Professional Documents
Culture Documents
இஸ்லாமிய பூமி
இஸ்லாமிய பூமி
என்பவற்றிற்கிடையிலான வேறுபாடு:
முக்கிய எண்ணக்கருக்கள், சிந்தனைகள், விளக்கங்கள் எல்லாம் இன்றைய சூழலில் மிக மேலோட்டமான புரிதல்களுடன்,
வேதனையளிக்கிறது. இவற்றுள் ஒன்றுதான் இஸ்லாமிய பூமி (தாருள் இஸ்லாம்), நிராகரிப்பின் பூமி (தாருள் குப்ர்)
இன்று முஸ்லிம் உலகில் காணப்படும் நாடுகளின் நிலை குறித்து புரிந்து கொள்வதற்கு தாருள் குப்ர், தாருள் இஸ்லாம்
என்பவை குறித்த தெளிவு மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் சில நேரங்களில் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு இந்நாடுகள்
குறித்த நிலைப்பாட்டுக்கு வந்துவிடுவதுண்டு. மாறாக இந்நாடுகளின் உண்மை நிலை என்ன என்பது குறித்து ஷரிஆவின்
நிழலில் நோட்டமிடுவதை இவர்கள் மேற்கொள்வதில்லை. எனவேதான் சூடான் இன்றுவரையும் “தேசிய அரசு – Nation state”
ஆக காணப்படும் நிலையில் கூட ஹஸன் அல் துராபி சூடானின் ஆட்சியில் அமர்ந்தபோது அதனை இஸ்லாமிய அரசு
முஸ்லிம் உலகில் புகழ்பெற்ற நபர்கள் உட்பட பல இஸ்லாமிய இயக்கங்கள் கூட தாருள் குப்ர், தாருள் இஸ்லாம்
என்பவற்றை வரையறை செய்வதில் மிக மேலோட்டமான பாங்கை கையாள்வதை நாம் காண்கிறோம். இந்நிலை சிந்தனை
காணக்கிடைப்பதில்லை. கிலாபத் என்றால் என்ன தாருள் இஸ்லாம் என்றால் என்ன என்பது குறித்து புரிந்து கொள்ளாது
அதனை ஏற்படுத்த முனைகின்றோம் எனக்கூறுவது தொழுகையின் து}ண்கள் (அர்கான்) என்ன அதற்கான நிபந்தனைகள்
ஒப்பானதாகும்.
நிலையைப்பார்க்கிறோம். வேடிக்கை என்வென்றால் குப்பார்கள், குப்ரைக் கொண்டு ஆட்சி நடாத்தும் இந்தியா போன்ற
வரைவிலக்கணம்
‘தார்’ (பன்மை: தியார்) என்பதற்கு அரபு அகராதியில் தங்குமிடம்(மஹல்லு), வடு,
ீ வதிவிடம், நிலம்(பலத்) என்பவை போன்ற
தாருள் குப்ர் என்பது “ குப்ர் சட்டங்களைக்கொண்டு ஆட்சி செய்யப்படுகின்ற, அதன் பாதுகாப்பு இஸ்லாத்தின்
இருந்தாலும்கூட. ”
ஆகவே தாருள் குப்ர் என்பதும், தாருள் இஸ்லாம் என்பதும் நிலத்தை அடிப்படையாக்கொண்டோ, அல்லது அதன்
பாதுகாப்பும் இஸ்லாத்தைக்கொண்டு முழுமையாக இருக்கின்றதோ அது தாருள் இஸ்லாம். எங்கே ஆட்சியும், பாதுகாப்பும்
நிராகரிப்பைக்கொண்டிருக்கிறதோ அது தாருள் குப்ர். இங்கே இன்னுமொரு கேள்வியும் எழலாம். அது தாருள் ஹர்ப்
(யுத்திற்கான நிலம்) குறித்தது. தாருள் ஹர்ப் என்பதும் தாருள் குப்ர் என்பதும் அதன் பாவணையைப்பொறுத்து
வேறுபடுகிறதேயோழிய அவை ஒன்றையே குறிப்பிடுகின்றன. ஏனெனில் இஸ்லாமிய ஆட்சி முழு உலகிலும் பரப்பப்பட்டு
நிலைநாட்டப்படும் வரை அதற்கான போராட்டம் தொடரும் என்பதால் இஸ்லாம் ஆட்சி செலுத்தாத பூமிகளை தாருள் குப்ர்
என்று அழைப்பதைப்போலவே தாருள் ஹர்ப் என்றும் அழைப்பதுண்டு. எனினும் இஸ்லாமிய பூமியை நேரடியாக
வேறுபாடு காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய பூமியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் போன்ற நாடுகளை தாருள்
ஹர்ப் பிஃலன் (நிதர்சன யுத்த பூமி) என்றும், முஸ்லிம் நிலங்களை ஆக்கிரமிக்காத அல்லது முஸ்லிம் நிலங்களுடன்
நேரடியாக யுத்தத்தில் ஈடுபடாத ஏனைய குப்ர் நாடுகளை தாருள் ஹர்ப் ஹீக்மன் ( சட்ட ரீதியான யுத்த பூமி) என்றும்
ஆதாரங்கள்
‘தார்’ என்ற பதம் ரஸ}ல்(ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலும், அவர்களின் தோழர்களின் பாவணையிலும் ஒரு பிரதேசத்தை
முடியும்.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பெறமுடியாது, ஆகவே இந்த ஹதீஸ் முஹாஜிர்கள் வாழும் நிலப்பகுதிக்கு ஹிஜ்ரத் செய்பவர்களுக்கும் ஹிஜ்ரத்
பெறப்பட்டுள்ளன, ஆகவே ஒரு நிலப்பரப்பை இஸ்லாத்துடனோ அல்லது குப்ருடனோ அல்லது போருடனோ இணைத்துக்
கூறும்போது அதில் இடம்பெற்றுள்ள அரசைப் பொறுத்தும் அதன் அதிகாரத்தைப் (sultan - authority) பொறுத்துமே
இணைத்துக்கூறப்படுகிறது.
ஆகவே ஒரு நிலப்பரப்பின் (dar - land) அடையாளத்தை அதில் இடம்பெற்றுள்ள அதிகாரஅமைப்பின் (sultan - authority)
அதிகாரம்
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
َافِرُون كَ هُ ُم ا ْل َك زَ َل هَّللا ُ فَأُولَ ِئ َو َمنْ لَ ْم يَحْ ُك ْم بِ َما أَ ْن
இன்னும் எவர் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சிபுரியவிû ல்லையோ அவர்கள்தான் காபிர்கள் ஆவார்கள்.
( அல்மாயிதா 5: 44)
மேலும் அவ்ப் இப்ன் மாலிக்(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் தீய இமாம்கள் பற்றி கூறப்பட்டுள்ளதாவது.
"... அல்லாஹ்வின்தூதரே(ஸல்) அவர்களுக்கு எதிராக நாங்கள் போர் செய்யவேண்டாமா? என்று வினவப் பட்டது.
"இல்லை உங்களுக்கு மத்தியில் அவர் ஸலாத்தை நிலைநிறுத்தும்வரை (அவ்வாறு செய்யவேண்டாம்)... என்று
கூறினார்கள்(ஸல்)..."
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
ஆட்சியாளர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் ஜிஹாது செய்வதை நிர்ணயிக்கும் விஷயம் என்பதை மேற்கண்ட ஷரியா
உரைகள் சுட்டிக்காட்டுகின்றன.
நிபந்தனை என்பதையும் அவ்வாறு நடைமுறைப் படுத்தவில்லை என்றால் அந்த ஆட்சியாளருடன் போர் செய்யவேண்டும்
தாருல்இஸ்லாமாக இருக்கும் ஒரு நிலப்பகுதியில் அதன் குடிமக்களின் பாதுகாப்பு அதிகாரம் இஸ்லாத்தின் பொறுப்பில்
அந்நிஸா 4: 141)
அளிப்பது என்பது முஸ்லிம்களின் பாதுகாப்பு குப்ரின் கையில் இருப்பதாகுமே ஒழிய இஸ்லாத்தின் கையில்
இருப்பதாகாது.
தவிர்த்துக் கொள்வார்கள் அதான் கூறும் சப்தத்தை கேட்கவில்லை என்றால் அதிகாலை நேரத்திற்குப் பின்னர்
மஸ்ஜித் மற்றும் அதான் ஆகியவை இஸ்லாத்தின் அடையாளங்களாக இருக்கின்றன என்பதால் அது அங்கு முஸ்லிம்கள்
வசிப்பதை சுட்டிக்காட்டும் விஷயமாக இருக்கிறது, எனினும் இது போர் செய்வதை தடுக்கக்கூடிய விஷயமாக இல்லை
மாறாக அங்கு வாழும் முஸ்லிம்கள் எவரையும் கொல்லக்கூடாது என்பதுதான் கட்டளையாக இருந்தது. அந்தப்பகுதி
தாருல்ஹர்பாக (போர் பிரகடணம் செய்யப்பட்ட பகுதி) இருந்ததுதான் இதற்கு காரணமாகும் ஏனெனில் இஸ்லாத்தின்
அதிகாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் உட்படாத பகுதியாக அது இருந்தது, ஆகவே தாருல்ஹர்பாக கருதப்பட்ட மற்ற
இந்த அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் இன்றுள்ள எல்லா முஸ்லிம் நாடுகளும் இஸ்லாத்தின் சட்டங்கள்
(அமான்) முஸ்லிம்களின் கைகளில் இருந்தபோதும். அவை முஸ்லிம்களின் பூமியாக இருந்தபோதும். அவற்றில் வாழ்கின்ற
ஸஹீஹ் அல் புஹாரியில் அரேபிய தீபகற்பத்திலுள்ள கைபர் என்ற நகர் தொடர்பாக இடம்பெற்றுள்ள அறிவிப்பு இதற்கு
மேலும் சான்று பகர்கிறது. மதீனாவில் இஸ்லாமிய அரசு காணப்பட்ட சூழலில் கைபர் என்ற நகரத்தின் முழுமையான
சனத்தொகையினரும் யூதர்களாக இருந்த போதிலும்கூட அது தாருள் இஸ்லாமாவே கருதப்பட்டது. ஏனெனில் அதனது
அதிகாரம் இஸ்லாமிய அரசின் கைகளில் இருந்தது. ஹிஜ்ரி 7 இல் கைபரை கைப்பற்றிய முஹம்மத்(ஸல்) அவர்கள்
முழுமையாக யூதப்பகுதியாக விளங்கிய அந்நகரில் யூதர்கள் தமது நிலங்களில் விளைச்சலில் ஈடுபடும்படி கூறியதுடன்
அவர்கள் கூறினார்கள். “ நான் அறுவடை செய்வதற்கே (நற்கூலியைப்பெறுவதற்கு)அனுப்பப்பட்டுள்ளேனே ஒழிய
முஸ்லிம்களினதும் நிலமாகும். அவர்கள்(ஸல்) யூதர்களை வெளியேற்ற விரும்பிய போதும் யூதர்கள் தாம் அங்கே
இருக்க விரும்புவதாகவும், தமது உழைப்பில் பாதியை இஸ்லாமிய அரசுக்கு செலுத்திவிட்டு பாதியை தாம்
யூதர்களை அங்கே தாம் விரும்பும் காலக்கேடு வரை விட்டுவைப்பதாக தெரிவித்தார். பின்னர் உமர் (ரழி) யூதர்களை
‘தைமா’ மற்றும் ‘ஆரிஹா’வை நோக்கிச் வெறியேற வைக்கும் வரை யூதர்களும் அங்கே தொடர்ந்து வாழ்ந்து
மேலும் அபுஹீரைரா(ரழி) மற்றும் சைத் அல் குத்ரி (ரழி) அறிவிக்கின்ற ஹதீஸில். “ … முஹம்மத்(ஸல்)
அன்ஸார்களான பனு அதிய் இன் சகோதரரை கைபருக்கு ஆட்சியாளராக்கினார்கள். (ஸஹீஹ் புஹாரி 4001)
ஒருமுறை உமர் (ரழி) (இதன்போது உமர்(ரழி) கலீபாவாக இருந்தார்கள்) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்(ரழி),
உரையாடிக்கொண்டிருந்தாகள். அவர்கள் கூறினார்கள். “ அவர்கள் மதீனா எனும் தாருள் ஹிஜ்ரா (ஹிஜ்ராவின் பூமி),
தாருள் ஸ}ன்னா (நபிவழியின் பூமி), தார் அல் ஸலாமா (அமைதியின் பூமி) விற்கு இடம்பெயரும் வரை அவர்களுடன்
கடுமையான முறையில் நடந்து கொள்ளாதீர்கள்.( சில ஹிஜ்ஜாஜ்கள் தொடர்பாக கூறினார்கள்). ( புஹாரி 3713)
தாருள் சிர்க்காக இருந்தபோது அவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்களை நோக்கி பையத்துல் அகபாவினுடைய இரவில்
அபு உபைத் (ரஹ்) அவர்களின் கிதாபுல் அம்வாலிலும், அபு யூசுப்(ரஹ்) அவர்களின் கிலாபுல் ஹரஜ்ஜிலும்
குறிப்பிடப்பட்டிருப்பதாவது...
காலித் பின் வலீத் (ரழி) ஹிரா (பஹ்ரைனுக்கு அருகிலுள்ள ஒரு பகுதி) என்ற பகுதிவாழ் மக்களுக்கு ஒரு கடிதத்தை
எதுவரையெனில் அவர்கள் தாருள் ஹிஜ்ராவில் அல்லது தாருள் இஸ்லாத்தில் வாழும் வரை. அவர்கள் இங்கிருந்து
உபைத் - கிலாபல் அம்வால் பக்கம் 98, அபு யுசுப் - கிதாபல் ஹரஜ் பக்கம் 155 – 156)
“ ஒரு நிலத்தில் இஸ்லாமிய சட்டங்கள் மேலோங்கும்போது தாருள் குபர் தாருள் இஸ்லாமாக மாறும் என்பதில்
அஹ்னாப்களுக்கு (ஹனபி மத்ஹபின் அறிஞர்கள்) மத்தியில் எத்தகைய கருத்து வேறுபாடும் இல்லை. எனினும் எமது
சகோதரர்கள் தாருள் இஸ்லாம் எவ்வாறு தாருள் குப்ராக மாறும் என்பதில்தான் சிறிது கருத்து வேறுபட்டிருந்தனர்.
எங்களது இமார் அபு ஹன ீபா(ரஹ்) கூறினார்கள். “ தாருள் இஸ்லாம் தாருள் குப்ராக மூன்று சந்தர்ப்பங்களிலேயே
மாற்றமடையும். அதாவது, 1. சட்டமும், ஒழுங்கும் குப்ராக (இறை நிராகரிப்பாக) மாறும்போதும், 2. இஸ்லாமிய அரசு, குபர்
அல்லது 3. அந்த அரசில் முஸ்லிம்களுக்கோ, திம்மிகளுக்கோ( இஸ்லாமிய அரசில் வாழ்ந்துவரும் மாற்று மதத்தினர்)
எத்தகைய பாதுகாப்பும் இல்லாத நிலையிலும் ஆகும். ( பதா அஸஸனாய் - பாகம் 7, பக்கம் 131)
“ தார் (நிலம்) தாருள் முஸ்லிமீ னாக எப்போது மாறும் எனில் அங்கே இஸ்லாமிய சட்டங்கள் மேலாதிக்கம்
செலுத்தும்போது ( அல்லது வெளிரங்கமாக இருக்கும்போது). (ஷர்கஸி - ஸரஹ் சீறா அல் கபீர் - பாகம் 5, பக்கம் 2197)
“ எந்த நாட்டிலாவது இஸ்லாமிய சட்டமல்லாத குப்ர் சட்டமே காணப்படுமானால் அது தாருள் குப்ராகும். ( அல் முஃதமத்
மேலோங்கியிருக்கும்போது அந்நிலம் தாருள் இஸ்லாம் என்று. அந்நிலம் இஸ்லாமிய நிலத்திற்கு (அரசுக்கு ) மிகவும்
இஸ்லாம் ஆகாது. தாயிப் மக்காவுக்கு(மக்கா தாருள் இஸ்லாமாக மாறிய பின்னர்) பக்கத்தில் இருந்தாலும் கூட அது
வெற்றிகொள்ளப்படும்வரை அது தாருள் இஸ்லாமாகக் கருதப்படவில்லை. (இப்னு கையூம் - கிதாப் அஹ்காம் அஹ்லல்
“ இரண்டே இரண்டுதான் உள்ளன. தாருள் இஸ்லாம் அல்லது தாருள் குப்ர். இந்த நிலத்திலாவது இஸ்லாமிய சட்டங்கள்
மேலோங்கியிருந்தால் அது தாருள் குபர். இவ்வாறு இரண்டே இரண்டு அணிகள்தான் உள்ளன. ( அல் அதாப் அல் ஷாP ஆ –
“ தாருள் ஹர்ப் என்பது தாருள் குப்ராகும். அங்கே குப்ர் சட்டங்களே மேலோங்கியிருக்கும். (அல் இன்ஸாப் - பாகம் 04,
பக்கம் 122)
முஹம்மத் பின் அலி அஸ் ஸவ்கானி (ஹி 1255 இல் இறந்தார்கள்) குறிப்பிடுகிறார்கள்.
எந்த ஒரு குப்பாரும் தனது குப்ரைக்கொண்டு மேலாதிக்கம் செலுத்தமுடியாததுமான நிலமே தாருள் இஸ்லாமாகும்.” (அல்
பார்வையில் முழு உலகும் தாருள் இஸ்லாம், தாருள் ஹர்ப்(யுத்த பூமி) என்ற இரண்டு பிரிவுகளாகவே நோக்கப்படுகின்றது.
தாருள் இஸ்லாம் என்பது ஷாP யத் மட்டுமே முழுமையாக அமுல்படுத்தப்படும் நிலமாகும். அந்நிலத்தின் குடிமக்கள்
முழுவதும் முஸ்லிமாகவோ, அல்லது முஸ்லிம்களும், திம்மிகளும் கொண்ட கலவையாகவோ, அல்லது ஒரு சில
முஸ்லிம்கள் மாத்திரமே அதிகாரத்தில் இருக்கும் நிலையில் ஏனைய அனைவரும் திம்மிகளா இருந்தாலும் சரியே. தாருள்
ஹர்ப் என்பது குப்ர் சட்டங்கள் மேலாதிக்கம் செலுத்தும் நிலமாகும். அங்கே முழுக்குடிமக்களும் முஸ்லிம்களாக
இருந்தாலும் சரியே. ( சையித் குத்ப் - பி லிழாலில் குர்ஆன் - பாகம் 02, பக்கம் 874)
முடிவு
மேற்கூறிய ஆதாரங்களின் பிரகாசத்தில் நோக்கும்பொழுது இன்றைய உலகில் ஒரு சாண் நிலமேலும் தாருள் இஸ்லாம்
என நாம் கருத முடியாது. ஐம்பதிற்கும் மேற்பட்ட அனைத்து முஸ்லிம் நாடுகள் உட்பட ஏனைய அனைத்து நாடுகளும்
தாருள் குப்ராகவே கருதப்படும். அல்லாஹ்(சுபு) வார்த்தைகள் புரக்கணிக்கப்பட்டு, இறைத்து}தரின் வழிகாட்டல்கள் உதாசீ னம்
எமது முஸ்லிம் நிலங்கள் உருமாறிப்போயிருக்கின்றன. இதையே தீர்க்க தரிசனமாக இமாம் அஹ்மத் பின்வருமாறு
குறிப்பிட்டார்கள்.
உருவெடுக்கும்.”
பலஸ்தீன், ஈராக், காஸ்மீ ர் போன்ற எமது நிலங்களில் இடம்பெறும் அநியாயங்களையும் கொடுமைகளையும் கேடயமாக
நின்று பாதுகாப்பதற்கும் ஒரு இஸ்லாமிய அரசோ, ஒரு இஸ்லாமியத்தலைமையோ(கலீபா) இல்லாத நிலை தொடர்கிறது.
எனவே முஹம்மத்(ஸல்) பின்பற்றிய வழிமுறையை மிக ஆழமாக விளங்கி அதன் வழித்தடத்தில் தாருள் குப்ராக
விளங்கும் இப்பூமிகளை தாருள் இஸ்லாமாக மாற்றும் பாரிய அதே சமயத்தில் தவிர்க்முடியாத பொறுப்பு ஒவ்வொரு
முஸ்லிமின் மீ தும் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இப்பயணத்திற்காக விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்பதை நாம்
கேட்டார்கள். அதற்கு தூதர்(ஸல்) சொன்னார்கள். “ ஈஸா இப்னு மர்யம் (அலை) அவர்களை பின்தொடர்தோர்கள்
ஏற்றப்பட்டார்கள். அல்லாஹ்(சுபு) கட்டுப்பட்டு மரணிப்பது, அவனுக்கு மாறு செய்து வாழ்வதை விட சிறந்ததாகும்.