அகல் விளக்கு நாவல்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 248

அஅஅஅஅஅஅஅஅஅஅ – அஅ.

அஅஅஅஅஅஅஅஅஅ

அஅஅஅஅஅஅஅஅஅ 1
பாலாற் றங் கரையில் நானும் சந்திைனும் ரகககாத்து உலாவிய நாட்கள்
எங் கள் வாழ் க்ரகயிகலகய பபான்னான நாட்கள் . நானும் அவனும் ஒகை
வயது உள் ளவை்கள் ; ஒகை உயைம் உள் ளவை்கள் . அந்த வயதில் எடுத்த நிழற்
படத்ரதப் பாை்த்தால் நான் பகாஞ் சம் தரசப் பற் று உள் ளவனாக இருந்தது
பதைிகிறது. சந்திைன் அப் படி இல் ரல, இளங் கன்று கபால் இருந்தான். பகாழு
பகாழு என்றும் இல் லாமல் எலும் பும் கதாலுமாக இல் லாமல் , அளவான
வளை்ச்சிகயாடு இருந்தான். அப் படி இருப்பவை்கள் சுறுசுறுப் பு
மிகுந்தவை்களாக இருப் பாை்கள் என்று பசால் வாை்கள் . சந்திைரனப்
பபாறுத்தவரையில் அது உண்ரமயாககவ இருந்தது. அவன் மிகச்
சுறுசுறுப் பாக இருந்தான்; என் தாய் என்ரனப் பாை்த்து அடிக்கடி கூறுவது
உண்டு.

"நீ கசாம் கபறி, இந்தக் குடும் பகம அப் படித்தான். சந்திைரனப் பாை். எவ் வளவு
சுறுசுறுப் பாக இருக்கிறான்! அவன் முகத்தில் இைண்டு நாள் விழித்து
எழுந்தால் எந்தச் கசாம் கபறிக்கும் சுறுசுறுப் பு வந்துவிடுகம. நீ நாள் கதாறும்
அவகனாடு பழகுகிறாய் ; உனக்கு ஒன்றும் வைவில் ரலகய!" என்பாை். உடகன
நான், "பமய் தான் அம் மா! பழகினால் வைாது. நீ பசால் கிறபடி அவன்
முகத்தில் இைண்டு நாள் விழித்து எழ கவண்டும் . அதற் கு வழி இல் ரல. ஒன்று,
நானாவது அவன் வீட்டுக்குப் கபாய் , அவன் பக்கத்தில் படுத்திருந்து அவன்
தூங் கி எழுவதற் கு முன் எழுந்து அவன் முகத்தில் விழிக்க கவண்டும் . அல் லது
அவரன இங் கக நம் வீட்டுக்கு வைவரழத்து உறங் கச் பசய் து, எனக்குமுன்
எழாதபடி பசய் ய கவண்டும் " என்று பசால் லிச் சிைிப்கபன்.

என் தாய் பசால் லியபடி உண்ரமயிகலகய சந்திைனுரடய முகத்தில்


தனிக்கரள இருந்தது. பால் வடியும முகம் என்பாை்ககள, அரத சந்திைனிடம்
கண்கடன். பள் ளிக் கூடத்துப் பிள் ரளகள் எடுத்த நிழற் படங் களில் சந்திைன்
மிக மிக அழகாகத் கதான்றுவான். என் முககமா, என் பாை்ரவக்கக அழகாக
இருக்காது. அப் கபாது சந்திைனுக்கு வயது பதின்மூன்று இருக்கும் . அந்த
வயதில் அவனுரடய முகம் ஒரு பபண்ணின் முகம் கபால் அவ் வளவு அழகாக
இருந்தது. அவனுரடய தங் ரக கற் பகத்தின் முகத்திற் கும் அவனுரடய
முகத்திற் கும் கவறுபாடு பதைியாதபடி அவ் வளவு அழகு அவனுக்கு இருந்தது.
இைண்டு ஆண்டு கழித்து மீரச கைிக்ககாடு இட்டு வளை்ந்த பிறகுதான்,
சந்திைனுரடய முகத்தில் மாறுதல் கதான்றியது.

அவன் நிறம் சிவப் பு, என் நிறகமா கறுப் பு. அந்த நிற கவறுபாட்டால் தான்
அவன் அழகாகத் கதான்றினான் என்று அப் கபாபதல் லாம் எண்ணிகனன்.
நாம் கபாற் றுகிற சிவப் புக்கும் தூற் றுகிற கறுப் புக்கும் அவ் வளவு கவறுபாடு
இருப் பதாக ஐகைாப்பியை் எண்ணுவதில் ரல என்பரத வளை்ந்த பிறகு
பதைிந்து பகாண்கடன். நம் நாட்டுச் பசம் கமனியை் கருகமனியை் ஆகிய இரு
திறத்தாரையும் கசை்த்துக் கறுப் பை் என்று ஐகைாப் பியை் குறிப்பிடுகிறாை்கள் .
இது அந்த இளம் வயதில் எனக்குத் பதைியாது. ஆரகயால் , அவன் சிவப் பாகப்
பிறந்தது அவனுரடய நல் விரன என்று எண்ணிப் பபாறாரமப் பட்கடன்.
நான் என்ன தீரம பசய் து கறுப் பாகப் பிறந்கதகனா என்று கவரலயும்
பட்கடன்.

அவனுரடய அழகுக்குக் காைணம் நிறம் மட்டும் அல் ல, அவனுரடய


முகத்தில் இருந்த ஒரு பபாலிவு பபைிய காைணம் . அந்தப் பபாலிவு
அவனுரடய பபற் கறாை்களின் கநாயற் ற நல் வாழ் விலிருந்து அவன் பபற் ற
பசல் வம் எனலாம் . பிற் காலத்தில் அவனுரடய பபற் கறாை்கரளப் பற் றியும்
பாட்டரனப் பற் றியும் பிறை் பசால் லிக் ககட்டிருக்கிகறன். அரவகள் எல் லாம்
இப் கபாது நிரனவுக்கு வருகின்றன. அவை்கள் ஊை்ப் பபைியதனக்
குடும் பத்ரதச் சாை்ந்தவை்கள் ; காட்டிலும் கமட்டிலும் முைட்டு உரழப் பு
உரழக்காமல் நிழலில் இருந்து அளவாக உண்டு அறிவாக வாழ் ந்தவை்கள் ;
உழுவித்து உண்பவைாரகயால் , பமன்ரமயான உடலுரழப் பு மட்டும்
உரடயவைாய் , உடலின் பமன்ரமயும் ஒளியும் பகடாமல் காத்துக்
பகாண்டவை்கள் . பாட்டனாை் ஊை் மணியக்காைை். தகப் பனாை் ஊை் மன்றத்துத்
தரலவை்; நிலபுலத்ரத கமற் பாை்ரவ பாை்த்தகல பதாழிலாகக் பகாண்டவை்.
தாயாரும் அப் படிப் பட்ட ஒரு குடும் பத்ரதச் சாை்ந்த அழகான அம் ரமயாை்.
அதனால் அந்தக் குடும் பத்தில் எல் கலாருகம அழகாக விளங் க முடிந்தது.

என் குடும் பத்ரத அப் படிப் பட்டதாகச் பசால் ல முடியாது. என் தாய் வழிப்
பாட்டனாை் உழுது பாடுபட்ட உரழப் பாளி, என் தந்ரதவழிப் பாட்டனாை்
பசல் வ நிரலயில் வாழ் ந்தவை் என்றாலும் , இளரமயில் ஒழுங் காக வாழ் க்ரக
நடத்தாமல் குடியிலும் காமக் பகாள் ரளயிலும் ஈடுபட்டு, பபால் லாத
கநாய் க்கு ஆளானவை். ஆரகயால் குடும் பத்தில் இருந்த அழகும்
இழக்கப் படுவதற் குக் காைணம் ஆயிற் று. தவிை, குடும் பம் அவ் வப் கபாது உற் ற
இடுக்கண்கள் பல. அதனால் உடலுக்கு ஏற் ற நல் லுணவு பகாடுத்து மக்கரள
வளை்க்கும் வாய் ப் புப் கபாயிற் று. இளரமயிகலகய அரைகுரற அழகுடன்
பிறந்தவை்கரளத் தக்க உணவின் மூலமாகவாவது திருத்தலாம் . அதுவும்
இல் லாமற் கபாககவ, இட்ட வித்திலும் குரற, வளை்த்த நிலத்திலும் குரற
என்ற நிரலரம ஆயிற் று.

இவ் வளவு உண்ரமகரளயும் உணைக்கூடிய அறிவு எனக்கு அந்த


இளரமக்காலத்தில் இல் ரல. பதின்மூன்று வயதுள் ள சிறுவனாக இருந்த
எனக்கு இவ் வளவு பபைிய உண்ரமகரள யாகைனும் பசால் லியிருந்தாலும்
விளங் கி இருக்க முடியாது. அதனால் , சந்திைரன என் தாய் பாைாட்டிய
கபாதும் ஏங் கிகனன்; மற் றவை்கள் பாைாட்டிய கபாதும் பபாறாரமப் பட்கடன்.

சந்திைன் சுறுசுறுப் பாக இருந்ததாக என் தாய் அடிக்கடி பாைாட்டிக் கூறினாை்.


உண்ரமயான காைணம் சுறுசுறுப் பு அல் ல; என்னுடன் படித்த கவறு சில
மாணவை் சுறுசுறுப் பாக இருந்தாை்கள் . அவை்களும் எங் கள் வீட்டுக்கு அடிக்கடி
வந்தாை்கள் . அம் மாவிடம் அவை்களுக்குப் பழக்கம் உண்டு. அவை்கரளப் பற் றி
அம் மா பாைாட்டிக் கூறியகத இல் ரல. ஆரகயால் சந்திைனுரடய அழகின்
கவை்ச்சிகய அம் மாவின் பாைாட்டுக்குக் காைணம் என்று பசால் ல கவண்டும் .
அம் மாவுக்கு என்கமல் இருந்த அன்புக்குக் குரறவில் ரல. காக்ரகக்குத் தன்
குஞ் சு பபான் குஞ் சு என்பது கபால் , அழகு குரறவாக இருந்தாலும்
சுறுசுறுப் புக் குரறவாக இருந்தாலும் என்ரனத்தான் தம் உயிை் கபால் கருதிக்
காப் பாற் றினாை்; அன்புமரழ பபாழிந்தாை். சந்திைனுரடய இளரமயழகு
எவ் வளவு கவை்ச்சியாக இருந்தது, என் தாயின் மனத்ரதயும் அந்த அழகு
எப் படிக் கவை்ந்தது என்பரதப் பிறகு நன்றாக உணை்ந்கதன் .

என் தாய் மட்டும் அல் ல, சந்திைகனாடு பழகிய எல் கலாருகம அப் படி
இருந்தாை்கள் என்று பசால் லலாம் . ஒருநாள் சந்திைனும் நானும்
பள் ளிக்கூடத்திலிருந்து திரும் பிய கபாது, வழியில் பநல் லிக்காய் விற் பரதக்
கண்கடாம் . ஓை் ஏரழ சாரலகயாைத்தில் ஒரு ககாணிப் ரபயின் கமல்
பநல் லிக்காய் கரளக் கூறுகட்டி விற் றுக் பகாண்டிருந்தாள் . காலணாவுக்கு
எட்டுக்காய் கள் என்று விற் றுக்பகாண்டிருந்தாள் . கதாப் பு பநல் லிக்காய் கள்
சத்து மிகுந்தது என்று அதற் கு முந்திய வாைம் தான் வகுப்பில் ஆசிைியை்
பசால் லியிருந்தாை். அது நிரனவுக்கு வந்தது.

பநல் லிக்காய் வாங் கலாம் என்கறன். சைி என்று சந்திைனும் வந்தான். என்
சட்ரடப் ரபயிலிருந்து ஒரு காலணா எடுத்கதன் . சந்திைனும் எடுத்து
நீ ட்டினான். கூரடக்காைி என்னிடம் எட்டுக் காய் கரள எடுத்துத் தந்தாள் ;
சந்திைனிடமும் அவ் வாகற பகாடுத்தாள் . பிறகு ‘பகாசுறு’ என்கறன். என்
ரகயில் ஒரு சின்னக் காரயக் பகாடுத்தாள் . சந்திைன் ககட்கவில் ரல,
அவனுரடய முகத்ரதப் பாை்த்தாள் கூரடக்காைி, உடகன தனிகய ஒரு
மூரலயில் மூடி ரவத்திருந்த காய் களிலிருந்து ஒரு நல் ல பநல் லிக்காரய -
கதறிய காரயப் - பபாறுக்கி எடுத்து "இந்தா! குழந்ரத!" என்று சந்திைன்
ரகயில் பகாடுத்து, அவனுரடய முகத்ரதப் பாை்த்துப் புன்முறுவல்
பசய் தாள் . "உன்ரனப் கபால் எவ் வளவு அழகாக இருக்கிறது பாை் இந்த
பநல் லி" என்று பாைாட்டும் பமாழிந்தாள் . "எனக்கும் அப் படி ஒன்று பகாடு"
என்கறன். "அய் கயா! விரல கட்டாது அப் பா!" என்றாள் .

திரும் பி வந்கதாம் . என் வாய் காய் கரளத் தின்பதில் ஈடுபட்டகபாதிலும் ,


சந்திைனுக்கு ஏற் பட்ட சிறப் ரப கநாக்கி மனம் பவட்கப் பட்டது. அவரனக்
குழந்ரத என்று அன்கபாடு அரழத்த கூரடக்காைி என்ரன அப் பா
பட்டியலில் கசை்த்து விட்டாள் . ககட்டாலும் எனக்குக் கிரடக்கவில் ரல.
அவனுக்குக் ககளாமகல கிரடத்தது. அதுவும் அருரமயான ஒன்று
கிரடத்தது. இவற் ரற எல் லாம் எண்ணி பவட்கப் பட்கடன்.

மூன்றாம் வீட்டில் பாக்கியம் என்று ஓை் அம் மா இருந்தாை். அவருரடய தம் பி


பபட்கைால் கரடயில் கணக்கு எழுதுபவை். அந்த அம் மா இளரமயிகலகய
கணவரன இழந்தவை். குழந்ரதயும் இல் ரல. அதனால் அவை் அடிக்கடி
எங் கள் வீட்டுக்கு வருவாை். குழந்ரதயாக இருந்த என்கனாடும் என்
தங் ரககயாடும் அன்பாகக் பகாஞ் சுவாை். ஆட்டங் களில் கலந்து பகாள் வாை்.
வீட்டில் ஏதாவது அடம் பிடித்து அழுதுபகாண்டிருந்தால் , எங் கள் அழுகுைல்
ககட்டு விரைந்து வருவாை். எங் கரளத் தூக்கிக்பகாண்டு பகாஞ் சு பமாழி
கபசித் கதற் றுவாை். வீட்டில் ஏதாவது தின்பண்டம் இருந்தால் , மறக்காமல்
எடுத்துக் பகாண்டு வந்து எங் களுக்குக் பகாடுப் பாை். எங் களுக்காககவ
தின்பண்டங் கள் பசய் து பகாண்டு வருவாை் என்று அம் மா பசால் லக்
ககட்டிருக்கிகறன். பாக்கியம் பசல் லம் பகாடுத்து என்ரன பகடுத்து
விட்டதாக அம் மா அடிக்கடி பசால் வது உண்டு.
நான் பசய் யும் இடக்குக்காக அம் மா என்ரன அடித்தால் , நான் உடகன
பாக்கியத்தின் வீட்டுக்கு ஓடிப் கபாகவனாம் . பாக்கியம் என்ரன
வழியிகலகய பாை்த்துத் தூக்கி பகாண்டு வந்து, அம் மாரவ அடிப் பது கபால்
பாசாங் கு பசய் வாைாம் . அதனால் நான் சில சமயங் களில் அம் மாரவ
எதிை்த்துப் கபசி, "இரு இரு, பாக்கியம் மாவிடம் பசால் லப் கபாகிகறன்" என்று
மிைட்டுகவனாம் . இப்படிபயல் லாம் என் குழந்ரதப் பருவத்தில் ஈடுபட்டிருந்த
பாக்கியம் , நான் பள் ளிக்கூடம் பசல் லத் பதாடங் கிய பிறகும் வரும் கபாதும்
கபாகும் கபாதும் என்ரனக் கண்டு என்ரனத் தட்டிக் பகாடுத்து அனுப் புவது
உண்டு. வளை வளை, நான் கபாய் ப் பழகுவது குரறந்தகத தவிை. அந்த
அம் மாவின் அன்பு குரறந்ததாகத் பதைியவில் ரல.

"கவலு முன் கபால் குழந்ரதயாகவா இருக்கிறான்? என் மாை்கமலும்


கதாள் கமலும் அழுது தூங் கியது அவனுக்கு நிரனவிருக்குமா? எங் கள் வீட்டுத்
தயிருக்கும் முறுக்குக்கும் ஆரசப் பட்டு என்ரனத் கதடி வந்தது
நிரனவிருக்குமா? இப் கபாது பபைியவன் ஆகிவிட்டான். மீரச முரளக்கப்
கபாகிறது. ஆனாலும் நான் மறக்கப் கபாவதில் ரல. கவலுக்குப் பபண்டாட்டி
வந்த பிறகு அவளிடமும் இவனுரடய கரதரயச் பசால் லப் கபாகிகறன்"
என்று என்ரனப் பாை்த்துச் சிைிப் பாை். நானும் பதிலுக்குச் சிைிப் பது கபால்
நடித்து பவட்கப் படுகவன் .

நான் ஏழாம் வகுப் பில் படித்தகபாது பகாஞ் சம் உயைமாக வளை்ந்து விட்கடன்.
அந்தக் காலத்தில் பாக்கியம் என்ரனப் பாை்க்கும் கபாது புன்சிைிப் புக்
பகாள் வகதாடு நின்றாை். தட்டுவதும் பரழய கரதரயச் பசால் லிச்
சிைிப் பதும் இல் ரல. அன்பு ரககளின் அளவில் வைவில் ரல;
கண்பாை்ரவயளவிலும் புன்சிைிப்பின் அளவிலும் நின்றது. உள் ளத்தில் அன்பு
இல் லாமற் கபாகவில் ரல. வீட்டில் எனக்பகன்று முறுக்கு முதலிய
தின்பண்டங் கள் பசய் யாவிட்டாலும் , சில நாட்களில் ஏகதனும் சிறப் பான
உணவு வரக பசய் தால் , ஒரு கிண்ணத்தில் ரவத்து என் தாயிடம் பகாடுத்து.
"தம் பி சாப் பிடும் கபாது மறக்காமல் பகாடு அம் மா" என்று
பசால் லிவிட்டுப் கபாவாை். அடுத்த ஆண்டில் சந்திைன் எங் கள் பதருவுக்குக்
குடிவந்தான். அவன் என்கனாடு பநருங் கிப் பழகியதும் அப் கபாதுதான்.

சந்திைனும் நானும் ஒன்று கசை்ந்து பள் ளிக்கூடம் கபாகும் கபாதும் வரும்


கபாதும் , பாக்கியம் எங் கரளப் பாை்த்துப் புன்முறுவல் பகாள் வது உண்டு.
வைவை, அந்த அன்பு எங் கள் இருவை் கமலும் பபாதுவாக இருந்தது கபாய் ,
சந்திைன் கமல் மிகுதியாக வளை்ந்தது. சில நாள் மாரலயில் எங் கள்
இருவரையும் அரழத்து உட்காைரவத்து கபசிக் பகாண்டிருப்பாை். அப் படிப்
கபசும் கபாதும் சந்திைரனப் பாை்த்கத மிகுதியாகப் கபசிக் பகாண்டிருப் பாை்.
நாகன வலியக் கலந்து பகாண்டு கபச கவண்டியிருக்கும் . சில நாட்களில்
சந்திைன் பக்கத்தில் உட்காை்ந்து பகாண்டு கபசுவாை். அவனுரடய
தரலமயிரை அடிக்கடிக் ககாதுவாை்; கன்னத்ரதத் தட்டுவாை்; கிள் ளுவாை்;
அவனுரடய ரகரய எடுத்துத் தன்ரகயில் ரவத்து பகாள் வாை். அவ் வாறு
பசய் வன எல் லாம் என்ரன அடிகயாடு புறக்கணிப் பன கபால இருக்கும் .
கவறு யாைாவது சந்திைனிடம் அவ் வாறு பழகினால் நான் கவரலப் பட்டிருக்க
மாட்கடன். ஆனால் என்ரனக் குழந்ரதப் பருவம் முதல் பாைாட்டிப்
கபாற் றியவை் இப் படி என்ரனப் புறக்கணித்து கவபறாருவரனப் பாைாட்டத்
பதாடங் கியது எனக்கு மிக்க வருத்தம் தந்தது.

இந்த நிரலயில் கவபறாருவனாக இருந்தால் அவரன அடிகயாடு பரகத்துக்


ரகவிட்டிருப் கபன். ஆனால் சந்திைரன அவ் வாறு பரகக்க முடியவில் ரல.
அவன் பாக்கியத்தின் பாைாட்டுச் சீைாட்டுகளுக்கு மகிழ் ந்து என்ரனப்
புறக்கணிக்கவில் ரல. கமன் கமலும் என்னிடம் அன்பு பசலுத்தி வந்தான்.
என்ரனப் பிைிந்து ஒரு கவரளயும் அவன் பபாழுது கபாக்கியதில் ரல.
அதனால் அவனுரடய நல் ல பண்பு என் மனத்ரத அவனிடம் ஈை்த்து
ரவத்தது.

பநல் லிக்காய் விற் றவளும் பாக்கியமும் மற் றப் பபண்களும் இவ் வாறு அன்பு
பசலுத்தியது பற் றி மனம் வருந்தியது ஒரு பக்கம் இருக்க, ஆண்களிலும் பலை்
அவனிடம் அன்பு காட்டியதும் எனக்கு வருத்தமாக இருந்தது. சிற் றுண்டிக்
கரடயில் பைிமாறுபவன் முதல் பஸ் விடுபவன் வரையில் , பள் ளிக்கூட
ஆசிைியை் முதல் கல் வி அதிகாைி வரையில் சந்திைனிடகம மிக்க அன்பு
பசலுத்தியரதக் கண்கடன். வந்த சில நாட்களுக்பகல் லாம் சிற் றுண்டிக்
கரடக்காைன் அவனுக்கு நண்பன் கபால் ஆகிவிட்டான். விரளயாடும்
இடத்திற் குச் பசன்றாலும் அவனுக்கு ஆதைவு மிகுதியாகக் கிரடத்தது.
பள் ளிக்கூடத்தில் ஆசிைியை்ககளா அவனிடத்தில் தனிகநாக்கம் பசலுத்தினை்;
சந்திைனுரடய குற் றங் களும் அவைவை்களுக்குக் குணங் களாககவ கதான்றின
கபாலும் .

கபாதாக் குரறக்கு அவனுரடய ரகபயழுத்தும் மிக நன்றாக அச்சுப் கபால்


அழகாக ஒழுங் காக இருந்தது. என் ரகபயழுத்துத் திருத்தமாக இருந்தாலும்
அவ் வளவு அழகாக இல் ரல. அதனாலும் அவனுக்குத் கதை்வுகளில் மிக்க
எண்கள் கிரடத்து வந்தன. இரவ எல் லாம் ஒருபுறம் இருக்க, ஆண்டுக்கு
ஒருமுரற வந்து வகுப் பரறரயச் சுற் றிவிட்டுச் பசல் லும் கல் வியதிகாைியும்
சந்திைரனத் திரும் பி கநாக்கினாை்.

வகுப் பரறயிலிருந்து பவளிகய பசன்ற கபாது, சந்திைனுரடய கதாள் கமல்


ரக ரவத்துத் தட்டிக் பகாடுத்து, வகுப் பு ஆசிைியரைப் பாை்த்து, "இவன்
படிப் பில் எப் படி இருக்கிறான்?" என்றாை். "மிக நன் றாகப் படிக்கிறான்" என்று
ஆசிைியை் மறுபமாழி கூறியதும் , "பாை்த்தீை்களா? நான் அப் படித்தான்
நிரனத்கதன். பாை்த்தாகலகய பதைிகிறது. குடும் பத்தாை் நன்றாகப்
படித்தவை்களாக இருக்க கவண்டும் " என்றாை். "அப் படிக் காகணாம் " என்று
ஆசிைியை் பசான்னரதக் காதில் வாங் காமகல, சந்திைரன மறுபடியும்
பாை்த்துப் புன்முறுவல் பூத்துச் பசன்றாை்.

அதற் கு அடுத்த வாைத்தில் வைலாற் று வகுப் பில் ஆசிைியை்


திருமரலநாயக்கன் வைலாற் ரறக் கற் பித்துக் பகாண்டிருந்தகபாது, அரத
விட்டுவிட்டுப் பபாதுவாக மனிதப் பண்ரபப் கபசத் பதாடங் கி எங் பகங் ககா
பசன்றாை். இரடயில் வடிவழரகயும் நிறத்ரதயும் பாை்த்து ஓை் ஆரள
விரும் புவகதா பவறுப் பகதா தவறு என்றாை். டாக்டை் ஜான்சன் என்ற
ஆங் கிலப் புலவைின் கதாற் றம் பவறுக்கத்தக்கது என்றும் , ஆனால்
அவருரடய உள் ளத்தின் அழரகக் கண்கட பாஸ்பவல் முதலான அறிஞை்
பலை் அவரை எந்கநைமும் சூழ் ந்து நட்புக் பகாண்டு மகிழ் ந்தாை்கள் என்றும்
கூறினாை். அம் பு கநைானது யாழ் வரளவானது.

ஆனாலும் யாரழகய எல் லாரும் விரும் புகிறாை்கள் என்று பசால் லி ஒரு


குறரளயும் கமற் ககாளாகக் காட்டினாை். உடலின் அழரகவிட உள் ளத்தின்
அழகக கபாற் றத்தக்கது என்றும் , வடிவ அரமப் ரபவிட அறிவின் நுட்பகம
பாைாட்டத் தக்கது என்றும் முடித்தாை். கல் வியதிகாைியின் பாைாட்டுக்குக்
காைணம் என் நிரனவுக்கு வந்தது. உடகன எழுந்து ஆசிைியைிடம்
குறிப் பிடலாம் என்று எண்ணிகனன். ஆனாலும் வாய் திறக்காமல் இருந்கதன்.
அந்த நிரனகவா என்ரனவிட்டு நீ ங் கவில் ரல. அதிகலகய சுழன்று
பகாண்டிருந்கதன். வைலாற் று ஆசிைியகைா மக்கட்பண்ரப விட்டுத்
திருமரலநாயக்கனின் பதாண்டுகரள விளக்கிக் பகாண்டிருந்தாை்.
இரடகய என் முகத்ரதப் பாை்த்துப் பாடத்ரதக் கவனிக்காமலிருந்தரத
உணை்ந்தாை் கபாலும் , "கவலய் யன்!" என்றாை். நான் அலறி எழுந்கதன்.

"நான் என்ன பசால் லிக் பகாண்டிருந்கதன்? எங் கக எந்த சினிமாரவப் பற் றி


எண்ணமிட்டுக் பகாண்டிருக்கிறாய் ?" என்றாை். நான் திரகத்கதன்;
விழித்கதன். "ஏன்'பா இப் படிக் காரசச் பசலவழித்துப் படிக்க வருகிறீை்கள் ?
இங் கக வந்து சினிமா நட்சத்திைங் கரளப் பற் றிக் கனவு காண்கிறீை்கள் ?"
என்றாை். "இல் ரல அய் யா!" என்கறன். "எப் படியாவது பகட்டுத்
பதாரலயுங் கள் " என்று எனக்கு ஒரு பபாதுவான சாபம் பகாடுத்துவிட்டுச்
சந்திைரன கநாக்கிக் ககட்டாை். அவன் திருமரலநாயக்கன் பதாண்டுகரள
ஒன்றுவிடாமல் கூறி முடித்து, ஆசிைியைின் பாைாட்டுகரளக் குரறவில் லாமல்
பபற் றான்.

வகுப் ரப விட்டு பவளிகய வந்ததும் , "கவலு, உனக்கு என்ன கவரல? ஏன்


பாடத்ரதக் கவனிக்கவில் ரல?" என்று சந்திைன் ககட்டான்; என் கதாள் கமல்
ரக கபாட்டவாறு அன்கபாடு ககட்டான். அதனால் நானும் மரறக்காமல்
உண்ரமரயச் பசான்கனன். சந்திைன் ஒரு பபருமூச்சு விட்டு, "அது நடந்து
ஒரு வாைம் ஆச்கச! இன்னும் மறக்காமல் மனத்தில் ரவத்திருந்து இவ் வளவு
கவரலப் படலாமா? அந்தக் கல் வியதிகாைி என்னுரடய சிவப்புத் கதாரலக்
கண்டு மயங் கித்தான் அவ் வாறு பசால் லிவிட்டுப் கபானாை். ஆசிைியரும்
அதற் கு ஏற் றாற் கபால் தாளம் கபாட்டாை். விட்டுத்தள் ளு" என்று பசால் லி என்
கதாள் கரளப் பற் றிக் குலுக்கினான்.

"இன் ரறக்கு ஆசிைியைிடம் சாபமும் கிரடத்தது" என்று வருந்திகனன்.

"ஆசிைியை்கள் என்ன; முனிவை்களா? முனிவை்ககள இப் கபாது வந்து, சாபம்


பகாடுத்தால் பலிக்குமா? ஆசிைியைின் சாபத்துக்கு வருந்தலாமா? அம் மா
திட்டவில் ரலயா? ‘நாசமாய் ப் கபா, பாழாய் ப் கபா’ என்று எத்தரன
தாய் மாை்கள் ரவகிறாை்கள் . அரவ பலிக்குமா? உண்ரமயாகத் தம்
பிள் ரளகள் பகட்டுப்கபாக கவண்டும் என்றா ரவகிறாை்கள் ? இல் லகவ
இல் ரல, ஆசிைியை்களும் இப் படித்தான்" என்று பசால் லி என்ரனத்
கதற் றினான்.
அஅஅஅஅஅஅஅஅஅ 2
சந்திைனுரடய தந்ரதயாை் சாமண்ணா, பைம் பரை நிலக்கிழாை்
குடும் பத்ரதச் சாை்ந்தவை். சந்திைனுரடய பாட்டனாை், இருந்த நிலங் ககளாடு
இன்னும் பலகாணி நிலங் கரளச் கசை்த்துக் குடும் பத்திற் குப் பபருஞ் பசல் வம்
ரவத்துச் பசன்றாை். சாமண்ணா குடும் பத்தில் பபைியபிள் ரள; அவருரடய
தம் பி - சந்திைனுரடய சிற் றப் பா - தமக்கு வந்த பசாத்ரத ரவத்துக் காக்கும்
ஆற் றல் இல் லாதவை்; நில புலங் கரளக் கவனிப் பரத விட்டுவிட்டு,
நகைங் கரளச் சுற் றி அங் குள் ள ஆடம் பை வாழ் வில் பற் றுக் பகாண்டாை்.

வாைத்தில் மூன்று நாட்களாவது நகைத்தில் கழித்துவிட்டு மற் ற நாட்கரளத்


தம் கிைாமத்தில் சலிப் கபாடு கழிப் பாை். அப் கபாதும் நிலம் எப் படி கதாப் பு
எப் படி என்று கவனிக்காமல் , ஓை் ஆலமைத்தடியில் தம் கதாழை்ககளாடு
புலிக்ககாடு ஆடிக் பகாண்டிருப் பாை்; புலிக்ககாடு மாறிச் சீட்டாட்டம்
வந்தகபாது, அவை் ரகயில் சிகபைட்டும் வந்து கசை்ந்தது. சாைாயத்கதாடு
கமனாட்டுக் குடிவரககளும் வந்து கசை்ந்தன. சந்திைனுரடய சின்னம் மா
நல் லவை் ; நல் லவைாக இருந்து பயன் என்ன? பபண் என்றால் கணவன்
பசான்னரதக் ககட்டு வாய் திறக்காமல் பணிந்து நடக்க கவண்டுகம தவிை,
கணவன் சீைழியும் நிரலயிலும் அன்பான இடித்துரையும் பசால் லக்கூடாது;
தன் உைிரமரய நிரலநாட்டித் தற் காப்பு முயற் சியும் பசய் யக்கூடாது.
உைிரமகய இல் லாத பபண் கணவன் பகடும் கபாது தானும் கசை்ந்து பகடுவது
தவிை, கவறு வழி இல் லாதவளாக இருக்கிறாள் .

சந்திைனுரடய சின்னம் மா அப் படித்தான் குடும் பம் பகடுவரதப் பாை்த்து,


உள் ளம் பநாந்து பகாண்டிருந்தாை். நீ ந்தத் பதைிந்தும் , ரககால் கரள
மடக்கிக் பகாண்டு கிணற் றில் மூழ் குவது கபால் இருந்தது அவருரடய
நிரலரம. கரடசியில் சிற் றப் பாவின் நிலங் கள் ஏலத்துக்கு வந்தகபாது,
சந்திைனுரடய தகப்பனாகை ஏலத்தில் எடுத்துக் கடன்காைரன அனுப் பிவிட்ட
பிறகு தம் பியின் குடும் பத்துக்பகன்று ஐந்து காணி நன்பசய் நிலங் கரள
ஒதுக்கிவிட்டு, மற் றவற் ரறத் தம் பசாத்து ஆக்கிக் பகாண்டாை். அந்த ஐந்து
காணி நிலங் கரளயும் தம் பியின் பபாறுப் பில் விடாமல் , தம் பி பபயைில்
ரவக்காமல் , தம் பி மக்கள் இருவை்க்கும் பபாதுவாக எழுதி ரவத்தாை். தம்
பபாறுப்பில் பயிைிட்டு விரளந்தரத அந்தக் குடும் பத்திற் குக் பகாடுத்து
வந்தாை். அந்தச் பசயரலப் பபருந்தன்ரமயானது என்று ஊைாை்
கபாற் றினாை்கள் . தம் பி மரனவிகயா, அந்த உதவிக்காகத் தம் மூத்தவரைத்
பதய் வம் கபால் கபாற் றி அவை் பகாடுத்தரதக் பகாண்டு குடும் பத்ரதக்
காப் பாற் றி வந்தாை்.

தம் பி பகட்டுப் கபானதற் குக் காைணம் நகைத்துப் பழக்ககம என்பது


சாமண்ணாவின் உறுதியான எண்ணம் . அந்த எண்ணம் சந்திைனுரடய
படிப் புக்கக இரடயூறாக நிற் கும் கபால் இருந்தது. அந்தக் கிைாமத்தில்
எட்டாம் வகுப் பு வரையில் படிப் பதற் கக பள் ளிக்கூடம் இருந்தது. சந்திைன்
எட்டாவது படித்த ஆண்டில் , வீட்டுக்கு வந்தவை்கள் பலை், அவனுரடய
தந்ரதக்கு கமற் படிப் ரபப் பற் றி வற் புறுத்தினாை்கள் . "இந்தப் படிப் கப
கபாதும் , நமக்கு இந்தக் கிைாமத்தில் கவண்டியது என்ன?
கடிதம் எழுதவும் பசய் தித்தாள் படிக்கவும் வைவு பசலவுக் கணக்குப்
கபாடவும் பதைிந்தால் கபாதும் . ரபயன் எட்டாவது படித்து முடித்தால் அதுகவ
கபாதும் , நல் ல அறிகவாடு இருந்தால் , இருக்கும் பசாத்ரத
ரவத்துக்பகாண்கட சீமானாக வாழலாம் . நான் நாலாவது வரையில் தான்
படித்கதன். அந்தப் படிப் ரப ரவத்துக் பகாண்கட நான் இந்தக் கிைாமத்திலும்
பக்கத்து ஊை்களிலும் நல் ல மதிப் கபாடு வாழவில் ரலயா? இந்தப் படிப் புப்
கபாதும் " என்று அவை் மறுபமாழி கூறுவாை். அவை்ககளா, காலம் மாறிவிட்டது
என்பரத வற் புறுத்தி, பக்கத்து நகைத்துக்கு அனுப்பிப் பத்தாவது வரையில்
படிக்க ரவக்க கவண்டும் என்றும் , இந்தக் காலத்தில் அதற் குக் குரறவாகப்
படித்த படிப் புக்கு மதிப் பு இல் ரல என்றும் பசால் லி வற் புறுத்தினாை்கள் .
நகைம் என்று பசால் லக் ககட்டதும் , அவை்க்குத் தம் தம் பியின் சீை்ககடு
நிரனவுக்கு வரும் . உடகன அவை்கரளப் பாை்த்து, "நீ ங் கள் பசால் கிறீை்கள் ,
நானும் பாை்த்திருக்கிகறன், பட்டணத்துப் பக்கம் கபானால் பிள் ரளகள்
பகட்டுப் கபாகாமல் திரும் புவதில் ரல. அங் கக கபாய் ச் சில நாள் தங் கி
வந்தால் கபாதும் , சினிமா, ஓட்டல் , கச்கசைி, ஆட்டக்காைிகள் , குதிரைப்
பந்தயம் இப் படிப் படிப் படியாகக் பகட்டுப் கபாய் க் கரடசியில்
ஓட்டாண்டியாவதற் கு வழி கதடிக்பகாள் கிறாை்கள் . அந்தப் பட்டணத்து
வாழ் வும் கவண்டா; அதனால் வரும் படிப் பும் கவண்டா" என்று
மறுத்துவிடுவாை். அகல் விளக்கு

அந்தக் கிைாமத்துக்கு ஆபீசை் யாகைனும் வரும் கபாது இந்தப் கபச்சு, நிகழும் ;


கிைாமத்தாை்களின் உறவினைாக யாைாவது நகைங் களிலிருந்து வரும் கபாதும்
இந்தப் கபச்சு நிகழும் . அவை்களில் சிலை் விடாமல் , "அப் படியானால் நாங் கள்
எல் லாம் நகைங் களில் இருந்து படித்து முன்னுக்கு வைவில் ரலயா? நாங் கள்
பகட்டுப் கபாய் விட்கடாமா? நாங் கள் குடும் பத்தில் அக்கரறயாக வாழாமல் ,
ஆட்டக்காைிகரளயும் குதிரைப் பந்தயங் கரளயும் பிடித்துக்பகாண்டு
அரலகிகறாமா?" என்பாை்கள் . "நீ ங் கள் எல் லாம் கவறு; குளத்து மீன்கள் கடல்
மீன்கரளப் பாை்த்து வாழ முடியுமா? கடலுக்குப் கபானாலும் அந்தப் பபைிய
அரலகளில் நீ ந்திப் பிரழக்க முடியுமா? புலிரயப் பாை்த்துப் பூரன
சூடுகபாட்டுக் பகாண்ட கரதயாய் முடியும் " என்று சாமண்ணா ஒகை
அடியாய் மறுத்துவிடுவாை்.

இந்த உறுதி பநடுங் காலம் நிரலக்கவில் ரல. ஆண்டு முடிவில் எட்டாவது


கதை்வு நடத்துவதற் காகப் பள் ளிக்கூடத்துக்கு இன்ஸ்பபக்டை் வந்திருந்தாை்.
அவை் மாணவை்களின் திறரமரய ஆைாய் ந்தறிவதில் மிக வல் லவை்.
எட்டாவது வகுப் பு மாணவை்களில் சந்திைன் மிகத் திறரமயாக விரடகள்
எழுதியரதக் கண்டு வியந்தாை் ; சிறப் பாகக் கணக்குத் கதை்வில் சந்திைன்
ஒன்றுவிடாமல் கபாட்டு முடித்து நூற் றுக்கு நூறு எண்கள் வாங் கும் வரகயில்
எழுதியிருந்தரதக் கண்டு வியந்தாை். அன்று மாரலயில் , பள் ளிக்கூடத்
தரலரமயாசிைியைிடம் கபசிக் பகாண்டிருந்தகபாது சந்திைரனப் பற் றியும்
அவனுரடய கமற் படிப் ரபப் பற் றியும் ககட்டாை்.

ஆண்டுகதாறும் இப்படிச் சில பிள் ரளகள் கதை்ச்சி பபற் று பவளியூருக்கும்


பசன்று கமற் படிப் புப் படித்து உயை்ந்தால் தான் ஒரு கிைாமம் முன்னுக்கு
வைமுடியும் என்பது அவருரடய நம் பிக்ரக. அதன் படிகய அவை்
தணிக்ரகக்குச் பசன்ற ஒவ் பவாரு கிைாமத்திலும் அவருரடய
அறிவுரைரயக் ககட்டுச் சில பபற் கறாை்கள் தம் பிள் ரளகரள கமற் படிப் புப்
படிக்கரவத்து மகிழ் ந்தாை்கள் . இந்த ஆண்டில் சந்திைரனப் பற் றி
நல் பலண்ணம் பகாண்ட அவை், அவனுரடய கமற் படிப் ரபப் பற் றித்
தரலரமயாசிைியைிடம் ககட்டாை். தரலரமயாசிைியை் சாமண்ணாவின்
மனநிரலரயப் பற் றியும் உறுதிரயப் பற் றியும் பசான்னாை். இன்ஸ்பபக்டை்
வியந்தாை் ; "கிைாமத்தில் பபாதுவாக இவ் வளவு அறிவு நுட்பம் வாய் ந்த
பிள் ரளகரளக் காண்பகத அைிது. இந்தப் பிள் ரளயின் கல் விரயப்
பாழாக்குவதா! அது என்ன பிடிவாதம் ! கபாகலாம் வாருங் கள் . நான் கபாய்
அவனுரடய தந்ரதயிடம் கபசுகவன்" என்று பசால் லி எழுந்தாை்.

சந்திைனுரடய தந்ரதயாரைக் கண்டதும் , "உங் கள் குடும் ப நன்ரமக்காக


வந்திருக்கிகறன் . தவறாக எண்ணக்கூடாது. நான் பசால் வரதப்
பபாறுரமயாக எண்ணிப் பாை்க்க கவண்டும் . ஒன்றும் அவசைம் இல் ரல. ஒரு
வாைம் இைண்டு வாைம் கழித்து முடிவுக்கு வைலாம் " என்று அடிப் பரடயிட்டுப்
கபசத் பதாடங் கினாை். தம் கநாக்கத்ரத எடுத்துரைத்தாை்.

சாமண்ணா பபாறுரமகயாடு ககட்டிருந்து, முடிவில் பரழயபடி தம்


தத்துவத்ரத விளங் கினாை். இன்ஸ்பபக்டை் சிைித்தாை். "கரலமகள் வலிய
உங் கள் வீட்ரடத் கதடிக்பகாண்டு வருகிறாள் . நீ ங் கள் திரும் பிப் கபாகுமாறு
பசால் லி வழியரடக்கிறீை்கள் . உங் களுக்குத்தான் இந்த ஊைில்
எல் கலாரையும் விட நிலபுலம் மிகுதி என்று ககள் வி. நீ ங் ககள இப் படிச்
பசால் லிப் பயந்தால் ..." என்று நிறுத்தினாை்.

"இந்தக் காலத்தில் எப் படி அய் யா நம் புவது? நம் குடும் பத்தில் நம் வசமாக
இருக்கும் வரையில் தான் நம் முரடய பிள் ரள. பவளிகய கபானால் அப் புறம்
பசால் ல முடியாது" என்று சாமண்ணா பகாஞ் சம் பநகிழ் ந்தாற் கபால்
கபசினாை்.

அவருரடய கபச்சின் பநகிழ் சசி ் ரயக் கவனித்த இன்ஸ்பபக்டை் அந்த


வாய் ப் ரப நன்கு பயன்படுத்திக் பகாண்டு, "நான் உறுதியாகச்
பசால் லுகிகறன், நீ ங் கள் ஒன்றும் பயப் படகவண்டியதில் ரல. அகத்தின் அழகு
முகத்தில் பதைியும் . ரபயன் ஒருகாலும் அப் படிக் பகட்டுப் கபாகமாட்டான்.
படிப் பு வைாத மக்குப் பிள் ரளகள் தான் அப் படிக் பகட்டுப் கபாவது வழக்கம் .
உங் கள் ரபயன் சந்திைன் ஒருநாளும் அப் படிக் பகட்டுப் கபாக மாட்டான்,
உறுதியாய் ச் பசால் லுகிகறன். ஆடு கமய் க்கிறவனுக்குத் தான் ஆட்ரடப்
பற் றித் பதைியும் . ஊை் ஊைாய் ப் கபாய் ப் பள் ளிக்கூடத்துப் பிள் ரளகளின்
திறரமரயப் பாை்க்கிறவன் நான்.

உங் கள் பிள் ரளரயப் பற் றி உங் களுக்குத் பதைியாது, எனக்குத் தான்
பதைியும் . இந்த ஆண்டில் எத்தரனகயா பள் ளிக்கூடங் கரளப்
பாை்த்திருக்கிகறன் ; எத்தரனகயா பிள் ரளகரளப் பாை்த்து வருகிகறன்.
அவை்கள் எல் கலாைிலும் சந்திைரனப் கபால் ஒருவன் இல் ரல. அவன் நாக்கில்
கரலமகள் வாழ் கிறாள் . நான் பசான்னால் நம் புங் கள் . தனிகய அனுப்பிப்
படிக்கரவத்தால் பகட்டுப் கபாவாகனா என்ற பயம் இருந்தால் அப் படி
கவண்டா. கடவுள் உங் கரள ஏரழயாகப் பரடக்கவில் ரல. பசல் வமும்
பகாடுத்திருக்கிறாை். பசலவு ஆனால் ஆகட்டும் , நகைத்தில் ஒரு சிறு வீடு
பாை்த்துப் ரபயனுரடய அம் மாரவகயா யாரைகயா அனுப் பிச் சரமத்துப்
கபாடச் பசய் யுங் கள் .

அவை்கள் ரபயரனக்கூட இருந்து கவனித்துக் பகாள் வாை்கள் . எப் படிகயா


ரபயன் படிக்க கவண்டும் . அதுதான் கவண்டியது. பசல் வம் இன்ரறக்கு
இருக்கும் ; நாரளக்குப் கபாகும் . கல் வி அப் படிப் பட்டது அல் ல. யாகைா
ஒருவரைத்தான் கரலமகள் கதடி வருவாள் . உங் கள் குடும் பத்ரத இப் கபாது
கதடிவந்திருக்கிறாள் . அவரள அவமதிக்க கவண்டா, பசான்னால்
ககளுங் கள் . உங் கள் ரபயன் படித்துப் பட்டம் பபற் று, நாரளக்கு ஒரு
கபலக்டைாக வந்தால் , உங் களுக்கு எவ் வளவு பபருரம! ஊருக்கு எவ் வளவு
பபருரம! எவ் வளவு பணம் இருந்தாலும் அதற் கு ஈடு ஆகுமா?" என்று
சாமண்ணாவின் பநஞ் ரசத் பதாடும் படி எடுத்துச் பசான்னாை்.

சாமண்ணாவின் பநஞ் சில் ஏகதா புத்துணை்ச்சி பிறந்தது. உடம் பிகல


ஒருவரகக் குளுரம நாடி நைம் பபல் லாம் பாய் வதுகபால் உணை்ந்தாை்.
ஒன்றும் கபசாமல் தரல குனிந்திருந்தாை். "சைி என்று பசால் அப் பா" என்று
பதாரலவில் யாகைா ஒரு குடியானவனுரடய குைல் ககட்டது. சாமண்ணா
தரல நிமிை்ந்து, அவன் யாை் என்று பாை்த்தாை். இைண்டு ஆட்கள் கபசிக்
பகாண்டு கபாவரதக் கண்டாை். வீட்டின் முகப் பில் ஒரு பல் லி டிக் டிக் என்றது.
அது என்ன திரச என்று கவனித்து உள் கள எழுந்து பசன்று பஞ் சாங் கக்
குறிப் ரபப் பாை்த்தாை். அந்த கவரளயில் அந்தத் திரசயில் பல் லி
பசான்னால் என்ன பலன் என்று பாை்த்தாை். "கயாகம் " என்று இருந்தது. தம்
மரனவியிடம் பசன்று ஒரு பபைிய தட்டில் பழங் களும் பவற் றிரல பாக்கும்
பகாண்டுவைச் பசான்னாை். கவரலயாரள அரழத்து நான்கு கதங் காய்
உைித்துவைச் பசான்னாை். இன்ஸ்பபக்டரை கநாக்கிப் புன்முறுவகலாடு
பசன்று அவபைதிகை உட்காை்ந்தாை்.

"ஒன்றும் அவசைம் இல் ரல. பத்து நாள் பபாறுத்து முடிவு பசய் யலாம் .
ரபயனுரடய படிப்பு உங் களால் பகட்டதாக ஏற் படக் கூடாது. அரதச்
பசால் லிவிட்டுப் கபாககவ வந்கதன். அவ் வளவுதான்" என்று எழுந்தாை்.

"இருங் கள் , பவற் றிரலபாக்கு எடுத்துக் பகாண்டு கபாக கவண்டும் " என்று
சாமண்ணா தடுத்தாை். "நீ ங் கள் பதைிந்துதான் பசால் கிறீை்கள் .
உங் கரளப் கபால் பபைியவை்கள் பசான்னால் , அரத ஏற் றுக்பகாண்டு நடக்க
கவண்டியது தான்" என்றாை்.

பவற் றிரல முதலியன வந்த பிறகு, இன்ஸ்பபக்டை் அவற் றில் பகாஞ் சம்
எடுத்துக்பகாண்டு, "நான் வந்த காைியம் முடிந்தது என்று பதைிந்து
பகாண்கடன். ரபயனுரடய நல் ல காலம் " என்று பசால் லிக் பகாண்கட
விரடபபற் றாை்.

"அப் படிகய ஆகட்டும் " என்று பசால் லிச் சாமண்ணா ரக கூப் பினாை்.

கவனில் விடுமுரற முடிந்தது. ஆனி மாதத்தில் சந்திைனும் அவனுரடய


அத்ரதயும் கவரலயாள் ஒருவனுமாக மூவரும் எங் கள் பதருவில் ஒரு வீட்டில்
குடிவந்தாை்கள் ; சந்திைன் கிைாமப் பள் ளிக் கூடத்ரத விட்டு நகைப் பள் ளிக்
கூடத்து மாணவன் ஆனான்.

அஅஅஅஅஅஅஅஅஅ 3
எங் கள் ஊை் இப் கபாது ஒருவரகச் சிறப்பும் பபாலிவும் இல் லாமற்
காணப் பட்டாலும் , சிறப் கபாடு இருந்த பரழய ஊை்களில் அது ஒன்று. முப் பது
ஆண்டுகளுக்கு முன் வாலாசாப் கபட்ரட என்றால் பதன்னிந்தியா
முழுவதற் கும் பதைியும் . பதன்னிந்தியாவில் ஏற் பட்ட பரழய நகைாட்சி
மன்றங் களில் வாலாசா நகைாட்சி மன்றமும் ஒன்று என்றால் , அதன் பரழய
பபருரம தாகன விளங் கும் . இன்று உள் ள மிகப் பரழய உயை்நிரலப்
பள் ளிகளில் வாலாசாப் கபட்ரட உயை்நிரலப் பள் ளியும் ஒன்று. அது ஏற் பட்டு
ஒரு நூற் றாண்டுக்கு கமல் ஆகிவிட்டது. அவ் வளவு பழம் பபருரம வாய் ந்த
ஊை் எங் கள் ஊை்.

அதன் பழம் பபருரமக்கு கவறு இயற் ரகச் சான்றுகள் கவண்டுமானால் ,


இைண்டு பசால் லலாம் , ஒன்று, பநடுங் காலமாக மக்கள் வாழ் ந்த ஊை்
ஆரகயால் எந்தக் கிணற் றிலும் நீ ை் உப்பாக இருக்கும் . மற் பறான்று, மிகப்
பழங் காலத்து ஊைரமப் பு ஆரகயால் பதருக்கள் எல் லாம் , அகலமாக
அரமந்து, ஒவ் பவாரு வீட்டின் முன்பும் மிகப் பரழய கவப் பமைங் கள்
காலத்ரத அளந்து காட்டுவனகபால் பருத்த அடிமைங் ககளாடு நிற் கும் .

அந்த அழகான ஊைில் எங் கள் பதரு பதற் கு வடக்காக அரமந்திருந்தது.


எங் கக இருந்து பாை்த்தாலும் கவப் பமைங் கள் வைிரசயாய் உயை்ந்து நிற் க,
வீடுகள் ஏறக்குரறய ஒகை வரகயாய் அரமந்து அழகான காட்சியாக
இருந்தன. இப் கபாது அகத பதரு பாழரடந்த காட்சிரயத் தருகிறது. அந்தக்
காலத்தில் பட்டு பநசவு எங் கள் ஊைில் மிகுதி. பநய் யும் பதாழிலாளை்க்கு
நல் ல வருவாய் இருந்தது. வயிற் றுப் பிரழப் ரபப் பற் றிக் கவரலகய இல் ரல.
பட்டுநூல் காைை் பபருகிய ஊை் அது.

அதன் அடிப் பரடயில் வியாபாைமும் நன்றாக நடந்து வந்தது. எங் கள்


பதருவின் பதன்ககாடியில் குதிரை வண்டிகள் நாற் பது ஐம் பது நிற் கும் . ஒரு
பபைிய மண்டபம் ஒன்று உண்டு. அந்த மண்டபம் ஒன்றுதான் இப் கபாது
அழகாக உள் ளது. அரத அடுத்துச் பசன்றால் , காகவைிப் பாக்கத்திலிருந்து
ஆை்க்காட்டுக்குச் பசல் லும் பாரத குறுக்கிடும் . அதன் மறு பக்கத்தில்
தாலுகா நிரலயமும் பதிவு நிரலயமும் இருந்தன. அதனால் கிைாம மக்களும்
மணியக்காைை் கணக்கரும் மற் ற ஊழியை்களும் எந்நாளும் எங் கள்
பதருப் பக்கம் கபாய் வருவாை்கள் .

எங் கள் பதரு வழியாகத்தான் வாலாசா ையில் நிரலயத்துக்குச் பசல் ல


கவண்டும் . ஒகை கநை்வழி. அம் மூை், கசாழசிங் கபுைம் முதலிய ஊை்களுக்கும்
எங் கள் பதரு வழியாககவ வண்டிகள் கபாகும் . அதனால் இைவும் பகலும்
ையிலுக்கும் கிைாமங் களுக்கும் பசல் லும் மாட்டு வண்டிகளும் குதிரை
வண்டிகளும் கபானது கபானபடி இருக்கும் . இப் கபாது பஸ் கபாக்குவைத்து
மிகுந்துவிட்டபடியால் , குதிரை வண்டிகளின் பதாரக குரறந்துவிட்டது.
வண்டிக்காைை்க்கு இப் கபாது வருவாய் குரறந்துகபானதால் அவை்கள்
குதிரைகரள நன் றாக ரவத்திருப் பதில் ரல.

ஆரகயால் இப் கபாது உள் ள குதிரைகளும் முன்கபால் பாை்ப்பதற் கு அழகாக


இல் ரல. தாலுகா நிரலயத்துக்கு வருகவாரும் பதிவு நிரலயத்துக்கு
வருகவாரும் தவிை, கவறு யாரும் இப் கபாது எங் கள் ஊை்க்கு வருவதில் ரல.
பநசவுத் பதாழிலும் குன்றிவிட்டது ; அதனால் வியாபாைமும்
குரறந்துவிட்டது. இந்தப் பக்கத்தில் இந்த ஊைில் மட்டுகம முன்பு உயை்நிரல
பள் ளி இருந்தது. அதனால் பவளியூைிலிருந்து மாணவரும் பபற் கறாரும்
படிப் ரப நாடியும் வந்தாை்கள் . இப் கபாது பக்கத்து ஊை்களிலும்
உயை்நிரலப் பள் ளிகள் ஏற் பட்டு விட்டபடியால் கல் வி காைணமாக
வருகவாரும் குரறந்து விட்டாை்கள் . முன் இந்தக் குரற எல் லாம் இல் லாத
படியால் , எங் கள் பதரு கண்ணுக்கு இனிய காட்சிகயாடு பபருரம பபற் று
விளங் கியது.

இந்தத் பதருவில் எங் கள் வீடு கிழக்குப் பாை்த்து அரமந்திருந்தது. நான்


ஒருநாள் காரலயில் கவப் பமைத்ரத அடுத்த பபைிய திண்ரணயின் கமல்
உட்காை்ந்து, சில குச்சிகளும் நூலும் காகிதமும் பரசயும் ரவத்துக்பகாண்டு
காற் றாடி பசய் து பகாண்டிருந்கதன். அதற் கு வால் கவண்டுகம என்று
எண்ணித் திண்ரணரயவிட்டு எழுந்த கபாது, "தம் பி" என்று யாகைா
அரழக்கும் குைல் ககட்டுத் திரும் பிகனன்.

ஐம் பது வயது உள் ள ஓை் அம் ரமயாரும் என் வயது உள் ள பிள் ரளகள்
இருவரும் எங் கள் வீட்படதிகை நின்றிருந்தாை்கள் . அந்த அம் ரமயாை்
என்ரனப் பாை்த்து, "23ஆம் எண் உள் ள வீடு எது அப் பா!" என்றாை்.

"இது 20, இன் னும் மூன்று வீடு கழித்து இகத கபால ஒரு வீடு இருக்குது
பாருங் கள் " என்று வடக்குப் பக்கம் காட்டிகனன்.

"எல் லா வீடும் ஒகை மாதிைி; கவப் பமைம் , நீ ளமான திண்ரணகள் எல் லாம் ஒகை
வரகயாக இருந்தால் எப் படிக் கண்டு பிடிப் பது?" என்று பசால் லிக்பகாண்கட
நகை்ந்தாை் அந்த அம் ரமயாை்.

"வீட்டு எண் பாை்த்தால் பதைியுகம! வா அத்ரத, கபாகலாம் " என்று ஒரு


ரபயன் முன் கன பைபைப் பாகச் பசன்றான்.

உடகன நான் வீட்டிற் குச் பசன்று ஒரு மூரலயில் பகாடியில் பதாங் கிக்
பகாண்டிருந்த பழம் புரடரவயில் நீ ளமாக ஒரு துண்டு கிழித்துக் பகாண்டு
பவளிகய வந்கதன். வீடு ககட்டவை்கள் எங் கக என்று பாை்த்கதன். நான்
காட்டிய நான்காம் வீட்டின் எதிகை ஒரு மாட்டு வண்டி நின்று பகாண்டிருந்தது.

முன் கபசிய ரபயன் மட்டும் பவளிகய இருந்தான். மற் பறாரு ரபயனும்


அந்த அம் ரமயாரும் வண்டியிலிருந்து சில சாமான்கரள எடுத்துச்பசன்று
பகாண்டிருந்தாை்கள் . அவை்கள் அந்த வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்தவை்கள்
என்று பதைிந்து பகாண்கடன். சைி யாகைா, கபாகட்டும் என்று நான்
காற் றாடிக்குச் சூத்திைம் அரமக்கத் பதாடங் கிகனன். அளவு பாை்த்துச்
சூத்திைம் அரமத்த பிறகு, கிழித்து வந்த புரடரவத் துண்ரட அதற் கு
வாலாகக் கட்டிகனன். ஒரு பபைிய கவரலரயச் பசய் து முடித்ததாகப்
பபருமிதம் பகாண்கடன்.

உடகன வீட்டிற் குள் பசன்று என் கவரலத்திறரமரய எல் கலாருக்கும்


காட்டிகனன். என் தம் பி பபாய் யாபமாழி "அண்ணா ! அண்ணா ! எனக்குக்
பகாடு அண்ணா" என்று பகஞ் சினான். தங் ரக மணிகமகரலகயா என்
திறரமரயப் பாைாட்டாமல் , "ஓஓ ! அம் மா புரடரவயிலிருந்து வால்
கிழித்துக் பகாண்டாயா? பதைிந்து கபாச்சு! இரு, அம் மாவிடம்
பசால் லிவிடுகிகறன்" என்று என்ரன மிைட்டினாள் . அதற் குள் அம் மாகவ வந்து
பாை்த்து, புரடரவ கிழிக்கப் பட்டிருந்தரதயும் பாை்த்து, என் முதுகில் இைண்டு
ரவத்தாை். அரதப்பற் றி ஒரு சிறிதும் கவரலப் படாமல் என் பபருமிதம்
சிறிதும் குன்றாமல் , பபட்டியிலிருந்து நூலுருண்ரடரய எடுத்துக் பகாண்டு
காற் றாடியுடன் பவளிகய வந்கதன்.

வீட்டுத் திண்ரண கமல் ஏறி நின்று பகாண்டு காற் றாடிரயச் சிறிது விட்டுப்
பாை்த்கதன். இைபவல் லாம் அடித்த கமல் காற் று நின்று விட்டிருந்தது.
திண்ரணரய விட்டு இறங் கித் பதருவில் நின்று காற் றாடிரய விட்டு பமல் ல
பமல் ல நூரல விட்டவாகற சிறிது ஓடிகனன். காற் றாடி உயை எழுந்து பறந்தது.
என் உள் ளமும் உயை்ந்து பறந்தது. வடக்கு கநாக்கி பமல் ல நடந்து நூரல உயை
விட்டுச் பசன்கறன். எதிகை ஒரு குதிரை வண்டி வைகவ, ஓைமாக ஒதுங் கிகனன்.
ஒதுங் கியகபாது காற் றாடிரயப் பாை்க்கவில் ரல.

அது ஒரு கவப் பமைத்தின் கிரளயில் சிக்கிக்பகாண்டது. என்ன பசய் வது


என்று பதைியாமல் திரகத்கதன் . அந்த கவப் பமைம் 23ஆம் எண்ணுள் ள
வீட்டின் முன் புறத்தில் உள் ளது. அங் குத்தான் புதிதாக வந்தவை்கள்
இருந்தாை்கள் . திரகத்துக் பகாண்டிருந்தகபாது, முன் கண்ட அந்தப் ரபயன்
பவளிகய வந்து "காற் றாடியா? கிரளயில் அகப் பட்டுக் பகாண்டதா?" என்று
பசால் லிக்பகாண்கட சிறிதும் தயங் காமல் என்ரனக் ககட்கவும் ககட்காமல் ,
என் ரகயில் இருந்த நூரலப் பற் றி பவடுக்பகன்று இழுத்தான். நூல்
அறுந்தகத தவிை, காற் றாடி வைவில் ரல, எனக்குக் ககாபம் வந்தது. "யாைடா நீ !
உன்ரனக் கூப்பிட்கடனா? எனக்கு இழுக்கத் பதைியாதா?" என்று உைக்கச்
பசால் லி, "மரடயன், கழுரத" என்று எனக்குள் பசால் லிக் பகாண்கடன்.
அதற் குள் அவனுடன் வந்த அம் ரமயாை் பவளிகய வந்து, "என்ன அப் பா அது?"
என்றாை்கள் .

"ஒன்றும் இல் ரல. அத்ரத! காற் றாடி சிக்கிக் பகாண்டது. இழுத்கதன். நூல்
அறுந்துவிட்டது" என்றான் அந்தப் ரபயன்.

"பாை்த்தாயா! உன் குணத்ரதக் காட்டிவிட்டாகய! அவன் காற் றாடிரய நீ ஏன்


இழுத்தாய் ? எதிலும் இப் படித் தாகன முன்கனகபாய் விழுந்துவிடுகிறாய் !"
என்று ரபயரனப் பாை்த்துச் பசான்னாை். என்ரனப் பாை்த்து, "இரு தம் பி,
எங் கள் வீட்டு கவரலக்காைப் ரபயரனயாவது கவறு யாரையாவது
பகாண்டு எடுத்துத் தைச் பசால் கவன்" என்றாை்.

இத்தரனயும் ககட்டுக் பகாண்டிருந்த வீட்டுக்காை அம் மா பவளிகய வந்து,


"என்ன? காற் றாடிச் சண்ரடயா? ஆனிமாதம் பிறந்து விட்டகத! இன்னும்
பள் ளிக்கூடம் திறக்கரலயா?" என்றாை். என்ரனப் பாை்த்ததும் , "ஓ! கவலுவா?
சண்ரட கபாடாகதப் பா, இவனும் உன்ரனப் கபால் உங் கள் பள் ளிக்கூடத்தில்
படிக்க வந்தவன்தான்" என்றாை். உடகன அந்தப் ரபயனுரடய அத்ரதரயப்
பாை்த்து, "அம் மா! இந்தப் ரபயன்தான் கவலு. இவரனப் பற் றித்தான்
உங் களிடம் பசால் லிக் பகாண்டிருந்கதன். நாலாம் வீட்டுப் ரபயன். அந்தப்
பள் ளிக் கூடத்தில் தான் படிக்கிறான். கபாகவைத் துரணயாக இருப் பான்.
நல் ல ரபயன், ஒரு பகட்ட கபச்சு வாயில் வைாது" என்று என்ரனப் பற் றி
நற் சான்றும் பகாடுத்தாை்.

இப் படி அவசைப் பட்டு நூரல அறுத்த அந்தப் ரபயன் தான் சந்திைன். அந்த
வீட்டுக்காை அம் மா என்ரனப் புகழ் ந்த புகழ் சசி
் யால் என் மனத்தில் இருந்த
சினம் இருந்த இடம் பதைியாமல் கபாயிற் று. சந்திைனுரடய அத்ரத என்ரன
பாை்த்த கனிவான பாை்ரவயும் , கபசிய கருத்தான கபச்சும் என் மனத்தில்
அன்ரப விரளத்தன. கவரலக்காைப் ரபயன் மடமட என்று கவப் பமைத்தில்
ஏறிக் காற் றாடிரய என் ரகயில் பகாடுத்தவுடன், சந்திைன் பக்கத்திகலகய
உட்காை்ந்துவிட்கடன். அன்று அந்தத் திண்ரணயில் தான் எங் கள் நட்பு
பமல் லத் பதாடங் கியது. அது ஆயுள் நட்பாக வளை்ந்துவிடும் என்று அப் கபாது
நான் எதிை்பாை்க்ககவயில் ரல.

சந்திைனுரடய ஊை் பபருங் காஞ் சி என்பதும் ஊைில் எட்டாவது படித்து


முடித்தான் என்பதும் , உயை்நிரலப் பள் ளியில் , கசை்ந்து படிப் பதற் காக
வாலாசாவுக்கு வந்தான் என்பதும் நல் ல எண்கள் வாங் கி வகுப் பிகலகய
முதல் வனாகத் கதறி இன்ஸ்பபக்டைிடம் நற் சான்று வாங் கி வந்தான் என்பதும்
ஆகிய எல் லாம் ககட்டுத் பதைிந்து பகாண்கடன். அவை்ககளாடு வந்த மாசன்
என்ற அந்தப் ரபயனுக்குப் படிப் புத் பதைியாது என்றும் கவரலக்காக
அரழத்து வந்தாை்கள் என்றும் , மைம் ஏறுவதில் பகட்டிக்காைன் என்றும்
எல் லாவற் ரறயும் சந்திைகன பசான்னான்.

அவனுரடய தந்ரத பயிை்த்பதாழில் உரடயவை் என்பது முதலான குடும் பச்


பசய் திகரள அவன் பசால் ல, என் தந்ரத மளிரகக்கரட ரவத்து
வியாபாைம் பசய் தல் முதலான எங் கள் குடும் பச் பசய் திகரள நான்
பசான்கனன். அத்ரத விதரவ என்றும் , குழந்ரத இல் லாதவை் என்றும்
பசான்னான். நான் கபச்ரச நிறுத்துவதாக இருந்தாலும் அவன் கமலும்
வளை்த்துக் பகாண்டிருந்தான். புதிய இடம் புதிய ஆட்கள் என்ற தயக்ககம
இல் லாமல் சந்திைன் எல் லாவற் ரறயும் எடுத்துச் பசான்னான். அதனால்
நானும் அவ் வாறு கபசிப் பழகிகனன்.

மறுநாள் காரலயில் 9 மணிக்குப் பபருங் காஞ் சிப் பள் ளிக்கூடத்


தரலரமயாசிைியை் வந்து சந்திைரன அரழத்துக் பகாண்டு உயை்நிரலப்
பள் ளிக்குப் புறப் பட்டாை். அன்று உயை்நிரலப் பள் ளி திறக்கும் நாள்
ஆரகயால் , நான் புதிய ஆரட கவண்டும் என்று அம் மாவிடம் கபாைாடிக்
பகாண்டு வீட்டினுள் இருந்கதன். "கவலு" என்று குைல் ககட்டது. பல நாள்
பழகியவன் அரழத்த குைல் கபால் இருந்தது. எட்டிப் பாை்த்கதன். சந்திைன்
அந்தத் தரலரமயாசிைியகைாடு நின்று பகாண்டிருந்தான். "நான்தான்
கூப் பிட்கடன். நீ யும் வருகிறாயா?" என்றான்.
"இகதா வந்து விடுகிகறன், இரு" என்று பசால் லி, அம் மா பகாடுத்த உரடரய
உடுத்துக்பகாண்டு புறப் பட்கடன். பள் ளிக்கூடத்ரத கநாக்கி நடந்தகபாது
சந்திைனுரடய ரக என் கதாள் கமல் இருந்தது. ஆனால் அவ் வாறு அவனுரடய
கதாள் கமல் , ரகரவத்துச் பசல் லும் அளவிற் கு என் மனம் துணியவில் ரல.

அஅஅஅஅஅஅஅஅஅ 4
சந்திைன் பள் ளியில் கசை்ந்த மறுநாள் அவனுரடய தகப் பனாை் சாமண்ணா
வாலாசாவுக்கு வந்தாை். புத்தகம் முதலியரவ வாங் குவதற் குப் பணம்
பகாண்டு வந்திருந்தாை். சந்திைன் எங் கள் வீட்டுக்கு வந்து, "எங் கள் அப் பா
வந்திருக்கிறாை். உன்ரனப் பாை்க்கணும் என்றாை், வா" என்று ரகரயப்
பிடித்து அரழத்துச் பசன்றான்.

சாமண்ணா கூடத்தில் ஒரு பாயின் கமல் உட்காை்ந்திருந்தாை். என்ரனப்


பாை்த்ததும் , "வா’ப் பா நீ யும் நான்காம் பாைம் படிக்கிறாயாகம, நல் லா படி;
ஒருவருக்பகாருவை் துரணயாக இருங் கள் " என்றாை். பக்கத்தில் உட்காைச்
பசால் லி, முதுரகத் தடவிக் பகாடுத்து, "பகட்ட பிள் ரளககளாடு சந்திைன்
கசைாதபடி பாை்த்துக்பகாள் . பள் ளிக்கூடம் உண்டு, வீடு உண்டு என்று இருக்க
கவண்டும் . சினிமா, ஓட்டல் என்று அந்தப்பக்கம் இந்தப் பக்கம் நுரழயக்
கூடாது. படித்து முன்னுக்கு வைகவண்டும் . சந்திைன் ஏதாவது தப் பாக
நடந்தால் , அத்ரதயிடம் பசால் லிவிடு. நான் பத்துப் பதிரனந்து நாளுக்கு
ஒருமுரற வருகவன் , என்னிடம் பசால் லு" என்றாை்.

சாமண்ணா அப் கபாது நாற் பது வயது உள் ளவைாக நல் ல கட்டான
உடம் கபாடு இருந்தாை். மாநிறமானவை், பநற் றிரய அடுத்து வழுக்ரக
குடிபுகுந்தபடி இருந்தது. பநற் றியில் சந்தனப் பபாட்டும் குங் குமமும்
இருந்தன. காரலயில் ஊைில் அணிந்த திருநீ று வியை்ரவயால் மரறந்து
கபாயிருந்தது. பவண்ணிறமான உரடயும் மலை்ந்த விழியும் புன்முறுவலும்
அவருரடய உள் ளத்தின் தூய் ரமரய எடுத்துக் காட்டுவனகபால இருந்தன.
சிறிது கநைம் தமக்ரகயாகைாடு ஊை்ச்பசய் திகரளப் கபசிக்பகாண்டிருந்து
மறுபடியும் என்ரனப் பாை்த்தாை். "கண்ட பிள் ரளககளாடு கசை்ந்து
விரளயாட கவண்டா. சந்திைனும் நீ யும் வீட்டிகலகய திண்ரணயிகலகய
விரளயாடுங் கள் . இவ் வளவு இடம் கபாதாதா? இனிகமல் படிப்புத்தான்
முக்கியம் . விரளயாட்டு எதற் கு? விரளயாடினது கபாதும் , வாத்தியாை்கள்
பகாடுத்த பாடங் கரளப் படியுங் கள் , எழுதுங் கள் , கவரளக்குச்
சாப் பிடுங் கள் ", என்று எனக்கும் அகத வீட்டில் சாப் பாடு முதலியன ஏற் பாடு
பசய் துவிட்டவை் கபால் கபசினாை்.

சந்திைன் இங் கும் அங் கும் கபாய் க் பகாண்டிருந்தான். நான் சாமண்ணா


பக்கத்தில் உட்காை்ந்தவன் சிரலகபால் இருந்கதன். ரகயும் காலும் மடக்கிக்
பகாண்டு அவ் வாறு சிறிது கநைம் உட்காை்ந்திருந்தது துன்பமாக இருந்தது.
சாமண்ணா அரதயும் கவனித்தவை் கபால் , "கட! அப் பா! சந்திைா! நீ அரை
வினாடி சும் மா இருக்கிறாயா? இங் கக கபாகிறாய் , அங் கக கபாகிறாய் , இரத
எடுக்கிறாய் . அரத ரவக்கிறாய் , அகதா பாை், உன்ரனப் கபால் பிள் ரள
எவ் வளவு அரமதியாக உட்காை்ந்திருக்கிறான். நீ இரத எல் லாம்
கற் றுக்பகாள் ள கவண்டும் . பதைியுமா?" என்றாை். என் உள் ளத்தில் இருந்த
துன்பம் அவருக்கு எப் படித் பதைியும் ? உட்காை்ந்தது கபாதும் என்றும் ,
எப் கபாது விடுதரல கிரடக்கும் என்றும் என் மனம் ஏங் கியது. அரசந்து,
அரசந்து உட்காை்ந்கதன் . கரடசியில் எழுந்து நின்று, "கபாய் வருகிகறன்.
அம் மா கூப் பிடுவாை்கள் " என்கறன். உடகன சாமண்ணா தன் மகரனப்
பாை்த்து, "பாை்த்தாயா! அம் மாவுக்கு எவ் வளவு பயப் படுகிறான்? நீ உன்
அம் மாரவ ஏய் க்கிறாகய" என்று பசால் லிவிட்டு, என்ரனப் பாை்த்து, "கபாய்
வா, அப் பா! நல் ல பிள் ரளகளாக நடந்து படிப் பிகலகய கருத்தாக இருக்க
கவண்டும் . சந்திைரனப் பாை்த்துக்பகாள் ள கவண்டும் " என்றாை். வாயிரலக்
கடந்தவுடன், அவிழ் த்துவிட்ட கன்றுகபால் துள் ளிக்பகாண்டு வந்துவிட்கடன்.

சந்திைன் படிப் ரப நான் கவனித்துக் பகாள் ள கவண்டும் என்று சாமண்ணா


பசான்னாை். அந்த நிரலயில் அவன் இல் ரல. ஆங் கிலம் தவிை, எல் லாப்
பாடங் களிலும் அவகன முதன்ரமயாக இருந்தான். ஆங் கிலத்தில் மட்டும்
வைலாற் று ஆசிைியருரடய மகன் சந்திைகுப் தன் என்பவன் வல் லவனாக
இருந்தான். அந்த ஒரு பாடத்தில் சந்திைன் அவகனாடு கபாட்டிகபாட
முடியவில் ரல. ஒருநாள் ஆங் கில ஆசிைியை் சந்திைரனப் பாை்த்து, "நீ
கிைாமத்திலிருந்து வந்ததால் உனக்கு ஆங் கிலம் பகாஞ் சம் கடினமாக
இருக்கிறது. முயற் சிகயாடு படி, அடுத்த ஆண்டில் சந்திைகுப்தரனவிட நீ கய
வல் லவன் ஆவாய் " என்றாை். அந்தச் பசாற் கள் சந்திைனுக்கு ஊக்கம்
பகாடுத்தன. "நம் நண்பன் சந்திைன் அந்தச் சந்திைகுப் தரனவிடத்
திறரமயானவன்" என்று நானும் பபருரம பகாண்கடன்.

ஆனால் , கால் ஆண்டு கதை்வு முடிந்த பிறகு, என் தந்ரதயாை் சந்திைன் பபற் ற
எண்கரளயும் ஒப்பிட்டுப் பாை்த்து, "கச இவ் வளவுதானா - நீ ! கிைாமத்துப்
ரபயன் ஒருவன் வாங் குகிற மாை்க்கும் நீ வாங் கவில் ரலகய, நீ எப் படி
முன்னுக்கு வைப் கபாகிறாய் ?" என்று பவறுத்தாை்.

"எல் லாவற் றிலும் பாஸ் மாை்க் வாங் கியிருக்கிகறன் பாை்" என்று பசான்கனன்.

"அதுகபாதுமா’டா உனக்கு கவறு என்ன கவரல? மளிரகக் கரடக்கு


வைச்பசால் லி ஏதாவது கவரல ரவக்கிகறனா? அைிசி பருப் பு அளந்து கபாடச்
பசால் கிகறனா? புளி மிளகாய் நிறுத்தப் கபாடச் பசால் கிகறனா? அல் லது
வீட்டில் உங் கள் அம் மா ஏதாவது கவரல ரவக்கிறாளா? உன் படிப் புக்கு
என்கற எல் லா ஏற் பாடும் பசய் கிகறாம் . நீ இந்தக் கதியாக இருக்கிறாய் ,
பள் ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடன் காற் றாடி, பம் பைம் , புள் , ககாலி
என்று ஆடப் புறப் பட்டுவிடுகிறாய் . நான் காரலயில் சில் லரறக்
கரடக்குப் கபாய் அங் கக ஆட்ககளாடு கபாைாடிவிட்டு, இைவு பத்து மணிக்குக்
கரடரயக் கட்டிக்பகாண்டு வீட்டுக்குத் திரும் புகிகறன் . அந்தக் காலத்தில்
என்ரன இப் படிப் படிக்க ரவத்திருந்தால் , நான் எவ் வளகவா படித்திருப் கபன்.
எனக்குச் பசால் வாை் யாரும் இல் ரல. உனக்கு எல் லாம் இருந்தும் , உன்
தரலவிதி இப் படி இருக்கிறது" என்று ஒரு புைாணகம படித்துவிட்டாை்.
அன்ரறக்கு எனக்கு அந்தத் கதை்வு எண்களின்கமல் ஏற் பட்ட பவறுப் புக்கு
அளவில் ரல. இப் படி ‘மாை்க்’ என்று பசால் லி ஒரு முரறரய எந்தப் பாவிகள்
ஏற் படுத்தினாை்ககளா, அதனால் அல் லவா அப் பாவிடம் வரச ககட்க
கவண்டியிருக்கிறது என்று மிக வருந்திகனன்.
அம் மா ஒரு நாளும் என்ரன அப் படிக் கண்டித்தது இல் ரல. காரலயில்
கநைத்கதாடு விழித்பதழாவிட்டால் , அல் லது, மாரலயில் விளக்கு ரவத்தவுடன்
படிக்க உட்காைாவிட்டால் , அப் கபாதுதான் அம் மாவின் வரச ககட்கும் . சில
வீடுகளில் கவரளக்குச் சாப் பிடாவிட்டாலும் தாய் மாைின் வரச ககட்கும் .
இயற் ரக எனக்கு நல் ல பசிரயக் பகாடுத்திருந்தபடியால் , நான் இந்த வரச
ககட்கும் படி ஏற் படவில் ரல.

சந்திைனுரடய அத்ரத என் தாரயவிட நல் லவை். காரலயில் படுக்ரகரய


விட்டு ஏழுமணி வரையில் எழாதிருந்தாலும் , அந்த அத்ரத ஏன் என்று
ககட்பதில் ரல. விளக்கு ரவத்தவுடன் படிக்க உட்காைாவிட்டாலும்
ககட்பதில் ரல. ஆனால் சந்திைன் காரலயில் கநைத்கதாடு எழாவிட்டாலும் ,
மாரலயில் படிக்கத் தவறுவதில் ரல, பாடங் கரள மிக ஒழுங் காகப்
படித்துவந்தான். அதனால் அந்த அத்ரத வரச பாடும் வழக்ககம இல் லாமல்
இருந்தது.

அத்ரதக்கும் அம் மாவுக்கும் சந்திைன் வந்த அந்த வாைத்திகலகய பழக்கம்


ஏற் பட்டது. அந்த ஞாயிற் றுக் கிழரம பிற் பகல் 3 மணிக்குச் சந்திைன் தன்
அத்ரதரய அரழத்துக் பகாண்டு எங் கள் வீட்டுக்குள் வந்தான். "வாங் க
அம் மா, வாங் க" என்று அம் மா முகமலை்ச்சிகயாடு அந்த அத்ரதரய
வைகவற் றாை். பாய் கபாட்டு உட்காை ரவத்தாை். "இருக்கட்டும் அம் மா. நமக்கு
ஏன் இபதல் லாம் ?" என்று அத்ரத பாரயச் சுருட்டிவிட்டுக் கம் பத்தின்
பக்கத்தில் உட்காை்ந்து பகாண்டாை். ஒரு ரபயில் பகாண்டு வந்திருந்த
நான்கு கதங் காரயயும் ஒரு பவல் ல உருண்ரடரயயும் எடுத்து ரவத்து,
"எங் கள் ஊைிலிருந்து பகாண்டு வந்தரவ. எங் கள் கதாப் புத் கதங் காய் ;
எடுத்துக்பகாள் ளுங் கள் " என்றாை். அவற் ரறக் கண்டதும் , அம் மாவின்
முகமலை்ச்சி முன்ரனவிட மிகுதியாயிற் று. ஒரு தட்டுக் பகாண்டுவந்து
அவற் ரற எடுத்து ரவத்து எதிைில் உட்காை்ந்து கபசத் பதாடங் கினாை்.

இப் படிப் பபாருள் கரள வாங் கிக் பகாள் வதில் அம் மாவுக்கு எப் கபாதும்
மகிழ் சசி
் உண்டு. அப் பா வாைத்துக்கு ஒரு முரற இருபது முப் பது ரூபாய்
பகாண்டுவந்து பகாடுப் பாை். அந்த கநாட்டுகள் அம் மாவின் மனத்துக்குப்
பபைிய பபாருளாகத் கதான்றுவதில் ரல. தம் முரடய தம் பி மாதத்துக்கு
ஒருமுரற இைண்டு மூன்று ரூபாய் க்குப் பழங் கள் முதலியன
வாங் கிக்பகாண்டு வந்து பபாருள் களாகக் பகாடுப் பாை். அரவககள
அம் மாவுக்குப் பபருரமயாக இருக்கும் . பபண்களுக்கு பபாதுவாக உள் ள
இந்தப் பண்ரபச் சந்திைனுரடய அத்ரத எப் படிகயா பதைிந்து பகாண்டு
அன்று முதல் முரறயாக வந்தகபாகத ரக நிரறயப் பபாருள்
பகாண்டுவந்தாை். அந்த அத்ரதயும் ஒரு பபண் அல் லவா? பபண்ணின் மனம்
நன்றாகத் பதைிந்திருக்கும் . தவிை, அவை்கள் குடும் பத்திகலகய கற் ற
குடும் பக்கல் வி அது.

பிற் காலத்திலும் அம் மாவிடம் இந்தப் பண்ரபக் கவனித்திருக்கிகறன்.


எனக்கு ஓயாத கவரல; அதனால் பசன்ரனயில் கரடக்குப் கபாய் ப்
பபாருள் கரள வாங் கிச் சுமந்து பகாண்டு ஊை்க்குப் கபாவதற் கு வாய் ப் பும்
இல் ரல. அது துன்பமாகவும் இருக்கும் . அதனால் ஊை்க்குப் கபாகும்
கபாபதல் லாம் அம் மாவிடம் பத்து இருபது என்று ரூபாய் கநாட்டுகரளக்
பகாடுத்துவிட்டு இைண்படாரு நாள் இருந்து விட்டுச் பசன்ரனக்குத்
திரும் புகவன். ஆனால் என் தம் பி பபாய் யாபமாழி அம் மாவின் மனத்ரத
மகிழ் விக்கும் முரறயில் நடந்து பகாள் வான். கரடகரடயாகத் திைிந்து
அம் மாவுக்கு விருப் பமான பபாருள் கரள வாங் கி இைண்டு மூன்று ரபகள்
நிரறய எடுத்துக் பகாண்டு கபாய் க்பகாடுத்துவிட்டு வருவான்.

அந்தப் பபாருள் களின் மதிப் பு எல் லாம் கசை்ந்து ஐந்து ஆறு ரூபாய் இருக்கும் .
அவன் பசய் வதுதான் அம் மாவுக்கு மிக விருப் பமாக இருக்கும் . இப் படி ஐந்து
அல் லது ஆறு ரூபாய் க்குப் பபாருள் கரளக் பகாண்டு கபாய் க் பகாடுத்து
விட்டு, ஊைிலிருந்து வரும் கபாது அம் மாவிடமிருந்து பத்துப் பதிரனந்து
ரூபாய் ககட்டு வாங் கிக் பகாண்டு வந்துவிடுவான். ஆனாலும் அவன் தான்
அம் மாவுக்கு அன்பான பிள் ரளயாக இருந்தான். இந்த உண்ரம
பதைிந்திருந்தும் ஓய் வு இல் லாத காைணத்தால் என்னால் அப் படி நடக்கவும்
நடிக்கவும் முடியவில் ரல.

சந்திைனுரடய அத்ரத நடிக்கவில் ரல; ஏமாற் றவில் ரல பபண்களின் உறவு


நீ டிப் பதற் கு அது ஒரு வழி என்று கடரமயாககவ பகாண்டாை்.
உண்ரமயாககவ அம் மாவுக்கும் அந்த அத்ரதக்கும் உறவு வளை்ந்து
நிரலபபற் றது. எந்த அளவிற் கு உறவு வளை்ந்தது என்றால் , சந்திைனுரடய
அத்ரதரய என் தாய் முதலில் அம் மா என்று பபாதுவாக அரழத்தாலும் ,
கபாகப் கபாகத் தன் தாரய அரழப் பது கபாலகவ அன்புடன் அரழத்துப்
பழகிவிட்டாை். சந்திைரனப் பாை்த்து நானும் அத்ரத அத்ரத என்கற
அரழக்கப் பழகிவிட்கடன். என் பசாந்த அத்ரத வீட்டுக்கு வந்தகபாது மட்டும்
கவறுபாடு பதைிவதற் காக நம் அத்ரத என்றும் சந்திைன் அத்ரத என்றும்
கவறுபடுத்திப் கபசுகவன். பசாந்த அத்ரத வந்து கபாய் விட்டபிறகு அத்ரத
என்று என் வாய் பசான்னால் , அது சந்திைனுரடய அத்ரதரயகய குறித்தது.
அந்த அளவிற் கு எங் கள் பழக்கம் குடும் ப உறவாக வளை்ந்து விட்டது.

இப் படி அத்ரத எங் கள் வீட்டுக்கு வந்து பழகிக்பகாண்டிருந்தகபாது ஒரு நாள்
பாக்கிய அம் ரமயாைின் பழக்கமும் ஏற் பட்டது. பாக்கிய அம் ரமயாைின் வீடு
18ஆம் எண் உரடயது. எங் கள் வீட்டுக்கு பதற் கக மூன்றாம் வீடு. ஆககவ
நானும் சந்திைனும் அந்த வழியாககவ பள் ளிக்குப் கபாய் வைகவண்டும் .
இைண்டாம் நாகள என்ரனப் பாை்த்து, "அது யாை் கவலு!" என்று ககட்டுத்
பதைிந்து பகாண்டாை். அடுத்த வாைத்தில் ஒரு நாள் மாரலயில் அத்ரத
எங் கள் வீட்டில் கபசிக்பகாண்டிருந்தகபாது பாக்கியமும் வந்தாை். அப் கபாது
அம் மா, அத்ரத, பாக்கியம் மூன்று கபரும் உட்காை்ந்து கலகலப் பாகப்
கபசிக்பகாண்டிருந்தாை்கள் . வைவை பாக்கியம் அத்ரத, வீட்டுக்கக கநைாகப்
கபாகவும் அத்ரத கநைாகப் பாக்கியத்தின் வீட்டுக்கக கபாகவும் பழக்கம்
முதிை்ந்தது. இைண்டு நாள் பாக்கியத்திற் கு உடம் பு நலிவாக இருந்தகபாது,
அத்ரதகய அங் கக கபாய் ச் சரமயலும் பசய் து உதவினாை். தம் முரடய
ஊைிலும் இப் படிப் பல குடும் பங் களின் பபண்களுக்குத் தாய் கபால் இருந்து
உதவி பசய் து அத்ரத பபயை் பபற் றிருப்பதாகச் சந்திைன் பசான்னான்.
சந்திைகனாடு அத்ரத நகைத்துக்கு வந்ததனால் , பபருங் காஞ் சியில் பல
பபண்களுக்குக் ரகபயாடிந்தது கபால் இருக்கும் என்றும் பசான்னான்.
பாக்கியம் குழந்ரத பபற் றுத் தாயாக விளங் காவிட்டாலும் தாய் ரமயுள் ளம்
நிரறந்த அம் ரமயாை். அதனால் என்ரனயும் என் தங் ரக
மணிகமகரலரயயும் மற் பறாரு தாய் கபால் இருந்து வளை்த்து அன்பு
காட்டினாை். ஆனால் , இயற் ரக பபால் லாதது! வளை வளை நாங் கள் இறக்ரக
வளை்ந்த குஞ் சுகள் கபால் , பாக்கியத்தின் அன்புக் கூட்டிலிருந்து
பறந்துவிட்கடாம் . எங் கள் அன்பு மாறுவரதப் படிப் படியாகப் பாை்த்துக்
பகாண்டிருக்கும் கவதரன பாக்கியத்தின் மனத்துக்கு இருந்திருக்கும் .

மனம் மட்டும் அல் ல, கதாற் றமும் அவ் வளவு அழகாகக் கவை்ச்சியாக


இருந்தது. ஒரு குடும் பத்தின் தரலவியாக, பல மக்களுக்குத் தாயாக
விளங் ககவண்டிய கட்டான உடம் பும் ஈைமான பநஞ் சும் பரடத்த ஊழ் , அந்த
அம் ரமயாருக்குத் தனிரமத் துன்பத்ரதகய வாழ் வின் பைிசாக அளித்து
விட்டது. நான் என் தாயின் வயிற் றில் இருந்தகபாது பாக்கியத்திற் குத்
திருமணம் ஆனதாம் . நிரறந்த கை்ப்பமாக இருந்த காைணத்தால் தான்
அம் மா அவருரடய திருமணத்திற் குப் கபாகவில் ரல என்று ஒரு கபச்சில்
பதைிவித்தாை்.

நான் பிறந்த அன்றுதான், பாக்கியம் கணவரன இழந்தாைாம் . பிறந்த


மகனுரடய முகத்ரதக் கண்டு பூைித்து முகமலை்ந்து இருந்த என்தாய் ,
மூன்றாம் வீட்டின் அழுரக ஆைவாைத்ரதக் ககட்டுச் பசய் தி பதைிந்து
பகாண்டு கண்ணீை ் வடித்தாைாம் . பாக்கிய அம் ரமயாைின் உள் ளத்தில்
என்ரன வளை்த்த பாசம் ஒரு புறம் இருந்தகபாதிலும் , என்ரனப் பாை்த்த சில
கவரளகளில் தம் கணவரன இழந்த நாள் நிரனவுக்கு வந்து கண்ணீை ்
விடுவது உண்டு. ஆனால் எனக்கு அறிவும் நிரனவும் வளை்ந்தபிறகு, அப் படிப்
பாக்கியம் கண்ணீை ் விட்டரதப் பாை்த்ததில் ரல. நான் குழந்ரதயாக
இருந்தகபாது அப் படிக் கண்ணீை ் வடித்திருக்கலாம் . அதற் கு நான் என்ன
பசய் வது?

அம் மா பசான்னது இன்பனான்றும் - அத்ரதயிடம்


கபசிக்பகாண்டிருந்தகபாது பசான்னதும் - நிரனவுக்கு வருகிறது. அம் மாவும்
பாக்கியமும் அடுத்தடுத்து உட்காை்ந்து கபசிக்பகாண்டிருந்தகபாது, நான்
அம் மாவின் பநற் றியிலிருக்கும் குங் குமத்ரத எடுத்துப் பாக்கியத்தின்
பநற் றியில் இடுகவனாம் . பாக்கியம் தடுத்துத் தடுத்துக் கண்ணீை ்
விடுவாைாம் . "கவண்டா கண்ணு! நான் இடக்கூடாது கண்ணு!" என்று
அழுவாைாம் . "அக்கா மூஞ் சிக்குத்தான் குங் குமம் நல் லா இருக்குது" என்று
நான் பிடிவாதம் பசய் கவனாம் .

உண்ரமயாககவ பாக்கியம் அழகான பநற் றியும் கண்களும் உரடயவை்.


அவருரடய கருவிழிகளில் ஒளி மிகுதி. என் தாயின் முகத்ரதவிடப்
பாக்கியத்தின் முகத்தில் கவை்ச்சி அதிகம் . அதனால் என்னுரடய பிஞ் சு
பநஞ் சம் இைண்டு முகங் கரளயும் ஒப் பிட்டுப் பாை்த்திருக்கும் ; பபாட்டு
இல் லாத குரறரயத் தீை்க்க எண்ணியிருக்கும் , பாக்கியம் பசான்ன காைணம் ,
அப் கபாது என் அறிவுக்கும் பபாருந்தாத காைணமாக இருந்திருக்கும் .

அதனால் நானும் பிடிவாதம் பசய் திருப் கபன். ஒரு நாள் என் பிடிவாதத்திற் குப்
பாக்கியம் விட்டுக் பகாடுத்தாைாம் . நான் அந்த அளவில் விடாமல் , கண்ணாடி
பகாண்டுவந்து "பாக்கியம் மா, நீ கய இப் கபா பாை். எவ் வளவு அழகாக
இருக்கக" என்று கண்ணாடிரயக் காட்டிகனனாம் . பாை்க்க முடியாதபடி
பாக்கியத்தின் கண்களில் கண்ணீை ் பபாங் கி வழிந்து பகாண்டிருந்ததாம் .
உடகன என்ரனக் கட்டி அரணத்து, "கண்கண! உனக்கு இருக்கிற அவ் வளவு
கருரண கடவுளுக்கு இல் ரலகய, கண்கண!" என்று கதறி அழுதாைாம் .

இப் படி எல் லாம் பாக்கியத்திடம் அன்பாகக் பகாஞ் சியும் உள் ளத்தின்
துன்பத்ரதக் கிளறியும் பழகிப் பழகி அவருரடய உள் ளத்தில் ஒரு மகனுக்கு
உைிய இடத்ரதப் பபற் றுவிட்கடன். உணை்ச்சி மிக்க காதலுக்கு உைிய
அவருரடய இளரமப் பருவம் என்னுரடய ஆடல் பாடல் களிலும்
பிடிவாதங் களிலும் அழுரக ஆைவாைங் களிலும் ஈடுபட்டுக் கழிந்தது.
பாக்கியத்திடம் நான் பபற் ற அன்பில் பாதிதான் என்தங் ரக மணிகமகரல
பபற் றிருப் பாள் . தம் பி பபாய் யாபமாழிகயா அதிலும் பாதிதான்
பபற் றிருப் பான்.

சந்திைன் எங் கள் பதருவுக்குக் குடிவந்தகபாது, பாக்கியத்தின் துயைம்


ஒருவாறு ஆறிப் கபாயிருந்தது எனலாம் . கண்ணீைிலும் விம் மலிலும்
மூழ் காமல் , சிந்தரனயிலும் பபருமூச்சிலும் பாக்கியத்தின் துயைம் கழிந்த
காலம் அது. கடரமயுணை்ச்சிகயாடு, குடும் பப் பபாறுப் ரப ஏற் றுக்
பகாண்டிருந்த காலம் அது. ஆனாலும் என் கமலும் சந்திைன் கமலும் அன்பு
இருந்தது; அந்த அன்பு ஒரு தாயின் அன்பு என்று பசால் ல முடியாதபடி
குரறந்திருந்தது. என்கமல் கபைன்பு பசலுத்தி, நான் விலக விலக, ஏமாற் றம்
அரடந்த உள் ளம் ஆரகயால் , மறுபடியும் அப் படிப் பட்ட பாசம்
பிறக்கவில் ரல கபாலும் .

அந்தக் குடும் பம் சிரறகபான்ற குடும் பம் ; சிரறயிலாவது ஒத்த மனம்


உரடயவை்கள் இருப்பாை்கள் ; அதனால் ஆடல் பாடலும் சிைிப்பும்
கவடிக்ரகயும் இருக்கும் . பாக்கியத்தின் குடும் பத்தில் அப் படி யாரும்
இல் ரல. தாய் இல் லாத குடும் பம் அது. பாக்கியம் பருவம் அரடவதற் கு
முன் கப அவை் தாய் காலமாகிவிட்டாைாம் , தந்ரதகயா அன்று முதல் பநாந்த
உள் ளத்கதாடு குடும் பச் சுரமரயத் தாங் கிக் பகாண்டிருந்தாை்.
பாக்கியத்திற் கு ஒரு தம் பி உண்டு. அவை் நலிந்த உடல் உரடயவை். பதினாறு
வயதிகலகய அறுபது வயதுக்கு உைிய அடக்கமும் ஒடுக்கமும் அவைிடம்
இருந்தன.

விநாயகம் என்பது அவருரடய பபயை். அவை் அக்காவுடன் கபசுவது குரறவு.


பத்தாவதில் கதை்ச்சி பபறாமல் , கூட்டுறவு மளிரகயில் கணக்கைாகப்
கபாகுமாறு வற் புறுத்தப் பட்டாை். அந்த கவரலக்குப் கபாவதும் வருவதும் ,
அக்கா நான்கு பசால் பசால் லிக் ககட்டால் இைண்டு பசால் விரடயாகச்
பசால் வதும் , திண்ரணயில் ஒரு மூரலயில் உட்காை்ந்து கிடப் பதும் ,
படிப் பகத்துக்குப் கபாய் ச் பசய் தித்தாரள மட்டும் படித்து வருவதுமாக
இப் படி அவை் வாழ் க்ரகரயக் கழித்தாை். இப் படிப் பட்ட தம் பிகயாடு ஓை்
அக்கா எப் படி உள் ளம் திறந்து சிைித்துப் பழக முடியும் ? தந்ரதகயா மரனவி
இறந்த பிறகு இட்ட முக்காட்ரட இன்னும் கரளயாதவை் கபால் இருந்தாை்.
தரலயில் இட்ட முக்காட்ரடக் கரளந்துவிட்டாலும் , உள் ளம் முக்காடு
இட்டபடிகய கிடந்தது.
"அம் மா இறந்த பிறகு அப் பா சிைித்தரத நான் பாை்த்தகத இல் ரல" என்று
பாக்கியகம ஒருமுரற பசான்னாை். கணவனும் மரனவியும் அவ் வளவு
அன்பாக வாழ் ந்தாை்களாம் . காதல் மரனவி இல் லாத சூழ் நிரலயில் ஒரு
மனிதனுரடய உள் ளத்தில் எப் படிச் சிைிப்புப் பபாங் கி எழும் ? என்ன வயது
ஆனாலும் , காதல் மரனவியிடம் தான் மனிதன் சிறு பிள் ரளயாக
நடந்துபகாள் கிறான். மூப் பு என்பரத உடல் கண்டாலும் உள் ளம் காணாத
உலகம் அந்தக் காதல் உலகம் ஒன்றுதாகன? அன்பான கணவனுக்கும்
மரனவிக்கும் வயது அறுபரதக் கடந்தாலும் , உள் ளம் இருபரதக் கடப் பகத
இல் ரல. பத்ரதக் கடப் பதும் இல் ரல எனலாம் . அப் படி அன்பாக
இல் வாழ் க்ரக நடத்தியவை் ஆரகயால் , மரனவி இறந்தவுடகன அவருரடய
உள் ளம் ஒகை பநாடியில் மூப் பு அரடந்து சாக்காரடயும் பநருங் கிவிட்டது.
அதனால் ஒரு நாளும் தந்ரத சிைிக்கப் பாை்த்ததில் ரல என்று பாக்கியம்
பசான்னது உண்ரமயாக இருக்கலாம் .

பாக்கியகமா சிைிப் பது குற் றம் என்னும் விதரவ வாழ் ரவ அரடந்துவிட்டாள் .


இந்தச் சூழ் நிரலயில் வளை்ந்த தம் பிக்கு இயற் ரகயான மனவளை்ச்சி
இல் லாமற் கபாயிற் று. ஆனால் தாயும் தந்ரதயும் மகிழ் சசி
் கயாடு வாழ் ந்த
காலத்தில் வளை்ந்த பாக்கியத்தின் உள் ளகமா வளை்ச்சி அரடந்த உள் ளம் .
அந்த உள் ளத்தின் உணை்ச்சிகள் பவளிப்படுவதற் கு ஒரு வரகயில்
என்னுரடய குழந்ரதப் பருவம் உதவியாக இருந்தது. நாகனா, குழந்ரதயாக
இல் லாமல் வளை்ந்துவிட்கடன். என் மனமும் வளை்ந்து விட்டது. என் வளை்ச்சி
பாக்கியத்தின் ஏமாற் றமாக முடிந்தது.

ரத பிறந்தால் எனக்குச் சிைங் கு பிறப் பது வழக்கம் . தக்க உணரவ அளவாக


உண்ணாத காைணத்தாலும் இயல் பாககவ பமலிந்த நுரையீைலாலும் அடிக்கடி
சிைங் கு வரும் என்பரதப் பிற் காலத்தில் பதைிந்துபகாண்கடன். பள் ளிக்
கூடத்தில் எந்தப் ரபயகனாகடா பழகிய காைணத்தால் பதாத்திக்பகாண்டது
என்பது என் பபற் கறாை்களின் எண்ணம் , சந்திைனும் என்கனாடு படித்தான்,
பழகினான்; அவனுக்குச் சிைங் கு வைவில் ரலகய என்று நான் பசால் லி
வந்கதன். சந்திைகனா, எனக்குச் சிைங் கு வந்துவிட்டகத என்ற காைணத்தால்
என்ரன விட்டு விலகவில் ரல; பழகுவதற் குக் கூசவில் ரல. நன்றாகப்
பழகினான்; முன்கபாலகவ அணுகியும் பதாட்டும் பழகினான்; என்
கதாள் கமல் ரக கபாட்டுக்பகாண்டு பள் ளிக்கு வந்தான்; என் பக்கத்தில்
உட்காை்ந்கத பள் ளியில் படித்தான். ஆனாலும் அவனுக்குச் சிைங் கு
வைவில் ரல.

நான் மட்டும் சிைங் கால் வருந்தியது என் மனத்துக்கு கவதரனயாக இருந்தது.


இந்த ஆண்டில் சிைங் குப் புண் ஒவ் பவான்றும் பபைிதாய் க் காலணா அகலம்
இருந்தது. யாரனச் சிைங் கு என்று பசான்னாை்கள் . கந்தகத்ரதத் கதங் காய்
எண்பணயில் காய் ச்சி என் உடம் பபல் லாம் அம் மா பூசினாள் . கந்தகத்தின்
தீரம அப் கபாது எனக்கு எப் படித் பதைியும் ? அதன் நாற் றம் எனக்கு மிக
அருவருப் பாக இருக்கும் . அய் கயா தரலபயழுத்கத என்று பபாறுத்திருப் கபன்.
ககாவணம் கட்டிக்பகாண்டு கந்தகம் பூசிக்பகாண்டிருந்தகபாது அம் மா
அப் பா தவிை, கவறு யாரும் என்ரன அணுகமாட்டாை்கள் .
யாைாவது அப் கபாது வீட்டுக்கு வந்தாலும் , நான் அவை்களின் கண்ணில்
படாதபடி கதாட்டத்துக்கு ஓடிப் கபாய் ஒளிந்து பகாள் கவன். ஒரு முரற அம் மா
கந்தக எண்பணய் க் கிண்ணத்ரதப் பக்கத்தில் ரவத்துக்பகாண்டு, அதில்
ககாழியிறரகத் கதாய் த்துத் கதாய் த்து என் புட்டத்தில் இருந்த சிைங் குகளில்
தடவிக் பகாண்டிருந்தாை். அப் கபாது கதரவத் திறந்து பகாண்டு பாக்கிய
அம் ரமயாை் வந்தாை். அவரைப் பாை்த்தவுடன் நான் கதாட்டத்ரத கநாக்கி
ஓடிகனன். "வா’டா யாரும் இல் ரல’டா ‘அக்கா’டா; உன்ரன வளை்த்தவள் தான்.
வா’டா. உனக்கு எத்தரன நாள் அக்குளும் அரையும் கதய் த்துத் தண்ணீை ்
வாை்த்திருப் பாள் . அக்கா பாை்த்தால் என்ன? வாடா" என்று அம் மா எவ் வளகவா
பசால் லிப் பாை்த்தாை். நான் கதாட்டத்தில் ஒரு மூரலயில் ஒளிந்துபகாண்டு
பாக்கியம் வீட்ரட விட்டுப் கபாகும் வரையில் அந்த இடத்ரத விட்டு நகைாமல்
இருந்கதன்.

இப் கபாது எண்ணிப் பாை்க்கிகறன். தாய் கபால் பாசம் காட்டி வளை்த்த அந்த
மனம் எவ் வளவு துன்பப் பட்டிருக்கும் ? நீ தாய் அல் ல உன் பாசம் கவண்டா
என்று மறுப் பதாக அல் லவா என்னுரடய பகாடுஞ் பசயல் இருந்திருக்கும் .

சிறுவை்களாகக் கூடி விரளயாடும் கபாது, யாைாவது ஒருவனுக்குத் தக்க


மதிப் பு பகாடுக்காவிட்டால் உடகன அவன் எங் கள் குழுரவ விட்டு, கவபறாரு
குழுவில் கசை்ந்து விடுவான். எங் கள் வயிறு எைிய கவண்டும் என்று அந்தக்
குழுரவப் புகழ் வான்? அங் கக திறரமயாக ஆடிச் சுறுசுறுப்பாக இருப் பான்.
வளை்ந்த மனிதைிடத்திலும் இந்தப் பண்ரபப் பாை்த்திருக்கிகறன். ஒரு வீட்டுத்
திருமணத்திகலா கவறு அலுவலிகலா ஒருவனுக்கு மதிப் புக்
பகாடுக்கவில் ரலயானால் , அவன் அவை்களின் பங் காளி வீட்டுக்ககா
பரகயாளி வீட்டுக்ககா கபாய் அங் கு நடக்கும் அலுவரலப்
பபருரமபடுத்துவான். அந்த மனப் பான்ரமரய பமல் ல பமல் ல பாக்கிய
அம் ரமயாைிடம் காணத் பதாடங் கிகனன்.

அந்த அம் மா கவண்டுபமன்று அப் படி நடந்திருக்கமாட்டாை்; அந்த மனிதப்


பண்பு இயற் ரகயாகத் தம் ரம அறியாமகல அவைிடம் வந்திருக்கும் என்று
எண்ணுகிகறன். அதனால் என்ரனவிடச் சந்திைரன மிக்க அன்கபாடு
பாை்க்கத் பதாடங் கினாை்; ஆை்வத்கதாடு கபசத் பதாடங் கினாை்; பாைாட்டவும்
பதாடங் கினாை். என்கமல் இருந்த அன்ரபக் குரறத்துக் பகாண்டாை் என்று
பசால் ல முடியாது; அவனிடம் மிகுதியான அன்பு காட்டியது கபால் இருந்தது.
சந்திைன் என்னுரடய பங் காளியும் அல் ல; பரகயாளியும் அல் ல.

என்ன காைணகமா, பாக்கிய அம் ரமயாைின் கபாக்கில் அந்த கவறுபாடு


ஏற் பட்டதாகத் கதான்றியது. ஆனால் என் தாயிடம் பழகுவதிலும் , வீட்டுக்கு
அடிக்கடி வந்து கபாவதிலும் , சிறப்பான உணவு வரககள் பசய் தால்
எனக்காகக் பகாண்டுவந்து தருவதிலும் அந்த அம் மா முன்கபாலகவ
இருந்தாை். அதனால் சிலநாள் கழித்து எண்ணிப் பாை்த்து அந்த அம் மாவுக்கு
என்கமல் பவறுப் பு இல் ரல என்று உணை்ந்கதன். சந்திைன் என்ரனவிட
அழகாகவும் அறிவாகவும் சுறுசுறுப் பாகவும் இருப் பதால் , பாக்கியம் மிக்க
அன்பு காட்டுகிறாை் என்று முடிவுக்கு வந்கதன். என் தாயும் என்ரனவிடச்
சந்திைரனப் பாைாட்டிப் கபசுவரதக் ககட்டு, அதுதான் காைணம் என்று
ஆறுதல் அரடந்கதன்.
அஅஅஅஅஅஅஅஅஅ 5
பங் குனி மாதம் பிறந்தால் எங் கள் ஊை்க்கு ஒரு புத்துயிை் பிறக்கும் . பங் குனித்
திருவிழா ககாயிலில் மிகச் சிறப் பாகக் பகாண்டாடப் படும் . அரத ஒட்டித்
கதகைாடும் பதருக்கள் எல் லாம் மிகவும் அலங் காைம் பசய் யப் படும் .
கரடத்பதரு மிகப் பபாலிவாக விளங் கும் . வழி எல் லாம் பந்தல் களும்
கதாைணங் களும் கட்டப் படும் . திருவிழாத் பதாடங் கியவுடன், வீடுகதாறும்
ஆட்கள் மூன்று மடங் கு நான்கு மடங் காகப் பபருகிவிடுவாை்கள் . ஒவ் பவாரு
வீட்டிற் கும் பவளியூைிலிருந்து உறவினை்களும் நண்பை்களும் திருவிழாரவப்
பாை்ப்பதற் காக வந்து தங் கியிருப் பாை்கள் . எங் கள் பதருவின் வீடுகளிலும்
விருந்தினை் பலை் இருப் பாை்கள் . அல் லாமலும் , எங் கள் பதருத்திண்ரணகள்
கதாறும் பவளியூைாை் முன் பின் அறியாதவை் பலை் ககட்காமகல வந்து தங் கிப்
படுத்துக்பகாள் வாை்கள் . கவப் ப மைங் கரளச்சுற் றி ஆண்களும் பபண்களும்
கட்டுச்கசாறு தின்றுபகாண்டும் பவற் றிரலபாக்கு பமன்று பகாண்டும்
இருப் பாை்கள் .

திருவிழாக் காலத்தில் , யாை், ஏன் வந்தீை்கள் என்று வீட்டுக்காைை்


பவளியாரைக் ககட்கமாட்டாை்கள் ; ககட்கவும் கூடாது. எல் லாரும்
இரறவனுரடய மக்கள் என்ற பமய் யுணை்வு பபற் றுவிட்டதாகக் கூற
முடியாது. ஆனாலும் வழி வழியாக வந்த நாகைிகமாக அரதக் கருதினாை்கள் .
ஆரகயால் , திருவிழாக் காலத்தில் வீட்டின் உட்பகுதி மட்டுகம
வீட்டுக்காைை்க்கும் அவை்களின் உறவினை்க்கும் உைிரமயாக இருக்கும் ;
வீட்டின் பவளிப் பகுதி, திண்ரண முற் றம் முதலியன பவளியாை் எல் லாை்க்கும்
உைிய பபாது இடமாகக் கருதப் பட்டு வந்தன. இன்னும் பசால் லப் கபானால் ,
திண்ரண முற் றம் முதலியரவககள அல் லாமல் அந்தந்த வீட்டுக்
கிணறுகளும் எல் லாை்க்கும் பபாதுவுரடரமயாக இருந்தன. பசன்ரன
முதலான நகைங் களில் நாள் கதாறும் திருவிழாப் கபான்ற கூட்டம்
இருந்தகபாதிலும் , இந்தப் பைம் பரை நாகைிகம் பபாதுவுரடரம நாகைிகம்
அவை்களுக்குத் பதைியாது. சட்டமும் சட்டத்ரத மீறும் தந்திைமும்
அவை்களுக்குத் பதைியுகம தவிை, இப் படிப்பட்ட பைம் பரை நாகைிகமும் அதன்
பபருரமயும் அவை்களுக்குத் பதைிவதில் ரல.

இந்த ஆண்டில் பங் குனித் திருவிழாவின் கபாது எங் கள் வீட்டுக்கு கவலம் ,
அம் மூை் முதலான கிைாமங் களிலிருந்தும் பசன்ரனயிலிருந்தும் உறவினரும்
நண்பரும் வந்திருந்தாை்கள் . பாக்கிய அம் ரமயாை் வீட்டுக்கும் யாகைா
வந்திருந்தாை்கள் . சந்திைன் வீட்டிற் கு அவனுரடய தாயும் தங் ரகயும்
வந்திருந்தாை்கள் . எங் கள் வீட்டுக்கு வந்த உறவினைில் முக்கியமானவை்கள்
என் பசாந்த அத்ரதயும் அத்ரத கணவரும் அத்ரத மகள் கயற் கண்ணியும்
ஆவாை்கள் .

சந்திைனுரடய தாரயப் பாை்த்தகபாதுதான், சந்திைன் அவ் வளவு அழகாக


இருப் பதற் கு காைணம் பதைிந்து பகாண்கடன். அந்த அம் மா கரடந்பதடுத்த
பதுரம கபால் இருந்தாை். நல் ல ஒளியான நிறம் , அளவான உயைம் ,
பமன்ரமயான உடல் , ஓவியம் தீட்டினாற் கபான்ற புருவமும் விழியும்
பநற் றியும் உரடயவை் அவை். சந்திைனுரடய தந்ரதக்கும் உடம் பில் ஒரு
குரறயும் இல் ரல. ஆனாலும் அவருரடய கதாற் றம் மிக அழகானது என்று
கூற முடியாது. சந்திைனுரடய தாய் அழகின் வடிவமாக விளங் கினாை். அந்த
அழகிற் கு ஏற் ற அரமதியும் அவைிடம் விளங் கியது. சந்திைனுரடய முகத்தில்
தாயின் சாயல் நன்றாகப் புலப் பட்டது. அந்த உண்ரம அவனுரடய
தங் ரகரயப் பாை்த்தகபாது பதளிவாயிற் று. தாயின் அழகுக்கும்
அண்ணனின் அழகுக்கும் ஒரு பாலம் கபால் விளங் கினாள் அவள் .

அவள் பபயை் கற் பகம் , பபருங் காஞ் சியிகலகய சந்திைன் படித்த


பள் ளிக்கூடத்திகலகய அவள் படித்து வந்தாள் . அவள் அப் கபாது ஏழாவது
படித்துவந்தாள் . ஏறக்குரறய அவள் வயதாக இருந்தாள் என் அத்ரத மகள்
கயற் கண்ணி. அவள் ஐந்தாவதுதான் படித்து வந்தாள் . அந்த ஊைில்
ஐந்தாவதுக்குகமல் படிக்க வகுப் பு இல் லாத காைணத்தால் "என் மகளுரடய
படிப் பு இகதாடு முடிந்துவிட்டது. நீ சீக்கிைம் படித்து முடித்து இவரளக்
கல் யாணம் பசய் துபகாள் " என்று அத்ரத என்ரனப் பாை்த்துச் பசால் லிச்
சிைித்தாை். "உன் மகள் படிப் பு முடிந்து கபாச்சு; அதனால் என் மகனுரடய
படிப் ரபயும் சீக்கிைம் முடிக்கச் பசால் கிறாயா?" என்று அம் மா
கவடிக்ரகயாகக் ககட்டாை். அரதக் ககட்ட கயற் கண்ணி, "கபாதும் மாமி!
சும் மா இருங் கள் , உங் களுக்கு இகத கபச்சு!" என்பாள் .

கற் பகத்ரதப் கபாலகவ கயற் கண்ணி சுறுசுறுப் பாக இருந்தகபாதிலும்


அவ் வளவு அழகாக இல் ரல. வளை்ந்த பிறகும் என் அத்ரதகபால் தான்
இருப் பாள் என்று எனக்குத் கதான்றியது. அது மட்டும் அல் ல; அவளுரடய
வாயாடித் தன்ரம எனக்கு எப் கபாதும் பிடிப் பதில் ரல. யாைாவது ஒன்று
பசான்னால் , அவள் இைண்டு மூன்று பசால் வாள் . யாரையும் எடுத்கதன்
கவிழ் த்கதன் என்று துடுக்காகக் ககட்டு விடுவாள் . ஏதாவது அறிவுரை
பசான்னாலும் , "ஆமாம் உங் களுக்குத்தான் நிைம் பத் பதைியுகமா? கபாதும்
நிறுத்துங் கள் " என்பாள் . எனக்கு அந்தப் கபச்பசல் லாம் பிடிக்காது. என்
தங் ரக மணிகமகரலயிடமும் அவள் அடிக்கடி வம் பாகப் கபசுவாள் .
வலுச்சண்ரட இழுப்பாள் . அரதக் கண்ட நான் உடனுக்குடன் கடிந்து
கபசுகவன். அம் மா அவ் வப் கபாது என்ரனத் தடுத்து, "கவலு! சின்னப் பபண்
அப் படித்தான் கபசுவாள் . கிைாமத்தில் பழகி வளை்ந்தவள் . அங் பகல் லாம்
அப் படித்தான் கபசுவாை்கள் . நீ ககாபித்துக் பகாள் ளக்கூடாது" என்று பமல் ல
என்னிடம் பசால் வாை். பதாரலந்து கபாகட்டும் என்று நான் விட்டு விடுகவன்.

கயற் கண்ணியிடம் எனக்கு எவ் வளவு பவறுப் பு வளை்ந்தகதா, அவ் வளவும்


கற் பகத்திடம் விருப்பமாக வளை்ந்தது. அடிக்கடி சந்திைன் வீட்டுக்குப் கபாய் க்
கற் பகம் கபசுவரதயும் பசய் வரதயும் கவனித்கதன். திருவிழாப் பாை்க்க
அவள் , கபானால் நானும் கபாகவன். கரடத்பதருவுக்கு நானும் சந்திைனும்
கபாகும் கபாது, "கற் பகமும் வருவதாக இருந்தால் வைட்டுகம, வந்து
பாை்க்கட்டுகம" என்று அரழத்துக் பகாண்டு கபாகவன் .

பபாய் க்கால் குதிரை, மயில் நடனம் , பபாம் மலாட்டம் , பதருக்கூத்து


முதலியவற் ரறப் பாை்ப்பதற் குச் சந்திைனுரடய தாயும் கற் பகமும் என்
அத்ரதயும் கயற் கண்ணியும் என் தங் ரக மணிகமகரலயும் கசை்ந்து
கபாவாை்கள் . சந்திைன் கதை்வுக்குப் படிக்க கவண்டும் என்று நின்றுவிடுவான்.
"அவன் கபாகிறானா, பாை், படிப் பில் எவ் வளவு அக்கரறயாக இருக்கிறான்! நீ
மட்டும் கபாகலாமா? உள் கள கபாய் ப் படி, சாமி ஊை்வலம் வரும் கபாது
கூப் பிடுகவன். அப்கபாது வா" என்று அம் மா என்ரனக் கடிந்து அனுப்பி
விடுவாை். அப் பா கரடயிலிருந்து திரும் பிவரும் கநைம் என்று நானும்
கபாகாமல் நின் றுவிடுகவன்.

திருவிழா முடியும் வரையில் எங் கள் பதரு நிரறயக் கூட்டம் கபானது


கபானபடி, வந்தது வந்தபடி இருந்தது. கிைாமத்து ஏரழமக்ககள
பபரும் பாகலாைாக இருந்தாை்கள் . ஒருவரகயில் ஊரைச் சுற் றி அசுத்தம்
பசய் யப் பட்ட கபாதிலும் பதருபவல் லாம் எச்சிலும் எச்சிரலயுமாக
இருந்தகபாதிலும் , எல் கலாருரடய மனமும் மகிழ் சசி ் நிைம் பியிருந்தது.
உரழத்த உரழப் கப உரழத்து, குடித்த கூகழ குடித்து, உடுத்த கந்தகல
உடுத்து, படுத்த தரையிகலகய படுத்து, ஆடுமாடுககளாடு கசை்ந்து
குடிரசகளில் வாழும் ஏரழமக்களுக்கு இந்தத் திருவிழா ஒரு மாறுதல் தந்து
நன்ரம பசய் வரத அவை்களின் மலை்ந்த முகங் களில் கண்கடன்.

குழந்ரதகரளயும் கட்டுச் கசாற் று மூட்ரடகரளயும் தூக்கிக்பகாண்டு


ரமல் கணக்காக நடந்து சலிக்காமல் வந்து இந்தத் திருவிழாவில் இன் பம்
காண்கிறாை்கள் என்றால் , அவை்களின் வாழ் க்ரக எவ் வளவு பள் ளத்தில்
வீழ் ந்து கிடப் பது என்பரத உணை்ந்கதன். புதுச்கசரல உடுத்துவதற் கு அந்தப்
பபண்களுக்கு ஒரு வாய் ப் பு, புதுக்காட்சிகரளக் காண்பதற் கு அவை்களின்
குழந்ரதகளுக்கு ஒரு வாய் ப் பு. புது இடங் களுக்கு பசல் வதற் குச்
சிறுவை்களுக்கு ஒரு வாய் ப் பு, வயரலயும் குடிரசரயயும் உரழப் ரபயும்
மறந்து ஓய் வாகக் காலம் கழிப் பதற் கு ஆண்களுக்கு ஒரு வாய் ப் பு, பலகைாடு
பழகியறியாதவை்களுக்கு பழகுவதற் கு ஒரு வாய் ப் பு,
குளித்தறியாதவை்களுக்குக் குளிப் பதற் கு ஒரு வாய் ப் பு, காசு
கண்டறியாதவை்களுக்குக் காரச இடுப் பில் பசருகி ரவப் பதற் கும் எடுத்துச்
பசலவு பசய் வதற் கும் ஒரு வாய் ப் பு, தரலயில் கூரடயும் மூட்ரடயும்
இல் லாமல் நடந்தறியாத பபண்களுக்குக் கரடத்பதருக்களில் ரகவீசி
நடப் பதற் கு ஒரு வாய் ப் பு; இவ் வாறு பலதிற ஏரழமக்களுக்குப் பலவரக
வாய் ப் ரபக் பகாடுத்து மகிழ் சசி ் அளித்தது அந்தத் திருவிழா.

யந்திைம் கபால் சுரவயற் று இயங் கும் வாழ் வில் எந்த மாறுதல் வந்தாலும்
அது வைகவற் கத்தக்க இன் பம் ஆகும் . ஆரகயால் கிைாம மக்களுக்குத்
திருவிழா பபைிய இன்ப நாளாகக் கழிந்தது. அவை்களின் ரகயில் இருந்து
வந்த காசுகளால் பபட்டிகள் நிரறவரதக் கண்ட வியாபாைிகளுக்கும்
திருவிழா இன்பம் தந்தது. பலவரகத் பதாழிலாளை்க்கும் இன் பம் தந்தது.
ஆடிய ஆட்டகம ஆடி, படித்த பாடத்ரதகய படித்து வந்த எங் கள்
உள் ளத்திற் கும் அது இன் பம் தந்தது. ஆனால் என் உள் ளத்தில் கற் பகத்தின்
நிரனவுதான் இனிய புதிய பதிவாக நின் றது.

திருவிழா முடிந்ததும் , கூட்டம் எப் படிகயா கரலந்தது. எங் கள் ஊரை அடுத்து
ஓடும் பாலாற் றில் பவள் ளம் வந்தால் ஏழுநாளுக்குள் முற் றிலும் வடிந்து
கபாவது கபால் , திருவிழாக் கூட்டமும் வடிந்து கபாய் விட்டது. என் அத்ரதயும்
கயற் கண்ணியும் மறுநாள் காரலயில் விரடபபற் றுச் பசன்றாை்கள் .
சந்திைனுரடய தாயும் தங் ரகயும் அடுத்த நாள் பிற் பகல் விரடபபற் றாை்கள் .
அவை்கள் கபாகுமுன் எங் கள் வீட்டிற் கு வந்திருந்தாை்கள் . அப் கபாது பாக்கிய
அம் ரமயாை் எங் ககளாடு இருந்தாை். அம் மா கற் பகத்தின் ரகயில் நான்கு
வாரழப் பழங் களும் காலணாவும் பகாடுத்து அவளுரடய கன்னத்ரதக்
கிள் ளி, "கபாய் வா அம் மா! அடுத்த விடுமுரறயில் வந்து கபா" என்றாை்.
பாக்கிய அம் ரமயாை் கற் பகத்ரதக் கட்டி அரணத்துக் கன்னத்தில் முத்தம்
இட்டு விரடபகாடுத்தாை். நான் கபசாமல் பாை்த்தபடி நின்று
பகாண்டிருந்கதன். வாயிற் படிரயத் தாண்டியகபாது கற் பகத்தின்
சுறுசுறுப் பான கண்கள் திரும் பிப் பாை்த்து என்னிடம் விரடபபற் றன. நான்
அவரளகய பாை்த்தபடி நின்றிருந்கதன். "நல் ல பபண்! இல் ரலயா அண்ணா?"
என்ற என் தங் ரகயின் குைல் ககட்ட பின் திரும் பி வந்கதன்.

சிலருடன் வாழ் நாள் எல் லாம் பழகுகிகறாம் . ஆனால் பழகிய எல் லா


நாட்களும் நிரனவில் நிற் பதில் ரல. முதலில் கண்டு கபசிய நாள் , அதுகபால்
முக்கியமான ஒரு சில நாட்கள் மட்டுகம நிரனவில் நிற் கின்றன.
சந்திைரனப் பபாறுத்த வரையில் காற் றாடிக்காக அவனுடன் முதலில் கபசிப்
பழகிய நாள் பச்பசன்று நிரனவில் இருக்கிறது. கற் பகத்ரதப்
பபாறுத்தவரையில் , அன்று திருவிழா முடிந்து ஊை்க்குச் பசன்றகபாது
பாை்ரவயாகலகய விரட பபற் ற காட்சி நிரலத்து நிற் கிறது.

அந்த வயதில் எனக்குக் காம உணை்ச்சி இருந்தது என்று கூறமுடியாது.


பபாதுவாக அழகு எல் லாரையும் - குழந்ரதகரளயும் - கவரும் அல் லவா?
கற் பகத்தின் கதாற் றமும் பாை்ரவயும் கபச்சும் அப் படி என்ரனக் கவை்ந்தன.
பவறுங் களிமண்ரண எடுத்து அரணத்துக் பகாள் கின்றவை் யாை்? அதுகவ
நாயாக, பூரனயாக, கிளியாக, பகாக்காக வடிவு பபறும் கபாது எந்தக்
குழந்ரதயும் , அந்தக் களி மண்ரணத் தனது தனது என்று எடுத்து
அரணத்துக் பகாள் கிறது. கற் பகத்தினிடம் எனக்கு ஏற் பட்ட கவை்ச்சியும்
அப் படிப் பட்டதுதான். கற் பகம் விரடபபற் றகபாது பாக்கியம் கட்டி
அரணத்து முத்தம் பகாடுத்ததற் கும் காைணம் என்ன? அழரக நுகரும்
ஆற் றல் அந்த அம் மாவின் உள் ளத்தில் மிகுதியாக இருந்ததுதான் காைணம் .
இவ் வளவு ஏன்? சந்திைரன என் தாய் அடிக்கடி பாைாட்டியதற் கும் கல் வி
அதிகாைி முதல் பநல் லிக்காய் விற் பவள் வரையில் எல் கலாரும்
கபாற் றியதற் கும் காைணம் அதுதாகன.

அதனால் , கற் பகம் பிைிந்து பசன்று சில நாள் ஆன பிறகும் அவளுரடய அழகு
வடிவம் என் மனத்தில் நின்றது. அவரள மீண்டும் காணகவண்டும் என்ற
ஆரசயும் அரும் பியது. சித்திரை பிறந்ததும் பள் ளிக்கூட முடிவுத் கதை்வு
வந்தது. சந்திைனும் நானும் நன்றாகப் படித்து எழுதிகனாம் . கணக்குத் தவிை
மற் றப் பாடங் களில் நான் நம் பிக்ரககயாடு இருந்கதன். ஆங் கிலத்திலும்
தனக்கக முதன்ரம கிரடக்க கவண்டும் என்று சந்திைன் பபருரமப் பட்டுக்
பகாண்டான்.

கதை்வு முடிந்ததும் சந்திைனும் அத்ரதயும் ஊை்க்குச் பசல் ல ஏற் பாடு


பசய் தாை்கள் . அவை்ககளாடு பபருங் காஞ் சிக்கு கபாககவண்டும் என்றும் ,
கற் பகத்ரதப் பாை்க்க கவண்டும் என்றும் உள் ளம் தூண்டியது.
உபசாைத்துக்காகவாவது சந்திைனும் அத்ரதயும் அரழப் பாை்கள் என்று
எதிை்பாை்த்கதன். அவை் மூட்ரட கட்டும் முயற் சியில் இருந்த படியால் , என்ரன
அரழக்க மறந்துவிட்டாை்கள் . நான் கநகை அம் மாவிடம் கபாய் , "அம் மா!
நானும் அத்ரதகயாடு அவை்களுரடய ஊை்க்குப் கபாய் வைட்டுமா அம் மா"
என்கறன்.

"உன்ரன வைச் பசான்னாை்களா?" என்றாை் அம் மா.

"ஆமாம் அம் மா! கபான மாதகம பசான்னாை்ககள"

"அப் படியானால் உன் அப் பாரவக் ககட்டுபகாண்டு அவை் கபாகச்


பசான்னால் கபா."

இந்த அளவு அனுமதி கிரடத்தது கபாதும் என்று ஒரு குதி குதித்து,


அத்ரதயிடம் ஓடிகனன். மூட்ரட கட்டிக் பகாண்டிருந்த அவைிடம் , "நானும்
உங் கள் ஊை்க்கு வைப் கபாகிகறன் அத்ரத!" என்கறன்.

"வாப் பா குழந்ரத! வா. அம் மா அப் பாவிடம் பசால் லிவிட்டுப் புறப் படு.
சாப் பிட்டு முடிந்தவுடன் புறப் படலாம் . ஊைிலிருந்கத வண்டிவரும் " என்று
அத்ரத கனிவுடன் கூறினாை்.

இரதக் ககட்டதும் சந்திைனுக்கு எதிை்பாைாத மகிழ் சசி


் ஏற் பட்டது. "பகல
பகட்டிக்காைன் நீ ! உனக்கு எப் படி’டா இந்த கயாசரன ஏற் பட்டது? கட்டாயம் ,
கட்டாயம் வை’ணும் , பதைியுமா" என்றான்.

மளிரகக் கரடரய கநாக்கி ஓடிகனன். பபருமூச்சு வாங் க அப் பாவின் எதிகை


நின்று பசய் திரயச் பசான்கனன்.

"இங் கக ஆடினது கபாதாது என்று அங் கக கபாய் ஆடப் கபாகிறாயா? கபா,


கபா. என்ரனக் ககட்காகத. உங் கள் அம் மாரவக் ககட்டுக் பகாண்டு கபா.
அப் புறம் நான் அனுப் பிக் பகடுத்துவிட்டதாக அவள் குரற பசால் லக்கூடாது.
அவள் பபாறுப் பு" என்று பசால் லிக்பகாண்கட இைண்டு ரூபாய் எடுத்து என்
ரகயில் பகாடுத்தாை்.

பசால் ல முடியாத மகிழ் சசி


் கயாடு அங் கிருந்து விரைந்து வந்கதன் . என்
மகிழ் சசி
் ரயக் பகடுப் பதுகபால் கரட கவரலயாள் பதாடை்ந்து வந்து, கவலு!
கவலய் யா! என்றான்.

"ஏன்?" என்று திரகத்து நின்கறன்.

"அப் பா கூப் பிடுகிறாை்."

ரகக்கு எட்டியது வாய் க்கு எட்டாதது கபால் மயங் கிகனன். திரும் பி


அப் பாவிடம் பசன்கறன் .

"கட! அந்த ஊைிகல பபைிய ஏைி இருக்கிறது. கிணறு குட்ரடகள் உண்டு. கண்ட
இடபமல் லாம் கபாகக்கூடாது. தண்ணீைில் கால் ரவத்து எந்தக்
குட்ரடயிலாவது இறங் கிவிடாகத. உனக்கு நீ ந்தத் பதைியாது. எங் ககயும்
கபாகாகத; பச்ரசத் தண்ணீைில் குளிக்காகத, சளி பிடிக்கும் . இைண்டு நாள்
இருந்து விட்டு கபட்ரடக்கு யாைாவது வரும் கபாது அவை்ககளாடு வந்துவிடு"
என்றாை் அப் பா.

வந்த இடை் நீ ங் கியது என்று எண்ணி, எல் லாவற் றிற் கும்


தரலயரசத்துவிட்டுத் திரும் பிகனன்.
புறப் பட்டகபாது, அப் பாவின் உபகதசத்ரதவிட மூன்று மடங் காக இருந்தது
அம் மாவின் உபகதசம் . எனக்குச் பசான்னது கபாதாது என்று, எனக்காகச்
சந்திைனிடம் அத்ரதயிடமும் கவண்டுககாள் விடுத்தாை்.

அஅஅஅஅஅஅஅஅஅ 6
பபருங் காஞ் சி என் உள் ளத்திற் குப் பிடித்த ஊைாக இருந்தது. கண்ணிற் கு
இனிய காட்சிகள் பல அங் கக இருந்தன. முதலாவது, வண்டிகளும் பஸ்களும்
பசல் லும் சாரலயாக நீ ண்ட ஏைிக்கரை அகலமாக அரமந்திருந்த காட்சியும்
கரை பநடுக மைங் கள் உயை்ந்து வளை்ந்திருந்த காட்சியும் அழகாக இருந்தன.
இடக்ரகப் பக்கம் ஏைியும் வலக்ரகப் பக்கம் வயல் களும் எதிகை
கைிமரலயும் கசாழ சிங் கபுை மரலயும் கண்கடன். அதுகபான்ற காட்சி
எனக்கு - நகைத்தில் சில பதருக்கரளகய திரும் பத் திரும் பக் கண்டு வந்த
எனக்கு - இன்பமாக இருந்தது. என் பசாந்த அத்ரதயின் ஊைாகிய
கவலூை்க்குப் கபாய் அங் கக ஏைிரயயும் வயல் கரளயும் கண்டிருக்கிகறன் .
ஆனாலும் அந்த ஊை்க் காட்சி என் மனத்துக்கு அவ் வளவு இன்பமாக
இருந்ததில் ரல. பபருங் காஞ் சியில் சந்திைனும் கற் பகமும் வாழ் ந்தகத ஒரு
வரகயில் அதற் குக் காைணமாக இருக்கலாம் .

"இப் கபாது ஏைியில் தண்ணீை ் வற் றிவிட்டது. மரழ பபய் து பவள் ளம் வந்து நீ ை்
நிரறந்திருக்கும் கபாது எங் கள் ஊை் ஏைிரய வந்து பாை்க்கணும் .
அப் கபாதுதான் இதன் உண்ரமயான அழகு பதைியும் " என்றான் சந்திைன்.

"எந்த மாதத்தில் ?"

"அதாவது" என்று சந்திைன் தயங் கினான்.

"புைட்டாசி ஐப் பசியில் " என்றாை் அத்ரத.

"புைட்டாசி ஐப் பசி என்றால் என்ன மாதம் " என்று நான் ககட்கடன்.

"பசப் படம் பை் அக்கடாபை்" என்று சந்திைன் பசான்னான்.

"அப் படியானால் ஒரு முரற அப் கபாகத வருகவன். கால் கதை்வு முடிந்து
பசப் படம் பைில் பதிரனந்து நாள் விடுமுரற விடுவாை்ககள, அப் கபாது
வருகவன் " என்கறன்.

ஏைிக்கரைரயக் கடந்து ஊை்க்குள் பசன்கறாம் . ஊை் சின்ன ஊை்தான். சில


ஓட்டு வீடுகளும் பல மஞ் சம் புல் வீடுகளும் காணப் பட்டன. அந்த ஊைிகலகய
சந்திைனுரடய வீடுதான் எடுப் பாகவும் பபைியதாகவும் இருந்தது. வீட்டின்
எதிகை பதன்னங் கன்றுகள் ஆறு வைிரசயாக வளை்ந்து வந்தன. எதிகை ஒரு
மாந்கதாப் பும் பதன்னந்கதாப் பும் காணப் பட்டன. என் பாை்ரவரயக் கண்ட
சந்திைன், "இைண்டும் எங் கள் கதாப் புகள் தான்" என்றான்.

வீட்டிற் குள் நுரழந்ததும் சந்திைனுரடய தாய் எங் கரள - சிறப் பாக என்ரன -
வைகவற் றாை். கற் பகம் இல் லாதது கண்டு காைணம் பதைியாமல் நின் கறன்.
எங் ககா கபாயிருந்த அவள் சிறிது கநைத்தில் வீட்டிற் குள் நுரழந்து,
எதிை்பாைாமல் என்ரனக் கண்டதும் , பல் பலல் லாம் பதைிய முகம் மலை்ந்து
நின்றாள் . சந்திைனுரடய தாய் , அவரளப் பாை்த்து, "கற் பகம் ! ரககால்
அலம் பத் தண்ணீை ் பமாண்டு பகாடு" என்று பசால் லிக்பகாண்கட எனக்காக
ஒரு பாய் எடுத்து விைித்தாை்.

கற் பகத்தின் ரகயில் இருந்து பசம் ரப வாங் கி முகம் அலம் பிகனன். சந்திைன்
அலம் பிக் பகாண்டதும் கூடத்துக் கட்டிலில் கபாய் உட்காை்ந்கதாம் . நான்
பாயில் உட்காைச் பசன்கறன். "கவலு! அது யாைாவது பபைியவை்களுக்கு,
நமக்கு இகதா கட்டில் " என்று அரழத்தான்.

சந்திைனுரடய தாய் , பழங் காலத்து பவண்கலச்பசம் பு நிரறயத் தண்ணீை ்


பகாண்டுவந்து என் ரகயில் பகாடுத்து, "கமாை் பகாண்டு வைட்டுமா?"
என்றாை்.

"அம் மா அம் மா! கவண்டாம் ’மா என்றான் சந்திைன். "கமாரும் இதுவும் அதுவும்
பகாடுத்து இவனுரடய உடம் ரபக் பகடுத்துவிடாகத. இந்த உடம் பு
பதாட்டாற் சுருங் கி கபால. இவனுரடய அம் மா என்னிடம் திரும் பத் திரும் பச்
பசால் லியனுப்பினாை். அப் புறம் ஏதாவது வந்தால் நான்தான் பழிக்கு
ஆளாகவன்" என்றான்.

எனக்குச் சிைிப் பதா அழுவதா என்று பதைியவில் ரல. கபசாமல் இருந்கதன்.

"தண்ணீைா? பவந்நீைா?" என்று சந்திைன் தன் தாரயக் ககட்டுவிட்டு, என்


ரகயில் இருந்த பசம் ரப பதாட்டுப் பாை்த்தான். உடகன அரத
வாங் கிக்பகாண்டு, "இவனுக்கு இப் படித் தண்ணீை ் பகாடுக்ககவ கவண்டா"
என்று எழுந்து கபானான். சிறிது கநைத்தில் பவந்நீை் பகாண்டு வந்து
பகாடுத்து, "எங் கள் ஊைில் இருக்கிற வரைக்கும் உடம் புக்கு ஒன்றும் வைாமல்
காப் பாற் ற கவண்டுகம" என்றான்.

பதற் குப் பாை்த்த வீடு அது. நான்கு பக்கமும் தாழ் வாைம் இறக்கி, வடக்குப்
பக்கத்தில் பபைிய கூடம் அரமத்திருந்தாை்கள் . பபைிய பபைிய அரறகளும்
அவற் ரற அடுத்தாற் கபால் களஞ் சியங் களும் இருந்தன. ஒகை கவரளயில்
நூறு கபை் உட்காை்ந்து உண்ணக்கூடிய அவ் வளவு இடப் பைப்பு இருந்தது. நான்
இருந்த அந்தப் பக்கத்து அரறயில் எட்டிப் பாை்த்கதன் . கதங் காய் கள் ஒரு
மூரலயில் குவிக்கப்பட்டிருந்தன. இன்பனாரு மூரலயில் அைிசி பகாட்டி
ரவத்திருந்தாை்கள் . பக்கத்தில் சில மூட்ரடகரள அடுக்கி
ரவத்திருந்தாை்கள் . எண்பணய் டின்கள் ஒரு பக்கம் வைிரசயாக இருந்தன.

சந்திைனுரடய தந்ரத வந்தவுடன் என்ரனப் பாை்த்து வியப் பு அரடந்தாை்.


"நீ யும் வந்தது மிகவும் நல் லது. நான் எதிை்பாை்த்கதன். கதை்வு எல் லாம் எப் படி
எழுதியிருக்கிறீை்கள் ? சந்திைன் கதை்ச்சி பபற் று விடுவானா?" என்று ககட்டாை்.
என்னுரடய விரடகள் அவருக்கு மகிழ் சசி ் அளித்தன.

கற் பகமும் அவளுரடய தாயும் சில தட்டுகரளக் பகாண்டுவந்து எங் கள்


முன் ரவத்தாை்கள் . மிளகுப் பபாங் கலும் முறுக்கும் இருந்தன. சந்திைனும்
நானும் தின்கறாம் . இன்னும் பகாஞ் சம் , இன்னும் பகாஞ் சம் என்று
அவனுரடய தாய் வற் புறுத்தினாை். "வற் புறுத்த கவண்டா அம் மா. உடம் பு
பகட்டுவிடும் . கதரவயானால் என்ரனப் கபால் ககட்டுச் சாப் பிடட்டும் "
என்றான் சந்திைன்.
"சந்திைா! இது என்ன இது? உடம் பு பகட்டுப் கபாகும் , உடம் பு பகட்டுப் கபாகும்
என்று பல் லவி பாடுகிறாய் , கபாதும் கபாதும் " என்கறன்.

"உங் கள் அம் மா எவ் வளவு கவரலப் பட்டுச் பசால் லியிருக்கிறாை்."

"உன்னால் உடம் ரபப் பற் றிய கவரலகய கபாய் , ஒரு துணிச்சகல வந்து
விடும் கபால் இருக்கிறகத."

"வைட்டும் ; மிக மிக நல் லது."

ஒரு பபைிய நாய் வாரலக் குரழத்துக் பகாண்டு எங் கரள கநாக்கி வந்தது.
அரதக் கண்டதும் எனக்கு அச்சமாக இருந்தது. அது சந்திைனிடம் பநருங் கி
வாரலக் குரழத்துக் குரழத்து அவனுரடய ரகரய நக்கியது. என்ரன
பநருங் கியது. நான் கால் கரள கமகல எடுத்துச் சுவை் ஓைமாக நகை்ந்கதன்.
"பயப் படாகத; ஒன்றும் பசய் யாது; பயந்தால் அதற் குச் சந்கதகம் ஏற் படும் .
நல் ல நாய் . காவலுக்காக வளை்க்கிகறாம் . சும் மா இரு. அரசயாகத" என்றான்
சந்திைன். நாய் என்ரன உற் றுப் பாை்த்தது. அதனுரடய பாை்ரவ கடுரமயாக
இருந்தது. பிறகு, என் எதிைிகலகய படுத்தது. பாை்ரவ மட்டும் என் கமகலகய
இருந்தது. "நீ பநருங் கிவா. அது உன்ரன முகை்ந்து பாை்த்துப் பழகி
விட்டால் தான் நல் லது. அதுவரையில் உன்ரன அந்நியன் என்கற பாை்த்துக்
பகாண்டிருக்கும் " என்றான் சந்திைன். என் ரகரயப் பிடித்து இழுத்து
அதனிடம் பகாண்டு பசன்றான். அது வாரலக் குரழத்தபடிகய என்ரன
முகை்ந்து பாை்த்துவிட்டுத் தரலரவத்துப் படுத்தது.

பதருப் பக்கம் கபாய் ஒரு கயிற் றுக் கட்டிலில் உட்காை்ந்கதாம் . இருபது வயது
உள் ளவள் ஒருத்தி சந்திைரனப் பாை்த்து, "எப் கபா மாமா வந்கத? எங் கள்
பபைியம் மாவும் வந்திருக்கிறாங் களா?" என்றாள் . அவளுரடய ஆரடயும்
கதாற் றமும் பாை்த்தால் கவரலக்காைிகபால் கதான்றினாள் . "இப் பத்தான்
வந்கதன். அத்ரதயும் வந்திருக்கிறாை்" என்றான் சந்திைன்.

"யாை் சந்திைா? உங் கள் சின்ன அத்ரத மகளா?" என்கறன் .

"சின் ன அத்ரதயா? அப் படி யாரும் இல் ரலகய! இந்த அம் மா அகதா அந்த
வீட்டு மருமகள் " என்று நாரலந்து வீட்டுக்கு அப் பால் இருந்த ஒரு வீட்ரடச்
சுட்டிக் காட்டினான்.

"உனக்கு உறவா?"

"உறவும் இல் ரல, ஒன்றும் இல் ரல."

"மாமா என்று அரழத்தாகள!"

"எங் கள் ஊைில் அப் படி முரறயிட்டு அரழக்கும் வழக்கம் உண்டு. எந்தச்
சாதியாக இருந்தாலும் அப் படித்தான். மாமா, மச்சான், அத்ரத, பபைியம் மா,
அண்ணன், சிற் றப் பா என்று யாரும் ஒருவரை ஒருவை் முரறயிட்டுத் தான்
கபசுவாை்கள் , கவடிக்ரகயாகவும் கபசுவாை்கள் . இதில் சாதி கவறுபாடு
ஒன்றுகம இல் ரல."

எனக்கு இது வியப் பாக இருந்தது.


சிறிது கநைத்தில் ஒரு கிழவை் அந்தப் பக்கம் வந்தவை், சந்திைரனப் பாை்த்து,
"யாை் என் மச்சான் பிள் ரளயா?" எப் கபா வந்கத? பமாட்ரடயம் மாவும்
வந்திருக்குதா?" என்றாை்.

சந்திைன் ஆம் ஆம் என்று விரட பசான்ன பிறகு, அந்தக் கிழவை் என்ரனப்
பாை்த்து, "யாை் அப் பா" என்றாை்.

"இவன் கபட்ரடயில் என்கனாடு படிக்கிற பிள் ரள" என்றான் சந்திைன்.

கிழவை் நகை்ந்தபிறகு, சந்திைரனப் பாை்த்து, "பமாட்ரடயம் மா யாை்?


அத்ரதயா?" என்கறன்.

"ஆமாம் . அத்ரததான். இந்த ஊைிகல பமாட்ரடயம் மா என்று


பசான்னால் தான் அத்ரதரயப் பற் றித் பதைியும் . சின்ன வயதிகல ஒரு
பபைிய காய் ச்சல் வந்து தரலமயிை் உதிை்ந்து கபாச்சாம் . மறுபடியும்
முடிவளை பநடுங் காலம் ஆச்சாம் . அதனால் அப் படிப் பபயை் வந்துவிட்டது."

"இயற் ரகயான பபயை் என்ன?"

"சிவகாமி என்று பபயை். ஆனால் அந்தப் பபயரைச் பசான்னால் ஒருவருக்கும்


பதைியாது. எனக்கும் கபான வருசம் வரையில் பதைியாது. அப்பா ஒரு நாள்
பசான்னாை். அத்ரத அப் பாரவ என்ன என்று கூப் பிடுவாை், பதைியுமா?"

"என்ன என்று கூப்பிடுவாை்?"

"குழந்ரத என்று கூப்பிடுவாை். தம் பி என்று பசால் வது எப்கபாகதா ஒரு


முரறதான் இருக்கும் ."

"இந்த ஊைில் அத்ரதரயயும் முரறயிட்டுத்தான் அரழப் பாை்களா?"

"ஆமாம் . அண்ணி, அத்ரத, அக்கா, பபைியம் மா, சின்னம் மா, பாட்டி என்று
அவைவை்கள் அந்தந்தக் குடும் பத்து முரற பசால் லித்தான் கூப் பிடுவாை்கள் .

"அதிகல ஒரு கணக்கு ஒழுங் கு உண்டா?"

"ஆமாம் . பங் காளிகள் முரற உண்டு. சம் பந்தி முரறயும் உண்டு.


மற் பறான்றாக மாறாது."

எனக்கு எல் லாம் புதுரமயாக இருந்தது.

அன்று இைவு ஏழு மணிக்கு நிலாப் புறப்பட்டது. கிழக்கக


பதன்னந்கதாப் பினிரடகய ஒரு புதிய ஒளியும் வண்ணமும் கண்கடன்.
கதாப் ரப யாகைா அலங் காைம் பசய் வதுகபால் இருந்தது. சிறிது கநைத்தில்
கதாப் புக்கு கமகல பவண்கதிை்கள் பமல் லத் கதான்றின. எழுந்துவரும்
நிலாரவ வைகவற் பதற் காக வான வழியில் கூடிய கூட்டம் கபால் , கமகம் பல
தரலகளாய் த் கதான்றிக் காட்சி அளித்தது. நிலாவும் கமகல வந்தது. கமகக்
கூட்டம் கமலும் சிரதந்து பசம் மறியாட்டுக் கூட்டம் கபால் கதான்றியது.
இன்னும் சிறிது கநைத்தில் அந்த கமகக் கூட்டத்தின் இரடகய நிலாத் கதான்ற,
கூட்டம் கமலும் கரைந்து, சிறு சிறு மணல் குவியலாக, ஆயிைக்கணக்கான
குவியலாகத் கதாற் றமளித்தது. அந்த மணல் குவியல் களுக்கிரடகய
மகிழ் ந்து முகம் காட்டும் பபண் கபால் விளங் கியது நிலா. எனக்கு உடகன
கற் பகத்தின் முகம் நிரனவுக்கு வந்தது. அவளும் அப் கபாது அங் கக வந்து,
"என்ன அண்ணா! அவை் நிலாரவ அப் படிப் பாை்க்கிறாகை" என்றாள் .

சந்திைரனப் பாை்த்துச் சிைித்கதன். "சந்திைா! உண்ரமயாககவ இவ் வளவு


அழகாக நிலா வருவரத நான் எங் கும் எப் கபாதும் பாை்த்தகத இல் ரல.
சந்திைனுரடய அழரக இங் கக அடிக்கடி அப் பா பாை்த்து மகிழ் ந்திருப் பாை்.
அதனால் தான் உனக்குச் சந்திைன் என்று பபயை் ரவத்திருப் பாை்" என்கறன்.

"அப் படியானால் இவள் பபயை்?" என்று தன் தங் ரகரயக் காட்டினான்


சந்திைன்.

"இந்தத் கதாப் பு அவருக்கு அப் கபாது வானுலகத்துக் கற் பகச் கசாரல கபால்
கதான்றியிருக்கும் " என்கறன்.

"நீ எதிை்காலத்தில் பபைிய புலவன் ஆகப் கபாகிறாய் . இல் லாத புளுகு எல் லாம்
புளுகப் கபாகிறாய் " என்றான் சந்திைன்.

கற் பகம் ரகபகாட்டிச் சிைித்துக் பகாண்கட கபாய் விட்டாள் .

மறுநாள் காரலயில் எழுந்து கதாப் புப் பக்கம் பசன்கறாம் . வழியில் நடுத்தை


வயது உள் ள ஓை் அம் மா சந்திைரன வழிமறித்து, "என்ன மருமககன! எப் கபாது
வந்கத? கபசாமல் கபாகறகய. என் பபண்ரணக் கட்டிக் பகாள் ளாவிட்டாலும்
வாரயத் திறந்து கபசிவிட்டுப் கபாகக்கூடாதா?" என்றாை். சந்திைன்
பவட்கத்கதாடு விரட பசான்னான். மறுபடியும் அந்த அம் மா, "கபட்ரடக்குப்
கபானாகய! உன் பபண்டாட்டிக்கு என்ன பகாண்டு வந்கத, மாமிக்கு என்ன
பகாண்டு வந்கத, ஒரு பட்டுச்கசரல வாங் கித் தைமாட்டாயா?" என்றாை்.
சந்திைன் தரலகுனிந்தபடிகய என்னுடன் வந்துவிட்டான்.

கதாப் ரப அணுகியவுடன், "இந்த ஊைாை் இப் படித்தான். நாங் கள் இந்த ஊைில்
பரழய குடி. பசல் வமும் பசல் வாக்கும் உள் ள குடும் பம் . அதனால் ஆண்
பபண் எல் லாரும் இப் படிப் கபசுவாை்கள் " என்றான்.

நான் அவரனப் பாை்த்துச் சிைித்து, "உன் பாடு கயாகம் தான். இந்த ஊைில்
உனக்கு எத்தரனகயா மாமி வீடுகளும் எத்தரனகயா மரனவிமாரும்
இருப் பதாகத் பதைிகிறகத! உனக்கு எப் கபாது திருமணம் ஆச்சு? எத்தரன
திருமணம் ஆச்சு?" என்கறன்.

"சைிதான் கபா அய் யா! இந்த அம் மா என் மாமியாைா? அவளுரடய மகள்
எனக்குப் பபைியவள் . என் அக்கா கபால வளை்ந்திருக்கிறாள் . அவளுக்கு ஓை்
எழுத்துக்கூடத் பதைியாது. மாடு கபால் உரழக்கத் பதைியும் . கூரட
கூரடயாய் ச் சுமக்கத் பதைியும் . குடம் குடமாகத் தண்ணீை ் எடுத்துவைத்
பதைியும் . இபதல் லாம் பவறும் கபச்சுக்கு" என்றான் சந்திைன்.

"எங் கள் வீட்டில் இப்படி யாைாவது மருமகன் பபண்டாட்டி என்பறல் லாம்


என்னிடம் கபசினால் , அம் மாவுக்குப் பிடிக்காது. சின்ன வயசிகல இந்தப்
கபச்பசல் லாம் தப் பு அல் லவா?" என்கறன்.

"இங் கக இபதல் லாம் பழக்கம் ஆகிவிட்டது. தப் பாக எண்ணமாட்டாை்கள் ."

"நீ யும் பபண்ககளாடு இப் படி கவடிக்ரகயாகப் கபசுவாயா?"


"என் வயதுப் பிள் ரளகள் கபசுகிறாை்கள் . எனக்கு மனம் வைவில் ரல. சும் மா
ககட்டுக் பகாண்டு, சிைித்துக் பகாண்டு இருப் கபன்."

"எனக்கு என்னகவா, இது பிடிக்கவில் ரல"

"எனக்குப் பழகிப் கபாச்சு, பபைிய வீட்டுப் ரபயன் என்று எல் கலாரும்


அன்பாகப் கபசுகிறாை்கள் . என்ன பசய் வது?" என்றான்.

சந்திைன் கதாப் புக் காவலாரள அரழத்துப் பல் துலக்கக் குச்சி ஒடித்துத் தைச்
பசான்னான். அவன் கருகவலங் குச்சி இைண்டு பகாண்டு வந்து பகாடுத்தான்.
கிணற் றங் கரையில் உட்காை்ந்து பல் துலக்கிக் பகாண்டிருந்கதாம் . காவலாள்
எங் கள் எதிகை வந்து, "எப் கபா சாமி கலியாணம் ? பபண்பணல் லாம்
பபைிசாகி விரலயாகிப் கபாகுது. நீ மட்டும் சும் மா இருந்தால் எப் படி?
ஏதாவது இைண்டு மூணு பாை்த்துக் கட்டிக்பகாள் சாமி" என்றான்.

சந்திைன் அவனுரடய வாரய அடக்கி, "இந்தப் கபச்பசல் லாம் இவனுக்குப்


பிடிக்காது. நீ கபா" என்றான்.

பல் துலக்கியானதும் , சந்திைன் எழுந்து, "நீ இங் கககய இரு. நான் மட்டும்
கிணற் றில் இறங் கி இைண்டு சுற் று நீ ந்திக் குளித்து விட்டு வந்து விடுகவன்,
உனக்கு அம் மா பவந்நீை் ரவத்திருப் பாை்" என்று பசால் லிக்பகாண்கட
ஒவ் பவாரு படியாய் இறங் கினான்.

"நீ எப் கபாதும் தண்ணீைில் தான் குளிப் பதா?" என்கறன்.

"ஆமாம் , சனிக்கிழரம தவிை."

"வாலாசாவில் பவந்நீைில் குளித்தாகய."

"என்ன பசய் வது? அந்தத் தண்ணீை ் ஒகை உப் பு, எனக்குப் பிடிக்கவில் ரல.
உடம் புக்கும் நல் லது அல் ல. பாலாற் றுக்குப் கபாய் க் குளித்துவிட்டு வைலாம்
என்றால் யாரும் துரண இல் ரல. கநைமும் ஆகும் ."

உரடரயக் கழற் றியதும் சந்திைன் துடும் எனக் குதித்து நீ ைில் ஆழ் ந்து கமகல
வந்தான். எனக்கு அது அைிய பபைிய வித்ரதயாகத் கதான்றியது. கவலூைில்
என் அத்ரதமகன் இப் படிக் குதித்து எழுவரத இரமபகாட்டாமல் பாை்த்து
வியந்து பபருமூச்சு விட்டிருக்கிகறன் . சந்திைன் குதித்து நீ ந்திய கபாதும்
அப் படித்தான் வியந்து பாை்த்கதன்.

"சந்திைா! ஊை்க்குப் கபாவதற் குள் நானும் நீ ந்தக் கற் றுக் பகாள் ளட்டுமா?"
என்று ஆவகலாடு ககட்கடன்.

சந்திைன் கபசுவதற் கு முன் , கதாப் புக்காவலாளியின் குைல் ககட்டது. "அதற் கு


என்ன சாமி! வாங் க இறங் குங் க. ஒகை நாளில் நான் கற் றுத் தருகவன்"
என்றான்.

அவனுரடய தன்னம் பிக்ரக எனக்குப் பபைிய வியப் பாக இருந்தது.

"இன் ரறக்கு கவண்டா, பசாக்கான். நாரளக்குப் பாை்க்கலாம் " என்றான்


சந்திைன் கிணற் றினுள் ளிருந்கத.
காவலாள் பசாக்கானும் , "சைி, சாமி! நாரளக்குக் காரலயில் வந்துவிடு. ஒரு
புருரட பகாண்டு வந்து ரவத்திருப் கபன்" என்றான்.

"புருரட என்றால் என்ன?"

"சுரைக்காய் முற் றி உலை்ந்து கபாகுகம அது"

"அரத என்ன பசய் வது?"

"அரத இடுப் பில் கட்டிக் பகாண்டு கிணற் றில் இறங் கினால் , கமகலகய
மிதக்கலாம் , ரகயால் அடித்து நீ ந்தலாம் ."

இரதக் ககட்டதும் என் மனம் குதித்தது. கிணற் றினுள் நீ ந்தி வருவது கபால்
கற் பரன பசய் து களித்கதன்.

வீட்டுக்குத் திரும் பியகபாது, அத்ரத கவரலகயாடு எதிை்பாை்த்துக்


பகாண்டிருந்தரதக் கண்கடாம் . "கவலு! நீ யுமா கிணற் றில் இறங் கினாய் ?"
என்று அத்ரத ககட்டாை்.

"இல் ரல, சந்திைன் மட்டும் குளித்தான்."

"கவண்டாம் ’பா; உடம் புக்கு ஆகாது. உனக்கு நீ ந்தவும் பதைியாது."

"எனக்கு ...." என்று நான் வாய் திறந்து நாரளய முயற் சிரயச் பசால் வதற் குள்
சந்திைன் கண்ணாகலகய என்ரனத் தடுத்தான்.

"உனக்கு பவந்நீை் ரவத்திருக்கிகறன். வா. குளித்து விடு" என்றாை் அத்ரத.

சந்திைன் இப் படி அத்ரதக்குத் பதைியாமல் மரறத்தது எனக்குத் தவறாகத்


கதான்றியது. இருந்தாலும் , நீ ந்தக் கற் றுக்பகாள் ள கவண்டும் என்ற ஆவலால்
அந்தத் தவற் றிற் கு உடந்ரதயாக இருந்கதன். யாருக்கும் பசால் லாமல்
மனத்திற் குள் ரவத்திருந்கதன்.

சிற் றுண்டி முடிந்த சிறிது கநைத்திற் பகல் லாம் கவரலயாள் மாசன் ஒரு கூரட
நிரறய எரதகயா சுமந்துபகாண்டு வந்து எங் கள் எதிகை இறக்கினான்.
எல் லாம் நுங் காக இருந்தன.

"யாை் பவட்டியது?" என்கறன்.

"அவகன பவட்டிக்பகாண்டு வந்திருப் பான்" என்றான் சந்திைன்.

"ஆமாம் . நான் ஏறாத மைகம இல் ரல இந்த ஊைில் " என்றான் மாசன்.

உடகன நுங் கு தின்னத் பதாடங் கிகனாம் .

பகலுணவுக்குப் பிறகு சிறிது படுத்திருந்கதாம் . மாசன் எங் கள் அருகக வந்து


பாை்த்து, "தூங் குகிறீை்ககளா என்று பாை்த்கதன் " என்றான்.

"என்ன பசய் தி?" என்று ககட்கடன்.

"இளநீ ை் தள் ளிக் பகாண்டு வரும் படி அப் பா பசான்னாை் பகாண்டு


வந்திருக்கிகறன் " என்றான்.
"எவ் வளவு? காரலயில் பகாண்டு வந்தது கபால் இதுவும் ஒரு கூரட பகாண்டு
வந்திருக்கிறாகயா?"

இது கூரடயில் பகாண்டுவை முடியுமா? ஒரு ககாணியில் கபாட்டு


வந்திருக்கிகறன் .

சந்திைரனப் பாை்த்துச் சிைித்கதன். "சந்திைா! சைிதான் கூரட கூரடயாய் ,


மூட்ரட மூட்ரடயாய் த் தின்பதற் கு யாைால் முடியும் ," என்கறன்.

"இப் படித்தான், உன் பபயரைச் பசால் லி, நான், மாசன், அம் மா, கற் பகம்
எல் கலாரும் சாப் பிடுகவாம் " என்றான்.

அன்று இைவு உறங் குவதற் கு முன் நாரளக் காரலயில் பபைிய வித்ரதரயக்


கற் றுக் பகாள் ளகபாகிகறாம் என்ற குதுகுதுப் பான மனத்கதாடு
கண்மூடிகனன்.

வழக்கமாக விழித்துக் பகாள் ளும் கநைத்துக்கு முன்கப விழித்து எழுந்கதன் .


சந்திைன் தூங் கிக் பகாண்டிருந்தான். அத்ரத பக்கத்தில் உட்காை்ந்து
பகாண்டிருந்தாை். "கவலு! இந்த ஊை் பிடிக்குதா?" என்று ககட்டாை்.

"ஆமாம் . நல் ல ஊை்தான்" என்கறன்.

"உன் அம் மா அப் பாவுக்கு உன்ரனப் பற் றிகய கவரலயாக இருக்கும் ."

"இருக்காது அத்ரத"

"இருக்கும் கவலு! சந்திைன் அப் பா சாமண்ணா சின்னக் குழந்ரதயாக


இருந்தகபாது எங் கள் அம் மா பசத்து விட்டாள் . நான்தான் அவரனப்
பாலூட்டிச் கசாறூட்டி வளை்த்கதன். அந்தப் பாசம் பபால் லாதது. சாமண்ணா
சின்னப் ரபயனாக இருந்தகபாது, இப் படி யாைாவது எங் காவது பவளியூை்க்கு
அரழத்துக் பகாண்டு கபானால் தம் பிரயப் பற் றிகய எனக்குக் கவரலயாக
இருக்கும் .

"சந்திைன் அப் பாரவ நீ ங் கள் தான் வளை்த்தீை்களா?"

"ஆமாம் ’பா."

"அதனால் தான் அவரை நீ ங் கள் குழந்ரத குழந்ரத என்று


கூப் பிடுகிறீை்களா?"

"ஆமாம் கவலு."

அப் கபாது சந்திைன் காரல நீ ட்டி என்கமல் ரககரள ரவத்து அழுத்தித்


திமிை்விட்டான். "யாை்? அத்ரதயா? ஏன் அத்ரத! பவந்நீை் ரவத்துவிட்கடன்
என்று பசால் கிறாயா? கதாப் புக்குப் கபாய் வந்து அப் புறம் குளிப் பான்"
என்றான்.

"இன் ரறக்கு" என்று நான் வாபயடுப் பதற் குள் , "கவலு! அத்ரத பசான்னபடி
ககள் ; சும் மா இரு" என்று என்ரனக் கண்ணாகல உருத்துப் பாை்த்தான்.

அவன் கருத்ரதத் பதைிந்து பகாண்டு நான் கபசாமல் இருந்கதன் .


கதாப் புக் காவலாள் சுரைப் புருரட ரவத்துக்பகாண்டு எங் களுக்காகக்
காத்திருந்தான். பல் ரல அவசை அவசைமாகத் துலக்கிவிட்டு கிணற் றினுள்
இறங் கிகனன். காவலாள் எனக்கு முன் இறங் கி அந்தச் சுரைரய என்
இடுப்பில் கட்டினான். "தயங் காமல் இறங் குங் கள் . இறங் கிப் பாருங் கள் "
என்றான். பமல் ல பமல் ல முழங் காலளவு நீ ைிலிருந்து இடுப் பளவிற் கு
இறங் கிகனன். சுரை என்ரனத் தூக்குவரத உணை்ந்கதன். ஒருவரகப்
புத்துணை்ச்சியும் நம் பிக்ரகயும் பிறந்தன. காவலாளும் சந்திைனும் எனக்கு
முன் நீ ைில் பசன்றாை்கள் . துணிந்து வைச் பசான்னாை்கள் . எனக்குத் துணிவு
வைவில் ரல.

ரக பகாடு என்று காவலாள் பசாக்கான் என் ரகரயப் பிடித்தான். நீ ைில்


மிதந்கதன். ரககால் கரள அடிக்கச் பசான்னாை்கள் . சிறிது தூைம் பசன்று
திரும் பி வந்கதன். பகாஞ் சம் பகாஞ் சமாகத் துணிவு வந்தது. பபற முடியாத
ஒரு கபற் ரறப் பபற் று விட்டவன் கபால் கரை ஏறிகனன். திரும் பியகபாது
சந்திைன் என்ரனப் பாை்த்து, "அத்ரத பவந்நீை் ரவத்திருப் பாை்கள் . கபசாமல்
குளித்துவிடு. இல் ரலயானால் ஒவ் பவாரு பசாம் பாக பமாண்டு கீகழ
பகாட்டிவிட்டு பவளிகய வந்துவிடு" என்றான்.

எனக்கு அவனுரடய கபாக்குப் புதுரமயாக இருந்தது. "சந்திைா! நீ


பபால் லாதவனாக இருக்கிறாகய" என்கறன்.

"என்ன பபால் லாதவன்! யாரையாவது அடித்கதனா? எங் காவது


திருடிகனனா?"

"தப் பு இல் ரலயா? பபாய் இல் ரலயா?"

"அதனால் யாருக்கு என்ன தீங் கு?"

அன்றுதான் அழகான சந்திைனுரடய பண்பில் ஏகதா களங் கம் இருப் பது


கபால் உணை்ந்கதன். "இருந்தாலும் எனக்குப் பிடிக்கவில் ரல. தப் புத்தான்"
என்கறன்.

"இருந்து கபாகட்டுகம" என்று கவரல இல் லாமல் பசான்னான் சந்திைன்.


அவன் பசான்ன முரறயில் களங் கம் மிகுதியாகப் புலப் பட்டது.

"நான் ஒரு நாளும் இப் படிச் பசய் யமாட்கடன்."

"அதனால் தான் நான் கவறு, நீ கவறாக இருக்கிகறாம் . என் பபயை் சந்திைன்.


உன் பபயை் கவலு!"

வீட்ரட பநருங் கிவிட்கடாம் . சந்திைன் பசான்னபடி பசய் கதன் . கவறு வழி


இல் ரல. பசய் த பிறகு, குற் றவாளி கபான்ற உணை்ச்சிகயாடு பவளிகய
வந்கதன். குற் ற உணை்ச்சி மாறுபடுவதற் கு பநடுகநைம் ஆயிற் று.

முன்னகம பசய் திருந்த ஏற் பாட்டின்படி அன்று ஒரு வண்டி பூட்டிவைச்


பசால் லி, எலுமிச்சம் புளிச்கசாறும் வாரழப் பூ வரடயும் பசய் துபகாண்டு
சந்திைனும் நானும் கவலத்து மரலயடிவாைத்தில் இருந்த தாரழ ஓரடக்குப்
புறப் பட்கடாம் . மாசன் எங் களுக்கு துரணயாக வந்தான். கற் பகமும்
வருவதாகத் தன் தாரயயும் அத்ரதரயயும் ககட்டுப் பாை்த்தாள் ;
வற் புறுத்திப் பாை்த்தாள் . "அறியாத பபண். நீ அங் பகல் லாம் கபாகக்கூடாது.
ஏதாவது காற் று இது அது இருக்கும் இடம் . அவை்கள் ஆண்பிள் ரளகள் கபாய்
வைலாம் . நீ கபாகக் கூடாது" என்று பசால் லி அவரளத் தடுத்து விட்டாை்கள் .
என் மனம் கற் பகத்திற் காக இைக்கம் பகாண்ட கபாதிலும் , அவை்கள் பசான்ன
காைணத்ரத எண்ணிப் கபசாமல் இருந்கதன்.

ஆனால் அங் கக கபான இடத்தில் கற் பகத்தின் வயது உள் ள பபண்கள் இருவை்
ஆடு கமய் த்துக்பகாண்டு திைிவரதக் கண்கடன். அவை்கள் அஞ் சாமல்
உலவும் இடத்தில் கற் பகம் வந்தால் தீங் கு என்ன என்று எண்ணிகனன் அரதச்
சந்திைனிடம் பசால் லவில் ரல.

தாரழ மைங் கள் நல் ல நிழல் தந்து அடை்த்தியாக இருந்தன. அங் கங் கக சில
பூக்கள் காணப் பட்டன. அவற் ரற ஒருவன் துறடு பகாண்டு பறித்துக்
பகாண்டிருந்தான். மலை்ந்த பூக்களின் மணம் இன்பமாக இருந்தது.
இரலபயல் லாம் மடபலல் லாம் முள் ளாக உள் ள மைம் ; ஒழுங் கும் அழகும்
இல் லாமல் வளரும் மைம் , இவ் வளவு மணமுள் ள பூக்கரளத் தருகிறகத என்று
வியந்கதன்.

ஓரடயில் தண்ணீை ் மிகுதியாக இல் ரல. சலசல என்று பமல் லிய ஒலிகயாடு
நீ ை் ஓடிச் பசன்று பகாண்டிருந்தது. ஒரு பாரறயின் கமல் பைவலாக ஓடியது,
அங் பகல் லாம் பாசி மிகுதியாக இருந்தபடியால் கால் ரவத்து ஏறுவதற் குத்
தயங் கிகனன். மாசன் அஞ் சாமல் பாசி இல் லாத இடமாகக் கால் ரவத்து
அரழத்துச் பசன்றான். ஒரு சின்னக் ககாயில் காணப் பட்டது.
கன்னிக்ககாயில் என்று பசான்னான். கதங் காய் நாை் அங் கங் கக
இருந்தபடியால் , யாகைா வந்து பூரச பசய் துவிட்டுப் கபாகிறாை்கள் என்று
பதைிந்தது. ஒரு பாரற கமல் உட்காை்ந்து கமகல பாை்த்கதாம் . அந்த இைண்டு
பபண்களும் அடுத்த பபைிய பாரறகமல் மடமட என்று ஏறிக்
பகாண்டிருந்தாை்கள் .

"நாமும் அங் கக கபாகவாம் . அங் ககயிருந்து கூவினால் , எதிகை இருக்கும் மரல


அப் படிகய கூவும் " என்றான்.

சைி என்று சந்திைனும் நானும் எழுந்கதாம் . ஏறிச் பசன்கறாம் . அவன் பசான்ன


இடத்தில் நின்கறாம் . அங் கிருந்து ஓ என்று கூவினான். எதிகை இருந்த மரலப்
பகுதியிலிருந்து ஓ என்ற ஒலி திரும் பக் ககட்டது. சா-மீ என்று கூவினான்.
அதுவும் அப் படிகய எதிபைாலியாக ககட்டது. "இங் கக வா" என்று நான் உைக்கக்
கூவிகனன்.

எதிபைாலியும் அவ் வாகற ககட்டது. உடகன, "வைமாட்கடாம் " என்ற குைலும் ,


அதன் எதிபைாலியும் ககட்டது. யாருரடய குைல் என்று திரும் பிப் பாை்த்கதாம் .
மற் பறாரு பாரறயில் அந்த இரு சிறுமிகளும் நின்று பகாண்டு அப் படிக்
கத்தியிருக்க கவண்டும் என்று உணை்ந்கதாம் . "ஏ பசங் ககள!" என்று சந்திைன்
கூவினான். எதிபைாலியும் ககட்டது. "ஏ அய் யா" என்று அந்தப் பபண்களின்
குைலும் அரத அடுத்து எதிபைாலியும் ககட்டது.

சிறிது கநைம் அங் கக இருந்தபிறகு, கீகழ இறங் கிகனாம் . அந்தப் பபண்களும்


இறங் கி வந்தாை்கள் . அவை்கள் பநருங் கி வந்தகபாது சந்திைன் அவை்கரளப்
பாை்த்து, "இங் கக வாங் க" என்றான். கைவு அறியாத அந்தப் பபண்களும்
அவ் வாகற வந்தாை்கள் . "ஏற் றப் பாட்டு, கும் மிப் பாட்டு ஏதாவது பாடுங் கள் "
என்றான்.

"ஆடு எங் காவது கபாய் விடும் . நாங் கள் கபாகணும் " என்றாள் ஒருத்தி.
"எங் களுக்கு பாட்டுத் பதைியாது" என்றாள் மற் றவள் .

"அன்ரறக்குப் பாடினீை ்ககள, பதைியும் . பாடுங் கள் " என்றான் சந்திைன்.

அவை்கள் மறுத்தாை்கள் .

"நான் யாை் பதைியுமா? பபருங் காஞ் சி - பபைிய வீட்டு மகன் பதைியுமா?"


என்றான் சந்திைன்.

"பதைியும் ; இப் கபாது பாடமாட்கடாம் " என்றாள் ஒருத்தி. மற் பறாருத்தி, "வாடி
கபாகலாம் " என்று நடந்தாள் .

"பாடாவிட்டால் விடமாட்கடாம் . இகதா பாை், ஆளுக்கு ஓை் அணா தருகிகறன்.


பாடுங் கள் " என்று சட்ரடப் ரபயிலிருந்து இைண்டு அணா எடுத்து நீ ட்டினான்.

"பாடுங் கள் சும் மா. பவற் றிரலக்குக் காசு கிரடக்குது" என்றான் மாசன்.

அந்தப் பபண்களும் நாணத்கதாடு ஒருத்தி முகத்ரத மற் பறாருத்தி


பாை்த்துக்பகாண்டு தயங் கித் தயங் கிப் பாடினாை்கள் . ஒரு பாட்டு முடிந்ததும் .
இன் பனாரு பாட்டு என்று ககட்டான். முதல் பாட்ரட விட இைண்டாம் பாட்ரட
நன்றாககவ பாடினாை்கள் . ஆனால் நாணம் அவை்கரளத் தடுத்தது.
சந்திைனிடமிருந்து காசு வாங் கிக் பகாண்டு கபாய் மாசன் அவை்களிடம்
பகாடுத்தான்.

சந்திைன் நடந்துபகாண்ட முரறயும் , காசு பகாடுத்துப் பாடச் பசய் ததும்


எனக்குப் பிடிக்கவில் ரல. ஆனால் என்ன குற் றம் என்றும் பசால் லத்
பதைியவில் ரல. ஒன்று மட்டும் உணை்ந்கதன் . கற் பகத்ரதகயா
மணிகமகரலரயகயா இப் படி யாகைனும் வழிமறித்துக் காசு காட்டிப் பாட
ரவத்திருந்தால் , சந்திைனும் பபாறுக்கமாட்டான்; நானும் பபாறுக்கமாட்கடன்.
இரத நான் உணை்ந்கதன்; சந்திைனுக்கு எப் படி உணை்த்துவது என்று
பதைியவில் ரல.

பகாண்டுகபாயிருந்த கசாற் ரறயும் வரடரயயும் தின்று முடித்தபின், சிறிது


கநைம் படுத்திருந்து, எழுந்து வண்டி பூட்டிகனாம் . பபாழுகதாடு வந்து
கசை்ந்கதாம் . வீட்டில் கற் பகத்ரத கண்டகபாது அவள் முகத்தில் ஒரு வரக
ஏமாற் றம் இருக்க கண்கடன்.

மறுநாள் காரலயில் எழுந்ததும் கதாப் ரப கநாக்கி ஆை்வத்கதாடு நடந்கதன்.


முன் கபாலகவ அவசைமாகப் பல் துலக்கிவிட்டு, சுரைரயக் கட்டிக் பகாண்டு
நீ ைில் இறங் கிச் சுற் றிவந்கதன். சுரையின் கயிறு வயிற் ரற
இறுக்கினாற் கபால் பதைிந்தது. அரத அவிழ் தது ் பநகிழ் த்திக் கட்டுமாறு
காவாலாளுக்குச் பசான்கனன். அவன் சுரைரய அவிழ் த்த சமயம் பாை்த்து,
சந்திைன் என்ரன நீ ைில் தள் ளிவிட்டான். நான் பயந்து முழுகி இைண்டு
விழுங் குத் தண்ணீரும் குடித்து விட்டுக் கரை கசை முடியாமல் தடுமாறிகனன்.
காவலாள் பசாக்கன் உடகன பாய் ந்து என்ரனத் தாங் கிக் பகாண்டான்.
கரையில் வந்தவுடன், சந்திைரனப் பாை்த்து, "என்ரனக் பகான்றுவிடப்
பாை்த்தாகய" என்கறன்.

"பக்கத்திகலகய நானும் பசாக்கானும் இருக்கும் கபாது நீ முழுகிப் கபாகும் படி


விடுகவாமா?" என்றான்.

"ஏன் அப் படித் தள் ளினாய் ?"

"அப் கபாதுதான் பயம் கபாகும் ; நீ ந்த முடியும் ."

"அய் கயா! இனிகமல் அப் படிச் பசய் யாகத."

"கச! இப் படிப் பயந்தால் எப் கபாதுதான் நீ ந்தக் கற் றுக் பகாள் ளப் கபாகிறாய் "
என்று பசால் லிக் பகாண்கட மறுபடியும் பிடித்துத் தள் ளிவிட்டான்.

இந்த முரறயும் முழுகித் தண்ணீை ் குடித்து எழுந்கதன் . பசாக்கான் பாய் ந்து


தாங் கிக் பகாண்டான்.

"உள் கள கபாய் கமகல வந்தாய் அல் லவா? ரகரய அடித்துக்பகாண்டாய் ;


கமகல வந்துவிட்டாய் . அதுதான் நீ ந்துவதற் கு முதல் பாடம் " என்றான்.

அவன் பசான்னது கபால் பயம் ஒருவரகயாய் த் பதளிந்தது. ஆனாலும் சுரை


கட்டும் படியாக மன்றாடிகனன். முந்திய நாரளவிட நன்றாக நீ ந்திகனன்.

அடுத்தநாள் சுரை இல் லாமகல இறங் ககவண்டும் என்ற ஆரச எனக்கக


ஏற் பட்டது. அவ் வாகற பசய் கதன். பசாக்காரன முன்கன கபாய் நீ ைில்
நீ ந்தும் படியாகச் பசய் து விட்டுப் பின்கன நான் நீ ந்திகனன். பயம் இருந்த
இடம் பதைியாமல் கபாயிற் று. தண்ணீரும் தரைகபால் ஆயிற் று. அைிய
வித்ரத ஒன்ரறக் கற் றுக்பகாண்ட பபருமிதத்கதாடு வீட்டுக்குத்
திரும் பிகனன்.

அன்று அத்ரதரயப் பாை்த்தவுடன் சந்திைன், "அத்ரத! பவந்நீை் கவண்டா,


கிணற் றிகலகய குளித்துவிட்டான். நீ ந்தவும் கற் றுக் பகாண்டான்" என்றான்.

அத்ரத கமாவாய் கமல் ரவத்த ரகரய எடுக்காமல் மைம் கபால் நின்றாை்.


"அவனுரடய அம் மா அப் பாவுக்குத் பதைிந்தால் " என்றாை்.

"மகன் நீ ந்தக் கற் றுக் பகாண்டதற் காக ஆனந்தப் படுவாை்கள் " என்றான்
சந்திைன்.

அத்ரத என்னுரடய தரலரயத் பதாட்டுப் பாை்த்து, "இன்னும் ஈைம்


கபாகவில் ரலகய" என்று தன் முந்தாரனயால் துவட்டினாை்.

கமலும் இைண்டு நாள் இருந்துவிட்டு ஊை்க்குப் புறப் பட்கடன். சிலவரகத்


தின்பண்டங் கள் பசய் து ஒரு புட்டியில் ரவத்து, பதிவு நிரலயத்துக்கு
வருகவாை் சிலருடன் கசை்த்து என்ரன அனுப் பி ரவத்தாை்கள் .

புறப் பட்டகபாகத, கற் பகம் என்ரனப் பாை்த்து "இன்பனாரு முரற


வரும் கபாது மணிகமகரலரய அரழத்துக் பகாண்டு வைணும் " என்றாள் .
அஅஅஅஅஅஅஅஅஅ 7
பள் ளிக்கூடம் திறந்தவுடன் நானும் சந்திைனும் கமல் வகுப் பில்
உட்காை்ந்கதாம் . அங் கக தரலரமயாசிைியை் வந்து, 'சந்திைன்!' என்று
பபயரைக் கூப் பிட்டு, அவனிடம் வந்து முதுரகத் தட்டிக்பகாடுத்தாை்.
"எல் லாப் பாடத்திலும் இவன் தான் முதன்ரமயான எண்கள்
வாங் கியிருக்கிறான். இவன் எதிை்காலத்தில் மிகச் சிறந்து விளங் குவான். நம்
பள் ளிக்கூடத்துக்கும் இவனால் நல் ல பபயை் கிரடக்கும் .

இப் படிகய படித்து வந்தால் , அடுத்த ஆண்டில் எஸ்.எஸ்.எல் .சி.யில்


மாநிலத்திகலகய முதல் வனாகத் கதறமுடியும் . மற் ற மாணவை்கள் இவரனப்
கபால் பாடுபட்டுக் கற் ககவண்டும் " என்று பாைாட்டிவிட்டுச் பசன்றாை். அந்தப்
பாைாட்டில் பாதி எனக்குக் கிரடத்ததுகபால் நானும் மகிழ் ந்கதன் . சந்திைன்
என் பக்கத்தில் உட்காருவது பற் றியும் , என் பதருவில் குடியிருப் பது பற் றியும் ,
என் நண்பனாக இருப் பது பற் றியும் பபருரம பகாண்கடன்.

அந்த வகுப் பில் வைலாறு, விஞ் ஞானம் , கணக்கு ஆகிய மூன்றில் ஒரு
பாடத்ரதச் சிறப் புப் பாடமாக எடுத்துக் பகாள் ள கவண்டும் என்றும் , ஒரு
வாைத்திற் குள் அரத முடிவு பசய் ய கவண்டும் என்றும் தரலரமயாசிைியை்
கூறிவிட்டுச் பசன்றாை்.

வீட்டுக்குச் பசல் லும் வழியில் எரதச் சிறப் புப் பாடமாக எடுத்துக் பகாள் வது
என்று எண்ணிக்பகாண்டும் அரதப் பற் றிப் கபசிக்பகாண்டும் பசன்கறாம் .
எங் களால் ஒரு முடிவுக்கும் வை முடியவில் ரல. எங் கள் இைண்டு
குடும் பங் களிலும் அதற் கு வழிகாட்டக் கூடியவை்கள் யாரும் இல் ரல.

பாக்கிய அம் ரமயாைின் தம் பி பத்தாவது வரையில் படித்தவை். ஆரகயால்


அவரைக் ககட்டால் பதைியும் என்று அம் மா பசான்னாை். உடகன நானும்
சந்திைனும் பாக்கியத்தின் வீட்டுக்குச் பசன்கறாம் . அங் கக அவை் இல் ரல.
"தம் பி வரும் கநைம் ஆயிற் று. வந்ததும் ககட்டு ரவத்துச் பசால் ’கறன்" என்றாை்
அந்த அம் மா. சந்திைரனப் பாை்த்து, "தரலரயச் சைியாக வாைக் கூடாதா?
கரலந்து கபாயிருக்கிறகத" என்றாை்.

பிறகு சந்திைனுரடய தாரயப் பற் றியும் தங் ரகரயப் பற் றியும் தங் ரகயின்
படிப் ரபப் பற் றியும் விைிவாகக் ககட்டுக் பகாண்டிருந்தாை். என்ரனப் பற் றி
ஒன்றும் ககட்கவில் ரல. இவ் வாறு கபசிக்பகாண்கட இருந்தகபாது, சிறிது
கநைத்தில் அவருரடய தம் பி வந்துவிட்டாை். "இந்தப் பிள் ரளகள் என்னகவா
ககட்கிறாை்கள் . சிறப்புப் பாடமாம் . எரத எடுத்துக் பகாள் ளலாம் என்று
உன்ரனக் ககட்க வந்திருக்கிறாை்கள் " என்றாை்.

அந்தத் தம் பியின் குைலிலிருந்து 'ஆ' என்ற ஒலி வந்தகத தவிை, புன்சிைிப் கபா
முகமலை்ச்சிகயா ஒன்றும் காணப் படவில் ரல. சிறிது கநைம் கழித்து, "கபான
கதை்வில் எந்தப் பாடத்தில் நல் ல மாை்க் வந்திருக்கிறகதா அரத
எடுத்துக்பகாள் ள கவண்டும் " என்று அகதாடு கபச்ரச முடித்துவிட்டாை்.
யாருக்கு எதில் மிகுதியான மாை்க் என்றும் ககட்கவில் ரல.
"எனக்கு கணக்கில் மிகுதியான மாை்க்; நூற் றுக்குத் பதாண்ணூற் ரறந்து"
என்றான் சந்திைன்.

"அரத எடுத்துக்பகாள் " என்றாை் அவை்.

"இவனுக்கு வைலாற் றில் நாற் பத்ரதந்து மாை்க். மற் றப் பாடங் களில்
அரதவிடக் குரறவு" என்று சந்திைகன என்ரனப் பற் றியும் கூறினான்.

"அப் படியானால் வைலாறுதான் எடுத்துக் பகாள் ள கவண்டும் " என்றாை் அவை்.

இரதத் பதைிந்து பகாள் வதற் காகவா இந்த ஊரமயிடம் வந்கதாம் என்று


பவறுப்கபாடு திரும் பிகனாம் . குரறவான என் எண்கரளப் பற் றிப் பாக்கிய
அம் ரமயாை் பதைிந்து பகாள் ளும் படியாகச் சந்திைன் பசான்னது எனக்கு
வருத்தமாகவும் இருந்தது.

நாங் கள் அது பற் றி ஒரு முடிவுக்கும் வைவில் ரல. மறு நாள் வகுப் பில்
ஆசிைியை் ககட்டகபாது சந்திைன் கணக்குப் பாடம் எடுத்துக் பகாள் வதாகச்
பசான்னான். என்ரனக் ககட்டகபாது நானும் அதுகவ பசான்கனன். உடகன
ஆசிைியை் என்ரன கநாக்கி, "கணக்கில் உனக்கு எத்தரன எண்கள் ?" என்றாை்.

"முப் பத்தாறு" என்கறன்.

"அப் படியானால் உனக்கு எப் படிக் கணக்குக் கிரடக்கும் ?" என்றாை்

எனக்குப் பபைிய மனக்குரற ஆகிவிட்டது. அடுத்த வகுப் பில் மற் கறாை்


ஆசிைியை் வந்து அவ் வாகற கூறினாை். சந்திைன் எடுக்கும் பாடகம நானும்
எடுக்க கவண்டும் என்று விரும் பிகனன். அதற் கு வழி என்ன என்று
கலங் கிகனன். சந்திைனும் எனக்காக வருந்தினான். "உனக்காக நான் வைலாறு
எடுத்துக் பகாள் ளட்டுமா?" என்றான்.

அவனுரடய அன்புணை்ச்சிரய எண்ணி உருகிகனன். "கவண்டா, கணக்கு


ஆசிைியைிடம் நாம் இருவரும் கநகை கபாய் க் ககட்டுப் பாை்ப்கபாம் " என்கறன்.

மறுநாள் கணக்கு ஆசிைியைிடம் கபாகவில் ரல. ஏகதா ஒருவரக அச்சம்


எங் கரளத் தடுத்தது. கணக்கு ஆசிைியை் அப் படிப் பட்டவை். ஒருவரையும்
அடிக்கமாட்டாை்; ரவய மாட்டாை்; வகுப்பில் ஏதாவது தவறு பசய் துவிட்டால்
பாை்ரவ பாை்த்து அரமதியாக இருப் பாை்; கணக்கில் ஏதாவது தவறு
பசய் தால் , பக்கத்தில் வந்து நின்று காரதப் பிடித்துக் பகாள் வாை்;
திருகமாட்டாை்; தம் ரகயில் உள் ள சாக்குத் துண்டினால் கன்னத்தில்
குத்துவாை்; இவ் வளவுதான்.

மற் ற ஆசிைியை்ககளாடும் கபசமாட்டாை்; பழகமாட்டாை்; வகுப்பு இல் லாத


கநைத்தில் தம் அரறயில் ஒரு மூரலயில் சன்னல் ஓைமாக உட்காை்ந்து
எரதகயா சிந்தித்துக் பகாண்டிருப் பாை். அவருரடய உயைமான வடிவமும் ,
நீ ண்ட கறுப் பு அல் பாக்கா சட்ரடயும் , ஒகை நிரலயான அரமதியான
முகத்கதாற் றமும் அப் படி எங் கள் மனத்தில் ஒருவரக அச்சத்ரத
ஏற் படுத்தின.

மற் ற ஆசிைியை்களுக்பகல் லாம் வழக்கம் கபால் ஒவ் பவாரு குறும் புப் பபயை்
ரவத்திருப் கபாம் . கணக்கு ஆசிைியை்க்கு மட்டும் அப் படி ஒரு பபயை்
ரவத்ததில் ரல. எங் களுக்கு முன் தரலமுரறரயச் சாை்ந்தவை்களும் அப் படி
ஒரு பபயை் ரவத்ததில் ரல. ரவத்திருந்தால் , அந்தப் பபயை் வழிவழியாக
மாணவை்களிரடகய வழங் கியிருக்க கவண்டும் .

அப் படிப் பட்ட ஆசிைியைிடம் எப் படி அணுகிக் ககட்பது என்று இைண்டு நாள்
தயங் கிகனாம் . மூன்றாம் நாள் சந்திைன் துணிந்தான். என்ரன
அரழத்துக்பகாண்டு அவை் இருந்த அரறக்குள் நுரழந்தான், எங் கரளக்
கண்ட கணக்கு ஆசிைியை் வாய் திறக்காமல் தரலரய பமல் ல அரசத்தாை்.
வைலாம் என்பது அதற் குப் பபாருள் . அணுகி நின்கறாம் . கண்ணால் ஒரு
வரகயாகப் பாை்த்து மறுபடியும் தரல அரசத்தாை். "என்ன காைணமாக
வந்தீை்கள் ?" என்பது அதற் குப் பபாருள் .

சந்திைன் வாய் திறந்து, "நான் சிறப் புப் பாடமாகக் கணக்ரகத் கதை்ந்பதடுக்க


விரும் புகிகறன்" என்றான்.

ஆசிைியை் வாய் திறந்து, "சைி" என்றாை். மறுபடியும் சந்திைன், "இவனும்


கணக்கு கவண்டும் என்கிறான்" என்றான்.

"மாை்க்"

"முப் பத்தாறு"

ஆசிைியை் உதட்ரடப் பிதுக்கினாை். பயன் இல் ரல என்பது அதற் குப் பபாருள் .

"நாங் கள் இருவரும் ஒகை பதருவில் பக்கத்துப் பக்கத்தில் இருந்து


படிக்கிகறாம் . அதனால் ஒகை பாடமாக இருந்தால் -" இவ் வாறு சந்திைகன
கபசினான்.

நான் வணக்கமாக கவண்டிக்பகாள் ளும் முரறயில் நின்கறன்.

"நீ பசால் லித் தருவாகயா?" என்றாை் ஆசிைியை்.

"பசால் லித் தருகவன்" என்றான் சந்திைன்.

"சைி, கபா" என்று பசால் லிவிட்டு ஆசிைியை் என்ரனப் பாை்த்துக் கண்கரள


ஒருமுரற மூடித்திறந்து தரலரய ஒரு பக்கமாகச் சாய் த்து அரசத்தாை்.

நான் வாரயத் திறக்காமகல ரககூப் பி வணக்கம் பசலுத்திவிட்டுச்


சந்திைரனத் பதாடை்ந்து பவளிகய வந்கதன்.

அதன் பிறகு இைண்டு மாதம் கழித்து ஒருநாள் வகுப் பில் கணக்கு ஆசிைியைின்
ரகயில் என் காது அகப் பட்டுக் பகாண்டது. "கணக்கக கவணும் என்றாகய!
விதிகரள மனப் பாடம் பண்ணினாயா? கணக்குகரள நாள் கதாறும்
காரலயிலும் மாரலயிலும் கபாட்டாயா? சந்திைனிடம் ககட்டாயா?" என்று
என் கன்னத்தில் சாக்குத் துண்டால் குத்தினாை்.

அந்த 'தீட்ரச' நிரறகவறிய பிறகு, உண்ரமயாககவ கணக்குப் பாடத்தில்


நான் முன்கனறிகனன். முப் பத்தாறு எண்கள் வாங் கியவன். கால் கதை்வில்
ஐம் பது வாங் கிகனன். அரைத் கதை்வில் ஐம் பத்ரதந்து வாங் கிகனன். சந்திைன்
எனக்கு மிகப் பபைிய துரணயாக இருந்து உதவினான். மாரலயில்
பள் ளிக்கூடத்திலிருந்து திரும் பும் கபாகத சில சந்கதகங் கரள எல் லாம்
தீை்த்து உதவினான். கணக்கு ஒரு கடினமான பாடம் என்ற பயகம பறந்து
கபாயிற் று. ஆனாலும் சந்திைரனப் கபால் அவ் வளவு வல் லவனாக விளங் க
முடியவில் ரல; அவரனப் கபால் பதாண்ணூறு, பதாண்ணூற் பறட்டு, நூறு
எண்கள் பபறமுடியவில் ரல.

முந்திய ஆண்ரடவிட இந்த ஆண்டில் சந்திைனுக்கும் எனக்கும் இருந்த


பதாடை்பு வளை்ந்தது. அவன் கவடிக்ரகயாகவும் விரளயாட்டாகவும்
பழகிக்பகாண்கட எனக்குக் கணக்குக் கற் றுக் பகாடுத்த உதவிரய
நன்றிகயாடு நிரனத்துப் கபாற் றிகனன். சில நாட்களில் மாரலயில்
பநடுந்பதாரலவு நடந்துகபாய் வரும் வழக்கத்ரத கமற் பகாண்கடாம் .
பபரும் பாலும் ையில் நிரலயச் சாரலயில் , அதாவது வடக்கு கநாக்கிகய
நடந்து கபாய் வந்கதாம் . நடக்கும் கபாது பலவரகயான பசய் திகரளப்
கபசிக்பகாண்டு கபாகவாம் .

கதை்வு உள் ள காலங் களில் நடக்காமல் , ரகயில் புத்தககமா குறிப் கபா


எடுத்துக்பகாண்டு பமல் லப் பாை்த்துக் பகாண்கட நடப் கபாம் . அந்தச்
சாரலயில் இலுப் ரப மைங் கள் இரு பக்கத்திலும் நிரறய வளை்ந்திருந்தன.
சில சமயங் களில் அவற் றின் பூக்கள் ஒரு புதுரமயான நறுமணம் கமழ் ந்து
பகாண்டிருக்கும் . கீகழ பழங் கள் கபால் பவண்ணிறமாக விழுந்து கிடக்கும் .
சிறுவனாக இருந்தகபாது அவற் ரறப் பழங் கள் என்கற எண்ணிக்
பகாண்டிருந்கதன்.

ஒரு நாள் மாடு கமய் க்கும் சிறுவன் ஒருவன் அவற் ரற எடுத்துச் சுரவத்துக்
பகாண்டிருந்தரதக் கண்டு, "இந்தப் பழங் கரளத் தின்னலாமா?" என்று
ககட்கடன். "இரவகள் பழங் கள் அல் ல, பூக்கள் " என்று என்ரனப் பாை்த்துச்
சிைித்தான். அன்று அவனிடமிருந்து அந்த கவறுபாட்ரடக் கற் றுக்
பகாண்கடன். ஒருநாள் சந்திைனுக்கு அரதச் பசான்னகபாது "இது எனக்குத்
பதைியுகம. இலுப் ரபப் பூ பழம் கபாலகவ இருக்கும் . அதில் உள் ள கதரன
உறிஞ் சிச் சுரவப் பாை்கள் " என்றான்.

அந்த இலுப் ரபமைச் சாரல ஓைமாககவ பாடத்தில் ககள் விகள்


ககட்டுக்பகாண்டும் விரடகள் பசால் லிக் பகாண்டும் நடப் கபாம் . ஒருநாள்
ஒரு கதாப் பின் எதிகை உட்காை்ந்து கணக்கு ஒன்ரறச் சந்திைனிடமிருந்து
கற் றுக் பகாண்டிருந்கதன். அவன் ஒரு குச்சிரய எடுத்து மண்ணில் ககாடுகள்
கிழித்து இருசம முக்ககாணத்தில் ஒரு பவட்டு பவட்டி, இைண்டு பகுதிகளிலும்
உள் ள ககாணங் களின் ஒற் றுரம கவற் றுரமரய விளக்கிக்
பகாண்டிருந்தான். அரத முடித்தவுடன், "கநைம் ஆயிற் று கபாகலாமா?"
என்றான்.

"இன் ரறக்கு முழுநிலா நாள் கபால் இருக்கிறகத. அகதா பாை், நிலா எவ் வளவு
அழகாக இருக்கிறது. இன்னும் பகாஞ் சகநைம் இருந்துவிட்டுப் கபாகலாம் "
என்கறன்.

"உனக்கு நிலா என்றால் மிகவும் விருப் பம் கபால் பதைிகிறது.

"ஆமாம் . சந்திைன் அல் லவா! உன் பபயை், உன் நிறம் , உன் பண்பு எல் லாம்
எனக்கு விருப் பம் தான்."
அவ் வாறு நான் பசால் லி முடித்தவுடன் பபருங் காஞ் சியில் கண்ட நிலாவின்
காட்சி நிரனவுக்கு வந்தது.

"எங் கள் ஊைில் நிலா மிக அழகாக இருந்ததாகச் பசான்னாகய" என்று


சந்திைனும் அரதகய கூறினான்.

"ஆமாம் " என்று பசால் லிக் கிழக்கு வானத்ரத அணி பசய் து பகாண்டு
எழுந்துவந்த முழுநிலாரவப் பாை்த்துக் பகாண்டிருந்கதன். அதன்
பவள் ளிகமனியும் வட்ட வடிவும் , அமிழ் த ஒளியும் பற் றி எண்ணிக்
பகாண்டிருந்தகபாது அதன் உடலில் உள் ள களங் கத்ரதப் பற் றிய எண்ணம்
வந்தது. என்ன காைணகமா, பபருங் காஞ் சியில் சந்திைனுரடய நடத்ரதயில்
கண்ட மாசு என் நிரனவுக்கு வந்தது. கிணற் றில் குளித்த பிறகு பவந்நீரை
எடுத்துக் கீகழ பகாட்டச் பசான்னதும் , தாரழ ஓரடயில் அந்தப்
பபண்களுக்குக் காசு பகாடுத்து மயக்கிப் பாடச் பசான்னதும் நிரனவுக்கு
வந்தன. பக்கத்தில் இருந்த சந்திைரனப் பாை்த்கதன். புன்முறுவல்
பகாண்கடன்.

"என்ன அய் யா! அந்தச் சந்திைரனப் பாை்த்துவிட்டு என்ரனயும் பாை்த்துச்


சிைிக்கிறாகய?" என்றான் சந்திைன்.

"அந்தச் சந்திைனிடத்தில் எவ் வளவு பபைிய களங் கம் இருக்கிறது!


உன்னிடத்தில் ஒரு களங் கமும் இல் ரல அல் லவா?" என்கறன்.

"கபாதும் கபாதும் உன் கரத. எழு, எழு" என்று புறப் பட்டான். நானும்
பதாடை்ந்து வந்கதன்.

என் நண்பனுரடய உள் ளத்தில் - நடத்ரதயில் - சிறு களங் கம் இருக்கிறகத.


அது இல் லாமல் இருந்தால் நன்றாக இருக்குகம என்ற எண்ணம் மட்டும் என்
மனத்ரதவிட்டு நீ ங் கவில் ரல.

இந்த ஆண்டில் சந்திைனுரடய வீட்டுக்கு அடிக்கடி விருந்தினை் வந்தாை்கள் .


அத்ரதக்கு கவரல மிகுதியாயிற் று. படிப் பதற் கு கவண்டிய அரமதி இல் ரல
என்று சந்திைன் எங் கள் வீட்டுக்கு வந்துவிடுவான். கதை்வுக் காலத்தில்
தனித்தனிகய படித்தால் நல் லது என்று எண்ணி அவன் பாக்கியம்
அம் ரமயாைின் வீட்டுக்குப் கபாய் விடுவான். அந்த வீட்டில் குழந்ரதகளின்
கூச்சலும் இல் ரல; விருந்தினைின் ஆைவாைமும் இல் ரல. இருந்த ஒரு தம் பியும்
உணவுக்கரடயில் உண்பதுகபால் உண்டு முடித்துத் திண்ரணரய நாடி
அரமதி பூண்டாை். உணவுக் கரடயிலும் , சிலை் பைிமாறுகவாகைாடும்
கவரலயாட்ககளாடும் பநருங் கிப் பழகிச் சிைிப் பும் ஆைவாைமுமாக
இருப் பாை்கள் . இன்னும் பசால் லப் கபானால் , சிலை் வீட்டில் இருப் பரதவிட,
உணவுக்கரடயில் மிக மகிழ் சசி ் யாக இருப் பாை்கள் . பநடுகநைம்
பாடிக்பகாண்டும் சீட்டாடிக் பகாண்டும் இருப் பாை்கள் . பாக்கியத்தின்
தம் பிகயா, வீட்ரட வீடாகவும் கருதவில் ரல. உணவு விடுதியாகவும்
கருதவில் ரல. ஒரு சத்திைமாகக் கருதினாை் என்று பசான்னால் ஒரு வரகயில்
பபாருத்தமாக இருக்கும் . அப் படிப் பட்ட வீட்டில் கதை்வுக் காலத்தில் தனிகய
அரமதியாகப் படிப் பது சந்திைனுக்கு உகந்ததாக இருந்தது.
சந்திைன் வீட்டுக்கு விருந்தினை் வந்தகபாது நான் அடிக்கடிப் கபாவதில் ரல.
அத்ரத மட்டும் சில நாட்களில் ககட்பாை்: "ஏன் கவலு! நான்கு நாளாக எங் கள்
வீட்டுக்கக வைவில் ரலகய" என்பாை்.

"யாை் யாகைா வந்திருந்தாை்கள் . அதனால் நான் வைவில் ரல" என்கபன்.

"யாை் வந்தால் என்ன? எனக்குக் கூச்சமா? நீ வைலாகம! நீ என்ன, இப் படிப்


புதிய ஆட்கரளப் பாை்த்தால் பழகுவதற் குக் கூச்சப் படுகிறாகய, சந்திைரனப்
பாை், யாை் வந்தாலும் கலகல என்று கபசிப் பழகுகிறான்." என்பாை் அத்ரத.

அம் மாவும் அதற் குத் தகுந்தாற் கபால் , ஒருநாள் , "அது என்னகவா


பதைியவில் ரல அம் மா! இவனும் அப் படி இருக்கிறான். இவன் தங் ரக
மணிகமகரலயும் அப் படித்தான் இருக்கிறாள் " என்றாை்.

"மணிகமகரல அப்படி இருக்கலாம் . அவள் பபண், கவலு ஏன் அப் படி


இருக்கணும் ?" என்றாை் அத்ரத.

அப் படி நான் சின்ன வயதில் பழகியரதப் பற் றியும் அத்ரத பசான்னரதப்
பற் றியும் பிற் காலத்தில் நிரனத்துப் பாை்த்திருக்கிகறன். அப்படி ஒதுங் கித்
தயங் கி வாழ் ந்து வந்த காைணத்தால் நான் எத்தரனகயா இடை்களிலிருந்து
தப் பியிருக்கிகறன் என்று பசால் லலாம் .

அத்ரத வீட்டில் விருந்தினை் வந்தகபாபதல் லாம் ஒதுங் கியிருந்த நான்,


கற் பகம் வந்தகபாது அவ் வாறு ஒதுங் கியிருக்கவில் ரல. அப் கபாது மட்டும்
அடிக்கடி கபாய் க் பகாண்டிருந்கதன். கற் பகத்ரதக் காண்பதற் பகன்கற
அடிக்கடி கபாகனன். அவளும் எங் கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து, என்
அலமாைிரயயும் , பபட்டிரயயும் திறந்து புத்தகங் கரள எடுத்துப் படங் கள்
பாை்த்துவிட்டுச் பசல் வாள் .

என் தங் ரக மணிகமகரலகயா தம் பி பபாய் யா பமாழிகயா அப் படி என்


அலமாைியிலும் பபட்டியிலும் ரக ரவத்தால் எனக்கு உடகன ககாபம் வரும் .
ஆனால் கற் பகம் வந்து எடுத்தால் உவரககயாடு இருப் கபன். அவள் பாை்க்க
கவண்டும் என்கற சில படங் கரள நாகன எடுத்துக் காட்டுகவன். இது என்
தங் ரகக்கும் பபாறாரமயாக இருந்தது. "நான் எடுத்தால் அண்ணன்
ககாபித்துக் பகாள் கிறாை். கற் பகம் மட்டும் எடுக்க விடுகிறாை்" என்று
அம் மாவிடம் குரற பசான்னாள் . "நீ எடுத்தால் எல் லாவற் ரறயும்
கரலத்துவிடுகிறாய் . கற் பகம் அப் படிக் கரலப் பகத இல் ரல" என்கறன்
நான்.

கற் பகம் வளை வளை அவளுரடய அழகும் வளை்ந்து வந்தது. முன்கன


பாவாரட சட்ரட மட்டும் உடுத்தி வந்தவள் . இப் கபாது தாவணியும்
உடுத்திவந்தாள் . அவளுரடய காதுகளில் திருகாணி இருந்தது கபாய் ,
பவள் ரளக்கல் கதாடு வந்து அழகு பசய் தது. மூக்குத்தியும் அணிந்திருந்தாள் .
அவற் றில் இருந்த கற் கள் அவளுரடய கமனியின் அழரகயும் ஒளிரயயும்
எடுத்துக்காட்டுவன கபால் இருந்தன.

ஒருநாள் சனிக்கிழரம பிற் பகல் , அம் மாவும் தங் ரகயும் பாக்கியம்


வீட்டுக்குப் கபாய் ப் கபசிக் பகாண்டிருந்தாை்கள் . தம் பியும் எங் ககா
விரளயாடப் கபாயிருந்தான். நான் மட்டும் தனியாக இருந்கதன். அப் கபாது
யாகைா உள் கள வரும் காலடி ககட்டுத் திரும் பிகனன். கற் பகம் ஒரு ரப
நிரறயத் தின்பண்டங் கள் பகாண்டு வந்து நின்றாள் .

"எப் கபாது வந்தாய் கற் பகம் " என்கறன்.

"இப் கபாதுதான். உங் கள் அம் மா இல் ரலயா?"

"இல் ரலகய!"

"மணிகமகரல!"

"அவளும் இல் ரல" என்று நான் பசான்னவுடன் அந்தப் ரபரயக் கீகழ


ரவத்து விட்டு நகைத் பதாடங் கினாள் . "அரதக் கீகழ ரவத்துவிட்டுப்
கபாகிறாகய, என் ரகயில் பகாடுத்தால் என்ன?" என்று அவளுரடய
ரகரயப் பற் றிகனன். அவள் விடுவித்துக்பகாண்டு ஓட முயலகவ, நான்
இறுகப் பற் றிகனன். வரளயல் இைண்டு பநாறுங் கி உரடந்தன. உடகன
ரகரய விட்கடன். "எனக்குக் ககாபம் வரும் , பதைியுமா?" என்று உரடந்த
வரளயரலப் பாை்த்தாள் . அவளுரடய முகம் வாடியது. அந்த வாட்டத்திற் கு
இரடகய புன்முறுவல் பசய் துவிட்டு நகை்ந்தாள் .

நான் பசய் த தவறு உணை்ந்து அவள் முகத்தில் விழிப் பதற் கு பவட்கப் பட்டு,
அன்பறல் லாம் சந்திைனுரடய வீட்டுக்குப் கபாகாமகல நின் கறன். மறுநாள்
காரலயிலும் கபாகவில் ரல. பிற் பகல் அவகள வந்தாள் . அம் மாகவாடும்
தங் ரககயாடும் கபசிக் பகாண்டிருந்தாள் . இரடயிரடகய அவளுரடய
பாை்ரவ என்கமல் இருந்தது. அவளுரடய ஒரு ரகயில் வரளயகல
இல் லாதரதக் கண்டு மனம் வருந்திகனன். குறும் புக்காைி அவள் . அரதப்
பபாருட்படுத்தாமல் "நீ ங் கள் ஏன் எங் கள் வீட்டுக்கு வருவதில் ரல?
அண்ணாவும் நீ ங் களும் கபசுவதில் ரலயா? காய் விட்டு விட்டீை்களா?"
என்றாள் . "இல் ரல. உன்கனாடுதான் காய் விட்டிருக்கிகறன்" என்கறன்.
"அப் படியா? நல் லதுதான்" என்று, வலிய வந்து என் பபட்டிரயத் திறந்து அதில்
இருந்த ரககுட்ரடரயக் ககளாமகல எடுத்துக் பகாண்டு கபாய் விட்டாள் .

அஅஅஅஅஅஅஅஅஅ 8
அந்த ஆண்டிலும் இருவரும் கதறி கமல் வகுப் புக்கு வந்கதாம் . முன்கபாலகவ
சந்திைரனத் தரலரமயாசிைியை் பாைாட்டினாை். ஆனால் இந்த முரற அவன்
ஆங் கிலத்தில் மட்டும் முதன்ரமயாக வை முடியவில் ரல. அரதயும்
தரலரமயாசிைியை் குறிப் பிட்டாை். சந்திைன் ஆங் கிலத்தில் இைண்டாம்
தைமாக இருந்தான். அதற் காகக் கவரலப் பட்டான்.

அவரனத் கதற் றுவதற் காக நான் பல முயற் சிகள் பசய் கதன். "ஒகை ஒரு
பாடத்தில் இன் பனாரு ரபயன் முதன்ரம பபற் றுவிட்டாகன என்று
கவரலப் படுகிறாகய. நான் எல் லாப் பாடத்திலும் , நாற் பதும்
நாற் பத்ரதந்துமாக வாங் கியிருக்கிகறகன? என்ரனப் பற் றி எண்ணிப் பாை்,
நான் கவரலப் படுகிகறனா? கபானால் கபாகட்டும் என்று விடு. இந்த
ஆண்டில் முயற் சி பசய் . எஸ்.எஸ்.எல் .சி தான் முக்கியம் அதில் எல் லாப்
பாடத்திலும் முதன்ரம பபற் று விட்டால் கபாதும் . அதுதான் பபைிய சிறப் பு
என்று பசால் லிப் பாை்த்கதன் . இருந்தாலும் சில நாட்கள் வரையில் ஒரு சிறு
கசாை்வுடன் இருந்தான்.

பள் ளிக்கூடம் திறந்த மூன்றாம் நாள் காரலயில் சந்திைன் வீட்டில்


அவனுரடய அப் பா சாமண்ணாவின் குைல் ககட்டது. உள் கள எட்டிப்
பாை்த்கதன். கசாை்ந்து வாடிய முகத்கதாடு கற் பகமும் உட்காை்ந்திருந்தாள் .
பவளிகய பின்வாங் கி வந்து நின்று ககட்டுக் பகாண்டிருந்கதன். சாமண்ணா
தம் அக்காவிடம் கற் பகத்ரதப் பற் றிக் குரற பசால் லிக் பகாண்டிருந்தாை்.
"நான் எவ் வளகவா பசான்கனன். அவளுரடய அம் மா எவ் வளகவா
பசான்னாள் . ககட்காமல் ஒகை பிடிவாதமாக அழுதுபகாண்டிருந்தாள் . அழுது
அழுது முகம் எல் லாம் வீங் கிப் கபாச்சு. பள் ளிக்கூடத்தில் பகாண்டுகபாய் ச்
கசை்க்கிகறன் என்று பசான்ன பிறகுதான் சாப் பிட்டாள் . இந்த வயதிகல
இவ் வளவு பிடிவாதம் கூடாது. அதற் காகத்தான் பபண்கரளப் படிக்க
ரவக்கக் கூடாது என்று பபைியவை்கள் பசான்னாை்கள் " என்றாை்.

அத்ரத குறுக்கிட்டு, "நாங் கள் எல் லாம் என்ன படித்கதாம் ? ஓை் எழுத்தும்
பதைியாது. ரகபயழுத்தும் கபாடமாட்கடாம் ; உள் ளூைிகல பள் ளிக்கூடம்
இருக்கிறது. அங் கக படித்தாய் , முடித்தாய் , ரகபயழுத்துப் கபாட, கடிதம்
எழுத, ஒரு புத்தகம் படிக்கத் பதைிந்து பகாண்டாய் , அது கபாதாதா, கற் பகம் ?"
என்றாை்.

மறுபடியும் சாமண்ணா, "இப் கபாதுதான் பதைியுது அந்த அளவுக்கும் படிக்க


ரவத்திருக்கக் கூடாது. அதுகவ என் தப் புத்தான். வீட்டிகல வாய் க்குச்
சுரவயாகச் சரமயல் பசய் யக் கற் றுக் பகாள் ளணும் . பபாருள் கரள வீடு
வாசரலச் சுத்தமாக ரவத்திருக்கக் கற் றுக் பகாள் ளணும் அதுதான்
முக்கியம் . நீ படித்துவிட்டு என்ன பசய் யப் கபாகிறாய் ? அரதச் பசால் . நீ
ஒன்பதாவது பத்தாவது படித்தால் , மாப்பிள் ரள பி.ஏ., எம் .ஏ., படித்தவனாகப்
பாை்க்கணும் . அவன் தரலகயா ஆகாசத்திகல பாை்க்கும் . தாட் பூட் என்பான்.
நம் இனத்திகல நம் வட்டாைத்திகல அப் படி எவன் இருக்கிறான்? எங் களுக்கு
அல் லவா பதைியும் , இந்தத் பதால் ரல எல் லாம் ? எல் லாம் பசால் லிப்
பாை்த்துவிட்கடன் அக்கா. நீ கவணுமானால் பசால் . ககட்டால் ககட்கட்டும் .
ககட்காவிட்டால் , நாரளக்குக் பகாண்டு கபாய் ப் பள் ளிக் கூடத்தில்
கசை்த்துவிட்டுப் கபாய் விடுகவன். இன் பனான்றும் பசால் லிவிட்கடன். இந்த
வருசம் மட்டும் தான் படிக்க ரவப் கபன். சந்திைன் எஸ்.எஸ்.எல் .சி. கதறி
விட்டானானால் , அப்புறம் இங் கக ஒரு குடும் பம் இருக்காது. நீ யும் இங் கக
படிக்க முடியாது. இந்த வருசம் மட்டும் படித்துவிட்டுச் சந்திைகனாடு வீட்டுக்கு
வந்து விடணும் " என்றாை்.

"சைிதாகன அம் மா?" என்று மகரளப் பாை்த்துக் ககட்டாை். அவளுரடய குைல்


ககட்கவில் ரல. ஒருகால் , தரல மட்டும் அரசத்திருப் பாள் .

"சைி. இருந்து கபாகட்டும் எனக்கும் ஒரு துரண ஆச்சு" என்றாை் அத்ரத.

என் உள் ளம் குளிை்ந்தது. வந்தது பதைியாமல் திரும் பிவிட்கடன்.

மறுநாள் கற் பகம் பள் ளிக்கூடத்தில் கசை்க்கப் பட்டாள் . பள் ளிக்கூடத்துக்குப்


புறப் பட்ட கபாதும் அவள் முகம் வாடிகய இருந்தது. அங் கக கசை்ந்து பபயை்
எழுதிவிட்டுத் திரும் பிய பிறகுதான் முகத்தில் மலை்ச்சி இருந்தது. மறுநாள்
சாமண்ணா ஊருக்குத் திரும் பிவிட்டாை். கற் பகம் அடிக்கடி எங் கள் வீட்டுக்கு
வந்து என் தங் ரக மணிகமகரலகயாடு கசை்ந்து விரளயாடிக் பகாண்டும்
பள் ளிக்கூடத்ரதப் பற் றிப் கபசிக் பகாண்டும் இருந்தாள் . மணிகமகரலயும்
அவளும் ஒகை வகுப்பில் படித்தரமயால் பநருங் கிய பதாடை்பும் ஏற் பட்டது.
ஆனால் சந்திைனும் நானும் என்றும் மாறாத அன்கபாடு பழகியது கபால்
அவை்களால் பழக முடியவில் ரல. சில நாட்களில் ஒருவகைாடு ஒருவை்
கபசாமல் தனித்தனிகய முன்னும் பின்னுமாகப் பள் ளிக்கூடத்துக்குப்
கபானாை்கள் . "பபண்ககள, இப் படித்தான். அடிக்கடி சண்ரட கபாடுவாை்கள் .
முறுக்கிக் பகாள் வாை்கள் " என்றான் சந்திை

அடுத்த மாதத்தில் கவலூைிலிருந்து என் அத்ரதயும் அத்ரத மகள்


கயற் கண்ணியும் மகன் திருமந்திைமும் வந்து எங் கள் வீட்டில் பத்துநாள்
தங் கியிருந்தாை்கள் . அப் கபாது இன்னும் கவடிக்ரகயாக இருந்தது. சில நாள்
என் தங் ரக தனிகய இருக்க கயற் கண்ணியும் கற் பகமும் ஒரு கட்சியாக
இருந்தாை்கள் . மற் றும் சில நாள் மூன்று கபரும் கசை்ந்து எங் கள் வீட்ரடகய
அமை்க்களம் பசய் தாை்கள் . அது கால் கதை்வின் பநருக்கமாக இருந்தபடியால் ,
எனக்கு ஒரு வரகயில் இரடயூறாக இருந்தது. ஆனாலும் கற் பகத்தின் ஆடல்
பாடல் கரளப் பாை்ப்பதற் கு ஒரு வாய் ப் பாக இருக்கும் என்று கபசாமல்
பபாறுத்துக் பகாண்டிருந்கதன். கற் பகம் இல் லாமல் , என் தங் ரகயும்
கயற் கண்ணியும் மட்டும் கசை்ந்து விரளயாடிய கபாது, அவை்கரளக்
கடிந்துரைத்கதன். "கயற் கண்ணியின் குைல் தான் வீட்ரடகய தூக்கிக்
பகாண்டுகபாகுது. அப் பப் பா! படிக்ககவ விடமாட்கடன் என்கிறாள் " என்று
அவள் கமல் குரற பசால் கவன். கற் பகம் வந்து அவை்களுரடய ஆட்டத்தில்
கலந்துபகாண்ட பிறகு, எவ் வளவு ஆைவாைம் ககட்டாலும் வாய் திறக்காமல்
பபாறுரமயாக இருப் கபன். என்னுரடய கபாக்கு எனக்கக கவடிக்ரகயாக
இருந்தது. அந்தப் பபண்கள் என்ரனப் பற் றி என்ன கபசிக் பகாண்டாை்ககளா,
பதைியவில் ரல.

இவ் வளவு மகிழ் சசி ் யான கூட்டமும் ஆட்டமும் இருந்த படியால் , அத்ரதமகள்
கயற் கண்ணி இங் கககய தங் கியிருக்க கவண்டும் என்று ஆரசப் பட்டாள் .
அத்ரதகயாடு ஊருக்குப் கபாகமாட்கடன் என்றும் பசான்னாள் . இங் கககய
இருந்து படிக்க விரும் புவதாகவும் பசான்னாள் . அத்ரத வற் புறுத்தி
அரழத்துக் பகாண்டு கபானரதக் கண்டு என் மனம் மிக மகிழ் ந்தது. "இந்த
வருசம் ஊைிகல படித்துப் பைீடர ் சயிகல கதறிவிடு. அடுத்த வருசம்
அப் பாவுக்குச் பசால் லி இங் கக பகாண்டு வந்து கசை்க்கச் பசால் கவன்" என்று
ஆறுதல் கூறி அத்ரத அவரள அரழத்துச் பசன்றாை். என்னுரடய நல் ல
காலம் , அவள் அந்த ஆண்டில் முழுத்கதை்வில் கதை்ச்சி பபறவில் ரல. அதனால்
இங் கக வந்து படிக்கும் முயற் சிக்கு இடம் இல் லாமற் கபாயிற் று. பள் ளிக்கூடப்
படிப் புப் கபாய் , சரமயலரறப் பயிற் சி அவளிடம் உைிரமகயாடு வந்து
கசை்ந்தது.

கற் பகம் சந்திைரனப் கபால் அவ் வளவு நுட்பமான அறிவுரடயவள் அல் ல;


அதனால் எந்தப் பாடத்திலும் முதன்ரமயாக வைவில் ரல. ஆனால் பசய் வன
திருந்தச் பசய் யும் பழக்கம் அவளிடம் இருந்தது. என் தங் ரகரய விட
அழகான ரகபயழுத்து எழுதினாள் . புத்தகங் கரள மிக ஒழுங் காக ரவத்துப்
கபாற் றினாள் . சில நாட்களில் என்னுரடய அலமாைியும் கமரசயும் இருக்கும்
நிரலரயப் பாை்த்து, "இபதன்ன இப் படிக் கன்னா பின்னா என்று
ரவத்திருக்கிறீை்ககள! மணிகமகரல! நீ யாவது உன் அண்ணாவுக்காக
அடுக்கி ஒழுங் காக ரவக்கக் கூடாதா? பலசைக்குக் கரடகூட நன்றாக
ரவத்திருக்கிறாை்ககள" என்று பசால் லிக் பகாண்கட எல் லாவற் ரறயும்
ஒழுங் குபடுத்துவாள் . நான் பாை்த்துக்பகாண்கட கபசாமல் இருப் கபன்.
அவரள ஒழுங் குபடுத்த விட்டதனால் எனக்குத்தான் பதால் ரல. குறிப் கபா
புத்தககமா பபாருகளா நான் ரவத்த இடம் கவறு; ஒழுங் குபடுத்தியகபாது
அவள் ரவத்த இடம் கவறு. அதனால் எது எங் கக இருக்கிறது என்று கதடிக்
காலத்ரதப் கபாக்க கவண்டியிருந்தது. இருந்தாலும் , அவரள நான் தடுப் பகத
இல் ரல.

சில நாட்களில் சந்திைனுரடய வீட்டுக்குப் கபானால் வலிய ஏதாவது ஒரு


காைணம் பற் றி என்கனாடு கபச வருவாள் . ஒரு காைணகம இல் லாதகபாதும் ,
கணக்குப் புத்தகத்ரத எடுத்து வந்து, ஏதாவது ஒன்ரறக் காட்டி, "இந்தக்
கணக்ரகச் பசால் லிக் பகாடுங் கள் " என்பாள் , "சந்திைன் பசால் லிக்
பகாடுப் பதில் ரலயா?" என்று நான் ககட்டால் , "அண்ணனுக்கு மூக்கிற் கு கமல்
ககாபம் வருகிறது. அதனால் நான் ககட்பதில் ரல" என்பாள் . அந்தக்
கணக்ரகப் படித்துப் பபாறுரமகயாடு கபாட்டுக் காட்டுகவன். ஒரு நாள்
கணக்குப் கபாட்டுக் காட்டி முடிந்த பிறகு, முன் பக்கத்ரதத் தள் ளிப்
பாை்த்கதன். அகத கணக்ரக அவகள சைியாகப் கபாட்டு ரவத்திருந்தாள் .
அரத நான் கண்டு பகாண்டதால் , "அபதல் லாம் நீ ங் கள் ஏன் பாை்க்கிறீை்கள் "
என்றாள் . "கவறு சுருக்கமான வழி இருக்கிறதா என்று பதைிந்து
பகாள் வதற் காக உங் கரளப் கபாடச் பசான்கனன்" என்று பபாய் யான
காைணத்ரத பசான்னாள் .

அரைத் கதை்வு பநருக்கத்தில் நானும் சந்திைனும் மும் முைமாகப் படிக்கத்


பதாடங் கிகனாம் . விரளயாட்ரடயும் பபாழுது கபாக்ரகயும் குரறத்துக்
பகாண்கடாம் . வீட்டில் கற் பகத்தின் ஆைவாைம் ககட்டாலும் முன்கபால்
பபாறுத்திருக்காமல் , கடிந்து கபசத் பதாடங் கிகனன். அவளும் கதை்வு
பநருக்கத்ரத உணை்ந்து பகாண்டாள் . முன்கபால் ஆைவாைம் பசய் யாமல்
அரமதியாக வந்து கபானாள் .

அரைத்கதை்வில் இருவரும் நன்றாக எழுதிகனாம் . சந்திைன் வைலாறு தவிை


மற் றப் பாடங் களில் முதன்ரமயான எண்கள் பபற் றிருந்தான். வைலாற் று
ஆசிைியை் கவண்டும் என்கற பகடுத்ததாகச் பசால் லி அவகன மனத்ரதத்
கதற் றிக் பகாண்டான். ஆனால் ஆசிைியை் ஒருவை் மட்டும் "வைலாற் றில்
எண்கள் குரறந்து கபானரதப் பற் றிக் கவரலப் படாகத. கணக்கில்
வல் லவை்களாக இருப் பவை்களுக்கு அந்தக் குரற இருப் பது உண்டு.
கணக்குக்கும் வைலாற் றுக்கும் உறவு இல் ரல" என்றாை். எனக்கு யாரும்
இப் படித் கதறுதல் கூற கவண்டிய கதரவகய இல் ரல. நான் எதிலுகம
ஐம் பதுக்கு கமல் எண்கள் வாங் கவில் ரல என்றால் , முதன்ரமரயப் பற் றிய
கபச்சு ஏது?
மிகுதியாகப் பாடுபட்டுப் படித்த காைணகமா என்னகவா பதைியவில் ரல;
முந்திய ஆண்டு வைாமல் விலகியிருந்த சிைங் கு இந்த ஆண்டில் ரத
பிறந்ததும் என்னிடம் குடி புகுந்தது. ஆனால் நல் ல காலம் ; அது முன்கபால்
யாரனச் சிைங் காக வைாமல் நமட்டுச் சிைங் காக வந்தது. அதுவும் ஒரு
வரகயில் பபாறுக்க முடியாததாக இருந்தது. இப்கபாதுகபால் , நல் ல ஊசி
மருந்துகள் அப் கபாது அதற் குக் கிரடக்கவில் ரல. ஆககவ கமற் பூச்ரசகய
நம் பியிருக்க கவண்டியிருந்தது. இைவும் பகலும் நடக்கும் கபாதும் உட்காரும்
கபாதும் பசாைிந்துபகாண்கட இருக்க கநை்ந்தது. வீடு, வகுப் பு, பதரு என்ற
கவறுபாடு அதற் கு இல் ரல. நன்றாக ஆழ் ந்து படிக்கும் கபாதும் ரக
பசாைிவதில் ஈடுபட்டிருக்கும் .

எழுதும் கபாதும் இடக்ரக அந்தச் கசரவயில் ஈடுபடும் ; சில சரமயங் களில்


வலக்ரக எழுதுவரத விட்டு அதில் ஈடுபடும் . எங் கக இருக்கிகறாம் , எதிைில்
இருப் பவை் யாை் என்ற எண்ணகம இல் லாமல் அதில் ஈடுபடும் . மற் றப்
பிள் ரளகள் என்ரன எள் ளி நரகயாடினாை்கள் . மற் றவை்கரளப் பற் றிக்
கவரலப் படவில் ரல. என் நண்பன் சந்திைகன 'பசாஞ் சைி பசாஞ் சைி' என்று
என்ரன எள் ளிப் கபசத் பதாடங் கினான். எனக்கு அது வருத்தமாககவ
இருந்தது. என் தங் ரகயும் அவ் வாறு நரகயாடினாள் . அவ் வாறு எள் ளி
நரகயாடாதவை்கள் என் தாயும் பாக்கிய அம் ரமயாரும் கற் பகமும் தான்.

மருந்து பூசிப் பூசி அது ஒருவாறு அடங் கியது எனலாம் . ஆனால் அடங் கிய
கநாய் ப்பபாருள் உள் கள அரமதியாய் க் கிடந்த பிறகு கவறு வடிவில்
பவளிப் பட்டது கபால் , நிகமானியாக் காய் ச்சல் வந்துவிட்டது. இருபது நாள்
படுக்ரகயில் கிடந்து வருந்திகனன். அம் மாவும் அப் பாவும் தவிை, கவறு
யாரும் என்ரன அணுகவில் ரல. தங் ரகயும் தம் பியும் அணுகி வந்தாலும்
பபற் கறாை் தடுத்து விட்டாை்கள் . கற் பகம் வந்தாலும் அவ் வாகற தடுத்தாை்கள் .
பதாத்தக்கூடிய கநாய் என்று தடுத்தாை்கள் . ஆனாலும் கற் பகம் நாள் கதாறும்
திண்ரண வரையில் வந்து என் தங் ரகயிடம் கபசியிருந்து விட்டுச்
பசல் வாள் . படுக்ரகயில் இருந்த என் பசவிகளில் அவளுரடய குைல்
நாள் கதாறும் விழுந்தது. சில நாட்களில் பமல் ல வந்து ஒரு பநாடிப் பபாழுதில்
எட்டிப் பாை்த்துத் தன் முகத்ரதக் காட்டிவிட்டுப் கபாவாள் .

சந்திைன் சில நாளுக்கு ஒரு முரற வந்து கபாவான். பாக்கியம் மா மட்டும்


காரல மாரல இரு கவரளயும் தவறாமல் வந்து எதிகை உட்காை்ந்து
அம் மாவிடம் கபசிவிட்டு, 'தம் பி கஞ் சி சாப் பிட்டதா? இைவு தூங் கினதா?' என்று
அன்கபாடு ககட்டுவிட்டுப் கபாவாை். அப் கபாதுதான் அந்த அம் மாவின்
உண்ரமயான அன்பு எனக்குப் புலப் பட்டது. காய் ச்சல் விட்டுத் கதறிய பிறகு
அம் மா ஒருநாள் பாக்கியத்தின் அன்ரபப் பற் றிக் குறிப் பிட்டாை். "உனக்கு
காய் ச்சல் தன்ரன மீறி இருந்தகபாது இைவில் தூங் கிவிட்டுக் கவனிக்கத்
தவறிவிடுகவகனா என்று பயந்து பாக்கியமும் என்கனாடு வந்து
படுத்துக்பகாள் வாள் . நான் தூங் கிவிடுகவன். தூங் கி விழித்தகபாது பாை்த்தால்
அவள் உன் பக்கத்தில் உட்காை்ந்து விழித்திருப் பாள் . பிறகு நான் பாை்த்துக்
பகாள் வதாகச் பசால் லி அவரள உறங் கும் படி வற் புறுத்துகவன் . இப் படி
எல் லாம் உன்ரனக் காப் பாற் றினாள் . உன் பதாண்ரட வறண்டு கபாகாதபடி
பாலும் கஞ் சியும் பகாடுத்துக் காப் பாற் றினாள் . கவறு யாை் அப் படிக் கண்
விழிப் பாை்கள் !" என்றாை். அரதக் ககட்ட கபாது என் உள் ளம் உருகியது.
ஆனாலும் பாக்கியத்திடம் முன் கபால் பநருங் கிப் பழக முடியவில் ரல.
உள் ளத்தில் மட்டும் அன்பு மிகுதியாயிற் று.

அந்த கநாயால் , என் முடிவுத் கதை்வு என்ன ஆகுகமா என்று கவரலப் பட்கடன்.
உடம் பு கதறிய பிறகும் அளவுக்கு கமல் படிக்கக் கூடாது என்று எல் லாரும்
பசால் லத் பதாடங் கினாை்கள் . சந்திைன் அவ் வப் கபாது வந்து அந்த இருபது
நாளில் நடந்த பாடங் கரளச் பசால் லிக் பகாடுத்தான். இைவில் சாப் பிட்ட
பிறகு படிக்ககவ கூடாது என்று அம் மா கடுரமயாகச் பசால் லிவிட்டாை்.

கதை்வு பநருக்கத்தில் சந்திைன் பாக்கிய அம் ரமயாைின் வீட்டில் இைவும்


பகலும் தனியாக இருந்து படித்தான். ஒருநாள் காரல பள் ளிக்குச் பசன்ற
கபாது அவன் தரல மிக ஒழுங் காக வாைப் பட்டிருந்தது கண்டு, "இன்று மிகச்
சீைாகத் தரல வாைி வந்திருக்கிறாகய" என்கறன்.

"நான் வாைியது அல் ல. பாக்கியம் மா வாைிவிட்டாை்கள் " என்றான்.

அரதக் ககட்டகபாது எனக்குச் சிறிது பபாறாரம ஏற் பட்டது. என்னிடம்


உள் ளத்தில் அன்பு ரவத்திருக்கிறாகை தவிை, இவ் வளவு பநருங் கி அன்பு
பாைாட்டுவதில் ரலகய என்று எண்ணிகனன். உடகன நாகன என் மனத்ரதத்
கதற் றிக் பகாண்கடன். அந்த அம் மா பநருங் கி வந்தாலும் நான் பநருங் கிப்
கபசாமலும் பழகாமலும் இருந்தது என் குற் றம் தாகன என்று உணை்ந்து
மனத்ரதத் கதற் றிக் பகாண்கடன்.

இைவும் பகலும் அந்த அம் மாவின் வீட்டிகலகய இருந்து படித்த அவன், ஒருநாள்
நான் கபானகபாது அங் கக இல் ரல. "எங் கக தம் பி வந்தாய் . கபாகிறாய் ?"
என்று அந்த அம் மா ககட்டாை். "சந்திைரனப் பாை்க்க வந்கதன்" என்கறன். "அது
வீட்டில் இருக்கும் " என்றாை். அன்று இைவும் அவன் அங் கக கபாகவில் ரல.
கணக்கில் ஒரு சந்கதகம் ககட்பதற் காகத் தான் கபாயிருந்கதன். அங் கக
இல் லாமற் கபாககவ மறுபடியும் அவனுரடய வீட்டுக்கக கபாய் ப் பாை்த்கதன்.

"பாக்கியம் மா வீட்டுக்குப் கபாய் ப் பாை்த்துவிட்டு வந்கதன். ஏன் அங் கக


கபாகவில் ரல?" என்று ககட்கடன்.

"எனக்கு அங் கக இருந்து படிப் பரதவிட இங் கிருந்து படிப் பகத நன்றாக
இருக்கிறது" என்றான். அவனுரடய முகமும் வாட்டமாக இருந்தது.

"அண்ணன் கபாக்கு மனம் கபான கபாக்கு. மறுபடியும் நாரளக்கு


அங் ககதான் நன்றாகப் படிக்க முடிகிறது என்று கபாய் விடுவாை்" என்றாள்
கற் பகம் .

"கச! உன்ரன யாை் குறுக்கக கபசச் பசான்னாை்கள் " என்று சந்திைன்


எைிச்சகலாடு கடிந்து கூறினான்.

அரதக் ககட்டவுடன், நான் காைணம் கவகற இருக்க கவண்டும் என்று


உணை்ந்கதன். பாக்கியம் மா வீட்டில் சந்திைனுக்கும் அந்த அம் மாவுக்கும்
அல் லது சந்திைனுக்கும் அந்த அம் மாவின் தம் பிக்கும் ஏகதா கசப் பு
ஏற் பட்டிருக்க கவண்டும் என்று எண்ணிகனன். ஆனால் , என்ன காைணம்
என்று அவரனக் ககட்கவில் ரல. எைிச்சகலாடு கபசுவதால் இப் கபாது
ககட்கக்கூடாது. நாரள மறுநாள் அவகன பசால் லட்டும் என்று, என் கணக்குச்
சந்கதகத்ரதத் தீை்த்துக் பகாண்டு வந்துவிட்கடன்.

அதன் பிறகு நானும் அவனும் முரனந்து படித்துக் பகாண்டிருந்கதாம் . சில


நாட்களில் பள் ளிக்கூடம் கபாவதும் நின்றது. அப் கபாதும் அவன் பாக்கியம்
வீட்டுக்குப் கபானரத நான் பாை்த்ததில் ரல. அந்த அம் மாவும் அரதப் பற் றி
யாைிடமும் குறிப்பிடவில் ரல. கதை்வு பநருக்கடியால் , நானும் அந்த
அம் மாவின் வீட்டுக்குப் கபாகவில் ரல. அவை் மட்டும் எங் கள் வீட்டுக்கும்
சந்திைன் வீட்டுக்கும் வந்து கபாய் க்பகாண்டிருந்தாை்.

நன்றாகப் படிக்ககவண்டும் என்ற ஆை்வம் எனக்கு நிரறய இருந்தது. ஆனால்


படிக்க உடம் பு இடம் தைவில் ரல. கசாை்வு மிகுதியாக இருந்தது. மறுபடியும்
காய் ச்சல் வைாமல் பாை்த்துக் பகாள் ள கவண்டும் என்று அம் மாவும் அப் பாவும்
விழிப் பாக இருந்தாை்கள் . காரலயில் எழாதபடி தடுத்தாை்கள் .

அதற் கு கநை்மாறாக சந்திைன் முன்கபால் படிக்கவில் ரல என்று அத்ரத குரற


பசான்னாை். அவனும் அடிக்கடி கசாை்ந்து கபாவதாகவும் , கபான ஆண்டில்
படித்த அளவும் இந்த ஆண்டில் படிக்கவில் ரல என்றும் , குணமும் முன்கபால்
இல் ரல என்றும் , தாம் கண்டித்து அறிவுரை பசய் வதால் தம் கமாடு
முன் கபால் கபசுவதில் ரல என்றும் அம் மாவிடம் பசால் லி வருந்தினாை்.
"அப் படித்தான் இருப்பாை்கள் சின்னப் பிள் ரளகள் . தவிை, படிப் பு
பபால் லாதது; பபைிய சுரமயாக இருக்கும் . அதனால் சைியாகப் கபசவும்
மனம் இருக்காது" என்று அம் மா கதற் றியனுப் பினாை்.

கதை்வும் வந்தது. இருவரும் எழுதிகனாம் . சந்திைன் இதற் கு முந்திய


ஆண்டுகளில் பவற் றிக் களிப் கபாடு இருந்ததுகபால் இல் ரல; கசாை்கவாடு
வாடியிருந்தான். என் நிரலரம எனக்கக நம் பிக்ரக இல் லாமல் இருந்தது.
எப் கபாதும் கடிந்து கபசும் அப் பாகவ, அரதப் பற் றிக் கவரலப் படாமல் , "என்
ரபயன் கதை்வில் தவறிவிட்டாலும் கவரல இல் ரல. உடம் பு தான் முக்கியம் .
சுவை் ரவத்துத்தாகன சித்திைம் எழுதகவண்டும் " என்று பசால் லிக்
பகாண்டிருந்தாை்.

அந்த ஆண்டில் உங் கள் ஊை்ப் பங் குனித் திருவிழா எஸ்.எஸ்.எல் .சி. கதை்வு
முடிந்த பிறகுதான் வந்தது. அதனால் கவரல இல் லாமல் முழுகநைமும்
திருவிழாப் பாை்த்து அனுபவித்திருக்கலாம் . ஆனால் , அதுதான் இல் ரல.

திருவிழா அந்த ஆண்டில் மிகச் சிறப் பாக இருந்தது என்றும் பசால் லிக்
பகாண்டாை்கள் . புலிகவடம் , கைிகவடம் , சாமியாை் கவடம் , குறத்தி கவடம்
என்று இப் படிப் பலை் பல கவடம் கபாட்டுக்பகாண்டு கவடிக்ரக பசய் தாை்கள் .
ஆண் பூதமும் பபண் பூதமும் ஆடிய ஆட்டங் கள் நன்றாக இருந்தன.
எல் லாவற் ரறயும் விடப் பூக்கரடக்காைை்கள் கசை்ந்து நடத்திய
வாணகவடிக்ரக கண் பகாள் ளாக் காட்சியாக இருந்தது; வாலாசாவில்
இருந்த பசவிடை்களின் காதுகளிலும் வாணபவடிகள் ககட்டிருக்கும் .
பாம் புகள் கபாலவும் , பூமாைி கபாலவும் வரக வரகயான மத்தாப் பு
ஒளிகயாடு பவடித்த பவடிகளுக்குக் கணக்கில் ரல.
வாண கவடிக்ரகக்கு மட்டும் இைண்டாயிைம் ரூபாய் வரையில்
பசலவாகியிருக்கும் என்றும் , அதுகபால் எந்த ஆண்டிலும் நடந்ததில் ரல
என்றும் எல் கலாரும் கபசிக் பகாண்டாை்கள் . திருவிழாவின் பத்தாம் நாள்
இைவு ஒருமணி வரையில் வாணம் பவடித்தபடிகய இருந்தது. ஊகை அதிை்ந்து
கபாயிற் று. வானுலகம் மண்ணுலகத்கதாடு கசை்ந்து கூத்தாடுவதுகபால்
இருந்தது, அந்த ஒளியும் ஒலியும் . என் தம் பி கரடசி வரையில் கண்
விழித்திருந்து ஒவ் பவாரு பவடிக்கும் எழுந்து எழுந்து துள் ளித் துள் ளிக்
குதித்தான். என் தங் ரகயும் கற் பகமும் முந்திய ஆண்டில் மகிழ் ந்தது
கபாலகவ பாை்த்து மகிழ் ந்தாை்கள் . அத்ரத, அம் மா, பாக்கியம் , எல் கலாரும்
எங் கள் வீட்டின் திண்ரணரய அடுத்து உட்காை்ந்தபடிகய பாை்த்துக்
களித்தாை்கள் . பாக்கியத்தின் தந்ரதயும் தம் பியும் அவை்கள் வீட்டுத்
திண்ரணகமல் படுத்திருந்தாை்கள் .

எங் கள் அப் பா எங் கள் திண்ரணயில் படுத்துவிட்டாை். சந்திைனும் நானும்


படுக்காமல் , உட்காை்ந்தபடிகய பநடுகநைம் பாை்த்திருந்கதாம் . ஆனால்
முந்திய ஆண்டில் இருந்தது கபான்ற மகிழ் சசி ் எங் களுக்கு இல் ரல. மூன்றாம்
ஆண்டில் அவன் வந்த புதுரமயில் இங் கும் அங் கும் பைபைப் பாகச் பசன்று
திருவிழாரவப் பாை்த்கதாம் . இந்த ஆண்டில் கதை்வு முடிந்த பிறகும் , படிப் புச்
சுரம இல் லாத நிரலயிலும் எங் கள் மனம் அதில் அவ் வளவாக
ஈடுபடவில் ரல. நான்கு கபருக்கு இரடயில் நாங் களும்
கண்விழித்திருந்கதாம் . சந்திைனுக்கு அடிக்கடி பகாட்டாவி வந்தது. எனக்கு
உறக்ககம வந்துவிட்டது. காைணம் கநாயினால் என் உடம் பு அவ் வளவு
கசாை்ந்து கபாயிற் று. அவனுக்கு மகிழ் சசி
் இல் லாத காைணம் , கதை்வில்
நன்றாக எழுதாத குரறயாக இருக்கலாம் என்று எண்ணிகனன். அரதயும்
அவன் என்னிடம் வாய் விட்டுச் பசால் லவில் ரல.

அஅஅஅஅஅஅஅஅஅ 9
ரவகாசி முடிவில் கதை்வின் முடிவுகள் வந்தன. நான் கதை்ச்சி பபறவில் ரல.
இன்னும் ஓை் ஆண்டு அகத வகுப் பில் படிக்க கவண்டுகம என்று எண்ணி மிக
வருந்திகனன். அம் மாவும் அப் பாவும் "கவரல கவண்டா. நீ கநாயிலிருந்து
தப் பிப் பிரழத்தகத கபாதும் " என்று கதற் றிக் பகாண்டிருந்தாை்கள் .

சந்திைன் கதை்ச்சி பபற் றான். ஆனால் ஒரு பாடத்திலும் முதன்ரமயான


எண்கள் வாங் கவில் ரல. ஆசிைியை்கள் எல் கலாருக்கும் உடன்படித்த
மாணவை்களுக்கும் - இது பபைிய வியப் பாக இருந்தது. வைலாற் று ஆசிைியைின்
மகன் சந்திைகுப் தன் நான்கு பாடங் களில் முதல் வனாக இருந்தான்.
மற் பறாருவன் மற் றப் பாடங் களில் முதன்ரமயான எண்கள் பபற் றுவிட்டான்.

பபருங் காஞ் சிக்குப் கபாய் ச் சந்திைரனப் பாை்த்துத் கதறுதல்


பசால் லகவண்டும் என்று எண்ணிகனன். நாகன கதை்ச்சி பபறாதகபாது நான்
கபாய் அவனுக்குத் கதறுதல் பசால் வது பபாருந்தாது என்று எண்ணி
நின்றுவிட்கடன்.

ஆனாலும் , சந்திைனிடத்தில் எனக்கு நன்றியுணை்ச்சி இருந்தது. ஏன் என்றால் ,


அவன் பசால் லிக் பகாடுத்த கணக்கில் தான் நான் நிரறய எண்கள்
வாங் கியிருந்கதன். தமிழ் ப்பாடத்திலும் அதற் கு அடுத்த நிரலதான் இருந்தது.
ஆங் கிலத்திலும் விஞ் ஞானத்திலும் எண்கள் குரறந்து கபாயிருந்தன. அந்தப்
பாடங் களில் இன்னும் மூன்று மூன்று எண்கள் பபற் றிருந்தால் கதை்ச்சி
கிரடத்திருக்கும் என்று தரலரமயாசிைியை் பசான்னாை்.

சந்திைனுரடய தகப்பனாை் ஊைிலிருந்து வந்தாை். அவரனச் பசன்ரனயில்


உள் ள ஒரு கல் லூைியில் கசை்க்கப் கபாவதாகவும் , பசன்ரனயில் உள் ள
உறவினை் ஒருவை் அதற் கு கவண்டிய முயற் சி பசய் வதாகவும் கூறினாை். நான்
கதை்ச்சி பபறாததற் காகக் கவரலப் படாமல் பதாடை்ந்து படிக்குமாறு
கதறுதல் பமாழிகள் பசால் லிவிட்டுச் பசன்றாை். அவன் கல் லூைியில்
கசை்வதற் கு முன் அவரனக் காண கவண்டும் என்று விரும் பிகனன். அவன்
வருவான் வருவான் என்று எதிை்பாை்த்கதன். கநைாக ையில் ஏறிச்
பசன்ரனக்குப் கபாய் ச் கசை்ந்துவிட்டான் என்று பிறகு பதைிந்து பகாண்கடன்.
நானாவது அவனுரடய ஊை்க்குப் கபாய் ப் பாை்க்கத் தவறிவிட்கடகன என்று
என்ரனகய பநாந்து பகாண்கடன். பசன்ரனயில் அவனுரடய முகவைி
பதைிந்தால் கடிதமாவது எழுதலாம் என்று விரும் பிகனன். முகவைியும்
பதைியவில் ரல. இன்னும் சில வாைம் பபாறுத்துப் பாை்க்கலாம் . அதற் குள்
அவனிடமிருந்து கடிதம் வரும் என்று நாள் கதாறும் அரதப் பற் றிகய
எண்ணிக்பகாண்டிருந்கதன்.

பள் ளி திறந்ததும் , முன் படித்த வகுப் பிகலகய மிகச் கசாை்கவாடு கபாய்


உட்காை்ந்கதன். எனக்குக் கீழ் வகுப்பில் படித்த மாணவை்கள் பலை் என்கனாடு
வந்து உட்காை்ந்திருந்தாை்கள் . ஆனால் மூன்று ஆண்டுகளாக என் பக்கத்தில்
எனக்குத் துரணயாக இருந்த சந்திைன் இப் கபாது இல் ரல. அவன் இல் லாமல்
நான் மட்டும் தனிகய இருந்தது, எனக்குத் துயைமாக இருந்தது. காரலயில்
பள் ளிக்குச் பசல் லும் கபாதும் மாரலயில் திரும் பும் கபாதும் அந்தத்
தனிரமரய நன்றாக உணை்ந்கதன். வீட்டில் உள் ளவை்ககளாடும் வகுப் பில்
உள் ளவை்ககளாடும் கலகல என்று கபசிப் பழக எனக்கு மனம் இல் லாமற்
கபாயிற் று. ஏறக்குரறய ஒரு மாதத்துக்குப் பிறகுதான் இந்த உணை்ச்சி
பமல் ல பமல் ல மாறத் பதாடங் கியது.

இைண்டு வாைம் கழித்துச் சந்திைனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.


சந்திைனுரடய ரகபயழுத்ரதக் கண்டதும் எனக்கு அளவில் லா
மகிழ் சசி ் யாக இருந்தது. அதில் தான் பசால் லாமல் பசன்ரனக்குப் கபானது
பற் றியும் , நான் கதை்வில் தவறிவிட்டது பற் றியும் வருத்தம்
பதைிவித்திருந்தான். தனக்கு மனம் நன்றாக இல் ரல என்றும் , முன்கபால்
ஊக்கமாகப் படிக்க முடியவில் ரல என்றும் சுருக்கமாக எழுதியிருந்தான்,
அவன் மனநிரலயில் அப் படி மாறுதல் கநை்ந்ததற் குக் காைணம் , எஸ். எஸ்.
எல் . சி. யில் எண்ணியபடி பவற் றிபபற முடியாமற் கபானதுதான் என்று
வருந்திகனன். உடகன அந்தப் பரழய குரறரய மறந்துவிட்டுப் புதிய
ஊக்கத்கதாடு முயலும் படியாக எழுதிகனன், அந்தக் கடிதத்ரதப் பற் றி
அம் மாவுக்குச் பசான்கனன். என்ன காைணகமா, புதிய ஊை் பிடித்திருக்காது
என்று அம் மாவும் வருந்தினாை்.

அதற் குப் பிறகு அவன் பதில் எழுதவில் ரல. மறுபடியும் நாகன ஒரு கடிதம்
எழுதிகனன். அதற் கு எழுதிய பதிலும் சுருக்கமாககவ எழுதியிருந்தான்.
விடுமுரறயில் ஊை்க்கு வைப் கபாவதாகவும் அங் கு வந்தால் கதாப் பில் கபசிக்
பகாண்டிருக்கலாம் என்றும் குறித்திருந்தான். ஆனால் , விடுமுரற எப் கபாது
என்பரதத் பதைிவிக்கவில் ரல.

எனக்கு கால் கதை்வு வந்தது. அவனுக்கும் அப் கபாது கதை்வு நடக்கும் என்றும் ,
அதன் பிறகு தான் விடுமுரறக்கு வருவான் என்றும் எண்ணியிருந்கதன். என்
கதை்வு முடிந்த பிறகு பபருங் காஞ் சிக்குப் புறப் பட்டுச் பசன்கறன். அங் குச்
பசன்று கசை்ந்ததும் ஏமாற் றம் அரடந்கதன். அவனுரடய விடுமுரறக் காலம்
முடிந்து அதற் கு முந்திய நாள் தான் பசன்ரனக்குப் கபாய் விட்டதாகக்
கூறினாை்கள் . உடகன திரும் பிவிடலாம் கபால் கதான்றியது. சந்திைனுரடய
அம் மா, அப் பா, அத்ரத மூன்று கபரும் வற் புறுத்தகவ கசாை்கவாடு மூன்று
நாள் தங் கியிருந்கதன். அந்தச் கசாை்வுக்கு இரடகய நான் பபற் ற மகிழ் சசி ்
ஒன்று இருந்தது என்றால் , அது கற் பகத்தின் முகத்ரத இரடயிரடகய
கண்டதில் தான். அவகளா, படிப் புக்கு ஒரு முற் றுப் புள் ளி ரவத்துவிட்டு,
சரமயலரறயில் பயின்று பகாண்டிருந்தாள் . என் முன் அடிக்கடி வை
நாணினாள் . அந்த நாணம் எப் படித்தான் அவளிடம் வந்து கசை்ந்தகதா
பதைியவில் ரல. ஆறு மாத காலத்தில் அவ் வளவு கவறுபாட்கடாடு பழகுவாள்
என்று நான் எண்ணவில் ரல. ஆனாலும் , யாரும் இல் லாதகபாது,
நரடவழியாகப் கபானவள் , இைண்டு மூன்று முரற புன்முறுவலும்
கரடக்கண் பாை்ரவயும் காட்டிவிட்டுச் பசன்றாள் .

வழக்கம் கபால் மாசன் இளநீ ை் பவட்டிக் பகாண்டு வந்தான். "நுங் கு


இல் ரலயா?" என்று நான் ககட்ட கபாது, "அதற் கு இப் கபாது காலம் இல் ரல.
கவண்டுமானால் , பனம் பழம் இருக்குமா என்று பாை்த்து வருகவன்" என்றான்.

பதன்னந் கதாப் புக்குத் தனிகய பசன்கறன் . காவலாள் பசாக்கான் என்ரன


வைகவற் றான். "சுரைப் புருரட கவண்டுமா சாமி!" என்றான்.

"கவண்டா, நீ பக்கத்தில் இரு. நாகன நீ ந்திப் பாை்க்கிகறன்" என்று பசால் லிக்


கிணற் றினுள் இறங் கிகனன். படித்த வாய் பாடு தவறாமல் நிரனவுக்கு
வருவது கபால் , நீ ைில் இறங் கியவுடன் நீ ந்தும் திறரம தாகன வந்தது.
ஒருவரகப் பபருமிதத்கதாடு திரும் பத் திரும் பச் சுற் றிச் சுற் றி நீ ந்திகனன்.
"பசாக்கான்! உன் துரண கவண்டா. இனிகமல் நாகன தனிகய நீ ந்துகவன் .
தண்ணீரும் எனக்குத் தரைகபால் ஆகிவிட்டது. நீ கபாகலாம் " என்கறன்.

"என்ன சாமி! இது ஒரு வித்ரதயா? நாய் க்குட்டி பூரனக்குட்டி, ஆட்டுக்குட்டி,


கன்றுக்குட்டி எல் லாம் பிறந்த மூன்றாம் நாளில் கபாட்டாலும் நீ ந்திக் கரைக்கு
வந்து கசருது. மனிதக் குட்டிக்கு இது ஒரு வித்ரதயா?" என்றான் பசாக்கான்.

"நாயும் பூரனயும் ஆடும் மாடும் யாரும் கற் றுக் பகாடுக்காமகல


நீ ந்துகின்றனகவ. மனிதன்தான் கற் றுக் பகாடுத்து நீ ந்த கவண்டியிருக்கிறது"
என்கறன்.

வழக்கம் கபால் அத்ரத பவந்நீை் ரவத்துக் காத்திருந்தாை். முன் சந்திைன்


பசால் லிக் பகாடுத்தது கபால் பபாய் பசால் லி நடிக்க முடியவில் ரல.
"கவண்டா அத்ரத! தண்ணீைிகல குளித்கதன் . நன்றாக நீ ந்துகிகறன். பயகம
இல் ரல" என்கறன்.
"உடம் புக்கு ஆகுமா? சளி பிடித்துவிட்டால் ?"

"ஒன்றும் பிடிக்காது. பூச்சி பூச்சி என்று பயந்து இருந்தால் பயன் இல் ரல.
துணிந்துவிட்கடன்" என்று பசால் லி முடிப் பதற் குள் , கற் பகத்தின் சிைிப்பின்
ஒலி ககட்டது.

"தண்ணீைிகல குளிப்பதற் குக்கூட ஒரு பபைிய துணிச்சல் கவண்டுமா என்று


சிைிக்கிறாள் " என்று அத்ரத விளக்கம் தந்தாை்.

நானும் பமல் லச் சிைித்து எட்டிப் பாை்த்கதன். புன்முறுவகலாடு கற் பகம்


கபாய் க் பகாண்டிருந்தாள் .

மூன்று நாள் இருந்துவிட்டுப் புறப் பட்டகபாது கற் பகத்தின் முகத்தில் மலை்ச்சி


இல் ரல. கண்களும் கலங் கியிருந்தன. அந்த கநைத்தில் தபால் காைன் ஒரு
கவை் பகாண்டு வந்து சாமண்ணாவிடம் பகாடுத்தான். அரதப் பிைித்துப்
பாை்த்த அவை், "தமிழில் எழுதக் கூடாதா? எல் லாரும் சீரமயில் பிறந்து
வளை்ந்ததாக எண்ணிக் பகாள் கிறாை்கள் . கவலு! இது என்ன, பாை்த்துச் பசால் "
என்று என்னிடம் பகாடுத்தாை்.

சந்திைனுரடய கல் லூைித் தரலவைிடமிருந்து வந்த கடிதம் அது. அவன் கால்


கதை்வில் பபற் ற எண்கரள எழுதி, படிப் புப் கபாதாது. அக்கரற பகாள் ள
கவண்டும் என்ற குறிப் பும் கசை்க்கப் பட்டிருந்தது. சாமண்ணாவிடம்
பசான்கனன்.

அவை் ஒரு பபருமூச்சு விட்டாை். என்ரனப் பாை்த்தாை் "சைி, உனக்கு கநைம்


ஆகுது. பணம் தான் தண்ணீை ் கபால் பசலவு ஆகிறது; பயன் ஒன்றும்
காகணாம் . அவரனப் பட்டணத்துக்கு அனுப் பிப் படிக்க ரவத்தகத தப் பு.
என்னகவா, இவ் வளவு படித்தாகன, இன்னும் பகாஞ் சம் படித்து முடிக்கட்டும்
என்று அனுப் பிகனன்" என்று சிறிது கநைம் தரைரயப் பாை்த்தாை். மறுபடியும்
என்ரனப் பாை்த்து, "நீ யும் அவகனாடு கபாய் ப் படித்துக் பகாண்டிருந்தால்
அவன் இப் படிக் பகட்டுப் கபாயிருக்கமாட்டான். மாை்க்கு இவ் வளவு
குரறந்திருக்காது. எங் களுரடய கபாதாக் காலம் , உனக்கு கநாய் வை, நீ
பைீடர
் சயில் தவறி விட்டாய் . என் பசய் வது? இந்த வருசம் நீ பைீடர் சயில்
கதறி, அடுத்த ஆனியில் நீ யும் பட்டணத்துக்குப் கபாய் ப் படிப் பதாக
இருந்தால் தான் அவரன அனுப் பிப் படிக்க ரவக்கப் கபாகிகறன் .
இல் ரலயானால் நிறுத்திவிடப் கபாகிகறன் " என்றாை்.

அரதக் ககட்டு என் மனம் உருகியது. என்ன பசால் வது என்று பதைியாமல்
விரட பபற் றுப் புறப்பட்கடன்.

வந்த வழியில் ஒரு குடிரசயிருந்தது. அதன் வாயிலில் , ஒரு கிழவனும்


கிழவியும் உட்காை்ந்து பகாண்டிருந்தாை்கள் . கிழவி புரகயிரலரயக்
கிள் ளித் தை, கிழவன் அரத வாங் கி வாயில் ரவத்துக் பகாண்டு,
வலக்ரகரய பநற் றியருகக வரளத்து என்ரன உற் றுப் பாை்த்தான். "யாை்
சாமி கபாகிறது?" என்றான்.

"இந்த ஊருக்கு வந்கதன் . பவளியூை்".

"யாை் வீட்டுக்கு வந்தீை்கள் ?"


"சந்திைன் வீட்டுக்கு-அதாவது சாமண்ணா வீட்டுக்கு".

"அதுதாகன நிரனச்கசன். பமாட்ரடயம் மா தம் பி பிள் ரள மாதிைி இருக்குகத,


அந்தப் பிள் ரளதான் இைண்டு நாரளக்கு முன்கன பட்டணம் கபாச்கச, இது
யாரு என்று பாை்த்கதன்.

"சந்திைரனத்தான் பாை்க்கலாம் என்று வந்கதன். அவன் இல் ரல" என்று


பசால் லிக் பகாண்கட நகை்ந்கதன்.

கிழவியின் குைல் ககட்டது: "அந்தப் பிள் ரள படிக்கப் கபாயிருக்குதாம்


பட்டணத்துக்கு."

"கபானகத நல் லதுதான். இந்த ஊைில் இருந்தால் , பகாழுத்துப்கபான பபண்


கழுரதகள் அரதக் பகடுத்து விடும் . அதுவும் , பபைிய வீட்டுப் பிள் ரள
என்றால் பசால் லத் கதரவயில் ரல."

கிழவனின் இந்தப் கபச்ரசக் ககட்டு, நின் று பமல் ல நடந்கதன்.

"இன் னுமா அந்தப் பிள் ரளரயக் பகடுக்காமல் இருக்கிறாை்கள் ? உனக்குத்


பதைிந்தது இவ் வளவுதான். எல் கலாரும் உன்ரனப் கபால என்ரனப் கபாலப்
பயந்து நடப் பாை்கள் என்று கனவு காண்கிறாகய?" என்று கிழவி
பசான்னரதக் ககட்டுத் திடுக்கிட்டு நின்கறன். அங் கு இருந்த மைத்தில் ஏகதா
பறிப் பதுகபால நின்கறன்.

"பமாட்ரடயம் மாவின் தம் பி சாமண்ணா நல் லவை். ஒரு தப் புக்கும்


கபாகமாட்டாை். எனக்குத் பதைிந்து இல் ரல" என்றான் கிழவன்.

"அப் பன் கயாக்கியமா இருந்தால் , பிள் ரளயும் அப் படி இருக்குதா? அதுதான்
உலகத்தில் இல் ரலகய" என்றாள் அவனுரடய அனுபவம் முதிை்ந்த
வாழ் க்ரகத் துரணவி.

நிழற் படக் கருவி இருந்தால் அந்தக் கணவரனயும் மரனவிரயயும்


அவை்களுரடய கற் புள் ள வாழ் க்ரகக்கு இடமாக விளங் கிய அந்தக்
குடிரசரயயும் படம் எடுத்து ரவத்துப் பூரச பசய் யலாகம என்று எனக்குத்
கதான்றியது.

சந்திைனுரடய வாழ் க்ரகயில் உண்ரமயாககவ களங் கம் கதான்றிவிட்டகதா


என்று வருத்தத்கதாடு எண்ணியபடிகய நடந்து வந்து ஏைிக்கரையில் பஸ்
நிற் கும் இடத்தில் நின்கறன்.

அந்த ஏைிக்கரையின் அழகும் சாரலயின் ஒழுங் கான மைங் களின் எழிலும்


என் கண்கரளக் கவைவில் ரல. ஏைியில் நீ ை் நிைம் பியிருந்தது. நீ ை் நிைம் பிய
காட்சிரயப் பாை்க்க கவண்டும் என்று முதல் முரற வந்தகபாது என் மனம்
ஆரச பகாண்டது. அன்று பஸ் வரும் என்று காத்து நின்றகபாது, என் கண்
எதிகை அந்த ஏைி நிரறந்த பசல் வத்ரதக் கண்கடன், ஆயினும் என் மனம்
அந்த அழகில் ஈடுபடவில் ரல.

நிரறந்த நீ ைில் கரைகயாைத்கத வந்து கமாதும் அரலகரளக் கண்கடன். என்


மனத்திகல சந்திைனுரடய களங் கம் பற் றிய எண்ணங் ககள திரும் பத் திரும் ப
அரல அரலயாக வந்து கமாதிக் பகாண்டிருந்தன.
மறுபடியும் என் நல் ல மனம் சந்திைனுரடய அறிரவயும் அழரகயும் பற் றி
எண்ணியது. ஒரு கால் அந்தக் கிழவி பசான்னது பபாய் யாக இருக்கலாம் .
கிழவன் அறிவுரையாகச் பசான்ன கருத்ரத அவள் பமய் பயனத்
திைித்திருக்கலாம் . பபாதுவாக ஆணும் பபண்ணும் சிறிது கநைம் எங் காவது
கபசுவரதப் பாை்த்தாலும் அவை்களுக்கு விபசாைப் பட்டம் கட்டித் தூற் றுவது
நம் நாட்டு வழக்கம் . அதுவும் கவறு பசய் திகள் குரறந்த கிைாமத்தில்
இப் படிப் பழி தூற் றுவது மிகுதி. ஆரகயால் சந்திைரனப் பற் றிக் கிழவி
பசான்னது நம் பத் தகுந்தது அல் ல. யாகைா சந்கதகப் பட்டுக் கட்டிவிட்ட
கரதரயக் ககட்டுக் பகாண்டு வந்து அவள் கிழவனிடம் பசான்னாள் என்று
எண்ணிகனன்.

கிழக்கக ஊை்ப்பக்கம் திரும் பி கநாக்கிகனன், ஏைி நீ ை் சலசல என்று பல


வாய் க்கால் கள் வழியாக ஓடி வயல் களில் பாய் ந்து பகாண்டிருந்தது. ஒரு
வாய் க்கால் ஓைமாக அைளிச் பசடிகள் அடை்ந்து வளை்ந்திருந்தன. பச்ரசப்
பகசபலன்று இரலகளுக்கு இரடகய அகத நிறமான விரதகள் பல இருந்தன.
உச்சியில் பகாத்துக் பகாத்தாகப் பூத்திருந்த பசந்நிறப் பூக்கள் என்
கண்கரளக் கவை்ந்தன. கீகழ இறங் கிச் பசன்று ஒரு பபைிய
மலை்க்பகாத்ரதப் பறித்கதன். சில இரலகளும் கசை்ந்து வந்தன. அரத
எடுத்துக் பகாண்டு கரைகமல் வந்து நின்கறன். பூக்களின் அழகும் மணமும்
இன் பமாக இருந்தன.

கூை்ரமயான முரனககளாடு நீ ண்டிருந்த இரலகளால் ஒரு பயனும்


காகணாகம என்று எண்ணிகனன். இவ் வளவு அழகான பூக்களுக்கு வரும்
சத்து இரலகளுக்கும் வருகிறது. ஆனாலும் இரலகளில் மணம் இல் ரல:
அழகும் இல் ரல. அதனால் இரலகரளப் கபாற் றுவாரும் இல் ரல என்று
எண்ணிக் பகாண்கட, ஓை் இரலரய ஒடித்து முகை்ந்கதன். அதிலிருந்து கசிந்த
பால் மூக்கில் ஒட்டிக் பகாண்டது. அைளி விரத பபால் லாதது, நஞ் சு உரடயது
என்று பசால் லக் ககள் விப் பட்டிருக்கிகறன். இரலயின் பாலும் பழமும்
ஏதாவது தீரம பசய் யுகமா என்று அஞ் சி மறுபடியும் கீகழ இறங் கி
வாய் க்காலில் நீ ரை எடுத்து மூக்ரக நன் றாக உள் ளும் புறமும் கதய் த்துக்
கழுவிக் பகாண்டு வந்கதன். இரலகரள எல் லாம் ஒடித்துப் கபாட்டுவிட்டு,
மலை்கரள மட்டும் ரவத்துக் பகாண்கடன். கீகழ உதிை்ந்த அந்த நீ ண்ட
இரலகரள கநாக்கிகனன்.

"உங் களுக்கு ஒருவரக மதிப் பும் இல் ரலயா? பயனும் இல் ரலயா? அய் கயா!
மலை்ககளாடு பிறந்தும் , மலை்கள் பிறப் பதற் குக் காைணமாக இருந்தும் ,
உங் களுக்கு வாழ் வு இல் ரலகய!" என்று எண்ணிகனன். கமற் கக கவலத்து
மரலயின் சிகைம் சிவலிங் கம் கபால் வானளாவி நிமிை்ந்து நின்றது. அதன்
அடியில் தான் தாரழ ஓரட இருந்தது. சந்திைனும் நானும் அங் கக கபாய் வந்த
இன் ப நாள் நிரனவுக்கு வந்தது. அந்தத் தாரழ மைங் கரள நிரனத்கதன் .
தாரழ மைத்திலும் பூக்கள் மட்டுகம மதிப் புப் பபறுகின்றன. முள் நிரறந்த
அதன் இரலகரள யாை் மதிக்கிறாை்கள் ? அந்த இரலகள் தான் உரழத்துக்
காற் ரறயும் ஒளிரயயும் மண்ணின் சத்ரதயும் நீ ரையும் உட்பகாண்டு
மலை்கரள உண்டாக்கித் தருகின்றன. ஆயினும் அந்த முள் இரலகரள
எவரும் கபாற் றுவதில் ரல. அைளி இரலகரள நின் ற இடத்திகலகய
எறிந்கதன். தாரழயின் இரலகரள அப் படி எறிவதிலும் துன்பம் உண்டு. நம்
காலிலும் படாமல் , பிறை் காலிலும் படாமல் அவற் ரற எறிய கவண்டும் .
ஆனால் பூக்ககளா மணம் நிரறந்த பூக்கள் , அவற் றின் மணத்திற் கு நிகை்
ஏது?

இவ் வாறு பல எண்ணிக் பகாண்டிருந்தகபாது ஆங் கில ஆசிைியை் ரபைன்


என்னும் ஆங் கிலப் புலவரைப் பற் றி வகுப் பில் ககட்டது நிரனவுக்கு வந்தது.
ரபைனுரடய பாட்டுகரள மட்டுகம எடுத்து நுகை கவண்டுமாம் ; அந்தக்
கவிஞனுரடய வாழ் க்ரகச் பசய் திகரள மறந்பதாழிக்க கவண்டுமாம் ;
அரவ பயனற் ற நாகைிகமும் அற் ற - மதிப் புக்கு உைியனவல் லாத -
பசய் திகளாம் . உடகன, மனிதைிலும் தாரழகபால் , அைளி கபால் சிலை்
உள் ளனை் என்ற உண்ரம விளங் கியது. சந்திைனுரடய அறிவும் அழகும் தவிை,
அவனுரடய வாழ் க்ரகயில் நல் லரவ கவறு இல் ரல என்று எண்ணிகனன்.

கீழிருந்து ஒரு நறுமணம் வந்தரத உணை்ந்கதன். என் இடக்ரகப் பக்கம் ஒரு


பரனமைத்தின் அடியில் துளசிச்பசடி ஒன்று இருந்தது. அதன் மணம் தான்
என்று உணை்ந்கதன். அந்தச் பசடி அவ் வளவு அழகாகத் கதான்றவில் ரல.
அதனிடம் கவை்ச்சியான மலை்களும் இல் ரல. மலை்களுக்கும் இரலகளுக்கும்
நிறத்திலும் அவ் வளவாக கவறுபாடு இல் ரல. ஆனால் துளசிமலை்கள்
கபாலகவ துளசி இரலகளும் நறுமணம் வீசும் சிறப் பு ஒரு புதுரம என
உணை்ந்கதன். குனிந்து ஒரு காம் ரப ஒடித்து முகை்ந்கதன். அந்த நறுமணம்
மலை்களின் மணமா, இரலகளின் மணமா என்று பகுத்துணை முடியவில் ரல.
எரதக் கிள் ளி எறிவது, ஏன் கிள் ளி எறிவது என்று வியந்கதன். என்ரன
அறியாமல் , அந்தக் கிரளயில் இரல இல் லாத குச்சிரய ஒடித்து மூக்கின்
அருகக பகாண்டு பசன்கறன். அது பவறுங் குச்சி: இரல, பூ ஒன்றும் இல் ரல.
ஆனாலும் துளசியில் அருரமயான நறுமணம் வீசியது. ஒருகால்
இரலகரளத் பதாட்ட என் விைல் களில் இருந்த நறுமணகமா என்று
விைல் கரள நன்றாக கவட்டியில் துரடத்து அந்தக் குச்சிரய மறுபடியும்
மூக்கின் அருகக பகாண்டு பசன்கறன். முன் கபால் நறுமணம் கமழகவ,
துளசிக் குச்சிக்கும் , நறுமணம் இருத்தரலத் பதளிந்கதன். என் வியப் பு
மிகுந்தது.

அதற் குள் கசாழசிங் கபுைத்திலிருந்து பஸ் வைகவ, ஏறி உட்காை்ந்கதன். பஸ்


ஏறியகபாது, அைளிப்பூக் பகாத்ரத எறிந்துவிட்டுத் துளசிரய மட்டும்
ரககயாடு எடுத்துக் பகாண்கடன். பஸ்ஸிலும் பரழய எண்ணகம பதாடை்ந்து
வந்தது. அைளிரயயும் தாரழரயயும் பரடத்த இரறவகன துளசி கபால்
எல் லாம் நறுமணம் கமழும் பசடிரயயும் பரடத்திருக்கின்றான் என்று
எண்ணிகனன். புலவை் ரபைரனப்கபால் நண்பன் சந்திைரனப் கபால் ஒரு
பகுதி மட்டும் மணம் கமழ் ந்து மற் றப் பகுதிபயல் லாம் பவறுத்து
ஒதுக்கத்தக்க வரகயில் வாழும் வாழ் ரவவிடத் துளசி கபால் வாழும் தூய
எளிய வாழ் வு நல் வாழ் வு என்று எண்ணிகனன். அந்த வாழ் வு அடக்கமான
வாழ் வாக இருந்தாலும் , உள் ளும் புறமும் ஒகை வரகயாக மணம் கமழும்
நல் ல வாழ் வு அல் லவா?

பஸ் வாலாசா ையில் நிரலயத்ரதக் கடந்து இலுப் ரப மைங் கள் அடை்ந்த


சாரல வழியாக வந்து பகாண்டிருந்தது. அந்த இலுப் ரப மைங் களின் அடியில்
நானும் சந்திைனும் உட்காை்ந்து, பசன்ற ஆண்டில் பல நாட்கள் மாரலக்
காலத்தில் தரையில் ககாடுகள் கிழித்துக் கணக்குப் கபாட்டது நிரனவுக்கு
வந்தது. சந்திைன் எவ் வளவு உதவியாக இருந்தான்! அவனுரடய வாழ் வில்
என்ன குரற கண்கடாம் ? யாகைா பசால் லக்ககட்டு அரத நம் பி அவரனப்
பழித்து எண்ணலாமா? ரபைனுரடய வாழ் கவாடு ஒன்றாகச் கசை்க்கலாமா?
அவ் வாறு எண்ணக் கூடாது. எண்ணியது குற் றம் என்று உணை்ந்தபடிகய
பஸ்ரஸவிட்டு இறங் கிகனன்.

அஅஅஅஅஅஅஅஅஅ 10
அந்த ஆண்டு எனக்குத் துரணயாக ஒருவரும் இல் லாவிட்டாலும் ,
தனியாககவ எல் லாப் பாடங் கரளயும் நன்றாகப் படித்து வந்கதன். அரைத்
கதை்வில் கணக்கில் முதன்ரமயான எண்களும் , மற் றவற் றில்
ஒவ் பவான்றிலும் ஏறக்குரறய ஐம் பது எண்களும் வாங் கிகனன். கணக்கில்
முதன்ரமயாக நின்றதற் குக் காைணமாக இருந்த சந்திைனுரடய உதவிரய
நிரனத்துக் பகாண்கடன். உடகன அவனுக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதிகனன்.
வழக்கத்துக்கு மாறாக அவன் உடகன மறுபமாழி எழுதினான். ஊக்கம் ஊட்டி
எழுதியிருந்தான். இந்த முரற எஸ். எஸ். எல் . சி. யில் கதை்ச்சி பபற் று அடுத்த
ஆனியில் தான் படிக்கும் கல் லூைியிகல வந்து கசை்ந்திடுமாறு
எழுதியிருந்தான்.

அதற் கு முந்திய கடிதங் கரளவிட அந்தக் கடிதத்தில் அவனுரடய மனநிரல


நன்றாக இருந்தது. ஒருகால் , நான் அவனுரடய உதவிரயப் கபாற் றிப்
புகழ் ந்து எழுதியிருந்த காைணத்தால் , அவனுரடய நல் ல உள் ளம்
பவளிப் பட்டு மகிழ் சசி் கயாடு அவ் வாறு எழுதியிருக்கலாம் . எப் படிகயா
அவனுரடய மனநிரலயில் நல் ல மாறுதல் ஏற் பட்டிருப் பரத அறிந்து
மகிழ் ந்கதன்.

வழக்கமாக வரும் சிைங் கு அந்த ஆண்டு வைவில் ரல. அதற் குப் பிறகும் அது
என்ரனத் திரும் பப் பாை்த்ததில் ரல. விருந்தினரும் எங் கள் வீட்டுக்கு அந்த
ஆண்டில் மிகுதியாக வைவில் ரல. ஆககவ ஒருவரக இரடயூறும் இல் லாமல்
படிக்க முடிந்தது. மாரலயில் ஒவ் பவாரு நாளும் வடக்கு கநாக்கி ஏறக்குரறய
இைண்டு ரமல் தனியாககவ நடந்து பசன்று இலுப் ரப மைங் களுக்கு இரடகய
கால் மணி அல் லது அரைமணி கநைம் உட்காை்ந்திருந்து, பிறகு வந்த வழிகய
அரமதியாகத் திரும் பி வருகவன். கபாகும் கபாதும் வரும் கபாதும்
பாடங் களின் குறிப் புகரளச் சிந்தித்து நடப் கபன்.

சில நாட்களில் மட்டும் வானத்தின் அழகிய ககாலங் கரளச் சிறிது கநைம்


பாை்த்திருப் கபன். கமற் கு வானமும் என்ரனப் கபாலகவ நாள் கதாறும் புதுப்
புதுப் பாடங் கரள எழுதிப் பாை்த்து நிரனவூட்டிக்பகாள் வது கபால் இருக்கும் .
முழுநிலா நாட்களிலும் அதற் கு முந்தி இைண்படாரு நாட்களிலும் மட்டும்
கிழக்கு வானம் என் கண்ரணக் கவரும் . பபருங் காஞ் சியிலும் அந்த
இலுப் ரபமைச் சாரலயிலும் சந்திைகனாடு இருந்து முழு நிலாவின் அழரகக்
கண்டு மகிழ் ந்த நாட்கள் நிரனவுக்கு வந்தன. நிலாவின் வாழ் ரவ ஒட்டி
நாட்களும் மாதங் களும் நகை்ந்து பசல் லச் பசல் ல முடிவுத் கதை்வு வந்து
விட்டது.
அம் மாவும் அப் பாவும் என்ரன நன் றாகப் படிக்கும் படியாகவும்
வற் புறுத்தவில் ரல. படிக்காமல் உடம் ரபக் காக்கும் படியாகவும்
அறிவுறுத்தவில் ரல. என் கபாக்கில் விட்டு விட்டாை்கள் . தங் ரகரயயும்
தம் பிரயயும் மட்டும் அடிக்கடி படிக்குமாறு வற் புறுத்தி வந்தாை்கள் .

கதை்வில் நன்றாக எழுதிகனன். கதை்வு எழுதி முடிந்தவுடன் அத்ரதயின் மகன்


திருமந்திைம் வீட்டுக்கு வந்தான். "கதை்வு எழுதியானவுடன், ஊருக்கு அரழத்து
வரும் படியாக அம் மா பசால் லியனுப்பினாை்கள் " என்றான். அப் பாவும்
கபாய் வருமாறு பசான்னாை். இரசந்து புறப் பட்கடன். அங் கக அத்ரதயின்
மகன் திருமந்திைம் தவிை கவறு யாருடனும் நான் அவ் வளவாகப் பழகவில் ரல.
அவன் நல் ல ரபயன்; நுட்பமான அறிவும் அரமதியான பண்பும் உரடயவன்.
அவகனாடு மாரலயில் உலாவச் பசல் கவன் . காரலயில் கிணற் றில் நீ ந்தி
மகிழ் ந்கதன். பபருங் காஞ் சியில் கற் ற நீ ந்தல் கல் விரய அந்த ஊைில்
பயன்படுத்திகனன். அத்ரத மகள் கயற் கண்ணிரயப் பற் றி நான்
பபாருட்படுத்தகவ இல் ரல. அவரளப் பாை்த்த கபாபதல் லாம் , எனக்குக்
கற் பகத்தின் நிரனவு வந்தது.

இைண்டு வாைம் கழித்து அங் கிருந்து திரும் பிகனன். சந்திைன்


பபருங் காஞ் சிக்கு வந்திருப் பான்; அங் குச் பசன்று அவரனக் காணகவண்டும்
என்று திட்டமிட்டுக் பகாண்டு வந்கதன். ஆனால் நான் வந்து கண்ட காட்சி
கவறு. அப் பா முதுகுக் கட்டியால் கரடக்குச் பசல் ல முடியாமல்
வருந்திக்பகாண்டிருந்தாை். கட்டி ஒன்று கபாய் மற் பறான்று வைலாயிற் று.
கரடக்குக் காரலயும் மாரலயும் கபாய் ப் பணப் பபட்டியின் பக்கத்தில்
உட்காை்ந்து வைவு பசலரவக் கவனிக்குமாறு பசான்னாை். இதுவரையில் என்
படிப் புக்கு எந்த வரகயிலும் இரடயூறு கநைக் கூடாது என்று அவை் என்ரனக்
கரடக்கு வருமாறு பசான்னகத இல் ரல; கவறு எந்த கவரலயும்
ரவத்ததில் ரல. அவைாலும் முடியாமல் வீட்கடாடு கிடக்க கநைிட்டகபாதுதான்
அவ் வாறு பசான்னாை். அதனால் தட்டாமல் அவை் பசான்னபடி பசய் கதன்.

கட்டிகளால் அவை் பட்ட துன்பம் நாளுக்குநாள் மிகுதியாயிற் று. டாக்டை்


சை்க்கரை இருப் பதாகக் கூறி, அைிசியும் மற் ற மாவுப் பபாருளும் இல் லாத
உணவு பகாள் ளுமாறு வற் புறுத்தினாை். கவனிற் காலம் ஆரகயால் , கட்டி
மிக்க துன்பம் பகாடுப் பது இயற் ரக என்றாை். வாைக்கணக்காக அவை்
துன்பம் வளை்ந்து வைலாயிற் று. அவருரடய மனம் எல் லாம் கரடயிகலகய
இருந்தது. கரடயில் இருந்த கணக்கை் அடிக்கடி வந்து எல் லா நிரலகரளயும்
பசால் லி அவருரடய கட்டரளகரளக் ககட்டுக் பகாண்டுகபாய்
அவற் றின்படி பபாருள் கரள வாங் குவதும் விற் பதும் பசய் தாை். அப் பா
என்ரனயும் அடிக்கடி ககட்டுத் தக்க வழிகரளச் பசால் வாை். சில
கவரளகளில் வலி பபாறுக்க முடியாமல் , மூச்சு விட்டுக்பகாண்கட
பசால் வாை். இப் படி ஏழு வாைங் கள் ஆகிவிட்டன. இந்த ஏழு வாைங் களில்
மளிரகக் கரடயின் நுட்பங் கரள ஒருவாறு பதைிந்து பகாண்கடன் என்று
பசால் லலாம் .

என் கதை்வு முடிவும் அதற் குள் வந்துவிட்டது. நான் கதை்ச்சி பபற் கறன். தமிழ் ,
கணக்கு இைண்டு பாடங் களிலும் முதன்ரம பபற் கறன். அப் பாவுக்கு
என்னுரடய பதாண்டு முரறரயக் கண்டும் , கரட கவரலரயக்
கவனித்தரதக் கண்டும் , என்கமல் அன்பு வளை்ந்திருந்தது. ஆரகயால் ,
கல் லூைியில் படிக்ககவண்டும் என்று என் கவட்ரகரயத் பதைிவித்தவுடன்,
"சைி, உன்விருப் பம் கபால் பசய் . இப் கபாது ஒன்றும் அவசைம் இல் ரலகய!
இன்னும் இைண்டு வாைம் நான் கரடரய முன்கபால் கவனிக்க முடியாது.
மாரலயில் வந்து திரும் பிவிடுகவன். இந்த இைண்டு வாைமும் நீ தான்
பாை்த்துக்பகாள் ள கவண்டும் " என்றாை். அவ் வாகற பசய் கதன்.

கதை்வின் பவற் றிரயச் சந்திைனுக்குத் பதைிவித்திருந்கதன். அவன்


கல் லூைியில் கசை்வதற் கு உைிய வழிகரளக் காட்டிப் பதில் எழுதினான்.
தானும் இண்டை்மீடியட் இைண்டாம் வகுப் பில் கதறியுள் ளதாக
எழுதியிருந்தான்.

இைண்டு வாைம் கழித்து என்ரன அரழத்துச் பசல் லச் சந்திைகன


வந்திருந்தான். வந்த மறுநாகள புறப் பட்கடாம் . கல் லூைியில் கசை்ந்தவுடன்,
விடுதியில் அவனுரடய அரறக்குப் பக்கத்தில் ஒரு அரற ஏற் பாடு
பசய் தான்.

கல் லூைியின் புதுவாழ் வில் பழகுவதற் கு எனக்கு ஒரு மாத காலம் ஆயிற் று.
சந்திைன் அவ் வப் கபாது எனக்குத் துரணயாக வந்து உதவினான். ஆனால்
அவன் வகுப் பு கவறு, என் வகுப் பு கவறு; பாடங் களும் கவறு கவறு; ஆரகயால்
வாலாசாவில் இரணபிைியாமல் இருந்ததுகபால் அங் கக இருக்க
முடியவில் ரல. ஒவ் பவாரு நாளில் ஒருவரை ஒருவை் பாை்க்காமகல இருந்ததும்
உண்டு. உணவுக்கூடத்திற் குச் பசல் லும் கவரளயில் ஒவ் பவாரு நாள் என்
அரறயில் நுரழந்து குைல் பகாடுத்து அரழத்துச் பசல் வான்.

பபரும் பாலான நாட்களில் என்ரன அரழக்காமகல பசன்று விடுவான். நான்


உணவுக் கூடத்திற் குச் பசல் லும் கபாது அவரன அங் கக காண்கபன். "கவறு
கவரல இருந்தது. கநகை வந்துவிட்கடன்" என்பான். சில நாட்களில் அவரன
அரறயிலும் காண முடிவதில் ரல; உணவுக் கூடத்திலும் காண
முடிவதில் ரல. "எங் கக, காகணாகம" என்கபன், "கவறு கவரல இருந்தது"
என்பான். சில முரற இப் படி கநை்ந்த பிறகு, நான் ககட்பதும் குரறந்தது;
அவனாகச் பசால் வதும் குரறந்தது. இவ் வாறாக, ஒகை கல் லூைியில் படித்து
ஒகை விடுதியில் தங் கியிருந்தும் , நாளரடவில் எங் கள் பதாடை்பு குரறந்து
பகாண்கட வந்தது. ஒகை வகுப் பில் பக்கத்தில் உட்காை்ந்து படிக்க வாய் ப் பு
இல் லாத குரறயால் , நட்பும் கதய் ந்து கபாகிறகத என்று வருந்திகனன்.

எனக்கு அவன்கமல் அன்பு குரறயவில் ரல; அடிக்கடி எண்ணிகனன்;


அடிக்கடி காண முயன்கறன்; அடுத்தடுத்துப் பழக முயன்கறன்; வாய் ப் பு
இல் லாதகபாது நான் என்ன பசய் கவன்!

பசன்ரனக்கு வந்த முதல் வாைத்தில் ஞாயிற் றுக்கிழரமயன்று சந்திைன்


என்ரனக் கடற் கரைக்கு அரழத்துக் பகாண்டு கபானான். கடற் கரை எனக்கு
விருப் பமாக இருந்தது. பபருங் காஞ் சி ஏைி முதலியரவ கடலின் இயற் ரகப்
பபருமிதத்துக்கு முன் நிற் க முடியாதரவ என்பரத நன்கு உணை்ந்கதன்.
தவிை, அங் குக் கண்ட மக்களின் கூட்டமும் என்ரனக் கவை்ந்தது. என்ன
காைணகமா பதைியவில் ரல; சில நாட்களில் சில கவரலகளில் என் உள் ளம்
தனிரமரய நாடினாலும் , பபைிய திைளான மக்களுக்கு இரடயில்
இருக்கும் கபாது நான் ஒருவரகக் கிளை்ச்சிரய பபற் று மகிழ் கிகறன்.

திருவிழாக்களும் இப் படிப் பட்ட ஒரு கிளை்ச்சிரய அளிப் பதனால் தான்


மக்கள் கமலும் கமலும் அவற் ரற விரும் புகிறாை்கள் எனத் பதைிகிறது. மக்கள்
கூட்டத்ரத மறந்து கடல் அரலகளின் அருகக பசன்று நிற் கும் கபாது என்
மனம் அந்த அரலகளின் எழுச்சியிலும் ஈடுபட்டுத் துள் ளும் . இப் படிப்
பலவரகயிலும் என் உள் ளத்ரதக் கவை்ந்த கடற் கரைக்கு வாைந்கதாறும்
பசன்று வை விரும் பிகனன். ஆனால் , சந்திைகனா முதல் வாைத்கதாடு என்ரனக்
ரகவிட்டான். கவறு கவரல, கவறு கவரல என்று பசால் லி வந்தபடியால் ,
கடற் கரைக்கு அரழத்துச் பசல் லுமாறு நான் அவரனக் ககட்கவில் ரல.
அவ் வாறு ககட்பதும் சிறுபிள் ரளத் தன்ரமகபால் எனக்குத் கதான்றியது.
ஒன்றும் பதைியாத சிறு ரபயன் என்று மற் றவை்கள் எள் ளி
நரகயாடுவாை்ககளா என்று அஞ் சிகனன்.

அதனால் என் வகுப்பு மாணவை்கள் யாகைனும் அரழத்தகபாது அந்த


அரழப் ரப மறுக்காமல் ஏற் றுக்பகாண்டு கடற் கரைக்குச் பசன்றுவந்கதன்.
சில வாைங் கள் கழிந்த பிறகு அவை்ககளாடு பசல் வதற் கும் தயங் கிகனன்.
காைணம் , முதலில் நான் யாகைாடு கசை்ந்து பசன்கறகனா அவை்களிடம் தீய
பழக்கங் கள் இருப் பரதக் கண்டுபகாண்கடன். அவை்கள் பபண்கரளப்
பாை்த்துக் காமக்கிளை்ச்சியான கபச்சில் ஈடுபடுவதும் , ஆசிைியை்கரளப் பற் றி
மதிப் புக் குரறவாகப் கபசுவதும் எனக்குப் பிடிக்கவில் ரல.

உயை்நிரலப் பள் ளியில் ஆசிைியை்கள் பசான்ன அறிவுரை என் மனத்தில்


ஊறிப்கபாயிருந்தபடியால் புரகக்குடிரய நான் மிக பவறுத்கதன். அந்தச்
சில மாணவை்கள் தாங் கள் புரகத்துக் பகட்டகதாடு நிற் காமல் ,
மற் றவை்கரளயும் பகடும் படியாகத் தூண்டி வற் புறுத்தினாை்கள் . அதில்
அவை்களுக்கு ஒரு தனி ஆை்வம் இருந்தது. நான் தடுத்தும் மறுத்தும் நடந்தது
அவை்களுக்குப் பிடிக்கவில் ரல. ஆககவ பரகயாக முற் றுவதற் கு முன்கப,
அளகவாடு நின்று பழக்கத்ரத வரையரற பசய் துபகாள் வது நல் லது என்று
பமல் ல ஒதுங் கினாற் கபால் நடந்கதன்.

சந்திைன் என்ரன அரழத்துச் பசல் ல முடியாதபடி கடரமகளில்


ஈடுபட்டிருந்தால் , நான் சிறிதும் வருந்தியிருக்க மாட்கடன். ஒருநாள்
அவனுரடய அரறரய பநருங் கிச் பசன்றகபாது, "எங் கக சந்திைா
கபாயிருந்தாய் ?" என்று ககட்ட ஒருவனிடம் , "கவறு எங் கக!
பமைினாவுக்குத்தான்" என்று சந்திைகன பசான்னான். அரதக் ககட்டகபாது
எனக்கு எப் படி இருக்கும் ? என்ரன விட்டுத் தனிகய கடற் கரைக்குச் பசல் லும்
அளவிற் கு நட்பு மாறிவிட்டகத என்று வருந்திகனன்.

வாலாசாவில் இருந்தகபாது எல் லா வரகயிலும் என்ரனப் கபாலகவ நடந்து,


எனக்கு உற் ற கதாழனாக இருந்த சந்திைனிடத்தில் ஏற் பட்ட மாறுதல் கரளக்
கண்டு என் உள் ளம் பநாந்தது. சிலவற் ரறக் கடிந்து திருத்த கவண்டும்
என்றும் என்மனம் தூண்டியது.

ஆனால் , பசால் லிப் பயன்படாதகபாது ஏன் பசால் லகவண்டும் என்று


எண்ணிகனன். பபருங் காஞ் சியில் அவனுரடய தந்ரத சாமண்ணா, "நீ
அடுத்த ஆண்டில் கல் லூைியில் படிப் பதாக இருந்தால் தான் சந்திைரனயும்
அனுப் புகவன். இல் ரலயானால் நிறுத்திவிடுகவன்" என்று என்னிடம்
பசால் லியது நிரனவுக்கு வந்தது. அவனுரடய தந்ரத என்ரனப் பற் றி
இவ் வளவு நம் பிக்ரக ரவத்திருந்தகபாது நான் ஒன்றும் கூறித் திருத்தாமல்
என்னளவில் அரமதியாக நடப் பது தகாது என்று என் மனச்சான்று
சுட்டிக்காட்டியது. அவ் வாகற பசால் லிப் பாை்ப்கபாம் என்று ஒரு நல் ல
வாய் ப் ரப எதிை்பாை்த்திருந்கதன்.

ஒருநாள் நான் படுக்ரகரய விட்டு எழுந்ததும் அவனுரடய அரறக்குச்


பசன்று எட்டிப் பாை்த்கதன். அவன் கண் விழித்தபடி படுத்திருந்தான். சன்னல்
வழியாக என் தரலரயக் கண்டதும் , "கவலு! என்ன? ஏன் பாை்க்கிறாய் ?"
என்றான். சிறிது அச்சத்கதாடு நின்கறன். எழுந்து கதரவத் திறந்து, "வா"
என்றான். உள் கள பசன்று உட்காை்ந்கதன். "என்ன! படிப் பு எல் லாம் எப் படி
இருக்கிறது?" என்று நல் ல மனநிரலகயாடு ககட்டான்.

"ஒரு வரகயாக இருக்கிறது. நீ தான் பசால் லித் தருவதில் லகய, உன்ரன


இங் கக பாை்ப்பகத அைிதாக இருக்கிறகத" என்கறன்.

"எனக்கு எத்தரனகயா கவரல!" என்று கநகை என் முகத்ரதப் பாை்க்காமல்


கவறு எங் ககா பாை்த்துச் பசான்னான்.

"நாம் இங் கக வந்தது படிப் புக்காகத் தாகன? கவறு கடரமகள் எதற் காக?"

"கல் லூைி என்றால் படிப் பு மட்டுமா?"

"அதுதான் முக்கியம் . அது நல் லபடி முடிந்தால் , ஓய் வு இருந்தால் மற் றவற் ரற
அளவாகக் கவனிக்கலாம் ."

"ஓ! எனக்கு அறிவுரை பசால் ல வந்துவிட்டாயா?"

"உன் நன்ரமக்காகத்தாகன பசால் கிகறன்?"

"என் நன்ரமரய நான் கவனித்துக் பகாள் கவன், நீ உன் கவரலரயப் பாை்."

"மாை்க்குக் குரறவாக வாங் கினாய் என்று பசன்ற ஆண்டில் அப் பா


வருத்தப் பட்டாை்."

சந்திைன் கபசவில் ரல. முகம் ஒரு வரகயாகக் கலக்கம் உற் றது.

அவன் மனம் வருந்தியரத உணை்ந்கதன். அதற் குகமல் கபச என்னாலும்


முடியவில் ரல. அப் கபாது நிலவிய அந்த அரமதிரய, "என்ன சந்திைன்!
நாடகத்தில் பபண்ணாக நடிக்கப் கபாகிறாயாகம!" என்ற குைல் கரலத்தது.
புரகபிடித்து பவளியிட்டுக்பகாண்கட ஒருவன் உள் கள நுரழந்தான்.

"இப் கபாது இவ் வளவு காரலயில் என்ன நாடகத்ரதப் பற் றி?" என்றான்
சந்திைன்.

"அதற் கு அல் ல அய் யா! பபண் கவடம் என்றால் ரபயன்களின் கிண்டல்


மிகுதியாகுகம! அதற் காகச் பசான்கனன்" என்றான் வந்தவன்.
"ஏகதா ஒரு பகுதி நாடகத்தில் நடிக்கலாம் என்று கபாகனன். ஏகதா ஒன்று
பகாடுத்தாை்கள் . சைி என்கறன்."

"நடத்து! உன் பாடு பகாண்டாட்டம் தான்" என்று பசால் லியவாகற அவன்


என்ரனப் பாை்த்து, "இவை் உங் கள் ஊை் அல் லவா? தம் பி இருக்கிற இடகம
பதைியவில் ரலகய. இன்னும் கல் லூைி பழக்கம் ஆகவில் ரலகபால்
பதைிகிறது" என்றான்.

சந்திைன் ஒரு புன்முறுவல் பசய் து, "இவன் எப் கபாதும் அப் படித்தான்"
என்றான். "குளித்துவிட்டுப் கபாக கவண்டும் " என்று பசால் லிக்பகாண்கட
எழுந்து சட்ரடரயக் கழற் றினான்.

"உன் முகத்துக்குப் பபண் கவடம் பபாருத்தம் தான். ஆனால் உயைமாக


இருக்கிறாய் . பகாஞ் சம் குள் ளமாக இருந்தால் நன்றாக இருக்கும் " என்றான்
வந்தவன்.

நான் சந்திைனுரடய முகத்ரத நன்றாகக் கவனித்கதன். அவனுரடய


முகத்தில் முன் இருந்த ஒளி இல் ரல. வாலாசாவில் இருந்தகபாது கற் பகத்தின்
முகம் கபாலகவ இருந்தது. இப் கபாது அவ் வளவு பசால் ல முடியாது. முகம்
மாறி இருந்தது. வற் றினாற் கபால் இருந்தது. மாை்பில் எலும் புகள் பதைிந்தன.
தரசப் பற் று உரடயவன் என்று பசால் ல முடியாவிட்டாலும் , எலும் பு
பதைியாத மாை்கபாடு அளவான வளை்ச்சிகயாடு இருந்தான் முன்பு.
பபருங் காஞ் சியில் கிணற் றில் குளித்தகபாது நன்றாகக் கவனித்திருக்கிகறன்.
என் மாை்பில் எலும் பு பதைிவது உண்டு.

அவன் மாை்பிலும் முதுகிலும் தரசநாை்கள் நன் றாக அரமந்து, எலும் புகள்


மரறந்திருந்தன. அந்த நிரலரம எப் படி மாறியகதா பதைியவில் ரல. என்ன
பகட்ட பழக்கத்தால் உடம் ரபக் பகடுத்துக் பகாண்டாகனா என்று
வருந்திகனன். கவரளக்கு உணவு பகாள் ளாமல் வீணான கவரலகரள
கமற் பகாண்டு அரலந்து உடம் ரபக் பகடுத்துக் பகாண்டாகனா,
பதைியவில் ரல.

புரகப் பழக்கம் கமற் பகாண்டாகனா என்றும் எண்ணிகனன். அதற் கு இடம்


பகாடுக்கமாட்டான் என்று உறுதியாக நம் பிகனன். அவனுரடய உதடுகள்
பவந்து கறுத்திருக்கின்றனவா என்று கவனித்கதன். அவற் றில் வறட்சி மட்டும்
இருந்தனகவ தவிை, என்றும் கபால் பசந்நிறமாக அழகாக இருந்தன.
ஆரகயால் புரகப் பழக்கத்துக்கு ஆளாகவில் ரல என்று மகிழ் ந்கதன்.

அவை்கள் இருவரையும் கபச விட்டுவிட்டு, நான் பவளிகய வந்கதன் . என்


அரறக்கு வந்த பிறகு, படிப் பில் குரற இருக்கும் கபாது சந்திைன் நாடகத்திற் கு
ஏன் இரசய கவண்டும் என்று எண்ணிகனன். அவரனத் திருத்துவதற் கு வழி
என்ன என்று கலங் கிகனன்.

நாடகத்தின் ஒத்திரககள் நாள் கதாறும் மாரலயில் நரடபபற் றன. உணவு


விடுதியில் விழாவுக்கான நாடகம் அது. ஒத்திரகக்கு நானும் இைண்டு நாள்
கபாயிருந்கதன். சந்திைன் என்ரனப் பாை்த்துப் புன்முறுவல் பசய் தாகன தவிை,
கபசவில் ரல. நாடகத்தில் வரும் கபச்சுப் பகுதிகரளக் ரகயில் ரவத்துப்
படித்துக்பகாண்டிருந்தான். ஒத்திரகயின் கபாது, நன் றாககவ நடித்தான்.
பபண்ரணப் கபான்ற கதாற் றம் அவனுக்கு இன்னும் சிறிது இருந்தது.

ஆககவ, அவன் நடிக்கத் பதாடங் கியகபாது எல் கலாரும் கபாற் றிச் சிைித்து
ஆைவாைம் பசய் தாை்கள் . நடக்கும் நரடயிலும் குலுங் கும் அரசவிலும்
முகத்தின் திருப் பங் களிலும் பபண்ரணப் கபாலகவ நடித்தான். அவன்
எப் படித்தான் பவட்கம் இல் லாமல் இவ் வாறு நடிக்கிறாகனா என்று நான்
வியந்கதன். வாலாசாவில் இருந்தகபாது இதற் கு கவண்டிய அறிகுறிககள
அவனிடம் காணப் படவில் ரல.

பசன்ரனக்கு வந்தபிறகு இந்த ஒன்றரை ஆண்டில் இந்தக் கரலரய எப் படிக்


கற் றுக்பகாண்டாகனா, பதைியவில் ரல. பபண்கரள நன்றாகக் கவனித்துப்
பாை்த்துப் பழகினால் தவிை, அவை்களின் நரட உரட பாவரனகரள
அவ் வளவு ஒன்றாகக் கற் றுக்பகாள் ள முடியாது. ஒருகால் , சினிமாவுக்கு
அடிக்கடி பசன்று பாை்த்துப் பபண்களின் நரட முதலியவற் ரறக் கற் றுக்
பகாண்டிருக்கலாம் . கல் லூைிப் படிப் ரப நன் கு கற் காமல் , இதில் பபறும்
கதை்ச்சியால் பயன் என்ன என்று எண்ணி வருந்திகனன்.

அஅஅஅஅஅஅஅஅஅ 11
கவறு பபாழுது கபாக்குஇல் லாமல் , மற் பறாரு நாளும் ஒத்திரக பாை்க்கப்
கபாயிருந்கதன். முந்திய ஒத்திரகரய விட அது நன்றாக அரமந்திருந்தது.
சந்திைனுரடய கபச்சும் நடிப் பும் எல் லாருரடய உள் ளத்ரதயும் கவை்ந்தன.
பபண் நடிப்பில் அவனுக்கு ஒரு தனித்திறரம இருந்தரத முன்கப கண்கடன்.
அன்ரறய ஒத்திரகயின் கபாது கரதத் தரலவனாக நடிக்கும் மாணவன்
வைவில் ரல. ஒத்திரக நிரறகவறுவதற் காக யாகைனும் அந்தப் பகுதிரயப்
படிக்க கவண்டியிருந்தது. சந்திைரனகய படிக்கும் படியாகச் சிலை்
ககட்டுக்பகாண்டாை்கள் .

சந்திைன் இரசந்து படித்தான். அவன் படிக்கவில் ரல தரலவனாககவ


நடித்தான். அதிலும் அவன் சிறந்து விளங் கினான். சந்திைனுக்கு அந்தப்
பகுதிரயகய பகாடுத்திருக்கலாம் என்றும் அதற் கு உைிய மாணவரனவிடச்
சந்திைகன நன்றாக நடிக்கிறான் என்றும் எல் லாரும் கபசிக்பகாண்டாை்கள் .
கரதத் தரலவனாகவும் தரலவியாகவும் அவன் ஒருவகன மாறி மாறி
நடிக்க கநை்ந்தகபாது எல் லாரும் வியக்கும் படியாக இருவரக நடிப் பிலும்
திறரமயாக விளங் கினான். என்ரனயும் அறியாமல் நானும் ஒருமுரற
ரகதட்டிப் கபாற் றி ஆைவாைம் பசய் கதன்.

ஒத்திரக முடிந்து பவளிகய வந்தகபாது ஒரு மாணவன் என்ரனத் பதாடை்ந்து


வந்தான். "கல் லூைியில் கசை்ந்த பிறகு படிப் ரபவிட இது கபான்ற
துரறகளில் தான் அக்கரற மிகுதியாகிறது" என்றான் அவன்.

"உண்ரமதான்" என்கறன் நான். அந்த வரகயில் எனக்கும் அவனுக்கும்


இருந்த கருத்து ஒற் றுரம, எங் கரள பநருங் கி வைச்பசய் தது. தனித்தனிகய
முன்னும் பின்னுமாக வந்துபகாண்டிருந்த நாங் கள் பக்கம் பக்கத்தில் கசை்ந்து
நடக்கத்பதாடங் கிகனாம் .
விடுதியின் கிழக்குப் பகுதியில் ஒரு சிபமண்டுத் திண்ரண இருந்தது. அங் கக
அவன் உட்காை்ந்தான்; நானும் உட்காை்ந்கதன்.

"பபற் கறாை்கள் எவ் வளகவா துன்பப் பட்டுப் பணம் அனுப்புகிறாை்கள் . நாம்


பபாறுப் கபாடு படிக்க கவண்டாவா?" என்றான்.

"ஆமாம் " என்கறன்.

"அதில் எவ் வளவு பணத்ரத வீண் பசலவு பசய் கிறாை்கள் ? புரகக்குடிக்கு


எவ் வளவு பணம் பசலவாகிறது பதைியுமா?"

"அய் கயா! கணக்கக இல் ரல. அது கமற் கு நாட்டுக்கு கவண்டுமானால் ஒரு
கவரள பபாருந்தலாம் . அது குளிை்நாடு. அங் கும் பலை் அரத
பவறுக்கிறாை்களாம் . இது பவப் பமானநாடு, இங் கக உடம் புக்குக் பகடுதி
அல் லவா?"

"ஆமாம் "

"கவை்னை் மாளிரகயில் கல் லூைி மாணவை்களுக்கு ஒரு முரற கதநீ ை்


தைப் பட்டதாம் . சிற் றுண்டியும் கதநீ ரும் முடிந்த பிறகு சிகபைட்டுகளும்
வழங் கப் பட்டனவாம் ."

"அப் படியா? உண்ரமயாகவா?"

"கமற் கு நாட்டுப் பழக்க வழக்கங் களில் நல் லவற் ரற மட்டும்


எடுத்துக்பகாள் ளலாம் . ஆனால் நம் மவை்கள் அப் படிச் சலித்து எடுப் பகத
இல் ரல. சலித்தாலும் கமகல நிற் கும் கப்பிரய மட்டுகம
எடுத்துக்பகாள் கிறாை்கள் ."

அப் கபாது என் ரக கீகழ அழகுக்காக வளை்க்கப் பட்டிருந்த ஒரு


பசடியிலிருந்து ஓை் இரலரயக் கிள் ளி மூக்கின் அருகக பகாண்டுவந்தது.
அது நாற் றமாக இருக்ககவ, "கச!" என்று கீகழ எறிந்து, அது என்ன பசடி என்று
பாை்த்கதன்.

என் பசயரலக் கவனித்த அவன் , "அய் கயா! அரதயா முகை்ந்தாய் ?


பகட்டநாற் றமாக இருக்கும் . சீரமச்பசடி அது. ஜிகைனியம் என்று பபயை்.
பக்கத்தில் உள் ளது பமகை்த்தா. பூரவப் பறித்து முகை்ந்து பாை் அதுவும்
அப் படித்தான் இருக்கும் .

அப் படிகய எடுத்து முகை்ந்கதன். அவன் பசான்னது சைியாக இருந்தது.

அந்த மாணவன் உடகன என்ரன கநாக்கி, "உலகம் இப் படித்தான்;


பதைிந்துபகாள் . இங் கக இருப் பவை்கள் பலை் இப் படித்தான் இருக்கிறாை்கள் .
இந்தப் பூக்கரளப் கபால் அழகான கதாற் றத்கதாடு வரக வரகயான
உரடயலங் காைங் ககளாடு இருப் பாை்கள் . அவை்கரளத் பதாரலவில் இருந்து
கண்ணால் பாை்த்துத்தான் மகிழகவண்டும் . இந்தப் பூக்களில் எத்தரன நிறம் ,
எத்தரன அழகு! பாைய் யா. இப் படித்தான் அவை்களும் பநருங் கிப் பழகினால் ,
பபாறுக்கமுடியாது. உடகன பவறுப் புக் பகாள் வாய் " என்றான்.
இரதக்ககட்ட எனக்குப் பபருங் காஞ் சி ஏைிக்கரையில் நான் ஆைாய் ந்து
உணை்ந்த அைளிப்பூவும் துளசிச் பசடியும் நிரனவுக்கு வந்தன. இவ் வளவு
கருத்து ஒற் றுரம உரடய இந்த இரளஞகனாடு பழக கவண்டும் ,
நட்புக்பகாள் ளகவண்டும் என்று விரும் பிகனன்.

"பபயை் என்ன?" என்று ககட்கடன்.

"மாலன்"

"எந்த வகுப் பு"

"இண்டை்"

"நான் பாை்த்ததில் ரலகய, நானும் அகத வகுப் பு. பபயை் கவலய் யன்."

"நீ யும் அகத வகுப் பா?"

"ஆமாம் . ஏ பிைிவு. நீ எந்தப் பிைிவு?"

"சி."

"அதனால் தான் பழக வாய் ப் பு இல் ரல. பாை்த்திருப் பதாக நிரனவு வருகிறது.
ஆனால் பதைிந்துபகாள் ளவில் ரல. ஊை்?"

"கசாழசிங் கபுைத்துக்குப் பக்கத்தில் ........"

உணவுக்காக விடுதி மணி அடித்தது. உணவுக் கூடத்திற் கு கநகை பசன்கறாம் .


பசன்றகபாது நான் இருந்த அரறரயச் சுட்டிக்காட்டிச் பசன்கறன். மாலனும்
தன் அரற வலப் பக்கக் ககாடி என்று முதல் மாடிரயச் சுட்டிக்காட்டினான்.

மறுநாள் காரலயில் சிற் றுண்டி முடிந்தபிறகு இருந்த ஓய் வு கநைத்தில்


மாலனுரடய அரறக்குப் கபாய் ப் பாை்க்கலாம் என்று அந்தப் பக்கமாக
நடந்கதன். மாலன் ஏகதா எழுதிக்பகாண்டிருந்தரதக் கண்கடன். படிப் பில்
மிகுந்த அக்கரற உரடயவன் என்று எண்ணிகனன். நான் வந்து சன்னல்
பக்கம் நின் றரதயும் கவனிக்காமல் அவன் எழுதிக்பகாண்டிருந்தான்.
கதரவ விைலால் பமல் லத் தட்டிகனன். எழுந்து வந்து திறந்து வைகவற் றான்.
"என்ன பாடம் எழுதுகிறாய் ? நான் பாை்க்கலாமா?" என்கறன்.

"இது கவறு. இரத ஏன் நீ பாை்க்ககவண்டும் ?" என்று அரத மரறக்கத்


பதாடங் கினான்.

"நீ நன்ரம கருதித்தாகன பசய் கிறாய் ? நானும் பாை்த்தால் நல் லது.


கற் றுக்பகாள் கவன் அல் லவா?"

"இது பாடம் அல் ல. பாடமாக இருந்தால் காட்டுகவன்."

"சைி விருப் பம் இல் லாவிட்டால் கவண்டா சும் மா வந்கதன்" என்று


உட்காை்ந்கதன்.

சிறிது கநைத்தில் மாலன் மனம் மாறி, "சைி பாை். உனக்கு ஏன் வருத்தம் ?" என்று
காட்டினான்.
"எனக்கு ஒன்றும் வருத்தம் இல் ரலகய" என்று பசால் லிக்பகாண்கட
அரதப் பாை்த்கதன். ஒரு ைிஷியின் பபயரைச் பசால் லி, அவருரடய பபயரைப்
பதிகனழு முரற வாழ் த்தியிருந்தது. அதன் கீகழ இரதப் பாை்ப்பவை்கள்
இரதப் கபால் ஐந்து எழுதித் தமக்குத் பதைிந்த ஐந்து கபருக்கு
அனுப் பகவண்டும் என்றும் , அவ் வாறு இருபத்துநான்கு மணிகநைத்தில்
தபாலில் அனுப் பிரவத்தால் இந்த ைிஷிகுல வட்டத்துக்கு உதவிபசய் த
புண்ணியம் உண்டாகும் என்றும் , அதனால் எண்ணிய காைியம் ரககூடும்
என்றும் குறித்திருந்தது.

அவ் வாறு பசய் யத் தவறுகிறவை்கரள இந்த வட்டத்ரத நிறுத்திய பாவம்


கசரும் என்றும் , அவை்களுக்கு இைண்டு நாட்களில் , அல் லது இைண்டு
வாைத்தில் , அல் லது இைண்டு மாதத்தில் தீரம ஏற் படும் என்றும் பதாடை்ந்து
குறித்திருந்தது. இந்தக் குறிப் புக்கரளயும் வாழ் த்துக்ககளாடு கசை்த்து
அனுப் பகவண்டும் என்றும் எழுதியிருந்தது. அரதப் படித்தவுடகன
கிழித்துப் கபாடகவண்டும் என்று எனக்குத் கதான்றியது. ஆனாலும் அவ் வாறு
பசய் யாமல் , "இரத உனக்கு அனுப் பியவை் யாை்?" என்று ககட்கடன்.

"யாகைா பதைியாது. பபயை் எழுதத் கதரவ இல் ரல."

"கவரலப் படாகத. கிழித்துப் கபாடு. உனக்கு ஏன் இந்த மூடநம் பிக்ரக?"

"அய் கயா! அப் படிச் பசால் லாகத யாை் கண்டாை்கள் ? எந்தப் புற் றில் எந்தப்
பாம் பு இருக்குகமா?"

நான் சிைித்கதன் "இப் படி ைிஷி தன் பபயைால் ஒரு வட்டம் ஏற் படுத்த
விரும் புவாைா? அதற் காக இப் படி அவாவும் அச்சமும் ஊட்டி மருட்டுவாைா?
அப் படி மிைட்டி நம் மிடம் கவரல வாங் குகிறவை் உத்தமைாக இருக்கமுடியுமா?
அவை் பசான்னபடி சாபம் பலிக்குமா? பவறும் பித்தலாட்டம் ."

மாலன் உண்ரமயாககவ பயந்து கபானான். "அப் படிப் பழிக்ககவ கூடாது.


பபைிய தவறு அது. உனக்குத் பதைியாது" என்றான்.

"எப் படியாவது கபா. எனக்கு ஒன்றும் அனுப் பி விடாகத. ஒருகவரள


அனுப்பினாலும் நான் கிழித்துத்தான் கபாடுகவன். அதற் கு மதிப் புக்
பகாடுக்ககவமாட்கடன்."

மாலன் என் வாய் கமல் ரகரவத்துத் தடுத்து, "பழிக்க கவண்டா" என்று


ககட்டுக்பகாண்டான்.

"இதனால் என்ன நன்ரம எதிை்பாை்க்கிறாய் ?"

"நமக்கு இப் கபாது கவண்டியது என்ன? கதை்வில் பவற் றி, நல் ல எண்கள் ,
அறிவுவளை்ச்சி; இரவகள் தான்."

"இரவகளுக்காக இப் படிக் காலத்ரத வீணாக்குவரதவிடப் பாடங் கரளகய


படித்து எழுதுவது நல் லதல் லவா!" என்கறன் .

"உனக்கு பதைியாது. நான் எஸ். எஸ். எல் . சி படிக்கும் கபாது இப் படி இைண்டு
வந்தன. நான் தவறாமல் எழுதி அனுப் பிகனன். என்னுடன் படித்தவன் ஒருவன்
உன்ரனப் கபால் பழித்து கபசிக் ரகவிட்டான். அவன் என்ன ஆனான்
பதைியுமா? கதை்வில் பவற் றிபபறவில் ரல."

"படித்திருக்கமாட்டான்; அதனால் பவற் றி பபறவில் ரல."

"சைி. உன் விருப் பம் . இந்தப் கபச்ரச விட்டுவிடு" என்று கவறு கபச்சுத்
பதாடங் கினான். "நீ என்ன குறிப் புகள் படிக்கிறாய் ? யாருரடய உரை
வாங் கினாய் ?" என்று ககட்டான்.

"இன் னும் வாங் கவில் ரல."

"அப் படியானால் பாடப் புத்தகங் கரளயா படித்துக்பகாண்டிருக்கிறாய் ?"

"ஆமாம் ."

"உனக்கு யாரும் பசால் லவில் ரலயா?"

"எரதப் பற் றி?"

"பாடப் புத்தகங் கரள ஒரு மூரலயில் ரவத்துவிட்டு குறிப் புகள் வாங் கி


படித்தால் தான் கதை்வில் பவற் றி பபற முடியுமாம் ."

"குறுக்குவழி இது."

"ஓ ஓ! நாம் என்ன இப் கபாது கநை் வழியிலா படிக்கிகறாம் ! நமக்கு


ஆசிைியை்கள் கநை் வழியிலா கற் றுக் பகாடுக்கிறாை்கள் ? ஆங் கில நாட்டுப்
பல் கரலக்கழகங் களில் ஆங் கில மாணவை்களுக்கு ஆங் கிலத்தின்
வாயிலாககவ விஞ் ஞானம் வைலாறு முதலான பாடங் கரளக்
கற் பிக்கிறாை்கள் . அரத அப் படிகய இங் கக கண்மூடிப் பின்பற் றுகிறாை்கள் .
நம் மூரளக்கு கநை்வழி தமிழ் . அரதவிட்டு ஆசிைியை்கள் ஆங் கிலத்தில் தாகன
கற் றுக் பகாடுக்கிறாை்கள் ? இப் படிக் கற் பிக்கும் வழி தவறாக இருக்கும் கபாது,
நாம் கற் கும் வழியும் தவறாகத்தான் இருக்கும் . ஆரகயால் குறுக்கு
வழிப் பயிற் சி தான் பவற் றி பபறும் " என்று அலமாைிரயத் திறந்து தன்னிடம்
இருந்த குறிப் புக்கரளக் காட்டினான்.

கால் கதை்வில் எனக்கு நிரறய எண்கள் வைவில் ரல. பாடுபட்டுத்தான்


படித்கதன். ஆயினும் எதிை்பாை்த்த பயன் இல் ரல. காைணம் அவன்
பசான்னதாககவ இருக்ககவண்டும் என்று எண்ணிகனன். இனிப் பாடப்
புத்தகங் ககளாடு குறிப் புகரளயும் கசை்த்துப் படிக்ககவண்டும் என்று முடிவு
பசய் கதன். அதனால் எதிை்பாை்த்த பயனும் பிறகு கண்கடன்.

ஆனால் இப் படிக் குறுக்குவழி காண்பதில் மாலன் வல் லவனாக


விளங் கினான். படிக்கும் முரறயில் மட்டும் அல் லாமல் , மற் ற வரககளிலும்
அவன் குறுக்கு வழிகய நாடினான் என்பரத நாளரடவில் உணை்ந்கதன்.

ஒரு நாள் மாரலயில் நானும் அவனுமாகச் கசை்ந்து கடற் கரைக்குச்


பசன்றகபாது வழியில் சாரலகயாைமாக ஒருவன், "இஷ்ட சித்தி குளிரக"
என்று கூவிக்பகாண்டிருந்தான். உடகன மாலன் அவனிடம் பயபக்திகயாடு
பசன்று அரதப் பற் றிய விளக்கம் எல் லாம் ககட்டான். மாதத்தின் கரட
ஞாயிற் றுக்கிழரமகளில் சூைியன் புறப் படும் கநைத்தில் நன்றாகக் குளித்து
விட்டுக் கிழக்குப் பாை்த்து நின் றபடிகய வலக்ரகயில் இந்தக் குளிரகரயக்
கட்டிக்பகாண்டால் எண்ணிய காைியம் எல் லாம் ரககூடும் என்று அவன்
இன்னும் என்பனன்னகவா கசை்த்துச் பசான்னான். அதன் விரல பத்தணா
பத்துப் ரபசா என்றான். மாலன் அந்த விரல பகாடுத்து உடகன
வாங் கினான். தடுத்தும் பயன்படாது என்று உணை்ந்து நான் கபசாமல்
பாை்த்துக்பகாண்டிருந்கதன்.

பல வரகயில் கருத்து ஒற் றுரம உரடய நண்பன் ஒருவரனக்


கண்டுபிடித்ததாக முதலில் மகிழ் ந்கதன். ஆனால் வைவை இரவகபான்ற சில
வரககளில் கருத்து கவறுபாடு மிகுந்து வருவது கண்கடன். அவகனா ஆழ் ந்த
நம் பிக்ரககயாடு இந்தக் குறுக்கு வழிகரள நாடியதால் , அவரனத்
திருத்துவதும் எளிதாக இல் ரல. உயை்நிரலப் பள் ளியில் படித்தகபாது
மாணவை்களிரடகய இவ் வளவு கவறுபாடுகரளக் கண்டதில் ரல. வளை்ந்து
கல் லூைிக்கு வந்தபின், பலவரகயில் கவறுபாடுகள் இருத்தரல
உணை்ந்கதன். சந்திைரனத் திருத்த முடியவில் ரல; மாலரனத் திருத்த
முடியும் என்ற நம் பிக்ரக இல் ரல. ஆககவ முழுதும் கருத்து ஒற் றுரம
எதிை்பாை்ப்பதில் பயன் இல் ரல என்று கற் றுக்பகாண்கடன். அதுகவ
வாழ் க்ரகரயப் பற் றிய முதல் பாடமாக இருந்தது எனலாம் .

சந்திைனுக்கும் மாலனுக்கும் ஒரு வரகயில் கவறுபாடு கண்கடன். சந்திைன்


புறம் பான வழிகளில் ஈடுபட்டுப் படிப் புக்கு உைிய கடரமகரளப்
புறக்கணித்தான். மாலகனா படிப் புக்காககவ பலவரகக் குறுக்கு வழிகரள
நாடினான். ஆககவ மாலகனாடு பழகுவதால் படிப் புக் பகடாது என்ற
நம் பிக்ரக ஏற் பட்டது.

அஅஅஅஅஅஅஅஅஅ 12
நாடகம் சிறப் பாக நரடபபற் றது. சந்திைனுரடய நடிப் பு எல் கலாரும்
கபாற் றத்தக்க வரகயில் இருந்தது. கரதத் தரலவியாகிய சிவகாமி ஆண்
உரட உடுத்துபவளிகய பசல் லகவண்டி கநை்ந்தது. பபண் உரடயில்
பபண்ணாக நடித்த சந்திைன், அந்த ஆண் உரடயிலும் அருரமயாக
நடித்தான். பவளிக் கல் லூைி மாணவரும் மாணவியரும் பலை்
வந்திருந்தாை்கள் . அவை்கள் சந்திைனுரடய நடிப் ரப மிகப் கபாற் றினாை்கள் .

சந்திைனுரடய நடிப்பு முடிந்து ஒவ் பவாரு காட்சியிலும் திரை


விடப் பட்டகபாபதல் லாம் , ரகத்தட்டு அைங் கு அதிரும் படியாக இருந்தது.
நாடகத்தில் சிறந்த நடிகரைத் கதை்ந்பதடுப் பதற் கு மூவை் நடுவணைாக
இருந்தனை். அவை்கள் மூவரும் ஒரு முகமாகச் சந்திைரனகய முதற் பைிசுக்கு
உைியவனாகத் கதை்ந்பதடுத்தனை். பைிசு வழங் கிய தரலவை் சந்திைரன மிகப்
பாைாட்டி, அவன் கரலயுலகத்துத் திங் களாக விளங் க கவண்டும் என்று
வாழ் த்திப் பைிசு வழங் கினாை். பைிசு வழங் கிய கபாதும் சந்திைனுக்காககவ,
ரகத்தட்டு அளவு கடந்திருந்தது.

விழா முடிந்தவுடன் கூட்டம் கரலந்து பசன்றது. எல் கலாரும் கபாகட்டும்


என்று நான் பின் தங் கிகனன். மாலன் என்பின் வந்து கதாள் கமல் ரகரவத்து,
"என்ன கவலு! கபாகலாகம, இன்னும் என்ன?" என்றான்.
"பைிசு பபற் ற சந்திைன் எனக்கு கவண்டியவன். அவரனப் பாை்த்து என்
மகிழ் சசி
் ரயத் பதைிவிக்காமல் கபாவது நல் லதா?" என்கறன்.

"அவன் பவளிகய வை இன்னும் சிறிது கநைம் ஆகுகம" என்றான்.

"ஆகாது, வந்துவிடுவான்" என்று நாடக அைங் கிலிருந்து வரும் வழியில்


காத்துக்பகாண்டிருந்கதாம் .

அங் கக எங் களுக்கு வலப் புறத்தில் நாரலந்து பபண்கள் பவளிக் கல் லூைி
மாணவியை் காத்திருக்கக் கண்கடன். அவை்களும் , "கநைம் ஆகுகமா
என்னகவா" என்று கபசிக் பகாண்டிருந்தாை்கள் .

சிறிது கநைத்தில் சந்திைன் விரைந்து வந்தான். வழியில் நின்ற என்ரனப்


பாை்த்தான். ஆனால் அவனுரடய கண்கள் யாரைகயா கதடின. என்ரனக்
கடந்து அந்தப் பபண்கள் இருந்த இடத்திற் குச் பசன்று, "மிகவும் நன்றி!
எவ் வளவு கநைம் இருந்தீை்கள் " என்றான். அவை்களுள் ஒருத்தி "மிக மிக
நன்றாக இருந்தது உங் கள் நடிப் பு; பபைிய பவற் றி. எங் களுரடய
பாைாட்டுக்கள் . அடுத்த வாைத்தில் எங் கள் நாடகத்திற் கு நீ ங் கள் தவறாமல்
வைகவண்டும் " என்றாள் . மற் றப்பபண்களின் முகத்திலும் புன்முறுவல்
இருந்தது. அவை்கள் புறப் பட்டாை்கள் . சந்திைனும் அவை்கரளப் பின் பதாடை்ந்து
பசன்றான்.

"இன் னும் இருக்ககவண்டுமா?" என்று மாலன் ககட்டான்.

"சைி, கபாகலாம் " என்று ஒரு பபருமூச்சு விட்டு நகை்ந்கதன்.

"இதுதான் காதல் " என்றான் மாலன்.

என் மனம் அரத கவடிக்ரகயாகக் பகாள் ளவில் ரல. பபருங் காஞ் சி


சாமண்ணா பசான்ன பசால் நிரனவுக்கு வந்தது. நம் சந்திைனா இப் படி
ஆனான்? என்ரனப் பாை்த்தும் கபசாமல் அந்தப் பபண்களின் பின் ஓடினாகன
என்று எண்ணிக் பகாண்கட வந்கதன்.

உணவுக் கூடத்திற் குச் பசன்று உண்ட பிறகு சந்திைனுரடய அரறப் பக்கம்


பசன்று எட்டிப் பாை்த்கதன். சந்திைன் இருந்தான். பலை் அவரனச் சூழ் ந்து
நின்று பாைாட்டிக்பகாண்டும் சிைித்து ஆைவாைம் பசய் துபகாண்டும்
இருந்தாை்கள் . நானும் அவை்ககளாடு கசை்ந்து அவபனதிைில் நின்று
புன்முறுவலால் பாைாட்டிவிட்டுத் திரும் பிகனன்.

நாடகம் முடிந்த பிறகு நாள் கதாறும் சந்திைன் இைவில் உட்காை்ந்து படிக்கத்


பதாடங் கினான். ஆனால் அவனுரடய அரறயில் யாகைனும் கபாய் ப்
கபசிக்பகாண்டிருந்தரதகய பபரும் பாலும் கண்கடன். பகலில் சந்திைரன
அவனுரடய அரறயில் காண்பது அைிதாயிற் று. மாரலயில் நானும் மாலனும்
எறிபந்து, உரதபந்து முதலிய ஆட்டங் களில் ஈடுபட்கடாம் . சந்திைன் அங் கும்
வருவதில் ரல. இரடயிரடகய காண கநை்ந்தகபாது, என்கறனும் ஒருநாள் ,
"என்ன பசய் தி? நன்றாகப் படிக்கிறாயா?" என்று ககட்பான். நானும் , "உன்
படிப் பு எப் படி இருக்கிறது?" என்று ககட்கபன். அந்த அளவில் எங் கள் உறவு
நின்றது. நானாக வலிய அவனுரடய அரறக்குச் பசன்றாலும் என்ன
கபசுவது என்று பதைியாமல் சும் மா இருந்துவிட்டு வந்கதன். ஏதாவது
பதாடங் கிப் கபசினாலும் , கபச்சில் அவன் அவ் வளவாக ஈடுபடாமல் ,
புறக்கணித்தாற் கபால் இருந்தான். இவ் வாறு எங் கள் உள் ளங் களுக்கு
இரடகய ஏகதா ஒரு திரை இருந்து வந்தது.

ஒரு நாள் காரலயில் நான் படுக்ரகரய விட்டு எழுந்தவுடன் பவளிகய


மாணவை்கள் இங் கும் அங் கும் பைபைப் பாகப் கபாய் க்பகாண்டிருந்தரதக்
கண்கடன். என் அரறப் பக்கம் ஒருவன் தரலநீ ட்டி "இன்று கல் லூைிக்கு யாரும்
கபாகக்கூடாது. காந் தியடிகள் ரகது பசய் யப் பட்டாை்" என்று பசால் லிவிட்டு
விரைந்து பக்கத்து அரறக்குச் பசன்று அங் கும் அவ் வாகற பசால் லிவிட்டு
விரைந்தான். என் மனம் அரமதி இழந்தது. "எவ் வளவு துன்பம் ! காலம்
எல் லாம் இப் படிச் சிரறக்குப் கபாய் க்பகாண்கட இருந்தால் , அவருரடய
வாழ் க்ரக என்ன ஆவது?" என்று அவருரடய வாழ் வுக்காக இைக்கப் படுவது
கபால் கலங் கிகனன். என்னுரடய அனுபவமும் காந்தியடிகரளப் பற் றி
அறிந்த அறிவும் அந்தக் காலத்தில் அவ் வளவுதான் இருந்தது. அடுத்த
ஆண்டில் திரு.வி.க. எழுதிய "காந்தியடிகளும் மனிதவாழ் க்ரகயும் " என்ற
புத்தகத்ரதப் படித்த பிறகுதான், அவருரடய உண்ரமயான
பபருரமரயயும் உயைிய குறிக்ககாரளயும் உணை்ந்கதன்.

அரறரயப் பூட்டிவிட்டு பவளிகய சுற் றி வந்து பாை்த்கதன். சில மாணவை்கள்


கண்கலங் கி உட்காை்ந்திருந்தாை்கள் . கவறு சிலை், "படிப் பும் கவண்டா,
மண்ணாங் கட்டியும் கவண்டா. ஆங் கிகலயரனத் பதாரலத்து விட்டுத்தான்
மறுகவரல" என்று கபசிக்பகாண்டிருந்தாை்கள் . இன் னும் சில மாணவை்கள் ,
"இன் ரறக்கு ஒரு விடுமுரற; நம் பாடு பகாண்டாட்டம் தான். நல் ல
சினிமாவுக்குப் கபாகலாம் " என்று திட்டமிட்டுக்பகாண்டிருந்தாை்கள் . மற் றும்
சிலை், "நம் தரலமுரறயில் ஒரு பபைிய உத்தமரைப் பபற் றிருக்கிகறாம் .
திருவள் ளுவை், புத்தை், ஏசு, திருநாவுக்கைசை் காலத்தில் நாம் இருந்திருந்தால்
அவருரடய அடியாைாகி அவை் வழியில் நடக்கமாட்கடாமா? காந்தியடிகள்
காலத்தில் நாம் பிறந்து வாழ் ந்தும் , இப் படிப் பயன் இல் லாத கல் லூைிப்
பட்டத்துக்காக நல் ல வாய் ப் ரப பநகிழவிடலாமா?" என்று வருந்திக்
பகாண்டிருந்தாை்கள் . மாணவை் இருவை், பபட்டி படுக்ரக எல் லாம்
சுருட்டிக்பகாண்டு ஊை்க்குச் பசல் ல ஆயத்தம் ஆனாை்கள் .

"எங் கள் ஊருக்குப் கபாய் அங் கக சத்தியாக்கிைக இயக்கத்தில் கசை்ந்து


சிரறக்குப் கபாகப் கபாகிகறாம் " என்று பசான்னாை்கள் . ஒரு மாணவன்
புத்தகம் முதலியவற் ரறத் தன் நண்பனிடம் ஒப் பரடத்துவிட்டு,
பசன்ரனயில் உள் ள சத்தியாக்கிைகக் குழுரவ நாடிப் கபாய் விட்டதாகக்
ககள் விப் பட்கடன். அந்த நிரலயில் மாலன் வந்து என்கனாடு கலந்து
பகாண்டான். அவனிடம் நான் சில பசய் தி பசால் லுமுன்கப அவன் பல
பசய் திகரளச் பசால் லத் பதாடங் கினான். "பபரும் பாலும் , கதை்வுக்கு
நன்றாகப் படிக்காத மாணவை்கள் தான் இதில் மிகுதியாக ஈடுபடுவாை்கள் . நீ
பாை். கதை்வுக்குப் கபாய் த் தவறிவிட்டுப் பபற் கறாைிடம் பகட்ட பபயை்
வாங் குவரதவிட இப் படி இயக்கத்தில் ஈடுபட்டுப் பத்திைிரகயில் நல் லபபயை்
வாங் கலாம் என்பது அவை்களுரடய திட்டம் " என்றான். நான் உடகன
மறுத்கதன். அவன் ஆணித்தைமாகப் கபசினான். "பபாய் ,பபாய் " என்று
உறுதியாக மறுத்கதன்.
ஒன்பது மணிக்குள் விடுதி மாணவை்கள் கல் லூைியின் எதிகை
திைண்டுவிட்டாை்கள் . இன்று கல் லூைிக்குள் யாரும் நுரழயக்கூடாது என்று
பவளிகய இருந்து மாணவை்களுக்குச் பசால் லித் தடுத்தாை்கள் . என் வகுப்பில்
கற் கும் மாணவை் சிலை் என்னிடம் வந்து, "என்ன பசய் வது?" என்று
ககட்டாை்கள் . "நம் நாட்டுப் பபைியவை் இப்படி அடக்குமுரற பசய் து அவரைத்
தண்டித்தகபாது, நாம் வகுப் புக்குப் கபாய் இருப் பது நல் லது அல் ல. இன்று ஒரு
நாளாவது நம் முரடய வருத்தத்ரத பதைிவிக்ககவண்டும் " என்கறன்.

ஆனால் மாணவை் பலைிரடகய வருத்தம் இருந்ததாகத் பதைியவில் ரல.


மாணவை்கள் ஆைவாைம் பசய் தனை். தம் கவண்டுககாரள மீறிக் கல் லூைிக்குள்
பசன்றவை்கரளப் பாை்த்து, "கருங் காலிகள் " என்று கூச்சலிட்டு அவை்கள்
திரும் பிப் பாை்க்காதவாறு பசய் தனை். பலை் முகத்தில் புன்முறுவல் இருந்தது.
எள் ளி நரகயாடும் மனநிரல அவை்களிடம் இருந்தரத உணை்ந்கதன்.
காந்தியடிகளுக்காகச் பசய் வரதவிட, தங் கள் வாழ் க்ரகயில் ஒரு மாறுதல்
காணகவண்டும் என்று பசய் ததாகத் பதைிந்தது. அந்த மாறுதரலக்
கட்டுப் பாடாக எல் கலாரும் கசை்ந்து பசய் ய கவண்டும் என்றும் ,
கட்டுப் பாட்ரட மீறுகின்றவை்கரள இகழ் ந்து கபசகவண்டும் என்றும்
அவை்கள் கருதினாை்கள் . உண்ரமயான துயைத்கதாடு காந்தியடிகள்
துன்பத்தில் பங் கு பகாண்டவை்கள் கபால் முகம் வாடிச் கசாை்ந்து
நின்றவை்களும் சிலை் இருந்தாை்கள் .

முதல் வகுப் புக்கு உைிய மணி அடித்தது. மாணவை்கள் இருந்தாலும்


இல் லாவிட்டாலும் வகுப் புக்குப் கபாவது தம் கடரம என்று ஆசிைியை்கள்
பசன்று உட்காை்ந்திருந்தாை்கள் . ஊை்வலம் கபால் கூட்டமாகக் கல் லூைிரயச்
சுற் றிவை கவண்டும் என்று சிலை் விரும் பினாை்கள் . அவ் வாகற எல் லாரும்
உடன்பட்டுக் கூடினாை்கள் . சுற் றி வந்தகபாது வகுப் பரறகளில் சில
மாணவை்கரளயும் ஆசிைியை்கரளயும் கண்டகபாது கூட்டத்தில் பலை்
ஆைவாைம் பசய் தாை்கள் . குறும் புப் பபயை்களிட்டுக் கூவினாை்கள் .
"கருங் காலிகள் ஒழிக" என்றாை்கள் . பவள் ரளக்காைை்களின் வால் கள் ஒழிக"
என்றாை்கள் . "ஆங் கிகலயை்களின் அடிரமகள் ஒழிக" என்றாை்கள் . கூட்டம்
சுற் றி வந்து ஒரு மைத்தடியில் நின்றது. உயைமான ஒரு மாணவன் - கதை்
அணிந்தவன் - "காந்தியடிகள் வாழ் க" என்று மும் முரற முழங் கினான்.
"மாணவ நண்பை்ககள!" என்று விளித்தான். கூட்டம் அரமதியரடந்தது.

"இன் று எந்தப் பபைியவருக்காக - உத்தமருக்காக - தரலவை்க்காக - நாம்


வருத்தம் பதைிவிக்கக் கூடியிருக்கிகறாகமா, அவருரடய பகாள் ரககரள
உணைாமல் வீண் ஆைவாைம் பசய் கிகறாம் . ஆசிைியை்கரளயும் சில
மாணவை்கரளயும் எள் ளி நரகயாடுகிகறாம் . ஏகதா மகிழ் சசி ் க்
பகாண்டாட்டம் கபால் முகம் மலை்ந்து முழங் குகிகறாம் . பவள் ரளக்காைை்
அழியகவண்டும் என்று காந்தியடிகள் விரும் பவில் ரல. ஆனால் நம் முரடய
ஆசிைியை்களும் நம் முடன் படிக்கும் மாணவை்களும் அழியகவண்டும் என்று
ஆைவாைம் பசய் கிகறாம் . இந்த ஒரு நாளாவது அவருரடய தூய
பகாள் ரககரள உணை்ந்து, அரமதியாக இருந்து நம் முரடய வருத்தத்ரதத்
பதைிவிக்கும் படியாகக் ககட்டுக்பகாள் கிகறன்" என்றான்.
சிறிது கநைம் அரமதி நிலவியது. பிறகு மற் பறாரு மாணவன் தன் ரககரள
உயை்த்தி, "காந்தியடிகள் வாழ் க" என்று சிலமுரற முழங் கியபிறகு, வீைமாகப்
கபசினான். முடிவில் , "இந்தக் கூட்டம் இப்படிகய கடற் கரை வரைக்கும்
ஊை்வலமாகச் பசல் லகவண்டும் " என்று வற் புறுத்திக் கூறினான். "ஆமாம் ",
"இப் பபாழுகத புறப்படுகவாம் " "தயாை் தயாை்" என்று பல குைல் கள் எழுந்தன.

கூட்டம் கல் லூைி எல் ரலரயக் கடந்து பவளிகய பசல் லப் புறப் பட்டது. சில
மாணவை்கள் அதில் கலந்து பகாள் ளாமல் விடுதிரய கநாக்கி வந்தனை்.
முதலில் கபசிய அந்த உயைமான மாணவரும் ஊை்வலத்தில் கலந்து
பகாள் ளாமல் , வாடிய முகத்துடன் விடுதிரய கநாக்கி நடந்தாை். மாலன்
என்ரனப் பாை்த்து, "இகதா பாை்த்தாயா? காந்தி பக்தை் கபால் கபசினாை்.
ஊை்வலத்தில் கலந்துபகாள் ளாமல் விடுதிக்குப் கபாகிறாை் இப் படித்தான்
எல் லாம் " என்றான்.

"அதில் தவறு என்ன? அவை் ஊை்வலம் கபாககவண்டும் என்று பசான்னாைா?


பிறகு அதன்படி நடக்கவில் ரலயா? அவருக்கு ஊை்வலம் விருப் பம் இல் ரல.
அதனால் கலந்து பகாள் ளவில் ரல" என்கறன் .

"நீ ஊை்வலத்தில் கலந்துபகாள் ளப் கபாகிறாயா, இல் ரலயா?"

"இல் ரல?"

"அப் படியா? நான் கலந்துபகாள் ளலாம் என்று எண்ணிகனன்."

"அப் படியானால் நீ மட்டும் கபாய் வா"

"இல் ரல, நீ வைாததால் நான் மட்டும் ஏன் கபாககவண்டும் ? நானும் விடுதிக்கு


வருகவன் ."

"கவண்டுமானால் , சிறிதுகநைம் சாரலயிலிருந்து ஊை்வலத்ரதப்


பாை்த்துவிட்டு வைலாம் . அதற் கு கவண்டுமானால் வருகவன்."

இவ் வாறு நான் பசான்னதும் , "சைி, அதுதான் கவண்டும் . சும் மா பாை்த்து


வருவதற் குத்தான் கபாகலாம் என்று இருந்கதன். இல் ரலயானால் , நாம்
கபாவதால் நாட்டுக்குச் சுதந்திைம் வந்துவிடப் கபாகிறதா?" என்றான்.

நானும் மாலனும் கூட்டத்தின் பின் பமல் லச் பசன்று சாரலப்பக்கம்


கசை்ந்கதாம் . அப் கபாது ஒருவன் சந்திைரனக் ரகப் பிடித்து ஊை்வலத்தின்
முன்னணிக்கு இழுத்துச் பசன்றரதக் கண்கடன். ஒரு துரறயில் முன்நின்ற
மாணவரன மற் றத் துரறயில் பின் தங் கும் படி இரளஞை்கள் விடுவதில் ரல.
ஆரகயால் , சந்திைன் கூட்டத்தின் இரடகய ஒதுங் கியிருந்தும் , மற் றவை்களின்
கண்ணில் பட்டபிறகு அவ் வாறு இருக்க முடியவில் ரல.

திடீபைன்று ஒரு பஸ் நிரறய இரும் புத் பதாப் பி அணிந்த கபாலீசாை்


ரகத்தடியும் துப் பாக்கியுமாக வந்து இறங் கினாை்கள் . தடிகரள இங் கும்
அங் கும் சுழற் றினாை்கள் . சீழ் க்ரக ஊதப் பட்டது, தடிகரளச் சுற் றுவகதாடு
நிற் காமல் மாணவை்கரளத் தாக்கவும் பதாடங் கினாை்கள் . "விடுதிக்கு
கபாய் விடுகவாம் வந்துவிடு" என்றான் மாலன். "இப்கபாது
ஓடிப் கபாகக்கூடாது. இருந்து பாை்த்துவிட்டுப் கபாகவாம் " என்று மாலனுரடய
ரககரள இறுகப் பற் றிக்பகாண்கடன். கூட்டத்திலிருந்து சில மாணவை்கள்
மட்டும் பைபைப் பாக நடந்து பதாரலவில் கபாய் விட்டனை். மற் றவை்கள்
இங் கும் அங் கும் கபாவதுகபால் நகை்ந்துபகாண்டிருந்தாை்ககள தவிை
கரலயவில் ரல.

"வந்கத மாதைம் ! வந்கத மாதைம் !" என்ற குைல் கள் வானளாவின. மற் றுபமாரு
சீழ் க்ரக ஊதப் பட்டது. கண்ணீைப ் ் புரக விடப் பட்டது. அப் கபாதுதான் கூட்டம்
சிதறத் பதாடங் கியது. நானும் மாலனும் விடுதிரய கநாக்கிச் பசன்கறாம் .
கண்ணீைப ் ் புரகயும் அதற் குள் எங் கள் கண்கரளத் தாக்கியது. கண்ணீை ்
வழிய நகை்ந்து பகாண்டிருந்த எங் கள் கமல் தடிகள் பட்டன. மாலனுரடய
முழங் காலிலும் அடிப் பட்டது; என்னுரடய இடது கதாளிலும் பட்டது. மாலன்,
"அப் பாடா" என்று அடிப் பட்ட என் கதாரளப் பற் றினான். "அய் கயாகநாகுது!
இந்தத் கதாரளப் பற் றிக்பகாள் " என்று இப் பக்கமாக வந்து வலது கதாரளக்
பகாடுத்கதன். ஆனால் நன்றாக நடக்கமுடியவில் ரல. பநாண்டிக்பகாண்கட
வந்தான். விரைவில் கல் லூைி எல் ரலக்குள் நாங் கள் வந்துவிட்கடாம் .
திரும் பிப் பாை்த்கதாம் .

சந்திைன் பநற் றியில் பலமான அடிபட்டு இைத்தம் கசிய


வந்துபகாண்டிருந்தான். அவனிடம் பசன்று "என்ன பசய் தி" என்று ககட்கடன்.
கண்ணீைப ் ் புரக விட்டகபாது, இடை்ப்பட்டு விழுந்து விட்டதாகவும்
கபாலிஸ்காைனுரடய தடி பட்டதாகவும் கூறினான். அவன் ரகயில் இருந்த
ரகக்குட்ரட முழுவதும் இைத்தத்தால் நரனந்திருந்தது. உடகன என்
ரகக்குட்ரடரய எடுத்து வழிந்த இைத்தத்ரத ஒற் றிகனன். அவரனப்
பற் றிகனன். "பிடிக்க கவண்டா; ரக காலில் ஒன்றும் அடி இல் ரல. நன் றாக
நடந்து வருகவன்" என்றான்.

சிறிது கநைத்திற் குள் ஆளுக்கு ஒரு வழியாக மாணவை்கள் விடுதிக்கு வந்து


கசை்ந்தாை்கள் . அவை்களில் கண்ணீைப ் ் புரகக்கு ஆளானவை் சிலை்;
அடிப் பட்டவை் சிலை்; ஒன்றும் இல் லாமகல தப் பி வந்துவிட்டவை் பலை்.
ஊை்வலம் நடத்தித் தீைகவண்டும் என்று வீை முழக்கம் பசய் தவன் முன்கன
பசன்ற காைணத்தால் கபாலீசாைிடத்தில் அகப் பட்டு பகாண்டிருப் பான் என
எண்ணிகனன். ஆனால் அவன் சிலகைாடு கபசிச் சிைித்தபடிகய எங் கள்
அரறப் பக்கம் கபாவரதக் கண்கடன். "கபாலிசு வண்டி வந்தகதா
இல் ரலகயா, அவை்கரள ஏமாற் றிவிட்டுக் கல் லூைி எல் ரலக்குள்
கால் ரவத்துவிட்கடன்" என்று அவன் பபருரமயடித்துக் பகாண்டான்.
"எனக்கு அந்தப் பயல் கரளயும் ஏமாற் றத் பதைியும் , அவை்களின்
பாட்டரனயும் ஏமாற் றத் பதைியும் " என்று பசால் லிக்பகாண்டான்.

பிற் பகல் மாற் றுரட அணிந்து பகாண்டு கபாலீசாை் சிலை் துப்பறிவதாகக்


ககள் விப் பட்கடாம் . விடுதிக்குள் புதியவை்களாக யாை் நுரழந்தாலும் ,
துப் பறியும் கபாலீசாை் என்று ஐயுற் கறாம் . தங் கள் மகரனகயா தம் பிரயகயா
பாை்க்க வந்தவை்கரளயும் அவ் வாறு ஐயுற் றுத் பதாடை்ந்து பசன்று, நாங் கள்
அவை்கரளத் துப் பறியத் பதாடங் கிகனாம் . விடுதியின் வாழ் வில் ஒருவரகச்
சுறுசுறுப் பும் பைபைப்பும் எங் கும் காணப்பட்டன. ஆடலும் பாடலும்
சினிமாவும் விருந்தும் விழாவும் இல் லாமகல விடுதி உணை்ச்சிமிக்க
சூழ் நிரல பபற் றது.
அன்று மாரல ஐந்து மணிக்கு விடுதி எதிகை கபாலீசின் வண்டி ஒன்று வந்து
நின்றது. நாங் கள் எல் கலாரும் பைபைப் பு அரடந்கதாம் . கநைாக ஒரு குறிப் பிட்ட
அரறரய கநாக்கி வருவது கபால் கபாலீசாை் வந்தனை். பின்பதாடைாதபடி
எங் கரளத் தடுத்துவிட்டு, ஓை் அரறக்குள் நுரழந்தனை். ஒரு மாணவரனப்
பற் றிக்பகாண்டுவந்தனை். கநகை வண்டியில் ஏற் றிச் பசன்றனை். பிறகு
மாணவை் சிலை் மிக்க பைபைப் பு அரடந்து, கபாலீசு நிரலயத்துக்குச் பசன்று
பாை்த்தனை். அந்த மாணவன் சிரறயில் ரவக்கப் பட்டதாகச் பசய் தி அறிந்து
வந்தனை். அந்த மாணவன் கவறு யாரும் இல் ரல; காரலயில்
கூட்டத்தின்கபாது ஆசிைியை்கரளயும் மற் றவை்கரளயும் இகழாமல்
காந்தியடிகளின் பகாள் ரகரய உணை்ந்து அன்பாக அரமதியாக
நடந்துபகாள் ள கவண்டும் என்று பசால் லி ஊை்வலத்தில் கலந்து பகாள் ள
விருப் பமில் லாமல் விடுதிக்குச் பசன்ற அகத மாணவன் தான். அவன் ஒரு
குற் றமும் பசய் யக் கூடியவனாககவா, தீவிைமான நடவடிக்ரகயில் கலந்து
பகாள் ளக் கூடியவனாககவா, இல் ரல. அவரனப் கபாலீசாை் பிடித்தது தவறு
என்று எல் கலாரும் கபசிக்பகாண்டாை்கள் .

மாலன் வந்த கபாது என்ன காைணம் என்று ககட்கடன். கபாலீசாை் துப் பறிய
வந்தகபாது யாகைா அவரனப் பற் றிச் பசால் லி, அவன் தான் கூட்டத்தில்
கபசியதாகவும் எல் லாவற் றிற் கும் காைணமாக இருந்ததாகவும்
பசால் லிவிட்டாை்களாம் . அதனால் அவரனச் சிரறப் படுத்தியிருப் பதாகச்
பசான்னான். சிறிது கநைத்தில் கவபறாருவன் வாயிலாக ஒரு பசய் தி வந்தது.
காரலயில் இைண்டாவதாகப் கபசி வீை முழக்கம் பசய் து ஊை்வலம் கவண்டும்
என்று தூண்டிய அந்த மாணவன் தான், கபாலீசாைிடம் அவரன அப் படிக்
காட்டிக் பகாடுத்து விட்டதாகச் பசய் தி பதைிந்தது.

எனக்கு வியப் பாக இருந்தது. அப்படி வீை முழக்கம் பசய் தவன் தான்
கபாலீசாரை ஏமாற் றிவிட்டதாகப் பபருரமயடித்துக் பகாண்டகதாடு, இப் படி
அடாதபபாய் பசால் லி நல் லவரனக் காட்டிக் பகாடுத்துச்
சிரறப் படுத்திவிட்டாகன என்று வருந்திகனன். அந்த மாணவன் வீை முழக்கம்
பசய் தகபாது பசடி முழுதும் மணம் கமழும் துளசிகபால்
விரும் பத்தக்கவனாகத் கதான்றினான். கபாலீசாரை ஏய் த்துவிட்டு ஓடி
வந்ததாகப் பபருரமயடித்துக்பகாண்டகபாது, பூ மட்டும் மணம் கமழும்
அைளிகபால் இருந்தான்; இப் படிக் காட்டிக் பகாடுத்து நல் லவனுக்குத் தீரம
பசய் தான் என்று பசய் தி ககட்டகபாது, மணம் இல் லாத மலை்கரளத் தாங் கும்
குகைாட்டன் பசடிகய நிரனவுக்கு வந்தது.

இந்தச் பசய் தி பைவிய பிறகு, மாணவை் ஒருவரை ஒருவை் கண்டாலும்


ஐயுறத்பதாடங் கினை். கபசினாலும் பிறை் கண்ணில் படாமல் , பிறை்
பசவியிலும் ககளாமல் பமல் லப் கபசினை். மாலனும் பயந்து, "நாம் இருவை்
அடிக்கடி பழகிப் கபசினாலும் வம் பு பசய் துவிடுவாை்கள் . இன் னும் நான்கு
நாள் தனித்தனிகய இருந்து விடுகவாம் " என்று பசால் லித் தன் அரறக்குப்
கபாய் விட்டான்.

விடுதியில் முன்நாள் இருந்த உணை்ச்சியும் எழுச்சியும் மறுநாள் இல் ரல.


ஏகதா கபய் உலாவும் இடம் என்று பசால் லத்தக்கவாறு இருந்தது. எந்கநைமும்
எக்களிப் பும் எள் ளி நரகயாடலும் நிரறந்திருந்த உணவுக் கூடத்திலும்
அரமதியும் அடக்கமுகம இருந்தன. எல் கலாரும் கநைத்கதாடு கல் லூைிக்குப்
புறப் பட்டுச் பசன்றனை். அங் கு வழக்கம் கபால் இருந்துவிட்டு வந்கதாம் .
அன்று மாரலயும் விடுதி பவறிச்பசன்றிருந்தது.

அடுத்தநாள் முதல் பமல் ல பமல் ல விடுதிக்கு உயிை் வந்தது எனலாம் .


எல் கலாரும் கலகல என்று கபசும் குைல் ககட்டது. சீழ் க்ரக அடித்தலும்
சினிமா பாட்டுப் பாடலும் பமல் லபமல் லத் பதாடங் கின. படிக்கும் பழக்கமும்
ஏற் பட்டது. அந்த நல் ல மாணவன் மூன்று நாள் சிரறயில் ரவக்கப் பட்டு
விடுதரல பசய் யப் பட்டான். என்ன நடந்தது என்று விைிவாகச் பசய் தி வந்தது.
கூட்டம் கூட்டியதாகவும் ஊை்வலத்துக்கு ஏற் பாடு பசய் ததாகவும் , கபசித்
தூண்டியதாகவும் கபாலீசாை் குற் றம் சாட்டினாை்களாம் . முன் பசான்ன
இைண்டிற் கும் தன் பதாடை்பு இல் ரல என்றும் , கபசியது மட்டும் உண்ரம
என்றும் , அந்தப் கபச்சிலும் எந்தச் பசயலுக்கும் மாணவரைத்
தூண்டியதில் ரல என்றும் பசான்னானாம் . கல் லூைித் தரலவைின் நற் சான்று
ககட்டறிந்து பிறகு விடுதரல பசய் து விட்டாை்களாம் . ஆனால் அந்த
நல் லவரனக் காட்டி பகாடுத்த குற் றவாளிரயப் பற் றிய கபச்கச இல் ரல.
அவரன எல் கலாரும் மறந்துவிட்டாை்கள் கபாலீசாரை ஏய் த்துவிட்டது
கபாலகவ அவன் விடுதியில் உள் ளவை்கரளயும் ஏய் த்துவிட்டுக் கவரல
இல் லாமல் இருந்தான்.

அடுத்த வாைத்தில் குறிப் பிடத் தகுந்த ஒரு நிகழ் சசி


் நடந்தது. சிறுநீ ை்
அரறக்குப் பக்கத்தில் ஆைவாைம் ககட்டு உடகன அரறரய பூட்டிவிட்டு
அங் குச் பசன்கறன். அதற் குள் அங் கக ஐம் பது அறுபது மாணவை்கள்
கூடிவிட்டிருந்தாை்கள் . சந்திைன் குைல் உைக்கக் ககட்டது. அவனுரடய குைலில்
ஆத்திைமும் இருந்தது. அதனால் உடகன கூட்டத்தின் உள் கள நுரழந்து
பசன்கறன். சந்திைனுக்கு எதிகை அந்த நல் லவன் - சிரற பசன்ற மாணவன் -
அரமதியாகப் கபசிக் பகாண்டிருந்தரதக் கண்கடன். விடுதிச் பசயலாளரும்
வளை்ந்த மாணவை்கள் சிலரும் குழப் பத்தில் தரலயிட்டு, "இங் கக கவண்டா,
கபாகவை இரடயூறாகவும் இருக்கிறது. தயவு பசய் து படிப் பகத்துக்கு
வாருங் கள் . குழப் பம் இல் லாமல் அரமதியாக அங் கக கபசி ஒரு முடிவுக்கு
வருகவாம் . நமக்குள் இப் படிப் கபாைிட்டுக்பகாண்டால் நல் லதா? விடுதியில்
இருப் பவை்கள் ஒரு குடும் பம் கபால் வாழ கவண்டாவா?" என்றாை்கள் .

சந்திைன் "சைி" என்று அவை்களுக்கு இணங் கினான். அவனுக்கு ஒரு துரண


உண்டு என்று காட்டுவதுகபால் நான் அவன் பக்கம் கபாய் நின்கறன்.

ஆனால் மற் றவன் வைமறுத்தான். "இகதாடு விட்டுவிடுங் கள் .


கவண்டுமானால் , நான் பசான்னது தப் பு என்று ஒப் புக்பகாள் கிகறன்.
இனிகமல் அப்படி யாருக்கும் நல் லதும் பசால் வதில் ரல. விட்டுவிடுங் கள் "
என்றான்.

வளை்ந்த மற் ற மாணவை்கள் அவரன கநாக்கி, "அப் படி அல் ல. இந்த அளவில்
விட்டுவிட்டால் , உங் கள் இருவை்க்கும் மனக்கசப் பு இருந்துவரும் , ஒருவரை
ஒருவை் பாை்க்கும் கபாது நன் றாக இருக்காது. ஆரகயால் தயவு பசய் து
நாங் கள் பசால் வரதக்ககட்டு, எங் களுக்காக, விடுதியின் நன்ரமக்காக
எங் ககளாடு வைகவண்டும் " என்றாை்கள் .
அதன் பிறகுதான் அந்த மாணவன் வந்தான். அவன் தூய பவள் ரளக் கதை்
உடுத்து, அரமதி பபாலியும் முகத்கதாடு விளங் கினான். அவனிடத்தில்
குற் றம் ஒன்றும் இருக்கமுடியாகத என்று எண்ணிகனன். ஆனாலும்
என்கனாடு உடன் படித்த காைணத்தாலும் , எங் கள் ஊை்ப்பக்கத்திலிருந்து
வந்தவன் ஆரகயாலும் , சந்திைன் சாை்பாககவ இருக்க கவண்டும் என்று
எனக்குத் கதான்றியது. ஆககவ, சந்திைனுக்குப் பக்கத்தில் அவனுரடய
வலக்ரககபால் பபருமித உணை்ச்சிகயாடு நடந்து பசன்கறன். மாணவை்களும்
கூட்டமாக வந்தாை்கள் .

படிப் பகத்தில் உட்காை்ந்தவுடன், பசயலாளை் சந்திைரனப் பாை்த்து, "ஆத்திைம்


இல் லாமல் , ககாபம் இல் லாமல் , நடந்தரதச் பசால் லுங் கள் " என்றாை். அந்தக்
கதை் மாணவரனப் பாை்த்து, "அதுவரையில் நீ ங் கள் ககட்டிருங் கள் . ஏதாவது
பசால் ல கவண்டியிருந்தால் பிறகு பசால் லுங் கள் " என்றாை்.

உடகன, கதை் மாணவன் , "பசால் லாமகல இருக்க முடியும் " என்றான்.

சந்திைன் பசால் லத் பதாடங் கியதும் நான் ஆவலுடன் ககட்கடன். "நான் சிறுநீ ை்
அரறக்குப் கபாயிருந்கதன். சிறுநீ ை் கழித்துவிட்டு பவளிகய வந்கதன். இந்த
ஆள் உள் கள நுரழந்தாை். உடகன பவளிகய வந்து என்ரனக் கூப் பிட்டாை்.
'ஒன்றுக்குப் கபானீை ்ககள, தண்ணீை ் பிடித்துக் பகாட்டினீை ்களா?’ என்று
என்ரனக் ககட்டாை். "நான் இல் ரல என்கறன் " இவ் வாறு அவன் பசான்னதும்
கதை் மாணவன் குறுக்கிட்டு "அல் ல, அப் படிச் பசால் லவில் ரல. அது என்
கடரம அல் ல என்று ககாபத்கதாடு கூறினாை்" என்றாை்.

உடகன பசயலாளை், "நீ ங் கள் கரடசி வரையில் பபாறுத்திருந்து பிறகு


கபசுவதாக ஒப் புக்பகாண்டு, இப்கபாது குறுக்கிட்டீை்ககள" என்றாை்.

"பிறகு மறந்துவிடுகவகனா என்று இப் கபாகத பசான்கனன்" என்றான் கதை்


மாணவன்.

மாணவை்கள் கமலும் பலை் வந்து கசை்ந்து வழிபயல் லாம் பநருங் கி நின்றனை்.

சந்திைன் பதாடை்ந்து கபசினான். "நான் அப் படிக் ககாபத்கதாடு


பசால் லவில் ரல. அது என்னுரடய கடரம அல் ல என்று பசான்னது
உண்ரமதான். சிறுநீ ை் கழித்த பிறகு ஒவ் பவாருவரும் தண்ணீை ் பிடித்துக்
பகாட்டிக் பகாண்டிருக்க முடியாது. அதனால் என் கடரம அல் ல என்கறன்.
அதற் கு இந்த ஆள் என்ரனப் பாை்த்து ஒரு பபைிய பசாற் பபாழிவு பசய் யத்
பதாடங் கினாை். நீ ங் கள் எல் லாம் பபைிய காந்தி பக்தை்களா? காந்தி பசான்ன
வழியில் நடக்கத் பதைியாமல் வீண் ஆைவாைம் மட்டும் பசய் கிறீை்கள் ;
சமுதாய வாழ் க்ரகயில் பிறை்க்கு எந்த வரகயிலும் இரடயூறு பசய் யாமல்
வாழ கவண்டுமானால் , சிறுநீ ை் கழித்த பிறகு தண்ணீை ் பகாட்டகவண்டும் .
அது கடரம என்று உணைாதவை்கள் கல் லூைியில் படித்துப் பயன் என்ன?
நீ ங் கள் தான் படித்த பிறகு ஆங் கிகலயனுரடய ஆட்சிக்குத் தூணாக இருந்து
நாட்டுமக்கரளக் காட்டிக் பகாடுப் பீை்கள் ; நீ ங் கள் தான் மக்களிடம் லஞ் சம்
வாங் கும் வன்பனஞ் சை் ஆவீை்கள் ; அடிப் பரடயான ஒழுக்கங் கரளக் கற் றுக்
பகாள் ளாமல் ஏன் படிக்கீறீை்கள் ? உங் களால் கல் லூைிக்கும் பகட்டபபயை்;
நாட்டுக்கும் பகட்ட பபயை்; உங் கரளச் கசை்த்துப் பட்டதாைிகள் ஆக்கி
நாட்ரடக் பகடுப் பரதவிடக் கல் லூைிரய மூடுவகத நல் லது என்று இப் படிப்
பலவரகயாக உளறினாை். நான் உடகன,' நான்பசன்ஸ் வாரய மூடு
என்கறன்.'"

இவ் வாறு சந்திைன் பசால் லி நிறுத்தியவுடன் கூட்டத்திலிருந்து பலவரகயான


குைல் கள் எழுந்தன.

"யாைடா அவன் , பபைிய காந்தி ரபத்தியம் !"

"பி.ஏ., நான்காம் வகுப் பில் படிக்கும் சாந்தலிங் கமடா."

"அவன் எப் கபாதும் இப் படித்தான் இடக்குச் பசய் வான்."

"ஏன்? வாை்தாவுக்குப் கபாய் வந்து விட்டாகனா?"

"அப் படியானால் , அந்த மலம் வாருகிறாை்ககள அப் படி அய் யா இங் ககயும்
அந்த கவரலரயச் பசய் வதுதாகன?"

"இவை் இங் கக படிக்க வந்தாைா? சிறுநீ ை் அரறரய கமற் பாை்ரவ பாை்க்க


வந்தாைா?"

இவ் வாறு பலை் பலவாறு கபசவும் , பசயலாளை் எழுந்து "அன்புகூை்ந்து


அரமதியாக இருக்கும் படியாக கவண்டுகிகறன். இப் படிப் பலை் பலவாறு
கபசினால் , நாம் கூடிய கடரம ஆகுமா? பாைாளுமன்றங் களின் கதாற் றம் ,
வளை்ச்சி, விதிகள் , பயன்கள் எல் லாவற் ரறயும் விைிவாகப் படிக்கிகறாம் .
கபசுகிகறாம் . ஆனால் நம் வாழ் க்ரகயில் அந்த முரறகரளப் கபாற் றிக்
ரகயாளாவிட்டால் பயன் என்ன?" என்றாை்.

ஆயினும் அவை் கபச்சால் பயன் விரளயவில் ரல. மறுபடியும் மாணவை்கள்


பலவாறு குைல் எழுப்பத் பதாடங் கினாை்கள் . விடுதிச் பசயலாளரைப்
பற் றியும் தாக்கிப் கபசினாை்கள் .

"ஓஓ! பசயலாளை் சாந்தலிங் கத்தின் நண்பகைா?"

"கல் லூைியின் பபயரை இவை்தான் காப்பாற் றப் கபாகிறாகைா?"

"சிறுநீ ை் அரறரயக் காப் பாற் றினால் தான் கல் லூைியின் பபயரைக்


காப் பாற் ற முடியுமா? சைிதான்."

"இந்த ஆள் கபான பிறவியில் கதாட்டியாக இருந்திருப் பான்."

"அய் யாவின் முகவைிரய யாைாவது முனிசிபாலிடிக்குத்


பதைியப் படுத்தினால் ஒரு கவரல பகாடுப் பாை்ககள!"

"கவரலயில் லாத் திண்டாட்டம் பகாஞ் சம் தீருகம".

விடுதிச் பசயலாளை் "அரமதி, அரமதி" என்று பலமுரற எழுந்து


ககட்டுக்பகாண்டாை்.

மறுபடியும் சில குைல் கள் ககட்டன.


"நாங் கள் இனிகமல் தண்ணீை ் பிடித்துக் பகாட்டப் கபாவதில் ரல,
சாந்தலிங் கம் !"

"அவனுரடய அரறயிகலகய கபாய் இனிகமல் சிறுநீ ை் கழிக்க கவண்டும் .


அதுதான் வழி"

"இங் கக என்ன பஞ் சாயத்து? வாை்டனிடம் கபாங் கள் ".

"சந்திைா! உன்ரனக் குற் றவாளியாக்கும் முயற் சி இது. இருக்காகத எழுந்து


வா"

"இமாவதி சந்திைன் எழுந்து வா."

அப் கபாது சிலை் பகால் பலன்று சிைித்தனை். என் மனம் ஓை் அதிை்ச்சி உற் றது.
இமாவதி என்ற பபயரைக் ககட்டதும் , அன்று நாடகத்தின் முடிவில் நான்
கண்ட அந்தக் காட்சி நிரனவுக்கு வந்தது. சந்திைன் முகம் கவிழ் ந்தபடி
இருந்தான்.

"எழுந்து வா? சந்திைன்! எழுந்து வா" என்று பதாடை்ந்து சில குைல் கள் ககட்டன.

சந்திைனும் எழுந்தான். பசயலாளை் அன்கபாடு ககட்டுக் பகாள் ளகவ அவன்


மறுபடியும் உட்காை்ந்தான். என் மனம் சாந்தலிங் கம் பசான்னரவ
சைிபயன்றும் , அவற் றில் தவறு ஒன்றுகம இல் ரல என்றும் , சந்திைன் தண்ணீை ்
பகாட்டியிருக்கலாம் என்றும் , இல் ரல என்றாலும் அன்பாகத் தன் குற் றத்ரத
உடன்பட்டிருக்கலாம் என்றும் பலவாறு எண்ணியது. ஆனாலும் , அவனுரடய
பரழய பதாடை்ரபயும் குடும் பத் பதாடை்ரபயும் எண்ணிப் கபசாமல்
இருந்கதன். இவ் வளவு கூட்டத்தில் , மனச்சான்றும் நீ தியுணை்ச்சியும் உள் ள
மாணவை் சிலைாவது இல் ரலயா? அவை்கள் ஏன் தங் கள் வாரய
மூடிக்பகாண்டிருக்கிறாை்கள் ? அநியாயத்துக்கு ஆட்கள் முந்துகிறாை்ககள,
நியாயத்துக்குத் தயங் குகிறாை்ககள என்று பலவாறு எண்ணி ஏங் கிக்
பகாண்டிருந்கதன். என் ஏக்கம் தீை ஒரு குைல் துணிவாகத் பதளிவாகக்
ககட்டது.

"சாந்தலிங் கம் பசான்னதில் தப் பு என்ன?" என்று அந்தக் குைல் ககட்டதும் , என்
பசவியில் கதன் வாை்த்தது கபால் இருந்தது.

"எப் படிக் ககட்கலாம் " என்று மற் பறாரு குைல் .

மாணவை்கள் ஒகை கூட்டமாக பநருங் கி இருந்தபடியால் , குைல்


எழுப்பியவை்கள் யாை் யாை் என்று ஆட்கரளக் காணமுடியவில் ரல.

"சாரலயில் எச்சில் துப் பினால் ககட்கலாம் , சுகாதாைத்துக்குத் தீங் கு என்று."

"பஸ்ஸில் சுருட்டுப் பிடித்தால் ககட்கலாம் , பலருக்குத் தீங் கு என்று."

"நடுத்பதருவில் காகிதம் கிழித்துப் கபாட்டால் ககட்கலாம் , பபாதுவாழ் வின்


விதிகள் பதைியவில் ரல என்று."

"இது நடுத்பதரு அல் ல, ககட்கக்கூடாது."

"இது பஸ் அல் ல, ககட்கக் கூடாது."


"இது பபாது இடம் . ககட்கலாம் ."

"ககட்க உைிரம உண்டு."

"பசாந்த வீடு அல் ல."

"மற் றவை்ககளாடு கசை்ந்து வாழ வந்திருக்கும் கபாது மற் றவை்களுரடய


நன்ரமரயக் கவனித்கத நடக்க கவண்டும் ."

"சாந்தலிங் கம் தன் நன்ரமக்காகக் ககட்கவில் ரல."

"பசாந்த வீடாக இருந்தாலும் , அண்ணன் தம் பி ககட்பதில் ரலயா?"

"வாரழப் பழத் கதாரல நடுத்பதருவில் கபாடாகத என்று காந்தியடிகள் யங்


இந்தியாவில் எழுதவில் ரலயா?"

"அது ரபத்தியம் ."

"நீ ரபத்தியம் ."

"நீ தான் ரபத்தியம் ."

இந்த நிரலயில் சாந்தலிங் கம் எழுந்து, "நான் சிறிது கநைம் கபசலாமா?"


என்றான். எல் லாரும் அரமதியானாை்கள் . "என்னால் இவ் வளவு பதால் ரல,
இவ் வளவு பபைிதாக முடியும் என்று எதிை்பாை்த்திருந்தால் நான் வாரயத்
திறந்திருக்க மாட்கடன். இன்னும் சில நாளில் பி.ஏ. கதை்வு எழுதி முடித்துவிட்டு
நான் விடுதிரய விட்டு பவளிகயறப் கபாகிகறன். இைண்டு ஆண்டுகள்
வாணியம் பாடியில் இருந்து படித்கதன். இைண்டு ஆண்டுகள் இங் கக இந்த
விடுதியில் இருந்கதன். என்னுரடய அனுபவத்தால் - நல் லது பசய் யகவண்டும்
என்ற ஆை்வத்தால் - அவசைப் பட்டுச் பசால் லிவிட்கடன். மன்னிக்க கவண்டும் "
என்று பசால் லிவிட்டு உட்காை்ந்தான்.

"மன்னிப் புக்கு இடகம இல் ரல."

"குற் றகம இல் ரல."

"மன்னிப் புக் ககாைகவண்டிய ஆள் நடிகை் சந்திைன்தான்."

"இல் ரல.இல் ரல."

இந்தக் குைல் கள் மறுபடியும் வளருகமா என்று அஞ் சிகனன். ஆனால்


நியாயத்தின் குைல் கள் எழுந்தவுடன், மற் றக் குைல் கள் ஒருவாறு குரறந்தன.

பசயலாளை், ஏன் அரதத் பதாடங் கிகனாம் என்று திரகத்து வருந்திய


நிரலயிலிருந்து மாறிச் சிறிது ஊக்கம் பபற் றவைாய் த் கதான்றினாை்.
"கபானது கபாகட்டும் . நடந்தரத மறந்து விடுகவாம் . இனி என்ன பசய் கவாம்
என்பரதப் பற் றிப் கபசுகவாம் " என்றாை். கூட்டத்தில் இருந்த சிலை் பமல் ல
நகை்ந்து தம் தம் அரறக்குச் பசல் லத் பதாடங் கினை். கூட்டம் கபாதும் என்று
பசயலாளை் கபசினாை். "கமற் கு நாடுகளில் எங் ககயும் இரதக்
கற் றுக்பகாடுக்க கவண்டியிருக்காது. இரத எல் லாம் அவை்கள்
இளரமயிகலகய கற் று வளை்ந்திருப் பாை்கள் . காைணம் அங் பகல் லாம் இது
குடும் பக் கல் வியாக இருக்கிறது. இங் கக குடும் பங் களில் உள் ளவை்களுக்கக
இன் னும் இரதக் கற் றுக்பகாடுக்க கவண்டியுள் ளது. ஒவ் பவாருவரும் இைவில்
எழுந்து எதிை் வீட்டு ஓைமாகச் சிறுநீ ை் கழித்து வருவது இங் கக வழக்கம் . கண்ட
இடபமல் லாம் துப் புவதும் , பக்கத்து வீட்டு ஓைமாகக் குப் ரபரயக்
பகாட்டுவதும் நம் வீடுகளில் உள் ள பழக்கம் . ஆரகயால் , சந்திைரனகயா
மற் றவை்கரளகயா குரற கூறிப் பயன் இல் ரல. பபாதுவாக நம்
நாட்டுக்குரற என்று கருதித் திருத்தகவண்டும் " என்றாை்.

அப் கபாது சாந்தலிங் கம் பகாஞ் சம் கபச கவண்டும் என்று ககட்டுக்பகாண்டு,
"கமற் கு நாடுகளில் இந்த ஒழுக்கங் கள் இயல் பாக இருப் பதற் குக் காைணம்
உண்டு. இங் கு இல் லாரமக்குக் காைணம் உண்டு. அங் கக பிறை்க்கு உதவி
பசய் வகத கடவுளுக்கு விருப் பமானது என்ற நம் பிக்ரகயின் கமல் சமயம்
வளை்ந்திருக்கிறது. இங் கக இந்த உண்ரம இரலமரற காய் கபால் உள் ளகத
தவிை, பவளிப் பரடயாக இல் ரல. கநை்மாறாக, பிறை்க்குத் தீரம பசய் தாவது
பணம் கசை்த்து அருச்சரன, அபிகசகம் பசய் வரதக் கடவுள் விரும் புவாை்
என்ற மூடநம் பிக்ரக வளை்ந்திருக்கிறது.

அங் கக பிறை்க்குத் பதாண்டு பசய் த சமயத் தரலவை்கள் பலை், இங் கக


காட்டில் ஒதுங் கித் தவம் பசய் தவை்களும் , உலகம் பபாய் என்று பசால் லித்
தம் மளவில் கமாட்சத்துக்குப் பாடுபட்ட பக்தை்களும் பலை். அங் குள் ள சமய
அரமப் புகளில் மடங் களில் பல, பிறருரடய வாழ் வுக்கு உதவி பசய் வதற் காக
ஏற் பட்டரவ. இங் கக விகவகானந்தைின் காலத்துக்குப் பிறகுதான்
அப் படிப் பட்டரவ சில ஏற் பட்டன. அதனால் இங் கக புண்ணியம் பாவம் என்று
பசான்னால் தான் மதிப் பு உண்டு; சமுதாய நன்ரம என்று பசான்னால்
மதிப் பு இல் ரல. சட்டம் என்று பசான்னால் தான் அடங் கி நடக்கிறாை்கள் ;
நாகைிக வாழ் க்ரக முரற என்று பசான்னால் ககட்டு நடப் பதில் ரல. இரத
மாற் றினால் தான் நமக்குச் சுதந்திைம் ககட்க உைிரம உண்டு; ஒருகால்
அதற் குமுன் நம் தரலமுரறயில் சுதந்திைம் கிரடத்துவிட்டாலும் அரதக்
காப் பாற் ற வழி பதைியாமல் வருந்துகவாம் .

இந்த ஆை்வத்தால் ஏகதா கபசிகனன். நான் எந்த வரகயிலாவது நண்பை்


சந்திைனுரடய மனத்ரதப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கும் படியாக
அவரை ககட்டுக்பகாள் கிகறன். நீ ை் பகாட்டவில் ரல என்பரத மட்டும்
ககட்டதாக நண்பை் சந்திைன் பசான்னாை். அதுமட்டும் அல் ல. சுவைில்
பபய் திருக்கக் கூடாது; பபய் தால் நீ ை் பகாட்ட கவண்டும் " என்று பசான்கனன்.
சிறுநீ ை் கழிக்க அதற் பகன்று பீங் கான் குழிவு ரவக்கப் பட்டுள் ளது. அதில்
சிறுநீ ை் கழிக்காமல் , சுவைில் கழிக்கப் பட்டிருந்தது. சுவை் அந்தக் பகட்ட
நாற் றத்ரத பநடுகநைம் ரவத்திருந்து பைப் பும் அல் லவா? எங் கக கபானாலும்
இந்தக் பகாடுரமரயக் காண்கின்கறன். இது தவறான பழக்கம் என்று
உணை்த்துவதற் காககவ ககட்கடன். நண்பை் சந்திைன் என்ரன மன்னிக்க
கவண்டும் ." என்று பசால் லிச் சந்திைனுரடய ரகரயப் பற் றி அவனுரடய
முகத்ரதப் பாை்த்தான்.

சந்திைனும் அவனுரடய ரககரளத் தன் ரககளால் ஏற் றுக்பகாண்டு தன்


பக்கத்தில் உட்காைச் பசய் தான்.
"இவ் வளவு பதால் ரல இல் ரல. கமற் கு நாட்டாை் கண்டுபிடித்து அரமத்த
கமல் பதாட்டி நன்றாக கவரல பசய் து வந்தால் கபாதும் . அதில் பதாங் கும்
சங் கிலிரயப் பிடித்து இழுத்தால் , தண்ணீை ் கவகமாக வந்து சிறுநீ ரை
அடித்துப் கபாய் விடும் " என்றான் மாணவன் ஒருவன்.

"பசயலாளை் ககட்டுக் பகாண்டிருக்கிறாை். வாை்டனுக்குச் பசால் லி, முதலில்


அந்த கமல் பதாட்டிகரளப் பழுது பாை்க்கச் பசால் லுங் கள் " என்றான்
மற் பறாருவன்.

"அப் படிகய பசய் தாலும் பீங் கான் குழிரய விட்டு விட்டு, சுவைில் பபய் துவிட்டு
வருகிறவை்கரள எப்படித்தான் திருத்துவது?"

"கடவுள் தான் திருத்தகவண்டும் "

"அது பாவம் என்று புைாணங் களில் , திருக்குறளில் எழுதி ரவத்தால் தான்


நடக்கும் ."

"அது மட்டும் கபாதாது. அப் படிச் சுவைில் பபய் தவை்கரள மறுபிறவியில்


நைககலாகத்தில் பகாதிக்கும் இரும் புச் சுவரைத் தழுவுமாறு பசய் து
யமகிங் கைை் தண்டிப்பாை்கள் என்று எழுதினால் தான் ஒழுங் காக
நடப் பாை்கள் ."

"அப் படி எழுதிவிட்டால் மட்டும் கபாதாது. அந்தப் புத்தகங் கரளப்


புைாணங் களாக்கி, அவற் ரறப் பற் றிக் கதாகாலட்கசபங் கள் நடக்குமாறு
பசய் ய கவண்டும் ."

"இப் கபாது கதா காலட்கசபத்தில் ககட்டறிந்த நல் வழிகரள மக்கள்


வாழ் க்ரகயில் பின்பற் றுகிறாை்களா? நாட்டில் பபாய் கபாயிற் றா? விபசாைம்
குரறந்ததா? கபைாரச பதாரலந்ததா? சூதாட்டம் ஒழிந்ததா? அைிச்சந்திை
புைாணம் முதல் பாைதம் வரையில் படிக்கக் ககட்டும் திருந்தினாை்களா?"

"அதனால் புதுவழி காணகவண்டும் . சாந்தலிங் கம் கபான்றவை்கள்


ஊை்கதாறும் பதருவுகதாறும் வீடுகதாறும் பலை் ஏற் பட கவண்டும் . அதுதான்
வழி."

"அதுமட்டும் கபாதாது. சாந்தலிங் கம் பசய் வது சைி என்று குைல் எழுப் புவதற் கு
ஆட்கள் கதரவ. ஊை்கதாறும் நூற் றுக்கணக்கானவை்கள் கதரவ.
உண்ரமயின் சாை்பில் , நியாயத்தின் சாை்பில் தயங் காமல் குைல்
பகாடுப் பவை்கள் கதரவ."

இப் படிப் பலை் பலவாறு கபசினாை்கள் . அத்தரனக்கும் பசயலாளை் இடம்


பகாடுத்தாை். முடிவில் எல் கலாருக்கும் நன்றிகூறி, கமல் பதாட்டிகரள
விரைவில் பழுதுபாை்க்க ஏற் பாடு பசய் வதாகவும் பதைிவித்தாை்.

சந்திைகனாடு பதாடை்ந்து வந்கதன். "வீண் வம் பு" என்று இைண்டு பசால்


பசால் லித் தன் அரறயின் வாயிலில் நின்று எனக்கு விரட பகாடுத்தான்.
நான் வந்துவிட்கடன். அவ் வளவு நடந்த பிறகும் அவனுரடய மனம்
திருந்தியதாககவா, மாறியதாககவா எனக்குத் கதான்றவில் ரல. அவன்
நிரலயில் நான் இருந்திருந்தால் சாந்தலிங் கத்திடம் மன்னிப்புக்ககாைி
வருந்தியிருப் கபன். அவனுக்கு அந்த எண்ணகம கதான்றியதாகத்
பதைியவில் ரல.

அஅஅஅஅஅஅஅஅஅ 13
மாசி மாதம் பதாடங் கியது. பபாதுவாக எல் கலாருகம படிப் பில் முரனந்து
நின்றாை்கள் . பகலும் இைவும் எல் கலாரும் புத்தகமும் ரகயுமாக இருந்தாை்கள் .
சிறப் பாக, இைண்டாம் இண்டை் வகுப்பில் இருந்தவை்களும் பல் கரலக்கழகத்
கதை்வுக்குச் பசல் லும் மற் ற மாணவை்களும் ஓயாமல் படித்தாை்கள் .
அவை்களின் அரறயில் இைவில் பநடுகநைம் விளக்குகளின் ஒளி
காணப் பட்டது. சந்திைனும் படித்தான்.

கதை்வு பநருக்கத்தில் ஊக்கம் ஊட்டிச் சந்திைனுரடய தந்ரத எனக்கு ஒரு


கடிதம் எழுதியிருந்தாை். அதில் சந்திைரனக் கண்டு நன்றாகப் படிக்குமாறு
பசால் லகவண்டும் என்று குறித்திருந்தாை். அந்தக் கடிதத்ரத எடுத்துக்
பகாண்டு அவனுரடய அரறக்குச் பசன்கறன். அவன் நாற் காலியில்
சாய் ந்தபடிகய ஆழ் ந்த உறக்கத்தில் இருந்தான். கமரசயில் ஆங் கிலப்
புத்தகம் திறந்தபடிகய இருந்தது. ஒலி பசய் யாமல் பசன்று கமரசப்
பக்கத்தில் உட்காை்ந்கதன். புத்தகத்தின் இரடகய புரகப் படம்
இருப் பதுகபால் கதான்றியது. குடும் பத்தாைின் படகமா, அல் லது சந்திைனின்
படகமா என்று பமல் ல எடுத்துப் பாை்த்கதன். ஒரு பபண்ணின் படமாக
இருந்தது. கீகழ "க. இமாவதி" என்று ரகபயழுத்தும் இருந்தது. படத்ரத உற் று
கநாக்கிகனன். நாடகத்தன்று அவகனாடு கபசிய அந்தப் பபண்தாகனா என்று
எண்ணி மறுபடியும் பாை்த்கதன். அவ் வாறுதான் கதான்றியது.

படத்ரதப் பரழயபடிகய ரவத்துவிட்கடன். சந்திைன் இன்னும் எழவில் ரல.


சிறிது கநைம் சிந்தித்தபடி இருந்கதன். மாலன் பசான்னபடி காதலாகத்தான்
இருக்குகமா என்று எண்ணிகனன். எப் படியாவது கபாகட்டும் . கதை்வு
பநருக்கத்தில் நன்றாகப் படித்துக் கரளத்துகபாய் இப் படித் தூங் குகிறாகன,
இதுகவ கபாதும் என்றும் எண்ணிகனன். அந்தப் புத்தகத்தின் பக்கங் கரளத்
தள் ளி மறுபடியும் ஒருமுரற அந்தப் படத்ரதப் பாை்த்கதன்.
ரகபயழுத்ரதயும் பாை்த்கதன். பரழயபடிகய புத்தகத்தின் பக்கத்ரதத்
திறந்தாற் கபால் ரவத்கதன். அப் கபாதும் சந்திைன் தூக்கத்திலிருந்து
விழிக்கவில் ரல. பிறகு வந்து பாை்க்கலாம் என்று எழுந்து வந்கதன். அவன்
விழித்துக்பகாண்டு "என்ன கவலு" என்றான்.

"ஒன்றும் இல் ரல, அப் பா கடிதம் எழுதியிருக்கிறாை்."

"எரதப் பற் றி?"

"உன் படிப் ரபப் பற் றி"

"எனக்கும் எழுதியிருக்கிறாை்" என்று பசால் லி நிறுத்தி, சிறிது பபாறுத்து, "சைி"


என்றான்.

நான் வந்துவிட்கடன்.
எங் களுக்கும் கல் லூைித் கதை்வுகள் பநருங் கின. சந்திைன்
முதலானவை்களுக்கும் பல் கரலக்கழகத் கதை்வுகள் பநருங் கின. மாலனும்
நானும் கபாட்டியிட்டுப் படிப் பது என்று எங் களுக்குள் தீை்மானம்
பசய் துபகாண்கடாம் . ஒரு நாள் மாரல அவன் என்னிடம் வந்து, "கவலு!
ககாயிலுக்குப் கபாய் வருகவாம் " என்றான். நான் இரசந்து எழுந்கதன்.

வழியில் அவன், "மற் றவை்கள் யாருக்கும் பசால் லாகத. நான் எப் கபாதும்
கதை்வுக்கு முன் ஓை் அருச்சரன பசய் வது வழக்கம் . அகதாடு ஒரு
பிைாை்த்தரன பசய் து பகாண்டு, கதை்வு பவற் றி எனத் பதைிந்தவுடகன கபாய்
அந்தப் பிைாை்த்தரனரயச் பசய் துவிட்டு வருகவன். எஸ்.எஸ்.எல் .சி-யும்
அப் படித்தான் கதறிகனன். இப் கபாது அதற் காகத்தான் கபாகிகறன். நீ யும்
கதை்ரவ முன்னிட்டு அருச்சரன பசய் ; ஒரு பிைாை்த்தரனயும் பசய் துபகாள் "
என்றான்.

என் மனத்கத பபருஞ் கசாை்வு வந்தது. படித்த ரபயன் இப் படி


எண்ணுகிறாகன. எண்ணுவரதயும் இவ் வளவு உண்ரம என எண்ணுகிறாகன.
இவனிடம் என்ன பசால் வது என்று வருந்திகனன். "ககாயிலுக்குப் கபாகலாம் ,
வழிபாடு பசய் யலாம் . மனத்ரதக் காக்கும் படி கவண்டலாம் ; கசாை்ரவப்
கபாக்கி ஊக்கம் தரும் படியாகவும் கவண்டலாம் ; ஆனால் கதை்வில் பவற் றி
தருமாறு கவண்டுவதா? அதற் கு லஞ் சமாக அருச்சரனயும் பிைாை்த்தரனயும்
பசய் வதா? எனக்கு இப் படிப் பட்ட கபாலி வழிபாடு பிடிக்காது. நான் திரும் பிப்
கபாகிகறன்" என்கறன்.

"நீ நம் பாவிட்டால் கபாகட்டும் , துரணக்காவது என்கனாடு வா" என்று என்


இரு ரககரளயும் பற் றிக் பகாண்டான். அவனுரடய அன்புக்காகத்
துரணயாகப் கபாய் வந்கதன். திரும் பி வந்தகபாது, "உனக்கு இதனுரடய
பயன் எல் லாம் இப் கபாது பதைியாது; கபாக கபாகத் பதைியும் " என்றான்.

"பாை்த்தாயா? நீ என்ரன பவன்றுவிட்டதுகபால் கபசுகிறாய் " என்று


உற் றுப் பாை்த்கதன்.

"சைி, சைி. வா" என்று ரககரளப் பற் றினான்.

"நான் கடவுரள மிகப் பபைிய சக்தியாக எண்ணி வழிபடுகிகறன் . ஒழுங் கான


ஆட்சித் தரலவைாக மதித்து அன்பு பசலுத்துகிகறன். சின்ன சின்ன
பபாருரள எல் லாம் பாை்த்து விதிகரள மாற் றி உதவி பசய் யும் சிறுரம
அவைிடம் இல் ரல" என்கறன்.

அவன் அதற் கும் ஒன்றும் விரட கூறாமல் , "எப் படியாவது இருக்கட்டும் " என்று
நழுவினான்.

கதை்வுகளில் இருவரும் நன் றாககவ எழுதிக்பகாண்டு வந்கதாம் . ஆனால்


மாலனிடத்தில் மட்டும் அடிக்கடி ஏக்கமும் கசாை்வும் காணப் பட்டன.
இருந்தகபாதிலும் விடா முயற் சிகயாடு படித்து எழுதினான்.

சந்திைனுரடய அரறக்கும் அடிக்கடி கபாய் எட்டிப் பாை்த்து வந்கதன். கதை்வு


நாட்களில் ஒவ் பவாரு நாளும் மாரலயில் கபாய் எப் படி எழுதினான் என்று
பதைிந்து வந்கதன். ஆங் கிலத்தில் பாடங் கள் மறந்து கபாவதாகவும் தமிழில்
நன் றாக எழுதலாம் என்றும் கூறினான். கணக்குப் பாடங் களும் விஞ் ஞானப்
பாடங் களும் நிரறய இருப் பதாகச் பசான்னான். அவனுக்குத் கதை்வில்
உண்ரமயான ஆை்வம் இருந்தரத உணை்ந்து மகிழ் ந்கதன்.

ஆங் கிலத் கதை்வு நடந்த மூன்று நாட்களும் மாரலயில் அவனுரடய


அரறக்குப் கபாய் , "எப் படி எழுதினாய் ." என்று ககட்கடன். "ஏறக்குரறய
எழுதியிருக்கிகறன்" என்று பசால் லி வினாத்தாள் கரளக் காட்டினான்.

தமிழ் த் கதை்வு நடந்த இைண்டு நாட்களிலும் ககட்டகபாது, "நன் றாக


எழுதியிருக்கிகறன்" என்றான்.

கணக்குத் கதை்வு நடந்த இைண்டு நாட்களும் கபாயிருந்து ககட்கடன்.


"நூற் றுக்கு ஐம் பது வரும் . அவ் வளவுதான்" என்றான்.

"வாலாசாவில் நூற் றுக்கு நூறும் பதாண்ணூற் பறட்டுமாக வாங் கிக்


பகாண்டிருந்த நீ , எனக்குக் கணக்குக் கற் றுக் பகாடுத்து என்ரன வல் லவன்
ஆக்கிய நீ யா இப் படிச் பசால் வது?" என்கறன் .

"என்ன பசய் வது?" என்று இைண்டு பசாற் களில் முடித்தான்.

விஞ் ஞானப் பாடத்துத் கதை்வு அடுத்துத் பதாடங் குவதற் கு முன் ஒரு நாள்
விடுமுரற பதலுங் கு ஆண்டுப் பிறப் புக்காக வந்திருந்தது. விடுமுரறயில்
பவளிகய கபாய் ச் சுற் றுகிறானா, ஆழ் ந்து படித்துக் பகாண்டிருக்கிறானா
பாை்க்கலாம் என்று சன்னல் வழியாக எட்டிப் பாை்த்கதன். சந்திைன்
குப் புறப் படுத்திருந்தான். விம் மி விம் மி அழுவது ககட்டது. கண்கரளத்
துரடப் பரதக் கண்கடன். பக்கத்தில் ஒரு கவை் ஓைம் கிழிக்கப் பட்டிருந்தது.
தனிகய ஒரு கடிதம் கிடந்தது.

சுவை் ஓைத்தில் பளபளப் பான தாள் ஒன்று இைண்டு துண்டாகக்


கிழிக்கப் பட்டிருந்தது. கிழித்த ஒரு துண்டில் ஒரு பபண்ணின் படமும் ,
மற் பறான்றில் ஆணின் படமும் இருந்தன. திருமண அரழப்பிதகழா என்று
ஐயுற் கறன். அவனுரடய தங் ரக கற் பகத்தின் திருமண அரழப் பிதகழா
என்று எண்ணிகனன். என் மனம் பகீபைன்றது. சந்திைனுக்கும் விருப் பமில் லாத
இடத்தில் கற் பகத்ரதத் திருமணம் பசய் து பகாடுக்கிறாை்ககளா?
கற் பகத்தின் திருமணமா? இவ் வாறு எண்ணியவுடன், என் கண்களும்
கலங் கின; என் இதயமும் விம் மியது. "சந்திைா?" என்கறன். அவன் திரும் பிப்
பாை்த்துவிட்டு, "இப் கபாது வைாகத, கபாய் விடு" என்றான். எனக்கு அழுரக
வந்துவிட்டது. "உன் துயைத்தில் எனக்கும் பங் கு உண்டு! சந்திைா! இதற் காகக்
கலங் காகத. என்ன பசய் வது!" என்கறன்.

அவன் திடுக்கிட்டாற் கபால் பாை்த்தான். "உனக்கும் பதைியுமா?" என்றான்.

"அகதா பதைியுகத" என்று திருமண அரழப் பிதரழக் காட்டிகனன்.

"கவலு! கமாசம் பசய் து விட்டாகள!" என்று அரறயின் கதரவத் திறந்தான்.


கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. முகம் வீங் கியிருந்தது. உடகன
படுக்ரகயில் விழுந்து விம் மி அழுதான். "இகதா, பாை்" என்று பக்கத்தில்
இருந்த கடிதத்ரத எடுத்து நீ ட்டியபடிகய, "படி, படித்துப் பாைடா" என்றான்.
படித்துப் பாை்த்கதன்.
அன்புள் ள அண்ணா,

இத்துடன் என் திருமண அரழப் பிதழ் அனுப் பியுள் களன். கநைில் வந்து
பகாடுக்க எண்ணிகனன். ஆனால் கதை்வுக்கு உைிய காலம் அல் லவா? இன்னும்
மூன்று நான்கு நாளில் எல் லாம் முடிந்து விடும் . பிறகு நான் கநைில்
வருவதற் குள் நீ ங் கள் ஊை்க்குப் புறப் பட்டாலும் புறப் பட்டு விடுவீை்ககளா
என்று எண்ணிகய தபாலில் அனுப்பியுள் களன். மன்னிக்க.

கதை்வுகள் நன்றாக எழுதியுள் களன். இனி உள் ளவற் ரறயும் நன்றாக


எழுதிவிடுகவன். நீ ங் களும் அவ் வாகற பசய் திருப் பீை்கள் .

உங் கள் அன்புக்குைிய க. இமாவதி.

கடிதத்ரதப் படித்த பிறகு என் உள் ளத்தின் துயைம் கபாயிற் று. உண்ரம
விளங் கிற் று. சந்திைரனப் பாை்த்கதன். அவன் கண்கரளத் துரடத்துக்
பகாண்டும் விம் மிக் பகாண்டும் இருந்தான்.

"கதை்வு முடிந்ததும் , ஊை்க்கு உன்ரன அரழத்துக் பகாண்டுகபாய்


அப் பாவுக்குச் பசால் லி அவரள மணம் பசய் துபகாள் ள..." என்று
வாக்கியத்ரத முடிக்காமகல அழுதான். "இப் படி ஒரு திருமண அரழப் பு
அச்சிட எண்ணிகனன். அவள் பசய் துவிட்டாள் " என்று தான் கிழித்து
வீசியரதக் காட்டினான். மறுபடியும் குழம் பிய குைலில் , "அவளுரடய
வாழ் க்ரக பதாடங் குகிறது; என் வாழ் க்ரக முடிகிறது" என்று கதறினான்.

என்ன பசால் வது என்று பதைியாமல் சிறிது கநைம் கபசாமல் இருந்கதன்.


கிழிந்த அரழப் பிதரழ எடுத்துப் பாை்த்கதன். முன் பாை்த்த அகத பபண்ணின்
படம் இருந்தது. கீகழ "இமாவதி" என்று அச்சிட்டிருந்தது. அடுத்த துண்டில்
மணமகனின் படம் இருந்தது. அதன் கீகழ "சிவசங் கைன்" என்று
அச்சிட்டிருந்தது.

"இனிகமல் நான் படிக்க முடியாது. சாகத்தான் முடியும் ." என்றான் சந்திைன்.

"ரபத்தியம் உனக்கு" என்கறன்.

"உனக்குக் காதல் என்றால் என்ன என்று பதைியாது. நீ ஒரு மண்டு, மக்கு,


உணை்ச்சியற் ற மைம் " என்றான்.

"இருக்கலாம் . ஆனால் இது காதல் அல் ல. அவள் கலங் கவில் ரல. நீ மட்டும்
இப் படி அழுகிறாய் . இதுவா காதல் ? அவள் விரும் பவில் ரல. நீ மட்டும் ...."

சந்திைனுக்குக் ககாபம் வந்தது. அழுது சிவந்த கண்ககள ககாபக்கண்களாக


மாறி, என்ரன பாை்த்து, "எனக்கு அறிவுரை பசால் ல வந்துவிட்டாயா? எழுந்து
கபா" என்றான். மறுபடியும் குப் புறப் படுத்து, "ரபத்தியமா! நீ யா இப் படிச்
பசால் கிறாய் ?" என்று பசால் லிக்பகாண்கட அழுதான்.

இனி என்ன பசால் லியகபாதிலும் தவறாககவ கருதுவான் என உணை்ந்கதன்.


நான் ஓை் ஆண்டு தவறி விடகவ, இவன் கமல் வகுப் புக்கு வந்து என்ரனப்
பற் றிக் குரறவாக எண்ணுகிறான்; அறிவிலும் அனுபவத்திலும் தான்
பபைியவன் என்று கருதுகிறான்; அதனால் தான் அறிவுரை கூற எனக்கு
உைிரம இல் ரல என்கிறான். கல் லூைிக்கு வந்த பிறகு பழகிய பழக்கத்திலும்
என்ரனச் சிறு ரபயன் கபாலவும் தான் வளை்ந்த தரமயன் கபாலவும் கருதி
நடத்துகிறான்; அதனால் தான் நானாக பநருங் கிச் பசன்ற காலங் களிலும்
புறக்கணித்திருக்கிறான்; நான் அன்பினால் பணிந்து கபானரத, இவன்
தவறாக உணை்ந்து உயை்வு மனப் பான்ரம பகாண்டு விட்டான்; ஒருகால்
எனக்குக் கணக்குக் கற் றுக்பகாடுத்த காைணத்தாகலகய நான் அறிவில்
சிறியவன் என்றும் தான் அறிவு முதிை்ந்தவன் என்றும் எண்ணிவிட்டாகனா;
வயதிலும் இவன் என்ரனவிட ஓைாண்டுதான் மூத்தவன்; அப்படி இருக்க நான்
ஏன் இவனிடம் இப் படிப் பணிந்து இந்தச் சிறுரமக்கு ஆளாககவண்டும் என்று
என் உள் ளத்தில் பல எண்ணங் கள் எழுந்தன. எழுந்து வந்துவிடலாமா என்று
கதான்றியது. உடகன அவனிடம் நான் பகாண்டிருந்த நன்றியுணை்ச்சியும்
குடும் பப் பிரணப்பும் என்ரனத் தடுத்தன. அழுது பகாண்டிருந்த அவன்
பக்கத்திகலகய இருந்கதன்.

சிறிது பபாறுத்து, "நடந்தது நடந்துவிட்டது. அவள் உன்ரன ஏமாற் றிவிட்டாள் ;


கமாசம் பசய் துவிட்டாள் என்கற ரவத்துக்பகாள் ளலாம் . அதற் காக இப் கபாது
என்ன பசய் வது? அழுது அவளுரடய மனத்ரத மாற் றி விடமுடியுமா? எழுந்து
முகத்ரத அலம் பிக்பகாண்டு படிக்க உட்காரு. அல் லது பவளிகய எங் காவது
கபாய் வைலாம் , வா. இரத மறப் பதற் கு வழி அதுகவ" என்கறன்.

அவன் ஒன்றும் கூறாமல் , குப் புறப் படுத்தபடிகய கிடந்தான்.

எரத நிரனத்துக்பகாண்கடா, சிறிது கநைத்தில் ஒரு பபருமூச்சு விட்டு


விம் மினான். "நீ அப்பாவுக்கு எழுதிவிடு. நான் கதை்வுக்குப் படிக்கப்
கபாவதில் ரல; ஊருக்கும் வைப் கபாவதில் ரல என்று எழுதிவிடு" என்றான்.

இப் கபாது எரதச் பசால் லியும் பயன்படாது கபால் இருக்கிறது. அழும்


வரையில் அழுது ஓயுமாறு தனிகய விட்டு, பிறகு வந்து பசால் லலாம் என்று
எண்ணி எழுந்கதன். "இருக்கட்டும் , பிறகு வருகவன் " என்று பசால் லிப்
புறப் பட்கடன்.

அரறக்கு வந்த பிறகு என் மனம் அரமதியாக இல் ரல. அவன் தனிகய
எங் காவது கபாய் த் தற் பகாரல பசய் து பகாள் வாகனா என்று மனம்
அஞ் சியது. அதனால் உட்காருவதும் எழுந்து கபாய் ப் பாை்ப்பதுமாக
இருந்கதன். பக்கத்து அரறகளின் கதவின் ஒலி ககட்டாலும் அவன் தான்
கதரவச் சாத்துகிறாகனா என்று எழுந்து பாை்த்கதன் . ஏதாவது நஞ் சு வாங் கி
ரவத்திருந்து அரதக் குடித்துவிட்டுத் தற் பகாரல பசய் து பகாள் வாகனா,
அப் படியானால் உள் கள இருக்கிறான் என்று விட்டுவிடுவதிலும் ஆபத்து
இருக்கிறது என்று எண்ணி அடிக்கடி எழுந்துகபாய் ச் சன்னல் வழியாகப்
பாை்த்து வந்கதன். அவன் பரழயபடி அகத ககாலத்தில் கிடந்தான். கடிதம்
காரலயில் தாகன வந்திருக்கிறது. அதற் குள் எப் படி நஞ் சு வாங் கிக்பகாண்டு
வந்து அரறயில் ரவத்திருக்க முடியும் . வீணாக நம் மனம் அஞ் சுகிறது என்று
ஒருவாறு கதறிகனன்.

அப் பால் சிறிது கநைத்தில் அவனுரடய அரறயில் ஏகதா கபச்சுக் குைல்


ககட்டது. எழுந்துப் கபாய் ப் பாை்த்கதன். அவன் படுக்ரகயில் உட்காை்ந்து
இைண்டு மாணவருடன் கபசிக்பகாண்டிருந்தான். கிழிந்த அரழப் பிதரழயும்
கடிதத்ரதயும் எடுத்து மரறத்துவிட்டிருந்தான். "உடம் பு நன்றாக இல் ரல.
ஒகை மயக்கம் . வயிற் று கநாவு. படிக்க முடியவில் ரல" என்று பபாய் யான
காைணத்ரத அவை்களிடம் பசால் லிக் பகாண்டிருந்தான்.

"இைவில் பநடுகநைம் கண் விழித்துப் படித்திருப் பாய் . அதனால் வந்திருக்கும் "


என்றான் ஒருவன்.

"அல் லது, கண்ட கவரளயில் எல் லாம் கதநீ ை் குடிக்கிறாயாகம, அதனால்


வந்திருக்கும் , சனியன்" என்றான் மற் பறாருவன்.

"என்னகவா, பதால் ரல" என்று சந்திைன் கண்கரளத் கதய் த்து


ரகத்துண்டினால் முகத்ரதத் துரடத்துக் பகாண்டு, ஒரு கவரலயும்
இல் லாதவன் கபால் காட்டிக் பகாண்டான். சிறிது கநைத்தில் இப் படி
நடிக்கக்கூடியவன் இன்னும் சிறிது கநைத்தில் கவரலரய மறந்து நடக்கவும்
முடியும் , படிக்கவும் முடியும் என்று நம் பிக்ரக பகாண்கடன்.

நண்பை்கள் கபானபிறகு பசன்று சன்னல் வழியாகப் பாை்த்கதன்.


பரழயபடிகய படுத்துக்பகாண்டிருந்தான். ஆனால் விம் மலும் கண்ணீரும்
இல் ரலகபால் பதைிந்தது.

நாரலந்து முரற எழுந்து எழுந்து கபாய் ப் பாை்த்கதன். அவன் அகத நிரலயில்


இருந்தான். மாரலச் சிற் றுண்டிக்கு கநைம் ஆயிற் று. கபாய் அரழத்கதன்.
"எனக்கு கதரவ இல் ரல. வீணாகத் பதாந்தைவு பசய் யாகத; என் அரறப்
பக்கம் வைாகத" என்று கடிந்தான்.

கபசாமல் திரும் பிகனன். நான் சிற் றுண்டி உண்ட பிறகு வந்து சன்னலருகக
நின்று பாை்த்கதன். அவன் அங் கக இல் ரல. என் பநஞ் சு திடுக்கிட்டது. கதரவ
பமல் லத் தள் ளிப் பாை்த்கதன். பிறகுதான் அது பவளிகய
பூட்டப் பட்டிருந்தரதக் கவனித்கதன். எங் கக கபாயிருப் பான் என்று எண்ணிக்
கவரலப் பட்டு நின்று பகாண்டிருந்த கபாது, அவன் குளிக்கும்
அரறக்குப் கபாய் முகம் அலம் பிக் பகாண்டு திரும் பியரதக் கண்கடன். என்
உள் ளம் குளிை்ந்தது. என்ரனப் பாை்த்ததும் கபசாமல் , சாவி எடுத்து
அரறரயத் திறந்து உள் கள பசன்று தாழிட்டுக் பகாண்டான்.

சிறிது கநைத்தில் நண்பை் சிலை் வந்து, "ஏன் இப் படி அழுமூஞ் சிகபால
உட்காை்ந்து பகாண்டிருக்கிறாய் ? பவளிகய சுற் றிவிட்டு வந்து படிக்க
உட்காைலாம் . வா" என்று அவரன வற் புறுத்தி அரழப் பது ககட்டது.
அப் படியாவது அவை்ககளாடு கபானால் நன்றாக இருக்கும் என்று
எண்ணிகனன். அவன் புறப் படுவதாக இல் ரல. நண்பை்கள் பவளிகய
வந்தனை். சிறிது கழித்துப் கபாய் எட்டிப் பாை்த்கதன். கட்டிலின் கமல் படுத்து
அந்தப் பக்கமாக முகத்ரதத் திருப் பிக் பகாண்டிருந்தான். இன்னும் சில
நண்பை்கள் வந்து கதரவத் தட்டினை். "அட என்னப் பா! இைபவல் லாம் கண்
விழித்தாயா? இப் கபாது தூங் குகிறாகய" என்றாை்கள் . "ஆமாம் ’பா இப் கபாது
எழுப்பித் பதாந்தைவு பசய் யாதீை்கள் . தயவு பசய் து கபாய் வாங் க" என்று
படுத்தபடிகய அனுப்பி விட்டான். நானும் எங் கும் பவளிகய கபாகவில் ரல.

விடுதி முழுதும் விளக்பகாளி பைவியது. ஒகை கநாக்கமாக மாணவை்கள்


எல் லாரும் தம் தம் அரறயில் படிக்கத் பதாடங் கினாை்கள் . சந்திைனுரடய
அரறயில் மட்டும் விளக்கு இல் ரல. அந்த வழிகய வந்த சிலை், "இது நடிகமணி
சந்திைனுரடய அரற அல் லவா? எங் கக சிவகாமி காகணாகம! இமாவதிரயத்
கதடிக்பகாண்டு கபாயிருப் பான்" என்று கபசிக்பகாண்டு கபானாை்கள் .
அரதக்ககட்டகபாது என் மனகம கலங் கியது என்றால் , உள் கள ஒரு
மூரலயில் படுத்துக்கிடந்த சந்திைனுரடய மனம் எவ் வளவு
வருந்தியிருக்குகமா? அந்தப் பாவிப் பபண் இமாவதி அப் படி இவரன ஆரச
காட்டி ஏமாற் ற கவண்டுமா?... இல் ரல, இல் ரல. அவளுரடய கடிதத்ரதப்
பாை்த்தால் அப் படி ஆரச காட்டியவளாகத் பதைியவில் ரலகய. நண்பன்
ஒருவன் மற் பறாரு நண்பனுக்குக் கடிதம் எழுதியது கபாலகவ
எழுதியிருந்தாள் . காதல் பசய் து மணந்து பகாள் வதாக
ஆரசகாட்டியிருந்தால் இப் படி உண்ரமயான நட்புைிரமகயாடு திருமண
அரழப் பு அனுப் பிருக்க முடியுமா? அரழப் கபாடு கடிதம் ஒன்று எழுதியிருக்க
முடியுமா? கடிதத்தில் கலங் காமல் எழுதியிருக்க முடியுமா? தான் நன்றாகத்
கதை்வு எழுதியிருப் பதாகவும் , இனியும் அவ் வாறு எழுதிக் குரறரய முடிக்கப்
கபாவதாகவும் குறிக்க முடியுமா?

அகத கடிதத்தில் சந்திைனும் நன்றாக எழுதி பவற் றி பபறகவண்டும் என்று


தன் விருப் பத்ரதத் பதைிவிக்க முடியுமா? ஒரு கவரள கபாலி ஆரசகாட்டி
அவரன ஏமாற் றிய கவசித்தனம் உரடயவளாக இருந்தால் , இப் படி
உண்ரமயன்பு உள் ள ஒரு கடிதம் எழுத முடியுமா? ஏமாற் றியவள் தன்
ஏமாற் று வித்ரதரய பவளிப் பரடயாகக் காட்டி அரழப் பிதரழ
அனுப் புவாளா? இருக்ககவ இருக்காது. இமாவதி உண்ரமயாக நல் ல
பபண்ணாககவ இருக்க கவண்டும் . சந்திைனிடத்தில் அன்பு மிகுந்த
பபண்கணதான்.

ஆனால் அந்த அன்ரப இவன் காதல் என்று எண்ணிவிட்டான்,


ரபத்தியக்காைன். ஆண் ஒருவன் மிகுந்த அன்பு பசலுத்தினால் அது
நட்புத்தாகன? அப் படிப் பட்ட அன்ரப ஒரு பபண்ணும் ஒருவனிடம் பசலுத்த
முடியாதா? அதுவும் நட்புத்தாகன? ஆணுக்கும் பபண்ணுக்கும் மனத்தில்
அன்பு நட்பு எல் லாம் உண்டு அல் லவா? பபண் அன்பு பசலுத்தினால் அரத
ஏன் ஆண்கள் காதல் என்று எடுத்துக் பகாள் ளகவண்டும் . என்னிடம் என்
தங் ரக அன்பு பசலுத்துவதுகபால் , ஒரு பபண் உடம் பின் எண்ணம் இல் லாத
அன்ரபச் பசலுத்த முடியாதா? இவ் வளவு கூை்ரமயான அறிவு உள் ள சந்திைன்
இரத உணைாமல் அரலகின்றாகன! இவனுரடய அறிரவயும் அழரகயும்
கண்டு அந்தப் பபண் அன்பு பகாண்டிருப் பாள் ! அந்த அன்ரப உடம் பின்
எண்ணம் இல் லாமல் நட்பாக வளை்த்திருப் பாள் ! அவளால் முடிந்தது;
இவனால் முடியவில் ரல. காதல் என்று ககாட்ரட கட்டிவிட்டான். இன்று
கலங் கி நிற் கிறான் என்று பலப் பல எண்ணிகனன்.

உணவு கநைத்தில் சில மாணவை் வந்து கதவருகக நின்று, "எங் கக


கபாயிருக்கிறான். காகணாகம" என்றாை்கள் . அவை்களில் ஒருவன் , "இகதா
பூட்டு இல் ரலகய! விளக்கு அரணத்துவிட்டு உள் கள இருக்கிறான்" என்றான்.
"சந்திைா! சந்திைா!" என்று கதரவத் தட்டினாை்கள் . அதற் குள் ஒருவன், "பாமா
கதரவத் திறவாய் " என்று பாட்டுப் பாடத் பதாடங் கினான். சந்திைன் உள் கள
இருந்து, "எனக்கு உடம் பு நன் றாக இல் ரல பகாஞ் சம் தூங் கிவிட்டுப் பிறகு
வருகவன் . பதாந்தைவு பசய் யாதீை்கள் " என்றான். அவை்கள் அங் கிருந்து
உணவுக் கூடத்துக்குச் பசன்றாை்கள் .

நான் கபாய் அரழத்தாலும் அகத கபால் தான் பசால் வான் என்று உணை்ந்து
நானும் உணவுக்குப் புறப் பட்கடன். புறப் பட்ட கநைத்தில் மாலன் வந்து
கசை்ந்தான். "என்ன! பக்கத்து அரறயில் உங் கள் ஊை் ஆள் இல் ரலகய!
விளக்கக காகணாகம! ஆள் இல் லா விட்டாலும் விளக்குப் கபாட்டுப்
பூட்டிவிட்டு மின்சாைத்ரதச் பசலவு பசய் வது கல் லூைி நாகைிகம் ஆயிற் கற"
என்றான். "உஸ்" என்று அவரனத் தடுத்து உணவுக் கூடத்துக்கு அரழத்துச்
பசன்கறன். வழியில் , "அவனுக்கு மனம் நன்றாக இல் ரல என்று குறிப் பாகச்
பசான்கனன். "ஏன்? ஏதாவது காதல் வந்து முற் றி விட்டகதா? அதுவும் கதை்வு
பநருக்கடியிலா? அந்தப் பாழும் காதல் இன்னும் நான்கு நாள் கதை்வு முடிந்த
பிறகு வந்து பதாரலயக் கூடாதா?" என்றான். "எனக்கு ஒன்றும் பதைியாது"
என்று மழுப்பிகனன்.

உண்டு திரும் பி வந்து பாை்த்தகபாது, சந்திைனுரடய அரற பூட்டியிருந்தது.


உள் கள விளக்கு இல் ரல. மனம் திடுக்கிட்டது. இன் பனாரு பக்கம் , "அப் படி
எங் கும் கபாயிருக்க மாட்டான். இன்னும் சிறிது கநைத்தில் உணவுக்
கூடத்துக்கு வருவதாகச் பசான்னான் அல் லவா? அதன்படி உணவுக்குத்தான்
கபாயிருப்பான். நம் எதிகை வைவில் ரல. ஒருகால் பதற் குப் படி வழியாக
இறங் கிப் கபாயிருப்பான்" என்று ஒருவரகயில் ஆறுதலும் அரடந்கதன்.

என் முக வாட்டத்ரத உணை்ந்த மாலன், "ஏன் அப் படிக் கவரலப் படுகிறாய் ?
சந்திைனுக்காகவா? உன்ரன அவன் ஒரு பபாருளாககவ கருதவில் ரலகய. நீ
மட்டும் ஏன் இப்படி உயிரை விடுகிறாய் ?" என்றான்.

"இவன் எப் படி இருந்தாலும் இவனுரடய அம் மா, அப் பா அத்ரத எல் லாரும்
நல் லவை்கள் . குடும் பகம நல் ல குடும் பம் . இவனும் என்னிடம் மிகமிக அன்பாக
இருந்தான். இருவரும் ஓை் உயிை் கபால் மூன்று ஆண்டுகள் கழித்கதாம் "
என்கறன்.

"சந்திைனுரடய ஊை் எது?" என்றான்.

ஊை் முதலியவற் ரற எல் லாம் விைிவாகக் கூறிகனன். அன்றுதான் மாலனும்


தன் ஊரைப் பற் றியும் குடும் பத்ரதப் பற் றியும் விைிவாகக் கூறினான். சிறிது
கநைம் வரையில் அக்கரறகயாடு ககட்டுக்பகாண்டிருந்கதன். பிறகு
சந்திைரனப் பற் றிய எண்ணம் வந்துவிட்டது. மாலரன உட்காைரவத்து
விட்கட எழுந்து கபாய் ப் பக்கத்து அரறரயப் பாை்த்கதன். பரழயபடிகய
கதவு பூட்டியிருந்தது. திரும் பி வந்கதன்.

"இன் னும் வந்திருக்க மாட்டான்" என்றான்.

"வைவில் ரல" என்கறன்.

"சைி, சைி படி நம் கடரமரயச் பசய் யகவண்டும் " என்று அவன் எழுந்து
பசன்றான்.

கநைம் ஆக ஆக என் கவரல மிகுதியாயிற் று. என் அரறயின்


வாயிற் படியிகலகய நின் கறன். கால் கநாககவ, உள் கள நாற் காலிரயச்
சன்னல் பக்கமாக இழுத்துப் கபாட்டுக்பகாண்டு, வழியில் கபாகவாரை
எல் லாம் பாை்த்திருந்கதன். மணி ஒன்பது அடிக்கும் வரையில் அவ் வாகற
இருந்கதன்.

ஒருகால் இமாவதிரயகய கதடிக்பகாண்டு கபாய் விட்டாகனா? திருமண


ஏற் பாடு உண்ரமதானா என்று ககட்டு வருவதற் காகப் கபானாகனா? அல் லது
கவறு யாை் வீட்டுக்காவது கபாயிருப் பாகனா? அவனுக்கு இந்த ஊைில் யாை்
நண்பை்கள் ? யாரும் இருப் பதாகத் பதைியவில் ரலகய. உணவுக் கூடத்துக்குப்
கபாய் உண்ட பிறகு, தனிகய இருப் பதற் குப் பிடிக்காமல் , அங் கிருந்து
யாகைனும் ஒரு நண்பனுரடய அரறக்குப் கபாயிருக்கலாம் என்று
எண்ணிகனன். உடகன எல் லா அரறரயயும் பாை்த்துவை கவண்டும் என்று
மனம் தூண்டியது. எழுந்து அரறரயப் பூட்டி விட்டு பமல் ல எல் லாப்
பக்கத்ரதயும் சுற் றி வந்கதன். மாலனின் அரறப் பக்கமாக வந்தகபாது
அவன் என்ரனப் பாை்த்துவிட்டான்.

"என்ன? எங் கக கபாய் வருகிறாய் ? அவரனயா கதடுகிறாய் ?" என்றான்.

"இல் ரல தூக்கமாக இருந்தது. அரத மாற் றுவதற் காக இப் படி உலாவி
வருகிகறன். நீ எழுந்து வைகவண்டா, படி நானும் கபாய் ப் படிக்கப் கபாகிகறன்"
என்கறன்.

சந்திைரனக் காணாமகல என் அரறக்குத் திரும் பிகனன். சைி, பவளிகய


யாருரடய வீட்டுக்ககா கபாயிருக்கிறான். காரலயில் திரும் பி
வந்துவிடுவான் என்று எண்ணி, படிப் பதற் காகப் புத்தகத்ரத எடுத்கதன்.
படித்துக் பகாண்டிருந்தகபாது கதவு திறக்கும் ஒலி ககட்டு இருமுரற எழுந்து
எழுந்து கபாய் ப் பாை்த்கதன். அவனுரடய அரற பூட்டியது பூட்டியபடிகய
இருந்தது. மணி பத்து அடித்தது. சிறிது கநைம் படிப் பு, சிறிது கநைம் சந்திைன்
நிரனவு இப் படிகய மாறி மாறிக் கழிந்தது. பக்கத்தில் உள் ள
மைங் களிலிருந்து ஆந்ரதயின் ஒலியும் சுவை்க்ககாழியின் ஒலியும் ககட்டன.
தூக்கம் வந்தது. கரடசியாக எழுந்து கபாய் ஒரு முரற பாை்த்துவந்து
உறங் கிவிட்கடன்.

இைவு 2 மணிக்குத் திடீபைன்று என் உறக்கம் கரலந்தது. இைவு முன்கனைத்தில்


படுத்தால் எப் கபாதும் விடியற் காலம் வரையில் ஒன்றும் அறியாமல் ஆழ் ந்து
உறங் குகின்றவன் நான். கதை்வு நாட்களில் கடிகாைத்தில் 4, 4 1/2 மணிக்கு
அலாைம் ரவத்துவிட்டுப் படுத்தாலும் , அலாைம் அடிக்கும் கபாது அந்தக்
கடிகாைத்தின் கமல் பவறுப்கபாடும் ஆத்திைத்கதாடும் எழுகவன். சில
நாட்களில் எழுந்து நிறுத்தியதும் மறுபடியும் படுத்துவிடுகவன். வீட்டில்
இருந்த காலங் களில் அம் மா பமல் லத் தட்டிக் பகாடுத்து என்ரன எழுப்பி
உட்காை ரவப் பாை். அப் படி ஆழ் ந்து உறங் கும் வழக்கம் உரடய நான் அன்று
எதிை்பாைாமல் 2 மணிக்கு விழித்துக் பகாண்டது எனக்கக வியப் பாக இருந்தது
என் மனத்தில் இருந்த கவரலயும் திகிலும் அதற் குக் காைணமாக
இருந்திருக்கும் .

எழுந்து விளக்கிட்டுக் கதரவத் திறந்து பவளிகய பாை்த்கதன். எங் கும் ஒகை


அரமதி நிலவியது. கிழக்குப் பகுதியில் பதாரலவில் இைண்டு அரறகளில்
மட்டும் விளக்பகாளி பதைிந்தது. எம் . ஏ. படிக்கும் மாணவை்கள் யாகைனும்
இன் னும் உறங் காமல் கதநீ ை் குடித்துவிட்டுப் படித்துக்பகாண்டிருக்கலாம் ;
அல் லது, முன்கனைத்தில் நன்றாகத் தூங் கிவிட்டு இப் கபாது விழித்துக்
பகாண்டிருக்கலாம் என்று எண்ணிகனன். ஒருகால் சந்திைன்
வந்திருக்கக்கூடும் என்று எண்ணி, கதவருகக கபாய் ப் பாை்த்கதன். பூட்டிய
பூட்டு அப் படிகய இருந்தது. பகாட்டாவி விட்டபடிகய வந்து மறுபடியும்
படுத்துக்பகாண்கடன்.

அன்று அலாைம் 5 மணிக்கு ரவத்திருந்கதன் . ஆனால் அது அடிக்கவில் ரல.


அலாைத்துக்குச் சாவி பகாடுக்க மறந்துவிட்கடன் என்பரதப் பிறகு கண்கடன்.
நான் விழித்தகபாது மணி 5-30 ஆகியிருந்தது. பைபைப் கபாடு எழுந்கதன்.
மாணவை்கள் படிக்கும் குைல் பல ககட்டன. மைங் களில் காக்ரக, குருவிகளின்
கபச்சும் பாட்டும் ககட்டன. இன்பமான குயில் கள் இைண்டு மாறி மாறிக்
கூவும் காதல் பாட்டின் இரசயும் ககட்டது. இத்தரன குைல் கரளயும் ககட்டுக்
ரககால் நீ ட்டித் திமிை்விட்டபடிகய சிறிது கநைம் கிடந்கதன். சந்திைன் நிரனவு
வந்தது; பபருங் காஞ் சியில் அவனுரடய தந்ரத அவனுக்காகக்
கவரலப் பட்டுப் படிக்க ரவத்தரத எண்ணிகனன். இன்னும் சில மணி
கநைத்தில் அவனுரடய விஞ் ஞானப் பாடத்தின் கதை்வு பதாடங் குகம,
படிக்காமகல, இருந்தால் அவன் எப் படிப் கபாய் எழுதுவான் என்று
கவரலப் பட்கடன். முந்திய நாள் பகலில் அவன் பசான்னது நிரனவுக்கு
வந்தது. "இனிகமல் கதை்வு எழுதமாட்கடன்; ஊருக்குப் கபாகமாட்கடன்.
அப் பாவுக்கு எழுதிவிடு" என்று பசான்னான். அரத நிரனத்தவுடன் என்
உள் ளம் திடுக்கிட்டுக் கலங் கியது.

உடகன எழுந்து சந்திைனுரடய அரறரயப் பாை்த்கதன் . ஒரு மாறுதலும்


காணப் படவில் ரல. பைபைப் கபாடு திரும் பி வந்கதன். என் அரறக்குள்
நுரழந்தகபாது சன்னலின் கீகழ ஒரு சாவி இருப் பரதக் கண்கடன். அது
சந்திைனுரடய அரறயின் சாவிகபாலகவ இருந்தது. அரத எடுத்துச்பசன்று
அவனுரடய அரறயின் பூட்ரடத் திறந்கதன் அது திறந்தது. என் மனம் மிகக்
கலங் கியது. முந்திய இைவு நான் உணவுக் கூடத்துக்குப் கபாயிருந்தகபாது,
தன் அரறரய பூட்டிச் சாவிரயச் சன்னல் வழியாகப் கபாட்டுவிட்டு
பவளிகயறிப் கபாயிருப் பான் என எண்ணிகனன். பநாந்கதன். அவனுரடய
அரறக்குச் பசன்கறன். கமரசகமல் ஏகதனும் கடிதம் ரவத்துவிட்டு
கபாயிருக்ககூடும் என்று பாை்த்கதன். அங் கு ஒன்றும் இல் ரல. அரற வழக்கம்
கபாலகவ இருந்தது. அவனுரடய கதால் ரப மட்டும் காகணாம் . பபட்டி
முதலியரவ அப் படிகய இருந்தன. பபட்டி பூட்டப் பட்டுச் சாவி கீகழ
ரவக்கப் பட்டிருந்தது. எல் லாம் திட்டமிட்டுச் பசய் திருக்கிறான் என்பது
நன்றாகத் பதைிந்தது. அரறரயப் பூட்டிவிட்டு, மாலனிடம் விரைந்து
பசன்கறன். அவனுக்கு எல் லாச் பசய் தியும் பசான்கனன். "வா, கபாகலாம் .
உடகன தபால் நிரலயத்துக்குப் கபாய் அவனுரடய அப் பாவுக்கு ஒரு தந்தி
பகாடுப் கபாம் " என்கறன் .

அவன் ஒன்றும் கபசாமல் வந்தான். தபால் நிரலயத்துக்குப் கபாய் த் தந்தி


பகாடுத்துவிட்டுத் திரும் பிகனாம் . அதற் குள் , நான் மாலகனாடு கபசிய பசய் தி
எப் படிகயா விடுதி முழுவதும் பைவியது. நாங் கள் திரும் பியவுடன் மாணவை்
பலை் எங் கரள கநாக்கி வந்து, "என்ன பசய் தி" என்று ககட்டாை்கள் . என்
அரறரய கநாக்கி வந்தகபாது சந்திைனுரடய அரறக்கு எதிகை மாணவை்
சிலை் கூடியிருந்தது கண்கடன். ஒரு கவரள சந்திைன் திரும் பி
வந்துவிட்டாகனா? அதனால் தான் கூட்டம் இருக்கிறகதா என்று எண்ணிச்
சிறிது மகிழ் ந்கதன். கூட்டத்தில் இருந்த சாந்தலிங் கம் என்ரன கநாக்கி
விரைந்து வந்து, "உண்ரமயாகவா? நம் பகவ முடியவில் ரலகய! அன்று
சிறுநீ ை் அரறயில் ஏற் பட்ட பிணக்கின் கபாது, அவ் வளவு அஞ் சாரமகயாடு
என்ரன எதிை்த்துப் கபசினாகன! அவனுரடய ரதைியத்ரதயும்
பதளிரவயும் நான் மனமாைப் கபாற் றிகனகன! அப் படிப் பட்டவனா மனம்
தளை்ந்து இப் படிச் பசய் திருப் பான்?" என்று வருந்தினான்.

பசய் தி விடுதிக் காப்பாளை்க்கு எட்டியது. அவரும் வந்தாை். என்ரனக்


ககட்டாை். நான் பசான்னபிறகு சிறிது சிந்தித்தபடி இருந்து, "ஊருக்குத்தான்
கபாயிருப்பான் பாை்க்கலாம் . தந்திகபான பிறகு என்ன பசய் தி வருகிறது
என்று பாை்ப்கபாம் " என்றாை்.

திடீபைன்று எனக்கு ஓை் எண்ணம் எழுந்தது. எங் காவது கபாய் க் கடலிகலா


கவறு எங் ககா விழுந்து தற் பகாரல பசய் து பகாண்டிருந்தால் என்று
எண்ணியதும் மனம் திடுக்கிட்டது. மாலனிடம் பசன்று பசான்கனன். அவன்
உடகன படிப் பகத்துக்கு அரழத்துச் பசன்று, பசய் தித் தாளில் விபத்து
தற் பகாரல முதலான பசய் திகரளத் கதடிப் பாை்த்தான். ஆங் கிலத்தாள்
தமிழ் தத
் ாள் இைண்டிலும் பாை்த்த பிறகு, "கவரலகய கவண்டா, அப் படி
நடந்திருக்காது, நடந்திருந்தால் உடகன பசய் தி வந்திருக்கும் " என்றான்.

அன்ரறய கதை்வில் நான் நன்றாக எழுதவில் ரல. எழுதும் கபாது,


சந்திைனுரடய கதை்வுபற் றி அடிக்கடி எண்ணம் வந்தது. இைண்டு ஆண்டுகள்
இண்டை் படித்துக் கரடசியில் இப் படி எல் லாவற் ரறயும் வீணாக்கிவிட்டாகன
என்று வருந்திகனன்.

மாரலயில் சந்திைனுரடய வீட்டுக்குக் கடிதம் எழுதிகனன். அதில் எல் லாச்


பசய் திகரளயும் விைிவாக எழுதியிருந்கதன் .

அன்று முழுவதும் என் மனம் மிகச் கசாை்ந்திருந்தது. அழகன், அறிஞன் என்று


நான் கபாற் றிய நண்பன் இப் படி ஆககவண்டுமா என்று எண்ணி எண்ணி
மனம் கரளத்துப் கபாயிற் று. முதலிலிருந்கத எரதயும் என்னிடம்
பசால் லாமல் மரறத்து மரறத்து ரவத்தான்; என்ரன பநருங் கபவாட்டாமல்
ஒதுக்கினான். என் நட்ரபப் பயன்படுத்திக் பகாள் ள விரும் பவில் ரல.
அதனால் நான் அன்கபாடு உதவி பசய் ய முடியாமற் கபாயிற் று;
சாமண்ணாவும் அத்ரதயும் அந்த அம் மாவும் ககட்டு எவ் வளவு
வருந்துகிறாை்ககளா; கற் பகம் தன் அண்ணரன நிரனந்து நிரனந்து
கதறுவாள் என்பறல் லாம் எண்ணிச் கசாை்வு மிகுதியாயிற் று. மனத்தின்
கசாை்வு உடம் ரபயும் தாக்ககவ, அன்றிைவு பத்து மணிக்குள் ளாககவ
பகாட்டாவி கமல் பகாட்டாவி வந்தது. அயை்ந்து படுத்கதன்.

காரலயில் எழுந்து பல் துலக்கிக் பகாண்டிருந்தகபாது "உன்ரனத்


கதடிக்பகாண்டு யாகைா வந்திருக்கிறாை்கள் " என்று என் வகுப் பு மாணவன்
ஒருவன் வந்து பசான்னான். எதிை்பாை்த்தபடி சாமண்ணா வந்திருந்தாை். அந்த
ஊை்ப் பள் ளியின் தரலரமயாசிைியரும் வந்திருந்தாை். என் கடிதத்ரத
அவை்கள் பாை்க்கவில் ரல. ஆரகயால் விைிவாகச் பசான்கனன்.
சாமண்ணாவின் கண்கள் கலங் கின. அவைால் கபச முடியாமல்
நாத்தழுதழுத்தது. "மகன் உயிகைாடு வந்து கசை்ந்தால் கபாதும் ; கதை்வு
கபாகட்டும் , படிப் பும் கபாகட்டும் , அவனுரடய அம் மாவிடத்தில் இகதா உன்
பிள் ரள என்று பகாண்டுகபாய் ச் கசை்த்தால் கபாதும் . இல் ரலயானால் , நான்
அவரள உயிகைாடு பாை்க்கமுடியாது" என்றாை்.

தரலரமயாசிைியை் என்ரனயும் மாலரனயும் தனிகய அரழத்துப் கபாய் ,


அந்தப் பபண்ரணப்பற் றிக் ககட்டாை். அந்தப் பபண்ணும் அவனும் கசை்ந்து
எங் காவது பவளியூை்க்கு ஓடிப் கபாயிருக்கலாம் என்றாை். பபற் கறாை்கள்
பசய் யும் திருமண ஏற் பாட்ரட விரும் பாமல் , அப் படிக் காதலை்கள்
ஓடிப் கபாவது உண்டு என்று இங் கக நடந்ததும் அங் கக நடந்ததுமாகச் சில
நிகழ் சசி
் கரளக் குறிப் பிட்டாை். "இப் கபாது கநகை அந்தப் பபண் இருக்கும்
இடத்துக்குப் கபாய் அங் கக ககட்டுப் பாை்ப்பது நல் லது. ஒருகவரள அந்தப்
பபண்கண அங் கக இருந்தால் அவரளகய ககட்டு விடுகவாம் . இதில் தப் பு
ஒன்றும் இல் ரல" என்றாை்.

சாமண்ணாரவ விடுதியில் என் அரறயில் தனிகய விட்டுவிட்டுப் கபாகலாம்


என்கறன். தரலரமயாசிைியை் அதற் கு உடன்படவில் ரல. தனிகய இருந்தால் ,
அவை் மிகத் துயைப் பட்டுக் கலங் குவாை் என்றாை். அதனால்
சாமண்ணாரவயும் அரழத்துக் பகாண்டு அந்தப் பபண்கள் கல் லூைிக்குச்
பசன்கறாம் . அங் கக அந்தப் பபண்ணின் பபயை் பசால் லிக் ககட்கடாம் . சிறிது
கநைத்தில் அவகள வந்து எங் கள் முன் நின்றாள் . "என்ன பசய் தி? நீ ங் கள் யாை்?"
என்றாள் .

நான்தான் கபசிகனன். "நான் சந்திைகனாடு படிப் பவன் பக்கத்து அரற"


என்கறன்.

பதாடை்ந்து கபசுவதற் குள் , "கவலுவா? வணக்கம் , அவை் பசால் லியிருக்கிறாை்"


என்றாள் .

"அவை் சந்திைனுரடய தந்ரதயாை் சாமண்ணா. இவை் அந்த ஊை் பள் ளிக்கூடத்


தரலரம ஆசிைியை்" என்கறன்.

அவள் முகம் வாடியது. "என்ன பசய் தி? சந்திைனுக்கு உடம் பு நன்றாக


இல் ரலயா?" என்றாள் .

"சந்திைன் முந்தா கநற் று இைவு கபானவன் இன்னும் வைவில் ரல;


கதடுகிகறாம் ."

அவள் முகம் பவளிறியது. "அப் படியா? என்ன காைணம் ? கதை்வு?" என்று தன்
வலக்ரகச் சுட்டுவிைரல உதட்டில் சுரவத்தபடி தரைரய கநாக்கி நின்றாள் .

"காைணம் பதைியவில் ரல. உங் களுக்குத் பதைியுமா என்று ககட்பதற் காக


வந்கதாம் " என்றாை் தரலரமயாசிைியை்.

"அய் கயா! பதைியாகத! என் மனம் என்னகவா கபால் இருக்கிறகத! கதை்வு


நன்றாக எழுதவில் ரலயா? அப் படி இருந்தால் எனக்குத் பதைிவித்திருப் பாகை.
இைண்டு நாரளக்கு முன் தான் நான் ஒரு கடிதம் எழுதிகனன். என்ன
காைணகமா?" என்றாள் .

சாமண்ணா கலங் கிய கண்ககளாடு அவரளப் பாை்த்தாை். அவள் அவருரடய


கலக்கத்ரதக் கண்டதும் , "என் பநஞ் சு பகீை் என்கிறகத! நான் அண்ணன்
தம் பி இல் லாத பபண். அவை் என்கனாடு அன்பாகப் பழகினாை். எனக்கு
அண்ணன் ஒருவை் கிரடத்துவிட்டாை் என்று மகிழ் ந்கதன். படிப் ரபப்
பற் றிபயல் லாம் எனக்குத் ரதைியம் பசால் லுவாை்" என்றாள் . தரைரய
கநாக்கிய அவளுரடய கண்களிலிருந்து நீ ை்த்துளிகள் விழுந்தன.
முந்தாரனயால் கண்கரளத் துரடத்தாள் . கலங் கி நின்றாள் . முந்தாரனரய
வாயருகக ரவத்தபடி என்ரன நிமிை்ந்து பாை்த்தாள் . "அவை் கிரடத்தவுடன்
எனக்குத் பதைிவியுங் கள் . என் வீட்டு முகவைிக்கு எழுதுங் கள் . 10, நடுத்பதரு
இைாயப் கபட்ரட" என்றாள் .

நான் அந்த முகவைிரயக் குறித்துக் பகாண்கடன்.

"சைி கபாகலாம் . உனக்கு ஏதாவது பதைிந்தால் எழுது அம் மா. சாமண்ணா,


பபருங் காஞ் சி, வாலாசா தாலுக்கா" என்று தரலரமயாசிைியை் விரடபபற் று
நகை்ந்தாை். சாமண்ணா ஒன்றும் கபசாமகல கலங் கிய கண்ககளாடு
பதாடை்ந்தாை்.

நான் விரடபபற் றகபாது "விடுதியில் என் முகவைிக்கு எழுதுங் கள் . அரற எண்
- 90" என்கறன். அவள் வாய் திறந்து ஒன்றும் கூறாமல் ரககூப் பினாள்
அவளுரடய கண்கள் இன்னும் கலங் கியிருந்தன.

வழியில் தரலரமயாசிைியை் என்ரனப் பாை்த்து, "பபண் நல் ல பபண்;


உண்ரமயானவள் . இவன் தப் பாக எண்ணிவிட்டான். அவள் ஏமாற் றவில் ரல.
இவன்தான்-" என்று நிறுத்திவிட்டாை்.

"அப் படி ஏதாவது பசால் லியிருந்தாலும் , ககட்டுப் பாை்த்துத் திருமண ஏற் பாகட
பசய் திருக்கலாகம" என்றாை் சாமண்ணா.

கடற் கரையில் எங் காவது திைிகின்றாகனா பாை்க்கலாம் என்று அன்று மாரல


கடற் கரைக்கும் கபாய் , வருவாை் கபாகவாரை எல் லாம் பாை்த்துக்
காத்திருந்கதாம் . மறுநாள் சாமண்ணாவும் தரலரமயாசிைியரும் தங் கள்
ஊைாை் இருக்கும் இடம் எல் லாம் கதடிப் பாை்த்துச் கசாை்ந்து கபாய்
சந்திைனுரடய பபட்டியும் படுக்ரகயும் எடுத்துக்பகாண்டு ஊை்க்குச்
பசன்றாை்கள் .

அஅஅஅஅஅஅஅஅஅ 14
அதற் கு மறுநாள் எங் கள் கதை்வு முடிந்துவிட்டது. அடுத்த நாள் ஊை்க்குப்
கபாகத் திட்டமிட்கடாம் . மாரலயில் மாலனும் நானும் கீழ் ப்புறத்துச்
சிபமண்டுத் திண்ரணயின் கமல் உட்காை்ந்து கபசிக் பகாண்டிருந்கதாம் .
அகத திண்ரணயில் தான் எங் கள் நட்பு அன்று ஒருநாள் கவை் பகாண்டது.
அன்று சந்திைனுரடய ஒத்திரகரய - பபண்ணாக நடித்த திறரமரயப்
பாை்த்து மனத்தில் பாைாட்டிக் பகாண்டிருந்கதன். அந்த நாள் நிரனவுக்கு
வந்தது. சந்திைனிடத்தில் அதுவரையில் கண்டிைாத திறரமரய அன்று
அவனிடம் கண்கடன். அந்தத் திறரம அவனுள் எப் படித்தான் அடங் கிக்
கிடந்தகதா என்று வியந்கதன். சிறப் பான கரலத் திறரம எப்படி அவனுள்
அடங் கிக் கிடந்தகதா அப் படிகய காதலுணை்ச்சியும் அடங் கிக் கிடந்தது
கபாலும் என்று எண்ணிகனன்.

கரலத்திறரம இயல் பாககவ பவளிப் பட்டு விளங் கக் கூடியது; பநடுங் காலம்
மரறத்து ரவக்க முடியாதது. பாடத் பதைிந்தவன் எங் ககனும் எப் படிகயனும்
பாடித் தீை்வான்; ஓவியம் வரையத் பதைிந்தவன், தரையிகலனும் விைல் களால்
கீறித் தீை்வான்; நடிக்கும் கரலத்திறரமயும் அப் படிப் பட்டதுதான்.
பவளிப் படுத்தாவிட்டால் அது மனித உள் ளத்ரதக் பகான்றுவிடக் கூடியது.
அதனால் சந்திைன் கமரட ஏறி ஆடிவிட்டான்.

ஆனால் காதலுணை்ச்சி அப் படிப் பட்டது அல் ல; பிறை்க்குப் புலப் படாமல்


மரறப் பதிகலகய காதலை் கருத்தாக இருக்கின்றனை். சந்திைனும்
அப் படித்தான் இருந்துவிட்டான். ரபத்தியக்காைன். தன் காதரல என்னிடம்
மரறத்தது மட்டும் அல் லாமல் , தன் காதலியிடமும் பதைிவிக்காமல்
மரறத்திருக்கிறான்! இவ் வாறு எண்ணிக்பகாண்டிருந்த கபாது விடுதி
கவரலயாள் வந்து, "அய் யா! உங் கரள யாகைா பதாரலகபசியில்
கூப் பிடுகிறாை்கள் " என்றான். "என்ரனயா?" என்று மாலன் எழுந்தான்.
"அவரை, அவை்தாகன கவலு" என்றான். நான் எழுந்து பசன்கறன் . ஒருகவரள
சந்திைன் கவறு எங் கிருந்தாவது என்ரன அரழத்திருக்கலாம் . கவறு யாை்
என்ரனத் பதாரலகபசியில் அரழக்கக்கூடும் என்று ஒருவரக
மகிழ் சசி
் கயாடு பசன்கறன். மாலனும் உடன் வந்திருந்தான்.

"கவலு கபசுகிகறன்."

"இமாவதி, வணக்கம் ."

என் மகிழ் சசி


் குரலந்தது. "வணக்கம் " என்கறன். உடகன ஒரு நம் பிக்ரக
பிறந்தது. சந்திைரனப் பாை்த்ததாகச் பசய் தி பசால் லக்கூடும் என்ற
நம் பிக்ரககயாடு "ஏதாவது பசய் தி உண்டா?" என்கறன்.

"அரதக் ககட்பதற் குத்தான் உங் கரளக் கூப் பிட்கடன். ஒன்றும்


பதைியவில் ரலயா? இன்னும் அவை் வைவில் ரலயா?"

"இல் ரலகய!"

"நீ ங் கள் வந்து பசான்ன அன்று முதல் எனக்கு மனகம நன்றாக இல் ரல.
ரபத்தியம் பிடித்ததுகபால் இருக்கிறது. சந்திைன் நல் லவை்; மிகவும் நல் லவை்;
குழந்ரத மனம் உரடயவை். மிக நல் ல குணம் . அவை் மனம் ஏன் இப் படி
மாறியகதா, பதைியவில் ரல. எனக்கு ஒரு சந்கதகமும் ஏற் பட்டது. நாரளக்
காரலயில் வீட்டுக்கு வருவீை்களா? கநைில் பசால் கவன் . உங் ககளாடு
கபசினால் தான் என் மனம் ஆறுதல் அரடயும் ."

"வருகவன்."

"வீட்டு முகவைி பதைியுமா?"

"10, நடுத்பதரு, இைாயப் கபட்ரட."


"அதுதான். கதை்வு முடிந்துவிட்டது அல் லவா? ஓய் வுதாகன?

"ஆமாம் , வருகவன்."

"அம் மாவும் தங் ரககளும் இருப் பாை்கள் . அவை்களுக்குச் பசால் லிரவப் கபன்.

"சைி."

"என்னகவா, கபாங் க. எனக்கு இந்த மூன்று நாளாக மனகம கலங் கிவிட்டது.


வரும் ஞாயிற் றுக்கிழரம எனக்குத் திருமணம் . வீபடல் லாம் ஒகை
அமை்க்களமாக ஏற் பாடுகள் பசய் துபகாண்டிருக்கிறாை்கள் . நான்
ஒருத்திதான் மகிழ் சசி
் இல் லாமல் இருக்கிகறன். என்ரனப் பாை்ப்பவை்கள்
எனக்குத் திருமணம் விருப் பம் இல் ரலயா என்று ககட்கிறாை்கள் . நான் என்ன
பசய் வது? இப் படி இருக்கிறது என் கரத. கபாகட்டும் . நீ ங் கள் கட்டாயம்
வைகவண்டும் ."

"வருகவன்."

"வணக்கம் . நன் றி"

"வணக்கம் " என்று பசால் லிப் கபசும் கருவிரயக் கீகழ ரவத்கதன். மாலரனத்
திரும் பிப் பாை்த்கதன்.

"பபைிய புதிைாக இருக்கிறது" என்றான் மாலன்.

"இமாவதிதான்."

"அது பதைிந்து பகாண்கடன். அரைகுரறயாகத் பதைிந்தது. அவள் நிரறயப்


கபசினாள் . நீ இைண்படாரு பசால் கல பசான்னாய் ."

"இப் கபாது பசால் லமாட்கடன். பிறகு விைிவாகச் பசால் கவன். தவறாக


எண்ணகவண்டா. அவள் கபச்சிலிருந்து எனக்கும் விளக்கம் ஏற் படவில் ரல.
காரலயில் வைச் பசால் லியிருக்கிறாள் . கபாய் ப் கபசிய பிறகுதான்
விளங் கும் ."

"விழிப் பாக நடந்துபகாள் . இந்தப் பட்டினத்தில் யாை் எப் படி என்று


இைண்படாரு நாளில் பதைிந்து பகாள் ள முடியாது. நம் பகட்ட காலம் எப் படி
இருக்குகமா? எங் கும் அகப் பட்டுக் பகாள் ளக் கூடாது" என்றான் மாலன்.

காரலயில் எழுந்ததும் ைாயப் கபட்ரடக்குச் பசல் லும் பஸ் ஏறி


நடுத்பதருவுக்கு வழி ககட்டுச் பசன்கறன். பத்தாம் எண்ணுள் ள வீடு சின்ன
வீடுதான். மாடியில் இமாவதி வீட்டாை் குடியிருந்தாை்கள் . நான் பசன்று
அங் கிருந்த ஒரு பபண்ணிடம் என் பபயரைத் பதைிவித்கதன். அவள் என்ரன
அங் கக ஒரு நாற் காலியில் உட்காை ரவத்துவிட்டு உள் கள பசன்றாள் .
இமாவதி கபாலகவ இருந்தபடியால் , அவளுரடய தங் ரகயாக
இருக்ககவண்டும் என்று எண்ணிகனன். வீட்டில் பலை் இருந்தாை்கள் ;
பைபைப் பாக இருந்தாை்கள் . திருமணத்திற் காக வந்த உறவினைாக
இருக்ககவண்டும் என்று உணை்ந்கதன்.

இமாவதி வந்தாள் . வைகவற் றாள் . ஆனால் அவளுரடய முகத்தில் புன்முறுவல்


இல் ரல; மலை்ச்சி இல் ரல. ஏகதா கவண்டா பவறுப் கபாடு வைகவற் பவள்
கபால் "வாங் க" என்றாள் . கூடத்திற் கு அரழத்துச் பசன்றாள் . அங் கக என்ரன
உட்காைச் பசய் து தானும் உட்காை்ந்தாள் . அவகள கபச்பசடுப் பாள் என்று
எதிை்பாை்த்துப் கபசாமல் இருந்கதன். அவகளா தரைரயப் பாை்த்தபடி சிறிது
கநைம் அரமதியாக இருந்தாள் . நாம் ஏன் வந்கதாம் என்று வருந்தும்
அளவிற் கு என் உள் ளம் மாறியது. வைகவண்டும் என்று வற் புறுத்தித்
பதாரலகபசியில் கபசியவள் இவள் தானா, அல் லது கவறு எந்தப்
பபண்ணாவது குறும் புக்கு அப் படிப் கபசி வம் பு பசய் தாளா. மாலன்
பசான்னது கபால் இந்தச் பசன்ரனயில் உண்ரமரய எளிதில் உணை
முடியவில் ரலகய என்று தடுமாறிகனன்.

இமாவதி கற் பகத்ரதப் கபால் அவ் வளவு அழகானவள் என்று


பசால் லமுடியாது. பல ஆண்டுகளாகப் படிப் பின் சுரமயும் கதை்வின்
பதால் ரலயும் காைணமாக இமாவதியின் அழகு வற் றிப் கபாயிருக்கலாம் .
இருந்தாலும் முகத்தில் கவை்ச்சி இருந்தது. நல் ல சிவப் பு கமனியும் அளவான
உடற் கட்டும் உரடயவள் ; சின்ன பநற் றியும் சுருட்ரட மயிரும் அவளுரடய
முகத்திற் கு அழகு பசய் தன.

உரழப் பவைின் உடம் பு கபால் , தரசப் பபருக்கம் இல் லாமல் ரககள்


கரடந்பதடுத்தரவ கபால் இருந்தன. இருந்தாலும் அவளுரடய கவை்ச்சி,
கற் பகத்தின் அழகுகபால் முற் றிலும் இயற் ரகயழகின் கவை்ச்சி என்று
பசால் வதற் கில் ரல. அன்று அவள் அணிந்திருந்த கைாசா நிறப் புரடரவயும்
பபான்னிறச் கசாளியும் அவளுரடய அழகுக்குக் கவை்ச்சி ஊட்டின.
ககாடுகளும் பூக்களும் இல் லாத புரடரவயும் , மிகச் சிறு புள் ளிகள் அரமந்த
கசாளியுமாக இருந்தரமயால் அரவ அழகாக இருந்தன. இன்னும் சிலநாளில்
மணப் பபண் ஆவதற் கு இருந்த அவள் சுரமயான நரககரள அணியாமல் ,
காதில் கதாடும் கழுத்தில் பபான் சங் கிலியும் ரகயில் இைண்டு இைண்டு
வரளயலும் மட்டும் அணிந்திருந்தது எனக்கு வியப் பாக இருந்தது. ரகயில்
கடிகாைமும் காணப்படவில் ரல.

அந்த வழியாக யாகைா கபானாை்கள் . "என்ன’மா! கல் யாணப் பபண் இப் படி
உட்காை்ந்திருக்கிறாய் ?" என்று ஒருத்தி ககட்டுச் பசன்றாள் . "எனக்கு என்ன
கவரல இருக்கிறது, மாமி! எல் லாவற் றிற் கும் நீ ங் கள் இருக்கிறீை்கள் பாை்த்துக்
பகாள் வீை்கள் " என்று இமாவதி பசான்னகபாது, ஒரு சிறு புன்முறுவல்
மின்னல் கபால் கதான்றி மரறந்தது. அதன் பிறகு என்ரனப் பாை்த்து, "நீ ங் கள்
எப் கபாது ஊருக்குப் புறப் படுவீை்கள் ?" என்றாள் .

"நாரளக்கு"

"அவரைப் பற் றி ஒன்றுகம பதைியவில் ரலயா?"

"இல் ரல."

"நான் இப் படி எதிை்பாை்க்ககவ இல் ரல."

"இப் படிச் பசய் யக்கூடியவன் என்று நான் கனவிலும் கருதவில் ரல."

"ஏன் இப் படிச் பசய் தாை் என்றுதான் பதைியவில் ரல. நீ ங் கள் வந்து
கபானதுமுதல் நான் நன்றாகப் படிக்கவும் முடியவில் ரல. கதை்வு வரையில்
எப் படிகயா மூச்சுப் பிடித்கதன் . கதை்வு நாட்களில் விடுதியிகலகய இருந்து
படித்கதன். அங் கக வகுப் புப் பபண்கள் பலருரடய சூழலில் இருந்த
காைணத்தால் மனம் எப் படிகயா ஒரு வரகயாகத் கதறியிருந்தது. இங் கக
வந்த பிறகுதான் ரபத்தியக்காைி கபால் ஆகிவிட்கடன். உனக்குத் திருமணம்
விருப் பம் இல் ரலயா, மாப் பிள் ரள விருப் பம் இல் ரலயா, அரத முன்னகம
பசால் லியிருக்கக் கூடாதா என்று பலரும் ககட்கத் பதாடங் கினாை்கள் . நான்
என்ன பசய் வது? பசான்னால் , உண்ரமரயத் பதைிந்து
பகாள் ளக்கூடியவை்களும் அல் ல. அம் மாவுக்கு மட்டும் பசான்கனன்.
அம் மாவுக்கு அவரைப் பற் றி எல் லாம் பதைியும் . அதனால் பசான்னதும்
விளங் கிக்பகாண்டாை்கள் ."

இவ் வாறு பசால் லிக் பகாண்டிருந்தகபாது, நாற் பத்ரதந்து ஐம் பது வயது
உள் ள ஒருவை், சிறிது வழுக்ரகயாய் மாநிறமாய் பவள் ளாரட
உடுத்தியவைாய் அந்தப் பக்கம் வந்தாை். அவரைக் கண்டதும் , இமாவதி
எழுந்து "எங் கள் அப்பா" என்றாள் . "இவை் சந்திைனுரடய நண்பை்; அவருரடய
ஊைாை்; பக்கத்து அரறயில் உள் ளவை்" என்று என்ரன அறிமுகப் படுத்தினாள் .

அவை் உடகன என்ரனப் பாை்த்து, "சந்திைன் இன்னும் வைவில் ரலயா?"


என்றாை்.

"இல் ரல" என்கறன்.

"திருமண கவரலக்பகல் லாம் எவ் வளகவா உதவியாக இருப் பான் என்று


மரனவி பசால் லிக்பகாண்டிருந்தாள் " என்று பசால் லி, அந்தப் பக்கம்
கபானவை் ஒருவரைக் கூப் பிட்டு, "சைி வைட்டுமா? பகாஞ் சம் கவரல
இருக்கிறது" என்று நகை்ந்தாை்.

"இந்தப் பிள் ரளக்குக் காப் பி சிற் றுண்டி பகாடு அம் மா" என்று தம்
மகளுக்குச் பசால் லிக்பகாண்கட பசன்றாை்.

மறுபடியும் நானும் அவளும் உட்காை்ந்கதாம் .

"திருமண கவரலயாக இருக்கிற வீடு. நீ ங் கள் வந்த கவரளயில் பைபைப் பாக


இருக்கிகறாம் . மன்னிக்ககவண்டும் " என்றாள் .

"அதற் கு என்ன? இருக்கட்டும் ."

"அவை் கபாவதற் கு முன் உங் களிடம் ஒன்றும் பசால் லவில் ரலயா? கடிதம்
ஏதாவது எழுதி ரவத்துவிட்டுப் கபாகவில் ரலயா?"

"இல் ரல."

"அவை் எவ் வளவு நல் லவை் பதைியுமா? குழந்ரத கபான்ற மனம் உரடயவை்.
அழகாக இருப் பவை்கள் பலை் பபால் லாதவை்களாக, வஞ் சகை்களாக
இருக்கிறாை்கள் . ஆனால் அவை் ஒரு தீரமயும் அறியாதவை். எனக்கு மிகவும்
பிடித்திருந்தது அவருரடய கபச்சு. ஒரு பகட்ட பசால் அவருரடய
வாயிலிருந்து வைாது. ஒரு பகட்ட பழக்கமும் அவைிடம் இல் ரல.
உங் களுக்குத்தான் பதைியுகம நானும் அவரும் ஒகை பாடம் எடுத்திருந்த
காைணத்தால் , அவை் எழுதி ரவத்திருந்த குறிப் ரப எல் லாம் என்னிடம்
பகாடுத்தாை். எனக்குக் கணக்கில் அடிக்கடி சந்கதகம் . பதைியாத கணக்ரக
எல் லாம் எனக்குக் கற் றுக்பகாடுத்தாை். கற் றுக் பகாடுக்கும் கபாது எவ் வளவு
பபாறுரம. எவ் வளவு எளிரம!"

"எனக்கு உயை்நிரலப் பள் ளியில் அவன் தான் கணக்குக் கற் றுக்பகாடுத்தான்.


அவனுரடய உதவி இல் லாவிட்டால் நான் கதை்வில் பவற் றி
பபற் றிருக்கமாட்கடன்."

"எங் கள் ஆசிைியை்க்கும் அவ் வளவு திறரம இல் ரல என்று பசால் லலாம் . நல் ல
வருவாய் மட்டும் கிரடப் பதாக இருந்தால் அவரை ஆசிைிய கவரலக்கக
கபாகச் பசால் கவன்."

"கரடசியில் ....." என்று வாய் திறந்து கபசத்பதாடங் கி நிறுத்தி விட்கடன்.

"கரடசியில் ?"

"ஒன்றும் இல் ரல, பசால் லுங் கள் ."

"இரத எல் லாம் பசான்னால் தான் மனம் ஆறுதல் அரடயும் . அம் மாவிடம்
பசான்கனன். பகாஞ் சம் தான் பசான்கனன். முதலில் அவருரடய பழக்கம்
எப் படி ஏற் பட்டது பதைியுமா? கல் லூைியில் இண்டைில் கசை்ந்ததற் கு அடுத்த
மாதம் ஒரு நாள் மாரலயில் கடற் கரையில் தனிகய வந்து பகாண்டிருந்கதன்.
அப் கபாது கல் லூைியில் பபண்களிரடயிலும் எனக்கு நண்பை்கள் குரறவு. என்
பக்கத்தில் முைடன் ஒருவன் நடந்து வந்தான். அவன் முன்கன கபாகட்டும்
என்று நான் பின் தங் கிகனன். அவன் என்ரன ஒரு கண்ணால் பாை்த்தபடிகய
பமல் ல நடந்து ஓை் இடத்தில் நின்றான். நான் பைபைப் பாக நடந்து முன்கன
பசன்கறன். அவன் பதாடை்ந்து என் பக்கத்தில் வந்தான். மறுபடியும்
நின் கறன். அவன் முன்கபாலகவ பசய் தான். பஸ் நிற் கும் இடத்திற் கு
நடந்கதன்.

அவனும் அங் கக வந்து உைாய் வது கபால் பசன்றான். நான் ஒதுங் கியும் பயன்
இல் ரல. என்கமல் உைாய் ந்து பகாண்டு முன்பசன்று நின்றான். பஸ் வந்து
நின்றது. பபண்கள் முந்திக்பகாள் ளட்டும் என்று ஆண்கள் ஒதுங் கினாை்கள் .
எனக்கு முன்கன ஒரு கிழவி ஏறட்டும் என்று வழிவிட்டு, பிறகு நான் ஏறிகனன்.
அந்த முைடன் என் பின்கன வந்து பநருங் கி ஏறி, நான் உட்காை்ந்த இடத்திற் குப்
பக்கத்திகலகய நின்றான். "பதாரலயட்டும் , இனிகமல் என்ன?" என்று
கபசாமல் இருந்கதன். நல் ல பட்டுச்பசாக்காயும் நீ லக் கால் சட்ரடயும்
அணிந்திருந்தான். வயது இருபது இருபத்ரதந்துதான் இருக்கும் . சந்திைன்
என்ரனயும் அவரனயும் கடற் கரையிலிருந்கத கவனித்து வந்திருக்கிறாை்.

எங் கரளப் பின் பதாடை்ந்திருக்கிறாை். நான் அவரைக் கவனிக்கவில் ரல.


நான் ஏறிய பஸ்ஸிலும் ஏறினாை். அங் கும் முைடன் நடந்து
பகாண்டமுரறரயக் கவனித்திருக்கிறாை். அவன் ஒதுங் காமல் , முன்னுக்கும்
பசல் லாமல் என் பக்கத்திகலகய நின்று பகாண்டிருந்தான் அல் லவா? என்
பக்கமாகத் தன் கால் கரள நகை்த்தி என் கால் கள் கமல் படுமாறு பசய் தான்.
நான் என் கால் கரள எவ் வளகவா ஒடுக்கி உட்காை்ந்தும் பயன் இல் ரல.
எனக்கு அழமட்டாத குரறவாக இருந்தது. ஒரு புறம் ககாபமாகவும் இருந்தது.
ஆனாலும் யாைிடம் பசால் வது? எப் படிச் பசால் வது? இன்னும் சிறிது கநைத்தில்
இறங் கப் கபாகிகறாம் என்று பபாறுத்துக் பகாண்டிருந்கதன். அவனுரடய
பாை்ரவ என் கமகலகய இருந்தது. இந்தப் பாவிகள் எல் லாரும் அக்கா
தங் ரககயாடு பிறக்கவில் ரலயா? இவை்கள் தங் கள் குடும் பத்தில்
பபண்கரளகய பாை்த்ததில் ரலயா? என்ன நாடு இது! என்ன நாகைிகம் இது
என்று பவறுப் கபாடு இருந்கதன். நான் இறங் கும் இடம் வந்தது. எழுந்கதன்.
அவன் என் பக்கத்தில் உைாய் ந்து நின்றான். வழிவிடுங் கள் " என்கறன்.

வழிவிடுவது கபாய் விலகி நான் முன்கன பசன்றவுடன், என் பக்கத்தில்


பநருங் கி வந்து தானும் இறங் கத் பதாடங் கினான். பஸ்ரஸ விட்டு இறங் கித்
தரையில் கால் ரவக்கும் கநைத்தில் , என் ரகயில் இருந்த புத்தகங் கரளயும்
சிறு தகைப் பபட்டிரயயும் கவண்டும் என்கற தட்டிக் கீகழ விழச் பசய் தான்.
பிறகு தாகன விரைந்து பைபைப் பாக அவற் ரற எடுத்துத்தை முரனந்தான்.
"கவண்டா விட்டுவிடு. நான் எடுத்துக் பகாள் கவன். கவண்டும் என்கற
தட்டிவிட்டு இப் கபாது எடுத்துத் தை வருகிறாயா?" என்று ககாபத்கதாடு
ககட்கடன்.

'யாை்? நானா? நல் லதற் குக் காலம் இல் ரல'மா என்று எதிகை நின்று மீரசகமல்
ரகரவத்தான். அப்கபாது அவனுரடய கன்னத்தில் பளீை ் பளீை ் என்று
இைண்டு அரறகள் விழுந்தன. அரறந்தவை் கவறு யாரும் இல் ரல,
சந்திைன்தான். உடகன முைடன் அவரை அடிக்கக் ரக ஓங் கி ஓை் அடி
பகாடுத்தான். அதற் குள் பஸ்ஸில் இருந்தவை் இருவை் இறங் கி அவனுரடய
ரகரயப் பற் றிக்பகாண்டு இருவரையும் விலக்கினாை்கள் . 'இந்த ஆள்
கடற் கரையிலிருந்து என்ரனத் பதாடை்ந்து வருகிறான்' என்று வழியில்
நடந்தவற் ரற எல் லாம் நான் பசான்கனன்.

முதலிலிருந்கத தாம் எல் லாவற் ரறயும் பாை்த்து வருவதாகவும் மனம்


ககட்காமல் தாமும் அந்தப் பஸ்ஸில் ஏறி வந்ததாகவும் சந்திைன் கூறினாை்.
'கவண்டும் , கவண்டும் , அந்த முைட்டுப் பயரல நன்றாக உரதயுங் கள் ;
நாங் களும் கவனித்கதாம் . அவன் கவண்டுபமன்கற பசய் ததுதான்' என்று
பஸ்ஸில் இருந்த இைண்டு மூன்று கபை் குைல் பகாடுத்தாை்கள் . 'சைி விட்டுத்
பதாரலயுங் கள் ' என்றனை் சிலை். 'அப் படிகய ரககயாடு அரழத்துக்பகாண்டு
கபாய் ப் கபாலீஸ் நிரலயத்தில் எழுதி ரவக்ககவண்டும் ' என்றனை் சிலை்.
'விடுங் கள் அவகன பி.ஏ. படித்துப் பிறகு கபாலீசு இன்ஸ்பபக்டை் கவரலக்கு
வந்தாலும் வைலாம் . பசால் லிப் பயன் இல் ரல. நாகைிகம் வைணும் ' என்றாை்
ஒருவை். அந்த முைடன் சந்திைரன உற் றுப் பாை்த்தபடிகய அப்பால் நகை்ந்தான்.
'சைி நான் கபாய் வருகிகறன். வணக்கம் ' என்றாை் சந்திைன். வீட்டு வரைக்கும்
வந்து கபாகுமாறு ககட்டுக்பகாண்கடன்.

"சந்திைன் உண்ரமயாக அடித்தானா?" என்று நான் வியப் கபாடு ககட்கடன்.

"உண்ரமயாக, அவருக்கு என்ன துணிச்சல் பதைியுமா" என்று பசான்னதும்


அவளுரடய முகம் மாறியது. கண்கள் கலங் கின. "அப் படிப் பட்ட துணிவும்
ரதைியமும் அவருரடய பமன்ரமயான உடம் பில் அடங் கிக்கிடக்கின்றன.
அதனால் தான், இப் படித் துணிந்து படிப்ரபயும் கதை்ரவயும் விட்டு விட்டுப்
கபாய் விட்டாை். நீ ங் களும் நானும் இப் படிச் பசய் கவாமா? துணிச்சல் தான்
அவரைக் கரடசியில் பகடுத்து விட்டது."

அது உண்ரமதான் என்று எனக்குப் பட்டது.

"ஆமாம் , உண்ரமதான்" என்கறன்.

"வீட்டுக்கு அரழத்து வந்து அகதா அந்த நாற் காலியில் தான்


உட்காைரவத்கதன். உள் களகபாய் அம் மாவிடம் பசான்கனன். அம் மா வந்து
அவரைப் பாைாட்டி நன்றி கூறினாை். 'உன்ரனப் கபால் நல் ல பிள் ரளகளும்
இருப் பதனால் தான் இந்த நாட்டில் பகாஞ் சம் மரழ பபய் கிறது' என்று
அவருரடய நல் ல பண்ரபப் பாைாட்டினாை். என்ரனக் காப் பி ரவத்துக்
பகாண்டு வைச்பசால் லி அனுப்பிவிட்டுச் சந்திைகனாடு கபசிக்
பகாண்டிருந்தாை். ஊை், கபை், குடும் பம் முதலிய எல் லாவற் ரறயும் ககட்டுத்
பதைிந்துபகாண்டாை். நான் காப்பிக் குவரளகயாடு வந்தகபாது,
'உன்ரனப்கபால் படிக்கிற பிள் ரளதான்'மா. கவகற கல் லூைி; நீ படிக்கும்
அகத வகுப் புத்தானாம் . இந்தப் பிள் ரளயும் கல் லூைியில் கசை்ந்து ஒரு
மாதம் தான் ஆச்சுதாம் ' என்றாை். சிறிது கநைம் கபசிக்பகாண்டிருந்த பிறகு
அவை் புறப் பட்டகபாது, விடுமுரறயில் அடிக்கடி வந்து கபாகும் படியாக
அம் மா கூறினாை். நானும் பசான்கனன் இப் படித்தான் எங் கள் நட்புத்
பதாடங் கியது" என்றாள் .

நல் ல வரகயில் தான் நட்புத் பதாடங் கியது என்று எண்ணிகனன்.

அப் கபாது முதலில் வந்த பபண் வந்து, "அக்கா! உன்ரன அம் மா வைச்
பசான்னாை்கள் " என்றாள் .

"வருகவன். அவசைம் இல் ரலகய. அவசைமாக இருந்தால் வந்து பசால் " என்று
அவரள அனுப் பிவிட்டு "இவள் தான் எனக்கு அடுத்த தங் ரக. திருமகள் என்று
பபயை். இன்னும் இைண்டு தங் ரக உண்டு. உயை்நிரலப் பள் ளியிலும்
பதாடக்கப் பள் ளியிலும் படிக்கிறாை்கள் " என்றாள் .

"அப் புறம் ? சந்திைன் உங் ககளாடு பநருங் கிய நட்புக் பகாண்டான் அல் லவா?"
என்கறன்.

"அன்று அவருரடய பபயரை நானும் ககட்டுத் பதைிந்து பகாள் ளவில் ரல.


என்னுரடய பபயரை அவரும் ககட்டுத் பதைிந்து பகாள் ளவில் ரல. அதனால்
அவரைப் பற் றி அடிக்கடி நிரனத்கதகன தவிை, கடிதம் எழுதும் வாய் ப் பு
இல் ரல. நட்பு, ையில் நட்புப் கபால் அன்கற முடிந்து கபாயிருக்க முடியும் .
ஆனால் அவை் உண்ரமயான அன்பு உரடயவை். கபாலி அன்பு, கபாலி நட்பு
எல் லாம் அவருக்குத் பதைியாதரவ. இைண்டு வாைம் கழித்து ஒரு ஞாயிற் றுக்
கிழரம மாரல ஐந்து மணிக்கு அவை் இகத இடத்தில் வந்து நின்றாை். யாை்
வீட்டுக்ககா கபாவதற் காக ஒழுங் காக உடுத்துக்பகாண்டு புறப் பட்டு வந்த
நான், அவரைக் கண்டதும் , பபருமகிழ் சசி ் அரடந்கதன். 'எங் ககா
புறப் படுவதாகத் பதைிகிறது. கபாய் வாங் க' என்றாை்.

எனக்ககா அவரை விட்டுப் கபாக மனம் இல் ரல. உட்காை்ந்து கபசிகனாம் . என்
படிப் பு முதலியவற் ரறப் பற் றிக் ககட்டாை். என்ன என்ன பாடங் கள் நடந்தன
என்று ககட்டாை். நானும் பசான்கனன். இன் னாை் இன்னாருரடய குறிப் புகள்
நல் லரவ என்று பசான்னாை். கணக்குகள் எல் லாம் பதளிவாகத் பதைியுமா
என்று அவகை ககட்டாை். உண்ரமயில் நான் கணக்குப் பாடத்தில் தான்
அரைகுரறயாக இருந்கதன். தடுமாறிக் பகாண்டிருந்கதன். என் நிரலரயச்
பசான்னதும் கணக்குப் புத்தகத்ரதக் பகாண்டுவருமாறு பசால் லி, சந்கதகம்
என்ன என்று ககட்டாை். என் அறியாரம நீ ங் குமாறு விளக்கமாகச் பசான்னாை்.
அதன் பிறகுதான் அவருரடய பபயரைக் ககட்டறிந்கதன் . என் பபயரைப்
புத்தகத்ரதப் பாை்த்கத பதைிந்து பகாண்டாை். "கபான வாைம் எதிை்பாை்த்கதன்.
நீ ங் கள் வைவில் ரலகய" என்று உைிரமகயாடு ககட்கடன். கடற் கரைக்குச்
பசன்றுவிட்டதாகக் கூறினாை்."

அவை்களின் உறவின் தன்ரமரயத் பதைிந்துபகாள் ள கவண்டும் என்ற ஆரச


எனக்கு ஏற் பட்டது. ஆனால் எப் படிக் ககட்பது என்று திரகத்கதன் .

அவகள கபசலானாள் : "அது கபாகட்டும் . என் மனத்தில் ஒரு சந்கதகம் ஏற் பட்டு
கவதரனப் படுத்தி வருகிறது. அரத உங் களிடம் பசால் லி நான் குற் றம்
அற் றவள் என்பரத விளக்கி, ஆறுதல் பபறகவண்டும் என்கற உங் கரள
இங் கக வரும் படியாகச் பசான்கனன்" என்றாள் .

அப் கபாது ஓை் அம் ரமயாை் எங் கரள கநாக்கி வை இமாவதி எழுந்து, "எங் கள்
அம் மா" என்றாள் . அம் மாரவ கநாக்கி, "இவை்தான் கவலு, சந்திைன்
நம் மிடத்தில் அடிக்கடி பசால் லியிருக்கிறாகை" என்றாள் .

அந்த அம் மா உடகன என்ரன ஆை்வத்கதாடு பாை்த்து "ஆமாம் சந்திைகனாடு


ஊைில் படித்த பிள் ரளயா?" என்றாை்.

"ஆமாம் அம் மா" என்கறன்.

"சந்திைன் எங் கக? என்ன இது, கரதயாக இருக்கிறகத! என்னால் நம் பகவ
முடியவில் ரலகய" என்று பசால் லிக் பகாண்கட என் எதிகை உட்காை்ந்தாை்.
நாங் களும் உட்காை்ந்கதாம் . "அந்தப் பிள் ரள கள் ளம் கைவு இல் லாமல்
குழந்ரதகபால் கபசும் ! என்ன மனக்குரற இருந்தாலும் எங் களிடம்
வந்திருக்கக் கூடாதா? கநைில் பசால் லியிருக்கக் கூடாதா? எங் கள் வீட்டு
ஆண்பிள் ரளகபால் எண்ணியிருந்கதாம் . அப் பா பணம்
அனுப் பவில் ரலயானால் ககள் என்று பசால் லி ரவத்திருந்கதாம் . மகன்
கபால் பழகிவிட்டு, இப் படிச் பசால் லாமல் கபானால் , மனத்துக்கு
கவதரனயாக இருக்கிறது. ஒரு பசால் பசால் லியிருக்கக் கூடாதா? நாங் கள்
என்ன பசய் வது? ஏதாவது சாமியாை் ரபத்தியம் உண்டா? எங் காவது
மரலக்கு, குரகக்கு" - என்றாை்.

"அபதல் லாம் இருந்தால் நமக்குத் பதைியாதா அம் மா? அவரைப் பற் றி


நமக்குத் பதைியாதது என்ன இருக்கிறது?" என்றாள் இமாவதி.

"இந்தத் தருணத்தில் , நம் மவை்கள் , நண்பை்கள் ஆகியவை்களின் உணவு


முதலிய வசதிகரளப் பாை்த்துக் பகாள் ளும் பபாறுப் ரபச் சந்திைனிடம்
ஒப் பரடக்க எண்ணியிருந்கதாம் . திருமணத்துக்குள் வந்து கசை்ந்தால் , என்
வயிற் றில் பால் வாை்த்ததுகபால் இருக்கும் . அவனுரடய அப்பா வந்தாைாகம;
நம் வீட்டுக்கு அரழத்து வந்திருக்கக் கூடாதா?" என்றாள் அந்த அம் மா.
இவை்களின் உறவு முதலியவற் ரற எனக்கக பதைிவிக்காமல்
மரறத்திருந்தான் சந்திைன். அவன் என்ரனவிட்டு ஒதுங் கி நின்ற தன்ரமயும்
இவை்களுக்குத் பதைியாது. ஆனால் அரத எப் படிச் பசால் வது?

"சைி, சைி, தம் பி! எனக்கு கவரல ஏைாளமாக இருக்கிறது. யாகைா


இமாவதிகயாடு பநடுகநைமாகப் கபசிக் பகாண்டிருக்கிறாை்கள் என்று
ககள் விப் பட்டு வந்கதன் . சைி, வைட்டுமா? இமாவதி! தம் பி இருக்கட்டும் . அங் கக
உறவினை்கள் , வந்தவை்கள் தப் பாக நிரனக்கக்கூடும் . அப் படி வந்து
அவை்ககளாடு கூடிப் கபசிக் பகாண்டிருக்கலாகம" என்று பசால் லிச்
பசன்றாை்.

"பகாஞ் சம் கபசிவிட்டு வருகவன்’மா" என்று பசால் லி விட்டு, இமாவதி


என்ரன கநாக்கினாள் .

"என்னகவா பசால் லகவண்டும் என்கிறீை்கள் ?"

"ஆமாம் என்று சிறிது கநைம் அரமதியானாள் . பிறகு அவருரடய


மனக்கவரலக்கு என்ன காைணம் ? உங் களுக்குத் பதைிந்த காைணம் ஏதாவது
இருந்தால் மரறக்காமல் பசால் லுங் கள் " என்றாள் .

உண்ரமரய எப் படிச் பசால் வது என்று தயங் கிகனன். தரல குனிந்கதன்.

"தயவு பசய் து உண்ரமரயச் பசால் லுங் கள் . என் திருமண அரழப் பிதழ்
வந்தபிறகுதான் கவரலப் பட்டாைா?"

"ஆமாம் " என்று பசால் லித் தரல நிமிை்ந்து பாை்த்கதன். அவள் தன்
முந்தாரனயின் ஒரு முரனரய வாயில் ரவத்தபடிகய தன் கால் கரளப்
பாை்த்துக் பகாண்டிருந்தாள் .

"உங் களிடம் ஏதாவது பசான்னாைா?" என்றாள் . அவளுரடய உள் ளத்தின்


கலக்கம் குைலில் புறப் பட்டது.

"பசான்னாை்."

"ஏமாற் றம் அரடந்ததாகச் பசான்னாைா?"

"ஆமாம் ."

முந்தாரனயால் கண்கரளத் துரடத்தாள் . யாகைா வருவரதக் கண்டு


நிமிை்ந்து உட்காை்ந்தாள் . "நான் உண்ரமயாகச் பசால் கிகறன். நான்
குற் றவாளி அல் ல. அவை் தவறாக எண்ணிக்பகாண்டு பழகியிருக்கிறாை்.
அவருரடய எண்ணம் இப் படி இருக்கும் என்று நான் சந்கதகப் பட்டகத
இல் ரல. தங் ரககயாடு பழகுவதுகபால் என்கனாடு பழகினாை்.

நான் அண்ணன் என்று கருதிப் பழகிகனன். அதனால் தான் அன்கபாடு


திருமண அரழப்பிதழ் அனுப்பிக் கடிதமும் எழுதியிருந்கதன். அவை்
ஏமாற் றம் அரடவாை் என்று பதைிந்திருந்தால் , கதை்வு முடியும் வரைக்கும்
அரழப் பிதழ் அனுப்பியிருப்கபனா? அரத ஏன் அவை் உணைவில் ரல?"
அப் கபாது அவளுரடய மனக்கலக்கம் தீை்ந்துவிட்டது. பதளிவாகப் கபசினாள் .
"எல் லாவற் றிலும் பவளிப் பரடயாகக் குழந்ரத மனத்கதாடு பழகியவை் இதில்
மட்டும் ஏன் இப்படி மரறத்து நடந்தாை்? ஆண்ககளாடு எப் படிப் பழகினாலும்
ஆபத்துக்கு இடம் இருக்கும் கபால் பதைிகிறது" என்றாள் .

"ஒரு பபண் திருமணம் ஆனபிறகு இப் படிப் பழகினால் இடை்ப்பாடு இல் ரல"
என்கறன்.

அவள் உடகன மறுத்துப் கபசினாள் : "அப்கபாதும் உண்டு. அந்தப் பபண்ணின்


கணவன் அப் கபாது அவள் கமல் சந்கதகப் படுவான்" என்றாள் .

"உண்ரமதான்" என்று சிைித்கதன்.

"முதலாம் நாள் சந்திைரனக் கண்டு பழகி வீட்டில் கபசிக்


பகாண்டிருந்கதாகம, அன்று அம் மா ஒன்றும் பசால் லவில் ரல. அடுத்தமுரற
ஒரு ஞாயிற் றுக்கிழரம மாரலயில் சந்திைன் வந்து கபானாை் என்று
பசான்கனன் அல் லவா? அன்று இைவு அம் மா என்ரனத் தனிகய அரழத்து
அறிவுரை கூறினாை். "நல் ல பிள் ரள அம் மா அதில் எனக்குச் சந்கதகம்
இல் ரல. இருந்தாலும் ஒத்த வயது உள் ள ஆண் பிள் ரளககளாடு பழகுவதில்
மிக மிக எச்சைிக்ரகயாக இருக்க கவண்டும் . உன் வாழ் கவா தாழ் கவா அரத
ஒட்டித்தான் இருக்கிறது. பருவ உணை்ச்சி பபால் லாதது.

அரதக் கடந்து பபாதுவான அன்கபாடு அண்ணன் தங் ரககபால் பழக


முடியுமானால் பழகு. சந்திைனுக்கக மனம் மாறி உன்னிடத்தில் கவறு
வரகயாகப் பழகத் பதாடங் கினாலும் விலகிவிடு; அல் லது உன் மனகம
சந்திைனிடத்தில் கவறு வரகயாகச் பசல் லுமானாலும் விலகிவிடு. ஏன்
என்றால் , ஆண் பபண் உறவு என்பது ஒரு நாளில் உங் கள் உணை்ச்சியால்
முடிவு பசய் யக்கூடியது அல் ல. அது வாழ் க்ரக முழுவரதயுகம
மாற் றக்கூடியது. ஆரகயால் அனுபவம் நிரறந்த எங் கள் அறிவுரையும்
அதற் கு கவண்டும் . அதனால் தான் பசால் கிகறன். கவனித்துப் பபாறுப் கபாடு
நட. தங் ரககபால் பழக முடிந்தால் பழகு. இல் ரலயானால் பழகாகத" என்று
கூறினாை். அந்த அறிவுரை எனக்குப் பயன்பட்டது. ஆனால் அவருக்கு அப் படி
ஒருவை் அறிவுரை பசால் லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் " என்றாள் .

நான் கபசாமல் இருந்தரதக் கண்டு, "என்கமல் தவறு இருந்தால்


பசால் லுங் கள் " என்றாள் .

"நீ ங் கள் அன்பாகப் பழகியதால் அவன் அப் படி எண்ணிவிட்டான்" என்கறன்.

"அப் படியானால் ஒரு பபண் ஆகணாடு நட்புக்பகாண்டு பபாதுவாகப்


பழககவ கூடாதா?"

"கூடாது என்று நான் பசால் லவில் ரல. நரடமுரறயில் தீரமயாக


இருக்கிறகத!"

"அரத பவல் லகவண்டும் . முன் காலம் கவறு. பபண் வாழ் ந்த எல் ரல குறுகிய
எல் ரல. வீடு, வீட்ரடச் சாை்ந்த அக்கம் பக்கம் அவ் வளவுதான். இப் கபாது
எந்தக் குடும் பத்துப் பபண்ணும் பல ஆண்ககளாடு பழககவண்டியுள் ளது.
கரடத்பதரு, மருந்தில் லம் , பள் ளிக்கூடம் , கரலயைங் கம் இப் படி
எத்தரனகயா இடங் கள் ; குடும் பத்திற் காக, குழந்ரதகளுக்காக,
வியாபாைிகள் , டாக்டை்கள் , ஆசிைியை்கள் , இரசக்கரலஞை் முதலாகனாை்
பலருடன் பழககவண்டியுள் ளது. தந்ரதயின் நண்பை்கள் , கணவைின்
நண்பை்கள் இப் படிப் பலகைாடு பழககவண்டியுள் ளது. ஆரகயால் பபண்கள்
ஆண்ககளாடு பழகாமல் வாழ முடியாத காலம் இது. பபாது அன்ரப வளை்த்து
நட்பு முரறயில் பழகக் கற் றுக்பகாள் ளத்தான் கவண்டும் ."

"பமய் தான்."

"நான் குற் றவாளி அல் ல என்று நீ ங் கள் பசான்னால் கபாதும் . அதுதான்


எனக்கு ஆறுதல் அளிக்கும் ."

"நீ ங் கள் குற் றவாளி அல் ல என்பது நன்றாகத் பதைிகிறகத!"

"ஆனால் ஒரு குற் றம் என்கமல் உண்டு. அவருரடய மனம் இப்படி


வளை்ந்துவருகிறது என்பரத நான் கண்டு பகாள் ளாமல் இருந்துவிட்கடன்.
அது குற் றம் தான். அதற் குக் காைணம் , அவை் என்னிடம் அப் படி அண்ணன்
கபால் பழகினாை். சில கவரளகளில் அண்ணன் கபால் அதிகாைம் பசய் தும்
நடத்தியிருக்கிறாை். உடம் பு நன்றாக இல் ரல. ஆரகயால் , நாரளக்குக்
கல் லூைிக்குப் கபாகக் கூடாது என்று தடுத்திருக்கிறாை். சில பாடங் களில்
ககள் விகள் ககட்டுத் தவறு பசய் தகபாது கடிந்திருக்கிறாை். சில பபண்ககளாடு
பழகக்கூடாது என்று தடுத்திருக்கிறாை்."

அப் கபாதுதான் நான் உைிரமகயாடு சில ககள் வி ககட்கடன். "நீ ங் கள்


இருவரும் தனிகய கபசிக்பகாண்டு கபானது உண்டா?" என்கறன் .

"உண்டு! அம் மாவுக்குச் பசால் லிவிட்டுக் கடற் கரைக்குப் கபாயிருக்கிகறாம் .


சினிமாவுக்குப் கபாயிருக்கிகறாம் . தங் ரகரய அரழத்துக் பகாண்டு
கபானதும் உண்டு. நாங் கள் இருவை் மட்டுகம கபானதும் உண்டு."

சந்திைன் தன் அரறயில் இல் லாமல் அடிக்கடி கவறு கவரல. கவறு கவரல
என்று பவளிகய கபாய் வந்த காைணம் அப்கபாதுதான் எனக்குத் பதைிந்தது.
பதாடை்ந்து சில ககட்கடன்.

"அவரன என்னபவன்று அரழப் பீை்கள் ?" என்கறன்.

"'சந்திை்' என்று பபயை் பசால் லி அரழப் கபன்."

"யாைாவது பாை்த்தால் தப் பாக நிரனப் பாை்ககள என்று எண்ணவில் ரலயா?"

"பவளிப் பரடயாகப் பழகிகனாம் ; குற் றம் பசய் யவில் ரல; ஆரகயால்


மற் றவை்கள் நிரனப்பரதப் பற் றிப் பயப்பட்டதில் ரல. அண்ணனும்
தங் ரகயும் பழகுவதில் ரலயா!"

"நான் என் தங் ரககயாடு பநருங் கிப் பழகுவதில் ரலகய!"

"அடிக்கடி சண்ரடயிட்டது உண்டு அல் லவா?"

"உண்டு."

"நானும் சந்திைனும் அப் படி அடிக்கடி சண்ரடயிட்டிருக்கிகறாம் . இங் கக


வீட்டில் , கடற் கரையில் அம் மா அப் பா எதிைில் ."
"கல் லூைியில் எங் கள் விடுதியில் மாணவை்கள் சிலை் உங் கள் இருவரையும்
காதலை் என்று எண்ணியிருக்கிறாை்கள் பதைியுமா?"

"இருக்கலாம் . உடன் பிறந்த அண்ணனும் தங் ரகயும் புதிய ஊைில் ஒரு பதரு
வழியாக கபானால் , அந்த ஊைாை் பலை் அவை்கரளக் காதலை் என்றுதான்
எண்ணுவாை்கள் . அது உலக இயற் ரக! மனிதைின் மனத்தில் பபாதுவாக
உள் ள காம இச்ரச அப் படி எல் லாரையும் பாை்த்துச் பசால் லச் பசய் கிறது!"

அவளுரடய அறிவின் திட்பத்ரதக் கண்டு வியந்கதன் . இன் பனான்றும்


ககட்ககவண்டும் என்று கதான்றியது; ககட்கடன். "இந்த அனுபவத்திற் குப்
பிறகு, நீ ங் கள் உங் கள் தங் ரகக்கு என்ன வழி பசால் வீை்கள் " என்கறன்.

"எரதப் பற் றி?"

"ஆண்ககளாடு பழகுவதில் !"

"அம் மா எனக்குச் பசான்னரதகய பசால் கவன்."

"அதனால் குரற ஏற் படுகிறகத; இப் படி ஒரு வாழ் வு பாழாகிறகத."

இரதச் பசான்னவுடன், அவளுரடய திட்பமும் பதளிவும் பறந்து கபாயின.


"அரத நிரனக்கும் கபாதுதான் எனக்குத் துயைமாக இருக்கிறது. நான்
குற் றவாளி அல் ல என்பரத உங் களிடம் பசால் லி, என் மன கவதரனரயத்
தீை்த்துக்பகாண்கடன். ஆனால் என் அன்புக்குைிய சந்திைனுரடய வாழ் வு
பகடுவரத நிரனத்தகபாது எனக்குத் துயைமாக இருக்கிறது" என்று
வருந்தினாள் . அவளுரடய முகம் வாடியது. ஒரு பபருமூச்சு விட்டாள் . "அன்று
உங் களுரடய கல் லூைியில் ஒரு நாடகம் நடந்தது. நான் வந்திருந்கதன்.

அவருரடய நடிப் ரபக் கண்டு பபருமகிழ் சசி ் அரடந்கதன். மறுநாள்


வீட்டுக்கு வந்திருந்தாை். அந்தப் பபண் கவடத்கதாடு நான் அவை் பக்கத்தில்
நின்று புரகப் படம் எடுத்துக்பகாள் ள கவண்டும் என்று பசான்கனன்;
கவண்டாம் என்று மறுத்தாை். இயல் பான உரடகயாடு புரகப் படம்
எடுக்கலாம் என்று பசான்னாை். அதற் கு நான் இணங் கவில் ரல. அதிலிருந்து
அவை் பதைிந்து பகாண்டிருக்கலாம் . கதை்வு பதாடங் குவதற் கு முன் இங் கு
வந்திருந்தகபாது அம் மா வீட்டில் இல் ரல. எங் கக என்றாை். திருமண
கவரலயாக என்று பசான்கனன். யாருக்கு என்றாை்? எனக்குத்தான், என்று
சிைித்கதன் . அவரும் சிைித்தாை். அன்று அவை் பதைிந்து பகாள் ளாமல் கபானது
வியப் பாக இருக்கிறது" என்றாள் .

"நீ ங் கள் நாணத்தால் சிைித்திருக்கலாம் . கவடிக்ரக கபசியதாகக் கருதி


அவன் சிைித்திருக்கலாம் " என்கறன்.

சிறிது கநைம் அரசயாமல் சிற் பம் கபால் இருந்தாள் . "உண்ரமதான்!


அவ் வாறு கருதியிருக்கக் கூடும் . என்ன வாழ் க்ரக இது!" என்றாள் .

"நம் நாட்டு நாகைிகம் ! எல் லாவற் றிலும் பவளிப் பரடயாகப்


பழகிவிடுகிகறாம் . ஆனால் வாழ் க்ரகக்கு அடிப் பரடயான காதலில் -
திருமணப் கபச்சில் மட்டும் பவளிப்பரடயாகப் கபசி விளக்குவதில் ரல.
பபற் கறாரும் மக்களிடம் அப் படி இருக்கிறாை்கள் ; மக்களும் பபற் கறாைிடம்
அப் படி இருக்கிறாை்கள் . அண்ணன் தங் ரகயும் அப் படி நடக்கிறாை்கள் ;
நீ ங் களும் அப் படித்தான்" என்கறன்.

"நான் பபண், அவை் இயல் பாகத் துணிவும் அஞ் சாரமயும் உரடயவை். அவை்
பவளிப் பரடயாகப் பழகியிருக்கலாகம?"

"நீ ங் கள் பபண்தான்; ஆனால் பழங் காலப் பபண் அல் லகவ?


பவளிப் பரடயாகச் பசால் லியிருக்கலாகம?"

"அவை் பசால் லியிருக்கலாகம!"

"ஆண் பபண் பழக்கம் என்றால் அது காதல் வரையில் நீ ளக்கூடியது.


அதன்படி அவன் இயற் ரகயாக நடந்து பகாண்டான். நீ ங் கள் தான், இந்தப்
பழக்கம் அதுவரையில் பசல் லக்கூடாது என்று கட்டுப் பாட்கடாடு
பழகினீை ்கள் . அந்தக் கட்டுப் பாட்ரடயாவது பசான்னீை ்களா?"

மறுபடியும் சிறிது கநைம் திரகத்து நின்றாள் . "ஆம் ! பசால் லவில் ரல.


என்னுரடய குற் றம் தான். எவ் வளகவா முன்கனறினாலும் , இந்த நாட்டில்
வழிவழியாக வந்த பழக்கம் - பவளிப் பரடயாகச் பசால் லாமல் , பழகும்
பழக்கம் - இது. என் தவறுதான்" என்று வருந்தினாள் .

மறுபடியும் தங் ரக வந்து, "அம் மா கூப் பிடுகிறாை்கள் " என்றாள் .

"கரடசியில் உங் களுக்கு வருத்தம் உண்டாக்கி விட்கடனா?" என்று நான்


எழுந்கதன்.

"அவருரடய வாழ் க்ரககய பகட்டுவிட்டது! நான் சிறிது கநைம் வருந்தினால்


என்ன?" என்றாள் . "சிறிது உட்காருங் கள் ; சிற் றுண்டியும் காப்பியும் உண்டு
பசல் ல கவண்டும் " என்று உள் கள பசன்றாள் . தங் ரகயிடம் அவற் ரறக்
பகாடுத்தனுப்பினாள் . விரைவில் திரும் பி வந்து "திருமணத்திற் கு
நீ ங் களாவது வைகவண்டும் " என்றாள் .

"சந்திைகன அதற் குள் திரும் பி வைகவண்டும் என்று விரும் புகிகறன் " என்கறன்.

"அப் படி அவை் வந்தால் , அரதவிடப் பபைிய மகிழ் சசி


் கவறு இல் ரல. எங் கள்
இல் லத்தில் முதல் விருந்து அவருக்கு நடத்துவதாக எண்ணியிருந்கதன். என்
எண்ணம் நிரறகவறினால் நன்றாக இருக்குகம" என்று கண் கலங் கினாள் .

அங் கு உள் ள குடும் பப் பபாறுப் புகளுக்கு இரடயூறாக நிற் கக்கூடாது என்று
விரைவில் விரட பபற் றுத் திரும் பிகனன்.

அஅஅஅஅஅஅஅஅஅ 15
விடுதிக்குத் திரும் பிச் பசன்றகபாது, மாலன் மறுநாள் காரலப்
பயணத்துக்காகப் புத்தகங் கரளப் பபட்டியில் அடுக்கி ரவத்துக்
பகாண்டிருந்தான். என்ரனக் கண்டவுடன், "நான் கதறிவிடுகவன் " என்று
மகிழ் சசி் யான பசய் திரயச் பசான்னான். நான் பாைாட்டுத் பதைிவித்து
விட்டு, "பசய் தி எப் படித் பதைிந்தது? இதற் குள் பதைிவதற் கு வழி இல் லகய.
ஆசிைியை் பசான்னாைா?" என்கறன். "கசாதிடம் ககட்கடன்" என்றான்.
"கசாதிடக்காைனுக்கு நீ எழுதியது எப் படித் பதைிந்தது!" என்று சிைித்கதன் .
"குருதரச நன் றாக இருக்கிறது வக்கிைம் இல் லாமல் " என்றான். என் முகத்தில்
சிைிப் பு மாறாமல் இருக்ககவ, "நீ இப் படித்தான் எதிலும் நம் பிக்ரக இல் லாமல்
அரலகிறாய் . கபாகப் கபாகத் பதைியும் . நான் எஸ்.எஸ்.எல் .சி. படித்த கபாது
கசாதிடம் ககட்கடன். அவன் பசான்னது பசான்னபடி நடந்தது. உனக்கு, என்ன
பதைியுமய் யா? ஊருக்குப் கபானதும் , அப்பாவுக்குப் பழக்கமான கசாதிடை்
ஒருவை் இருக்கிறாை். அவைிடத்தில் ககட்கப் கபாகிகறன்" என்றான். "அவரை
ஏன் ககட்ககவண்டும் ? நீ எழுதியது உனக்கக பதைியவில் ரலயா?" என்கறன்.
"என்ன இருந்தாலும் கிைகம் பகட்டதாக இருந்தால் , எழுதும் கபாது பகடுத்து
விடும் ; நல் லபடி எழுதியிருந்தாலும் திருத்தும் கபாது பகடுத்துவிடும் ;
எண்கரளக் குரறத்துவிடும் " என்றான்.

பிறகு, "அது கபாகட்டும் . நீ கபாய் வந்த பசய் தி என்ன? அரத முதலில் பசால் "
என்றான். எல் லாவற் ரறயும் கூறவில் ரல. பபாதுவாக, இமாவதியின்
குடும் பம் நல் ல குடும் பம் என்றும் , அவள் நட்பு முரறயில் தான் பழகினாள்
என்றும் , சந்திைகன தவறாக உணை்ந்து தன்ரனத்தாகன ஏமாற் றிக்
பகாண்டான் என்றும் கூறிகனன். இரளஞை்களான ஆணும் பபண்ணும்
பழகும் முரற பற் றி இமாவதியின் கருத்ரதச் பசான்கனன்.

"இது எப் படி முடியும் ? அழகான கைாசாப் பூரவ ஒரு பபண்ணின் ரகயில்
பகாடுத்துவிட்டு அரத முகைாமல் ரவத்துக் பகாண்டிருக்க கவண்டும் என்று
பசான்னால் பயன் உண்டா? மணமுள் ள மாம் பழத்ரத ஒரு சிறுவன் ரகயில்
பகாடுத்துவிட்டு அரதத் தின்னாமல் ரவத்திருக்க கவண்டும் என்று
பசான்னால் பயன் உண்டா? முகைாமலும் , தின்னாமலும் ரவத்திருக்கும்
அளவிற் குப் பயத்தாலும் காவலாலும் பசய் ய முடியும் . ஆனால் அதனால்
மனம் பகடும் " என்றான்.

"ஐகைாப் பியரும் அபமைிக்கரும் இல் ரலயா? நாமும் அப் படிப்


பழகக்கூடாதா?"

"பழகலாம் . அதன் விரளவுகரளப் பற் றி அவை்கள் அவ் வளவாக


கவரலப் படுவதில் ரல. நாமும் அப் படிக் கவரலப் படாமல் இருந்தால்
சைிதான்."

"அவள் நல் ல பபண்."

"நல் ல பபண்ணாக இருந்தும் சந்திைனுரடய மனத்ரதக் காப்பாற் ற


முடியவில் ரலகய. அதனால் நீ யும் விழிப்பாக இருக்ககவண்டும் என்று
பசால் கிகறன். சந்திைன் கபால் கலங் கிவிடாகத."
"கச! என்ன கபச்சு கபசுகிறாய் ?"

"ஒன்று ககட்கிகறன். உனக்கு அழகுணை்ச்சிகய இல் ரலயா?"

"பகாஞ் சம் குரறவுதான். அதுவும் எனக்கு நன்ரமதான். சந்திைரனப் கபால்


எனக்கு அழகும் இல் ரல; அழகுணை்ச்சியும் இல் ரல. பபண் கவடத்கதாடு
நடிக்கப் கபாவதும் இல் ரல, பபண்ணின் அன்பால் கலங் கப் கபாவதும்
இல் ரல."

"அழகுணை்ச்சி இல் லாத வாழ் வு என்ன வாழ் வு?"

"அது சீை்பகட்ட மட்டமான வாழ் வாக இருந்தாலும் ஒரு வாழ் வாக இருக்கிறது
அல் லவா? அதுகவ கபாதும் . வாழ் கவ அடிகயாடு பகட்டு அழிவரதவிட ஏகதா
ஒரு வாழ் வு இருப் பது கமலானது."

பிறகு, சாப் பிடப் கபாகலாம் . வா" என்று உணவுக் கூடத்திற் கு அரழத்துச்


பசன்று கபசிக்பகாண்டிருந்கதன்.

மறுநாள் காரலயில் அவனும் நானும் ஒகை ையிலில் ஏறிகனாம் . அவன்


அைக்ககாணத்தில் இறங் கிவிட்டான். நான் வாலாசாவில் இறங் கி வீட்டுக்குச்
பசன்கறன்.

வீட்டாருக்குச் சந்திைரனப் பற் றி நான் ஒன்றும் எழுதவில் ரல. பசய் திரயச்


பசான்னகபாது அவை்கள் திடுக்கிட்டாை்கள் . "நல் ல ரபயன்! எவ் வளவு
அக்கரறயான ரபயன்! அவனா அப் படிப் கபாய் விட்டான்" என்று திரும் பத்
திரும் பச் பசால் லிக் பகாண்டிருந்தாை்கள் . இமாவதிரயப் பற் றிகயா,
காதரலப் பற் றிகயா நான் அவை்களிடம் ஒன்றும் பசால் லவில் ரல.

நான் கபாய் கசை்ந்த ஒரு மணி கநைத்திற் பகல் லாம் , பாக்கிய அம் ரமயாை்
வீட்டுக்கு வந்தாை். "தம் பி எப் கபாது வந்தது?" என்றாை். "இப் கபாதுதான்"
என்கறன். அம் மா சந்திைரனப் பற் றிய பசய் திரயப் பாக்கியத்திடம்
பசான்னாை். அரதக்ககட்ட பாக்கியம் , திடுக்கிட்டு, வாரயத் திறந்தது
திறந்தபடிகய நின்றாை். ஒரு பபருமூச்சு விட்டு, "அய் கயா ஊைில் அந்த அத்ரத
என்ன பாடுபடும் !" என்றாை். உடகன கபாய் விட்டாை்.

சந்திைனுரடய ஊை்க்குப் கபாய் அவனுரடய பபற் கறாை்க்கும் அத்ரதக்கும்


ஆறுதல் பசால் லி வைகவண்டும் என்று மனம் தூண்டியது. மூன்றாம் நாள்
அப் பா அம் மாவிடம் பசால் லிவிட்டுப் புறப் பட்கடன். விரைந்து திரும் பி
வருமாறு பசான்னாை்கள் .

பபருங் காஞ் சியில் நான் பசன்று கண்ட காட்சி துயைவடிவாக இருந்தது.


அந்தப் பபைிய வீடு இழவு வீடுகபால் இருந்தது. சாமண்ணா மூரலயில் ஒரு
கட்டிலிகலகய ஒரு நாளில் இருபத்து மூன்று மணி கநைமும் கழித்தாை்.
சந்திைனின் தாகயா, கதங் காயும் பவல் லமும் இருந்த அரறயில் ஓை் ஓைமாகப்
பாயும் தரலயரணயுமாகக் கிடந்தாை். அத்ரத மட்டும் சரமயலரறக்கும்
வாசலுக்குமாகத் திைிந்துபகாண்டிருந்தாை். கற் பகமும் வாடிய பகாடிகபால்
இருந்தாள் . சரமயலரறயில் உறவினைான ஓை் அம் மா சரமத்துக்
பகாண்டிருந்தாை். என்ரனப் பாை்த்தவுடகன ஒவ் பவாருவரும் அழத்
பதாடங் கினாை்கள் . அத்ரதயின் கண்ணீை ் என்ரன உருகச் பசய் தது.
சாமண்ணாவின் பபருமூச்சு கவதரன தந்தது. சந்திைனுரடய தாயின்
முகத்ரதப் பாை்க்ககவ முடியவில் ரல.

கவரலக்காைன் மாசன், கதாட்டக்காைன் பசாக்கான், முதல் வருகவாை்


கபாகவாை் வரையில் அத்தரன கபரும் என்னிடம் துக்கம் விசாைிக்கத்
பதாடங் கிவிட்டாை்கள் . இருக்க இருக்க, அவை்கள் ககட்ட ககள் விகள் எனக்குச்
சலிப் ரபயும் தந்தன. திரும் பத் திரும் பக் ககட்ட ககள் விகரளகய ககட்டு
என்ரன வாட்டினாை்கள் . தரலரமயாசிைியை் ஒருவை்தான் பயனுள் ள
வரகயில் கபசினாை். 'இப் படிக் காணாமல் கபானவை்கரளப் பற் றிச்
பசய் தித்தாளில் படம் கபாட்டு அறிக்ரக பவளியிடுகிறாை்ககள, அதுகபால்
பசய் யலாம் ' என்றாை். எனக்கும் அது நல் லது என்று கதான்றியது. உடகன
இருவரும் உட்காை்ந்து, ஆங் கில இதழ் ஒன்றிற் கும் தமிழ் இதழ் ஒன்றிக்கும்
எழுதிப் படங் களும் ரவத்து அனுப் பிகனாம் .

அங் கக இருந்த ஒவ் பவாரு மணி கநைமும் எனக்குத் துயைமாககவ இருந்தது.


மறுநாகள புறப் படலாகனன். தாயும் தந்ரதயும் கபச்சு இல் லாமல் ,
கண்ணீரும் கம் பரலயுமாக விரட பகாடுத்தாை்கள் . அத்ரத மட்டும் , "எங் கக
பாை்த்தாலும் ககட்டாலும் பகாண்டு வந்து கசை்த்துவிடு கவலு" என்று
கவண்டினாை். கற் பகம் வழக்கத்துக்கு மாறாக என் எதிகை நின்று ரககூப் பிக்
கண் கலங் கி விரட பகாடுத்தாள் .

ஊை்க்குத் திரும் பியகபாது, வழியில் அந்த இலுப் ரப மைங் கரளக் கண்கடன்.


நான் எரதகயா சிந்தித்தபடிகய குதிரை வண்டியில்
கபாய் க்பகாண்டிருந்கதன். ஆனால் இலுப்ரபப் பூக்களின் மணம் என்ரனக்
கவை்ந்தது. சாரலயின் இரு பக்கமும் திரும் பித் திரும் பிப் பாை்த்கதன்.
வழக்கமாக நானும் சந்திைனும் உட்காை்ந்து கணக்குப் கபாட்டுப் பபாழுது
கபாக்கிய இடம் வந்தது. அதன் எதிகை இருந்த கிணறு பாழரடந்தாற் கபால்
கதான்றியது. அந்த மாந்கதாப் பும் அவ் வாகற கதான்றியது. மாமைங் களில்
காய் கள் நிரறயத் பதாங் கிக் பகாண்டிருந்தன. கவலிகயாைமாக இருந்த
கவப் பமைங் களில் பவண்ணிறப் பூங் பகாத்துகள் நிரறய இருந்தன.
புன்க மைங் களில் கிரளகள் கதாறும் காய் கள் பபருகி, பச்ரச நிறக்
கிளிஞ் சல் கள் கபால் பதாங் கிக் பகாண்டிருந்தன. எல் லாம் இருந்தும் ஏகதா
ஒருவரகக் குரற கதான்றியது. பபாலிகவ கபாய் விட்டாற் கபால்
கதான்றியது. சந்திைனும் நானும் அங் கக மாரலக் காலங் களில் உட்காை்ந்தும்
உலாவியும் பழகிய பழக்கம் கபாய் இைண்டு ஆண்டுகள் ஆய் விட்டன. காலம்
எவ் வளவு விரைவில் கழிகிறது என்று வியப் கபாடு எண்ணிகனன். அந்த
இலுப் ரப மைச்சாரலயில் பழகிய பழக்கத்திற் குப் பிறகு சந்திைனும் நானும்
கல் லூைி விடுதியில் அடுத்தடுத்து அரமந்த அரறகளில் தான் வாழ் ந்கதாம் .
ஊைில் குடியிருந்தகபாதும் அவ் வளவு அடுத்து வாழவில் ரல; இைண்டு வீடுகள்
கடந்து வாழ் ந்கதாம் , கல் லூைி விடுதியில் இைவும் பகலும் பநருங் கிப்
பழகுவதற் கு கவண்டிய வாய் ப் பு இருந்தது. அவ் வளவு அடுத்துத்
தங் கியிருந்தும் , எங் கள் உள் ளங் கள் மிக மிகத் பதாரலவில் இருந்தன.
இவ் வாறு எண்ணியவாகற வீட்டுக்கு வந்து கசை்ந்கதன்.

வீட்டுக்குச் பசன்றதும் அம் மா ஆவகலாடு ககட்டாை்; கரடயிலிருந்து வந்ததும்


அப் பாவும் ககட்டாை். பபருங் காஞ் சியில் சந்திைனுரடய வீட்டாை் துயைில்
மூழ் கியிருந்த நிரலரயக் ககட்டு அவை்கள் மிக வருந்தினாை்கள் . அம் மாவின்
பபருமூச்சு, உள் ளத்தில் பபாங் கிய துன்ப உணை்ச்சி பவளிப்படுவதாக
இருந்தது. அப் பா சிறிது அரமதியாக இருந்தபிறகு, "எல் லாம் அவைவை்கள்
ககட்டு வந்தபடிதான் நடக்கும் , சும் மா கவரலப் பட்டுப் பயன் இல் ரல.
படிக்க ரவத்துப் பபைிய உத்திகயாகத்துக்கு அனுப் பிப் பபருரமயாக
வாழலாம் என்று பாை்த்தாை்கள் . என்ன ஆயிற் று, பாை்த்தாயா? அதனால் தான்
பபைிய படிப் கப கவண்டா என்று ஒவ் பவாரு கவரளயில்
எண்ணிப் பாை்க்கிகறன். என்னகவா கபா" என்று சுருக்பகன்று முடித்தாை். அது
என் படிப் ரபப் பற் றி அவை் பகாண்ட பவறுப் ரபயும் அதற் கு ஒரு முடிரவயும்
புலப் படுத்துவதுகபால் இருந்தது. இருந்தாலும் , அப் பா என் படிப் ரபத்
தடுக்கமாட்டாை். தடுத்தாலும் அம் மாவிடம் அழுது கண்ணீை ்விட்டு
எண்ணியரத முடித்துக்பகாள் ளலாம் என்ற தன்னம் பிக்ரக எனக்குள்
இருந்தது. அதனால் அவருரடய பசால் என் உள் ளத்ரதக் கலக்கவில் ரல.

ஆனால் சந்திைரனப் பற் றிய எண்ணம் அடிக்கடி எழுந்து என் உள் ளத்தில்
அரமதி இல் லாமற் பசய் துவந்தது. மூன்று ஆண்டுகள் எங் கள் பதருவில்
அவன் தங் கியிருந்து, குடும் பத்கதாடு குடும் பமாய் பநருங் கிப் பழகி, ஒகை
பள் ளியில் ஒகை வகுப் பில் ஒகை பபஞ் சில் இருந்து காரல முதல் மாரல
வரையில் பதாடை்ந்து பழகிய பழக்கத்ரத எளிதில் மறக்க முடியவில் ரல.
நான் மறந்தாலும் எங் கள் பதருவும் , திண்ரணயும் , கவப் ப மைங் களின்
நிழலும் பாக்கிய அம் ரமயாைின் வீடும் , இலுப் ரப மைச் சாரலயும் அடிக்கடி
எனக்குச் சந்திைரனகய நிரனவூட்டி வந்தன. அந்த நிரனவு மகிழ் சசி ் யான
நிரனவாக இருந்தால் கவரல இல் ரல. அது என் உள் ளத்தில் கவதரனரயத்
தூண்டுவதாக இருந்தது. கல் லூைி விடுதியில் பக்கத்து அரறயில்
இருந்துபகாண்டு அவனுக்காகக் கவரலப் பட்டரதவிட, கவப்ப மைத்தடியில்
திண்ரணயில் சாய் ந்து தனிகய இருந்தபடி நான் பட்ட கவரல மிகுதியாக
இருந்தது. அவனுரடய அழகும் அறிவும் அன்பும் நட்பும் இப் படித் துன்பத்ரத
வளை்ப்பதற் குத்தானா பயன்படகவண்டும் .

இந்தத் துன்ப நிரனவு ஒருவாறு மாறுவதற் கு இைண்டு வாைங் கள் ஆயின.


சித்திரை மாதம் அமாவாரசக்குப் பிறகு திருமணப் கபச்சும் , நாதசுை ஒலியும்
அடிக்கடி ககட்கும் நிரலரம வந்தது. பாக்கியத்தின் தம் பி விநாயகத்திற் குத்
திருமண ஏற் பாடுகள் பதாடங் கின. குண்டகலைி என்னும் கிைாமத்தில்
அவை்களின் பரழய உறவில் ஒரு பபண்ரணப் பாை்த்து முடிவு பசய் தாை்கள் .
அப் கபாது திருமணக் கடிதங் கள் எழுதுவதற் கும் அங் கக இங் கக கபாய்
வருவதற் கும் என் உதவிரயக் ககாைினாை்கள் .

அம் மா பபரும் பங் கான கவரலகரள எடுத்துக்பகாண்டு பசய் தாை். அந்த


வீட்டிலும் வந்த உறவினைிலும் வாழ் வைசியாக யாரும் இல் லாத காைணத்தால் ,
அம் மாவின் உதவி அவை்களுக்குத் கதரவயாக இருந்தது. திருமணத்திற் கு
முன் பசய் யும் சில பபாங் கல் பூரசகளுக்கும் ககாயில் வழிபாடுகளுக்கும்
அம் மாகவ முன் நின்று, எங் கள் வீட்டு அலுவல் கபாலகவ அக்கரறகயாடு
கமற் பகாண்டு பசய் துவந்தாை். அப் பா மளிரகக் கரடரய விட்டு அரசயகவ
இல் ரல. பபண் வீட்டாைிடம் உறுதிப் படுத்திக் பகாள் வதற் காகப் புறப் பட்டுச்
பசன்றகபாது, பாக்கியமும் அந்த அம் மாவின் தகப் பனாரும் கநகை வந்து
அப் பாவிடம் பசால் லி வற் புறுத்தி அரழத்தாை்கள் . "சில் லரறக் கரடரய
விட்டு எப் படி வைமுடியும் ? பசால் லுங் கள் .

ஒருநாள் விட்டுவருவரத விட மூடிவருவகத நல் லது. நான் கவண்டாங் க. என்


மரனவிரய அரழத்துச் பசல் லுங் கள் . என் ரபயரன அரழத்துச்
பசல் லுங் கள் . என் குடும் பத்திலிருந்து இைண்டு கபை் வந்தால் கபாதாதா?"
என்று பசால் லிவிட்டாை். அதனால் நானும் அம் மாவும் மட்டும் கபாய்
வந்கதாம் . அது சின்ன கிைாமம் . உழவுத் பதாழில் பசய் பவை்கள் நல் ல
குடும் பத்தாை் பலை் வாழ் ந்த ஊை் அது. எல் லாரும் எளிய ஏரழக்
குடும் பத்தாகை.

ஒருநாள் இைவு தங் கி உறுதி பசய் து பகாண்டு விருந்து உண்டு மறுநாள்


விடியற் காரலயிகலகய புறப் பட்டு வந்துவிட்கடாம் . ஒப் பந்தத் தாளில் குறித்த
நாளிகலகய திருமணத்ரத முடிப் பபதன்று, வந்தவுடன் பாக்கியமும்
அவருரடய தகப் பனாரும் திருமண ஏற் பாடுகளில் முரனந்து ஈடுபட்டாை்கள் .
மாப் பிள் ரள ஆககவண்டிய விநாயககமா, ஒரு மாறுதலும் இல் லாமல் ,
பரழயபடிகய யாருடனும் கபசாமல் கடிகாைம் கபால் பதாழிலுக்குப்
கபாவதும் வருவதுமாக இருந்தாை். தம் வாழ் க்ரகயில் நடக்கப் கபாகும்
மாறுதரலப் பற் றி ஒன்றும் அறியாதவை் கபால் இருந்தாை்.

விடுமுரறயில் எவ் வளகவா படிக்க கவண்டும் என்று நானும் மாலனும்


திட்டமிட்டுப் புறப் பட்கடாம் . இண்டை் மீடியட் இைண்டாம் ஆண்டு நரடபபற
கவண்டிய பாடங் களின் புத்தகங் கரளயும் வாங் கிகனாம் . மாலன் ஒருவாறு
திட்டப் படி படித்து வருவதாகக் கடிதம் எழுதியிருந்தான். எதிை்பாை்த்த
அளவிற் கு என்னால் படிக்க முடியவில் ரல. அரமதியாக இருந்த காலத்தில்
சந்திைரனப் பற் றிய கவரலயால் என் படிப் புக் பகட்டது. திருமண
முயற் சியால் அந்தக் கவரல குரறந்தகபாதிலும் , திருமண கவரலகளில்
ஈடுபட்ட காைணத்தால் மனம் படிப் பில் ஈடுபடவில் ரல.

திருமணம் பாக்கியம் வீட்டிகலகய நரடபபற் றது. பசல் வம் இல் லாக்


குரறயால் , ஆடம் பைத்திற் கு வழி இல் ரல. எளிய முரறயில் நடந்தாலும்
கூடியவரையில் குரற இல் லாதவாறு நன்றாக நரடபபற கவண்டும் என்று
பாக்கியம் பபைிதும் முயன்றாை். ஆனால் எண்ணியபடி நடக்கவில் ரல. வந்த
உறவினை் சிலை் திருமணத்துக்கு முந்திய இைவில் பபண்ரண அரழத்து வந்த
கபாகத சீற் றத்கதாடு கபசத் பதாடங் கிக் குழப் பத்தில் ஈடுபட்டனை். சிலை்
உண்ண மறுத்துவிட்டனை். குழப் பக்காைைில் ஒரு சிலை் நன்றாகக்
குடித்திருந்தனை். அரத நான் முதலில் பதைிந்துபகாள் ளவில் ரல.

அவை்கள் கன்னா பின்னா என்று கபசத் பதாடங் கியகபாது நான் சமாதானம்


பசய் ய விரும் பி பமல் ல பநருங் கி ஒன்று இைண்டு பசான்கனன். அப்கபாது
எங் கள் பக்கத்து வீட்டுக்காைை் என்ரனக் ரகப் பற் றி இழுத்து, "என்ன தம் பி! நீ
அவை்களிடம் கபாய் ப் கபசுகிறாகய! குடிகாைைிடம் காைணம் கபசிப்
பயன்படுமா?" என்றாை். "அப் படியா?" என்று திரகத்து நின்கறன். "கிட்கட
கபானால் சாைாய நாற் றம் மூக்ரகத் துரளக்கிறகத, பதைியவில் ரலயா?"
என்றாை். அதன் பிறகுதான், அவை்களுரடய முகங் கரள நன்றாகக்
கவனித்கதன்; குடித்திருக்க கவண்டும் என்று துணிந்கதன்.

சாைாய நாற் றத்ரத அறிவதற் காக மறுபடியும் பநருங் கிச் பசன்கறன். அந்த
நாற் றம் இருந்தரத உணை்ந்கதன். அம் மாவிடம் அரதப் பற் றிச் பசான்கனன்.
"அப் படித்தான் இருப்பாை்கள் . கிைாமத்தில் , படிக்காத மக்கள் அப் படித்தான்.
நம் முரடய பங் காளிகளும் சிலை் அப் படிப் பட்டவை்கள் இருக்கிறாை்கள் .
அப் பா அவை்கரள வீட்டுப் பக்ககம கசை்ப்பதில் ரல. எதற் கும் அரழப் பதும்
இல் ரல. என்ன பசய் வது? படிப் பும் இல் ரல, பண்பும் இல் ரல" என்றாை்.

உள் ளூைாரும் பவளியூைாரும் சிலரும் கசை்ந்து கரடசியில் இைவு 11 மணிக்குப்


பபண் அரழத்து வந்கதாம் . அதற் கு கமல் நாதசுைம் முழங் க, நலுங் கு
ரவக்கத் பதாடங் கினாை்கள் . அந்தக் குடிகாைைில் இருவை் அங் கக வந்து
உட்காை்ந்து விட்டாை்கள் . அவை்கரள யாரும் அரழத்ததாகவும்
பதைியவில் ரல. அவை்ககள வலிய வந்து பந்தலில் உட்காை்ந்து
பகாண்டாை்கள் . மணப் பபண்ணுக்கு நலுங் கு ரவக்கப் பபண்கள்
ஒவ் பவாருவைாக வந்து சந்தனம் பூசி ஆைத்தி சுற் றிச் பசன்றாை்கள் .

ஒருவை் வடக்குப் பக்கத்கத உட்காை்ந்து, நலுங் கு ரவத்த பபண்களுக்கு


பவற் றிரல பாக்கு எடுத்துக்பகாடுத்துக் பகாண்டிருந்தாை். இளம் பபண்கள்
இருவை் கசை்ந்து பாட்டுப் பாடினாை்கள் . பாட்டும் நாதசுை இரசயும் மாறி மாறி
அரமந்து ககட்பதற் கு இனிரமயாக இருந்தது. பபண் வீட்டுக்காைரும்
பிள் ரள வீட்டுக்காைருமாகக் கலந்து நலுங் கு ரவத்துச் பசன்றாை்கள் . அம் மா
நலுங் கு ரவக்க முன் வந்தரதப் பாை்த்து என் மனத்தில் ஊக்கம் ஏற் பட்டது.
அம் மா சந்தனத்ரத எடுத்து மணப் பபண்ணின் முகத்திலும் ரககளிலும்
தடவிவிட்டு ஆைத்தி சுற் றத்பதாடங் கியகபாது, "கபாதும் அம் மா! ஒன்பது கபை்
ஆகிவிட்டது. நீ ங் ககள கை்ப்பூைம் ஏற் றிச் சுற் றி விடுங் கள் , கபாதும் " என்றாை்
ஒருவை்.

இல் ரல எட்டுகபை்தான் நலுங் கு ரவத்தாை்கள் . இன் னும் ஒருவை் குரறயாக


இருக்கிறது" என்றாை் அம் ரமயாை் ஒருவை். அவை் பவளியூைாை் கபால்
பதைிந்தது. உடகன, அவரைப் பின்பற் றி, மற் கறாை் அம் ரமயாை், "அது என்ன
வழக்கம் ? சாதியில் இல் லாத வழக்கம் . குலத்தில் இல் லாத வழக்கம் !
எட்டுப் கபை் நலுங் கு ரவப் பது பற் றி நான் இப் கபாதுதான் ககள் விப் பட்கடன்.
கவண்டும் என்கற பசய் வதாக இருக்கிறகத! முன்கன பின்கன வாழ் ந்த வீடாக
இருந்தால் பதைியும் " என்றாை். சும் மா உட்காை்ந்திருந்த குடிகாைை்
கிளம் பிவிட்டாை். "முதலில் இருந்கத இப் படித்தான் பசய் து வருகிறாை்கள் .
நானும் பாை்த்து வருகிகறன். யாரையும் மதிப் பதில் ரல. ஒன்றும் இல் ரல.
யாரைக் ககட்டுப் பபண் அரழத்தாை்கள் ? அதற் கு முதலில் பதில்
பசால் லட்டும் " என்று மீரசரய முறுக்கிக்பகாண்டு எழுந்தாை்.

"இன் னும் ஒருத்தை் நலுங் கு ரவத்து முடித்துவிடலாகம. இந்தச் சின்ன


கவரலக்கு ஏன் இவ் வளவு பபைிய கபச்சும் குழப் பமும் ?" என்கறன் .

பக்கத்தில் இருந்தவை் என்ரனப் பாை்த்து, "நீ சும் மா இரு. தம் பி! உனக்கு என்ன
பதைியும் ? பவற் றிரல பாக்குக் பகாடுத்து வருபவை் பபைிய மனிதை். அவை்
பசால் கிறாை் ஒன்பது கபை் ஆகிவிட்டது என்று, இப் கபாது இன்பனாருவை் வந்து
நலுங் கு ரவத்தால் பத்து ஆகிவிடுகம! எட்டு ஆகாது என்றால் , பத்து மட்டும்
ஆகுமா?" என்றாை்.

மணப் பந்தல் முழுவதும் ஒகை குழப் பமாக மாறிவிட்டது. எண்குணத்தான்


என்று திருவள் ளுவை் கடவுரளச் பசான்னது நிரனவுக்கு வந்தது. ஒவ் கவாை்
அதிகாைத்திலும் அவை் பத்துப் பத்துக் குறள் பாடியிருப் பதும் நிரனவுக்கு
வந்தது. "எட்டு, பத்து எல் லாம் நல் ல எண்கள் தாகன? ஒன்பதாக இருந்தால்
என்ன? எட்டு அல் லது பத்தாககவ இருந்தால் தான் என்ன?" என்கறன்.

பக்கத்தில் இருந்தவைின் முகம் மாறியது. "நீ சும் மா இருப் பா, இந்தக்


காலத்தில் இளம் பிள் ரளககள இப் படித்தான். கடவுகள இல் ரல என்று
பசால் கிறவை்கள் நீ ங் கள் . உங் களுக்கு எட்டு, பத்து எல் லாம் நன்றாகத்தான்
இருக்கும் . நாரளக்கு இதனால் ஏதாவது ககடு வந்தால் யாை் முன்வந்து
காப் பாற் றுவாை்கள் ? பசய் கிறவை்கள் சைியாகச் பசய் வதுதாகன? பசய் யத்
பதைியாவிட்டால் , எங் கள் வீட்டிகல கலியாணம் என்று ஏன் பபருரமகயாடு
ஒப் புக்பகாண்டு வந்தீை்கள் ?" என்றாை்.

குடிகாைனின் மனநிரல மயங் கியது கபாலகவ, அவருரடய மனநிரலயும்


மயங் கியிருந்தரத உணை்ந்ததும் கபசாமல் அரமதியாகனன். மூட
நம் பிக்ரகயும் ஒருவரகப் கபாரதப் பபாருள் என்பது முன்னகம பதைியும் .
பநருக்கடியான கநைத்தில் அரமதிரயக் பகடுப் பதற் கு மூடநம் பிக்ரகயும்
கள் கபால் எவ் வளவு பயன்படுகிறது என்பரத அன்று உணை்ந்கதன்.

அந்த கநைத்தில் அப்பா வந்து கசை்ந்தாை். எல் லாவற் ரறயும் ககட்டறிந்த பிறகு
உைத்த குைலில் கபசி எல் லாரையும் அரமதிப் படுத்தி, பவற் றிரல பாக்குக்
பகாடுத்தவை் பசால் லும் எண்ரணகய எல் லாரும் ஒப் புக் பகாள் ள கவண்டும்
என்றும் , அம் மாகவ கை்ப்பூைம் ஏற் றிப் பபண்ணின் நலுங் ரக
நிரறகவற் றகவண்டும் என்றும் பசான்னாை். அவை் பசால் லி முடித்தவுடன்,
"அதுதான் சைி" என்றும் "அப் படிகய பசய் கவாம் " என்றும் நாரலந்து கபை்
உைக்கச் பசான்னாை்கள் . பிறகு யாரும் எதிை்த்துப் கபசவில் ரல. அப் பாவின்
திறரமயால் அரமதி ஏற் பட்டது என்று பசால் ல முடியாது. மணி
பன்னிைண்கட முக்கால் ஆகிவிட்டது. கபசிப் கபசிக் கரளத்துப் கபான
காைணத்தால் , எப் படியாவது முடியட்டும் என்று கசாை்ந்துதான், அப்பாவின்
தீை்ப்ரப ஒப் புக் பகாண்டாை்கள் என்று பசால் ல கவண்டும் . நானும்
கரளத்துப் கபாகனன். உடம் பின் கரளப் புக்கும் காைணம் இல் ரல.
உள் ளத்தின் கசாை்வால் உடம் பும் கசாை்ந்திருந்தது. எழுந்து வீட்டுக்கு வந்கதன்.

மறுநாள் காரலயில் திருமணப் பந்தலுக்குப் கபான கபாதுதான்


மணப் பபண்ணின் முகத்ரத நன்றாகப் பாை்க்க முடிந்தது. முந்திய நாள்
கவிழ் ந்த முகத்ரதகய பாை்த்கதன். விளக்பகாளியில் பாை்த்த காைணத்தால்
உண்ரமயான அழகும் பதைியவில் ரல. திருமணத்தன்று காரலயில்
பந்தரலச் சுற் றி வந்தகபாது மணப் பபண்ணின் முகத்ரத நன்றாகப்
பாை்த்கதன். முகத்தில் அவ் வளவாக கவை்ச்சி இல் ரல. மாநிறமான பபண்கள்
பலை் எவ் வளகவா கவை்ச்சியாக இருக்கிறாை்கள் . அப் படிப் பட்ட கவை்ச்சியும்
காணப் படவில் ரல. மூக்கு அளவாக அரமயவில் ரல.

உருண்டு திைண்ட அந்த மூக்கின் பகாடியவடிவம் முகத்தின் அழரககய


பகடுத்துவிட்டது. கன்னங் களில் தரசப்பற் று இல் ரல. ஒரு பபண்ணின்
இளரமக்கு அழகு பசய் யும் சிறு பநற் றி இல் ரல. ஆண்களுக்கு இருப் பது
கபான்ற பைந்த பபைிய பநற் றி இருந்தது. இரவ எப் படியாவது கபாகட்டும்
உடுத்திருந்த உரடயிலாவது, அணிந்த நரககளிலாவது அழரகக்
கூட்டியிருக்கலாம் . அதுவும் பசய் யப் படவில் ரல. ஆடம் பைத்ரதப்
புலப் படுத்தும் முயற் சி இருந்தகத தவிை அழரக எடுத்துக் காட்டும் முயற் சி
இல் ரல. பபான்னிறப் பட்டுச் கசரலயும் சைிரக மிகுந்த கசாளியும்
மணமகள் உடுத்திருந்தாள் .
ககாயிலில் சாமியின் அழகு புலப் படாதபடி - மாை்பும் கழுத்தும் ரககளும்
பதைியாதபடி - நரககளால் மூடி மரறப்பது கபால் அந்த மணமகரளப்
பலவரக அணிகலன்களால் - காசுமாரல முதல் சிலவரகப் பதக்கங் கள்
வரையில் - எல் லாவற் ரறயும் அணிவித்துப் - கபாை்த்திருந்தாை்கள் என்று
பசால் லகவண்டும் . அந்த நரககளில் முக்கால் பங் கு இைவல் வாங் கியனவாக
இருக்ககவண்டும் என்பது தாகன பதைிந்தது. ஏன் என்றால் , பபண் வீட்டாை்
பபைிய பசல் வை் அல் ல என்பது, அவை்களின் வீட்டுக்குப் கபாய் வந்த எனக்கு
நன்றாகத் பதைியும் .

தவிை, அந்த நரககளில் சில, காலத்திற் கு ஏற் காத பரழய நரககள் ,


பபாருட்காட்சியில் ரவக்கத் தகுந்தரவ. ஆரகயால் மணமகள் இருந்த
அழகும் குரறந்து விளங் கினாள் . அந்த வீட்டில் விதரவயாக வாழ் ந்த
பாக்கியத்தின் இயற் ரக அழகில் அரைக்கால் பங் கும் அவளுக்கு இல் ரல.
ஆனால் மணமகன் விநாயகத்தின் அழரக கநாக்கியகபாது, அந்தச்
சிடுமூஞ் சிக்கு இவள் கபாதும் என்று கதான்றியது. மணப் பந்தலிலும்
அவருரடய முகத்தில் ஒரு பபாலிகவா புன்னரககயா இல் ரல. வழக்கம்
கபால் உம் பமன்று உட்காை்ந்திருந்தாை். பசான்னரதச் பசய் து சடங் குகரள
முடித்தாை். இப் படிப்பட்டவை் புதிய ஒருத்திகயாடு கபசிப் பழகி எப் படி
வாழ் க்ரக நடத்தப் கபாகிறாகைா என்று எண்ணிகனன்.

திருமணம் முடிந்த பிறகும் பகல் விருந்தின் கபாது சிறு குழப் பம் நடந்தது.
தாலி கட்டுவதற் குமுன் எதற் காககவா யாரைகயா ககட்கத் தவறிவிட்டாை்கள் .
அவ் வாறு பசய் தது தப் பு என்று சிலை் ககாபத்கதாடு எதிை்வீட்டுத்
திண்ரணயில் கபாய் உட்காை்ந்துபகாண்டு அங் கக ஒரு கூட்டத்ரதச்
கசை்த்துக் பகாண்டாை்கள் . திருமணத்துக்கு வந்த உறவினை்கள் , ஆளுக்கு
ஒருவரக உதவி பசய் து துரணயாக இருந்து கபாவரத விட்டு, ஆளுக்கு ஒரு
குழப் பம் பசய் து கலகம் விரளவிக்கிறாை்ககள என்று வருந்திகனன்.
இவ் வளவு அறியாரம உரடய மக்களுக்கு இரடகய வாழ் க்ரக நடத்துவது
எவ் வளவு துன்பம் என்றும் எண்ணி வருந்திகனன்.

திருமணம் முடிந்ததும் மணமகனும் மணமகளும் ஒரு முரற எங் கள்


வீட்டுக்கு வந்து பாலும் பழமும் உண்டாை்கள் . பிறகு மறுநாள் மாரலயில்
பபண்வீட்டு மருவுக்குச் பசன்றாை்கள் . அங் கிருந்து திரும் பி வந்தபிறகு,
மணமகள் நடத்திய வாழ் க்ரகரயப் பாை்ப்பதற் காகப் பாக்கியத்தின்
வீட்டுக்குச் சிலமுரற கபாயிருந்கதன். பாக்கியம் பரழயபடிகய தம்
கடரமகரளச் பசய் துபகாண்டிருந்தாை். தம் பியின் திருமணத்ரத முடித்தது
பற் றிய மகிழ் சசி
் அந்தம் மாவின் முகத்தில் இருந்தது. மணமகள்
சரமயலரறயிகலகய பபரும் பாலும் இருந்தபடியால் சைியாகக் கவனிக்க
முடியவில் ரல.

நான் அடிக்கடி அங் கக கபாய் வருவரதக் கவனித்த என் தாய் , "இளம் பபண் -
புது மருமகள் வந்திருக்கும் வீட்டுக்கு நீ அடிக்கடி கபாவது நல் லது அல் ல.
எப் கபாதாவது ஒரு முரற கபாய் விட்டு வந்தால் கபாதும் " என்றாை்.
அதன்படிகய நான் கபாவரதக் குரறத்துக் பகாண்கடன். பாக்கியம்
முன்ரனவிட ஓய் வாக எங் கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து
கபசிக்பகாண்டிருந்தாை். "இனிகமல் எனக்குக் கவரல இல் ரல. குடும் பம்
அவை்களுரடயது. கவரல இருந்தால் பசய் துவிட்டு, கசாறு இருந்தால்
சாப் பிட்டுவிட்டு, இப்படிகய என் காலத்ரதக் கழிப் கபன்" என்று சிலமுரற
அம் மாவிடம் கபசியகபாது குறிப் பிட்டாை். அந்தப் கபச்சு அவருரடய
மனநிரறரவக் காட்டியகத தவிை, கவரலரயக் காட்டவில் ரல.

விடுமுரறயில் ஒரு பாதி இப் படிக் கழித்துவிட்டது. மறுபாதியில் தான்


படிக்கத் பதாடங் கிகனன். முற் பகுதியின் குரறரய ஈடுபசய் யும் அளவிற் கு
நன்றாககவ படித்கதன். சந்திைரனப் பற் றிய நிரனவு அடிக்கடி வந்தது.
ஆயினும் முன்கபால் அதனால் கசாை்வரடயவில் ரல.

அஅஅஅஅஅஅஅஅஅ 16
விடுமுரற முடிந்ததும் , பபட்டி படுக்ரகயுடன் பசன்ரனக்குப் கபாய் ச்
கசை்ந்கதன். அங் குப் கபாய் விடுதியில் கால் ரவத்தவுடன், சந்திைனுரடய
நிரனவு முன்கபால் வந்து வருத்தியது. என்ரனப் பாை்த்த பரழய
மாணவை்கள் , "உங் கள் ஊைான் - பபண்ணாக நடித்த அந்தச் சந்திைன் - எங் கக
இருக்கிறான்? கதை்வுக்குப் படிக்கிறானா?" என்று பல ககள் விகள் ககட்டு என்
மனத்ரத கமலும் கலக்கினாை்கள் .

நான் பசன்ற மறுநாள் மாலன் கசாழசிங் கபுைத்திலிருந்து வந்து கசை்ந்தான்.


அவனும் சந்திைரனப் பற் றிக் ககட்டான். சந்திைனுரடய அரற காலியாக
இருந்தது. அந்த அரறக்கு மாற் றிக்பகாண்டு வருமாறு மாலனுக்குச்
பசான்கனன். "அது பகட்ட அரற, சந்திைனுரடய வாழ் ரவகய
பகடுத்துவிட்டது. நானும் பகடகவண்டுமா?" என்றான்.

"சந்திைன் நாடகத்தால் பகட்டான் என்றாய் . பபண்ணால் பகட்டான் என்றாய் .


இப் கபாது இந்த அரறயால் பகட்டான் என்கிறாய் . எதுதான் உண்ரம?
மூடநம் பிக்ரக எரதயும் கபசும் கபால் பதைிகிறது" என்கறன்.

"நீ இந்த அரறரய எடுத்துக் பகாண்டு, உன் அரறரய எனக்குக் பகாடு,


பாை்க்கலாம் " என்றான் அவன்.

"சந்திைனும் நானும் பநருங் கிப் பழகியவை்கள் " நான் அந்த அரறயில்


இருந்தால் , எனக்கு அடிக்கடி சந்திைனுரடய நிரனகவ வந்து
துன்பப் படுத்தும் " என்கறன்.

"அதுவும் ஒரு மூடநம் பிக்ரகதான்" என்று மாலன் குத்தலாகக் கூறினான்.

கவண்டும் என்கற அவன் கபசுவரத உணை்ந்து பகாண்டு அந்த முயற் சிரயக்


ரகவிட்கடன். புதிய மாணவன் எவனாவது வந்து பக்கத்து அரறயில் இருந்து
பதால் ரல பகாடுப் பரதவிட, பழகிய நண்பன் இருந்தால் நன்ரமயாக
இருக்குகம என்றுதான் அவரன அவ் வாறு கவண்டிப் பாை்த்கதன் . "உன்
அரறக்குப் பக்கத்தில் காலி இருந்தால் பசால் . நானாவது அங் கக வந்து
இருப் கபன்" என்கறன். அதற் கும் வழி இல் ரல என்றான். பரழய
அரறயிகலகய இருக்கத் துணிந்கதன்.

வழக்கம் கபால கல் லூைி பதாடங் கியதும் , பாடங் கள் நடந்தன. நாங் களும்
படிக்கத் பதாடங் கிகனாம் . மாணவை்கள் புதிய நண்பை்கரளப் பபற் றுப்
பழகினாை்கள் . புதிய பழக்க வழக்கங் கரளயும் கற் றுக்பகாண்டாை்கள் .
நன்ரமயும் பைவியது. தீரமயும் பைவியது. என்ரனயும் மாலரனயும்
பபாறுத்தவரையில் , புதிய நட்பு ஒன்றும் ஏற் படவில் ரல. புதியவை்ககளாடு
பழகினாலும் உள் ளம் கலக்காமல் உதட்டளவில் பழகிவந்கதாம் . மாலனுக்கும்
எனக்கும் எவ் வளகவா கருத்து கவறுபாடுகள் இருந்தகபாதிலும் , அவனும்
என்ரன விடவில் ரல.

நானும் அவரன விடவில் ரல. அவனிடம் மூடநம் பிக்ரககளும் அவற் றிற் குக்
காைணமான தன்னலமும் மிகுதியாக இருந்தகபாதிலும் , பகட்ட பழக்கங் கள்
ஒன்றும் இல் ரல. படித்து முன்கனற கவண்டும் என்ற ஆை்வம் நிரறய
இருந்தது. ஆரகயால் , புதியவை்ககளாடு பழகிப் பிறகு அந்தப் பழக்கத்தால்
வருந்துவரதவிட, பழகிய பரழய நட்கப கபாதும் என்று இருந்துவிட்கடன். சில
மாணவை்கள் தாகம பநருங் கி வந்து பழகினாை்கள் . சீை்திருத்தமான கருத்து
உரடயவை்கள் சிலை் பழகினாை்கள் . கல் வியில் ஊக்கம் மிகுந்தவை்கள் சிலை்
முன்வந்து பழகினாை்கள் . பபாது அறிவு நிைம் பியவை்கள் சிலை் பநருங் கிப்
பழகினாை்கள் .

அவை்களுரடய சீை்திருத்தமும் கல் வித்திறனும் பபாது அறிவும் எனக்குப்


பிடித்திருந்தன. ஆனால் சில நாள் பநருங் கிப் பழகியகபாது, எனக்குப்
பிடிக்காத சில பழக்கங் களும் பகாள் ரககளும் அவை்களிடம் இருந்தரத
உணை்ந்கதன். அந்த அளவிற் கு கமல் நட்பு வளைாதபடி பழக்கத்ரத
வரையரறப் படுத்திக் பகாண்கடன். இப்படித்தான் எல் லாரும் குணமும்
குற் றமும் கலந்தவை்களாக இருப் பாை்கள் என்று புதியவை்கள் யாகைாடும்
பநருங் கிப் பழகாமல் காத்துக் பகாண்கடன். மாலனுடன் மட்டும் மனம்
கலந்து பழகி வந்கதன். அவனுரடய குரறகள் எனக்கு நன்றாகத் பதைியும் .
பதைிந்த குரறகள் அவ் வளவாகத் தீரம பசய் வதில் ரல.

பழகிய வழியில் உள் ள கமடும் பள் ளமும் கல் லும் முள் ளும் நமக்குத் தீரம
பசய் வதில் ரல. பழகாத வழியில் உள் ள குரறகள் தான் தீரம பசய் கின்றன.
மாலனும் எப் படிகயா என்னிடம் மட்டுகம பநருங் கிப் பழகிவந்தான்.
என்னுரடய முற் கபாக்குக் பகாள் ரககளும் அவனுரடய
மூடநம் பிக்ரககளும் முைண்பட்டன. என்னுரடய இைக்க உணை்ச்சியும்
அவனுரடய தன்னல முயற் சியும் மாறுபட்டன. ஆனால் எப் படிகயா என்
பநஞ் சமும் அவன் பநஞ் சமும் உறவு பகாண்டன.

சந்திைரனப் பற் றிய நிரனவு எனக்கு அடிக்கடி வந்தது.


நன்றியுணை்ச்சிகயாடு அவரனப் பற் றி நிரனந்து நிரனந்து வருந்திகனன்.
என் உள் ளத்தின் வருத்தத்ரத மாலனிடம் தவிை கவறு யாைிடம்
பவளிப் படுத்தி ஆறுதல் பபறமுடியும் . அவனிடம் பசால் கவன். அவகனா,
கவரலப் படாமல் இருப் பான். அவனுரடய கபாக்கு எனக்குப் பிடிக்கவில் ரல.
முதலில் இருந்கத அவன் சந்திைனிடம் பவறுப் புக் காட்டி வந்தான் என்பது
பதைியும் . பதைிந்தும் என் மனம் ஆறுதல் பபறவில் ரல.

மாலனிடம் சந்திைரனப் பற் றி மனம் கலந்து கபச முடியாதது ஒரு


குரறயாககவ இருந்து வந்தது. இமாவதியின் நிரனவு வந்தது.
அவகளாடாவது அவரனப் பற் றிப் கபசி அந்தக் குரறரயப் கபாக்கி ஆறுதல்
பபற எண்ணிகனன். திருமணத்திற் குப் பிறகு அவரளக் காணவும் இல் ரல.
இப் கபாது கண்டு கபச விரும் பிகனன். அரதப் பற் றி மாலனிடம் பசான்னால்
அவன் தடுப் பான் என்பதும் பதைியும் . ஆககவ அவனிடம் பசால் லாமல்
ஒருநாள் இைாயப் கபட்ரடக்குச் பசன்கறன்.

வீட்டில் இமாவதி இல் ரல. அவளுரடய தங் ரக திருமகள் வந்து, "யாை்


நீ ங் கள் ? முன்கன வீட்டுக்கு வந்திருப் பதாகத் பதைிகிறகத" என்றாள் .
"சந்திைனுரடய நண்பன்" என்று பசான்கனன். பசான்னதும் "சந்திைன் வந்து
விட்டாைா? ஊைில் இருக்கிறாைா? படிக்கிறாைா?" என்றாள் . "அவரைப் பற் றி
ஒன்றும் பதைியாது" என்று நான் பசான்னதும் அவளுரடய ஆை்வம் முழுவதும்
மரறந்து விட்டது. "இருங் கள் அம் மாரவ வைச் பசால் கவன்?" என்று உள் கள
பசன்றாள் .

இமாவதியின் தாய் வந்ததும் , "இன்னும் அவன் திரும் பி வைவில் ரலயாகம!


என்ன ஆனான் என்றும் பதைியவில் ரலகய" என்று வருந்தினாை். பிறகு
இமாவதி அவளுரடய கணவைின் வீட்டில் இருந்தரதத் பதைிவித்தாை்.

"இமாவதிரயப் பாை்த்துப் கபசிவிட்டுப் கபாகலாம் என்று வந்கதன்" என்கறன்.

"அடுத்த மாதம் இருவரும் வருவாை்கள் . அல் லது அவள் மட்டுமாவது வருவாள் .


வந்ததும் உனக்குத் பதைிவிக்கச் பசால் கவன் " என்றாை்.

மறுபடியும் அந்த அம் மாகவ சந்திைரனப் பற் றிப் கபச்பசடுத்தாை். "எவ் வளவு
நல் ல பிள் ரள! நல் லபடி முன்னுக்கு வந்திருக்ககவண்டும் . இமாவதிக்கு
அவரனப் பற் றிக் கவரல உண்டு. ஒருநாள் கனவிலும் வந்தானாம் .
கடிதத்தில் எழுதியிருந்தாள் " என்றாை்.

நானும் என் வருத்தத்ரதத் பதைிவித்துவிட்டு விரட பபற் கறன்.

விடுதிக்கு வந்தவுடன் "எங் கக கபாயிருந்தாய் ? பசால் லாமகல


கபாய் விட்டாகய" என்று மாலன் ககட்டான். ஏதாவது பபாய் பசால் லி மரறத்து
விட கவண்டும் என்று திட்டமிட்டுக் பகாண்டு திரும் பிகனன். ஆனாலும்
முடியவில் ரல. உண்ரமரயச் பசான்கனன். "நீ யும் சந்திைரனப் கபால்
எங் காவது அகப் பட்டுக்பகாண்டு ஏமாந்து பகடப் கபாகிறாகயா என்று
எனக்குப் பயமாக இருக்கிறது" என்றான்.

"என்ரனப் பற் றி அப்படித் தவறாக எண்ணகவண்டா."

"உன்ரன நம் பலாம் ; உன் உடம் ரப எப் படி நம் ப முடியும் ? உடம் பு குரற
உரடயது."

"சைி, கபாகப் கபாகத் பதைியும் " என்கறன்.


பிறகு அங் கு இமாவதியிடம் கபசியரதப் பற் றிக் ககட்டான். அவள்
இல் லாதபடியால் திரும் பிவிட்டரதச் பசான்கனன். "உனக்கு என்ன கவரல
அங் கக? கபாகாமகல இருப் பது நல் லது" என்றான்.

"சந்திைரனப் பற் றி ஏதாவது பதைியுமா என்று ககட்டு வைச் பசன்கறன்"


என்கறன்.

"இன் னும் சந்திைரனப் பற் றி ஆைாய் ந்து பகாண்டிருக்காகத. உன்னிடம்


அவனுக்கு உண்ரமயான அன்பு இருந்தால் ஒரு கடிதம் எழுதட்டும் .
அதுவரையிலும் அரமதியாக இரு" என்றான்.

ஆனாலும் என்னால் அவ் வாறு இருக்க முடியவில் ரல. பபருங் காஞ் சியில்
அவனுரடய பபற் கறாரும் அத்ரதயும் கற் பகமும் என்ரனப் பற் றி என்ன
எண்ணுவாை்கள் ? நான் அடிகயாடு மறந்துகபானதாக எண்ணுவாை்ககளா
என்று சாமண்ணாவுக்கு ஒரு கடிதம் எழுதிகனன். கடிதத்துக்கு அவகை
ரகப் படப் பதில் எழுதியிருந்தாை். அதில் பரழய நிகழ் சசி ் கரள எல் லாம்
குறிப் பிட்டு எழுதியிருந்தாை். அவரன பவளியூைில் படிக்க ரவக்கக்கூடாது
என்று தாம் பிடிவாதமாக இருந்தரதப் பற் றியும் , சந்திைனுரடய
சிற் றப் பாவும் அப் படிப் படித்த காைணத்தால் பகட்டுப் கபானரதப் பற் றியும் ,
சந்திைனுரடய தாய் மனம் குரலந்து வருந்துவரதப் பற் றியும் குடும் பகம
சீை்குரலந்து கபானரதப் பற் றியும் குறிப் பிட்டிருந்தாை். கடிதத்ரதப்
படித்தகபாது என் பநஞ் சம் உருகியது; கண்கள் கலங் கின.

சிறிது கநைத்தில் மாலன் என்ரன கநாக்கி வந்தான். வந்ததும் , என்


கமரசகமல் இருந்த குறிப் புகரளப் புைட்டிப் பாை்த்துவிட்டு, "உனக்குத்
திருவுளச் சீட்டில் நம் பிக்ரக இருக்கிறதா?" என்றான்.

"இல் ரல" என்கறன்.

"எனக்கு நம் பிக்ரக இருக்கிறது."

"உனக்கு இருக்கும் நம் பிக்ரககளுக்குக் கணக்கக இல் ரல."

"உனக்கு ஒரு நம் பிக்ரகயும் இல் ரலயா?"

"உண்டு. கடவுளிடத்திலும் கடவுளின் சட்டமாகிய அறத்திலும் நம் பிக்ரக


உண்டு. அடுத்தபடியாக, என்னிடத்தில் நம் பிக்ரக உண்டு. உன்னிடத்தில்
நம் பிக்ரக உண்டு. உலகத்தில் ..."

"கபாதும் ! இந்த நம் பிக்ரக எல் லாம் இருந்து பயன் என்ன?"

"இன் னும் என்ன நம் பிக்ரக கவண்டும் ? லாட்டைி சீட்டில் , ககாழிப்


பந்தயத்தில் , குதிரைப் பந்தயத்தில் என்று இப் படி நம் பிக்ரககள் கவண்டும் ?"

"ஆமாம் அரவகளும் நம் பிக்ரககள் தான்."

மாலன் அவ் வாறு கூறியதும் எனக்குத் திடுக்கிட்டது. "இப் படிப் பட்ட


குடிபகடுக்கும் பாழும் நம் பிக்ரககரளவிட மந்திைக்காைை் கசாதிடக்காைை்
முதலியவை்கள் ஊட்டும் மூடநம் பிக்ரகககள கமல் " என்கறன்.
"ஒன்று பசால் கிகறன் " என்று பபாறுரமகயாடு உபகதசம் பசய் பவன் கபால்
பதாடங் கினான்.

"இவற் றில் எல் லாம் ஏகதா உண்ரம இருப் பதால் தான் இரவகள்
நடக்கின்றன. உண்ரம இல் லாவிட்டால் படித்தவை்கள் கூட்டமாகப்
கபாவாை்களா?"

"நம் பிக்ரகயால் கபாகவில் ரல. பபாழுது கபாக்குக்காகப் கபாகிறாை்கள் .


வாழத் பதைியாமல் கபாகிறாை்கள் ."

"சிலை்க்கு ஆயிைம் பத்தாயிைம் என்று எதிை்பாைாமல் கிரடக்கிறகத. நல் ல


தரச, கயாகம் இருக்கிறது என்று கசாதிடக்காைை் பசால் கிறபடிகய
கிரடக்கிறகத. அதற் கு என்ன பசால் கிறாய் ?"

"வருங் காலத்தில் தாகன வரும் , பகாடுக்கிற பதய் வம் தாகன பகாடுக்கும்


என்ற நம் பிக்ரக இருந்தால் , ஒன்றும் பசய் யாமல் , பந்தயங் களுக்குப்
கபாகாமல் , சீட்டுக் கட்டாமல் சும் மா இருக்ககவண்டும் . பணம் தாகன வந்து
கசைகவண்டும் ."

"பதய் வம் காட்டும் . ஊட்டுமா?"

"இப் படிப் பட்ட பழபமாழிகள் பல உண்டு. யாரும் எதற் கும் பழபமாழிரயப்


பயன்படுத்தலாம் ."

"உன்கனாடு கபசிப் பயன் இல் ரல" என்று மாலன் பவறுப் கபாடு பசால் லி
அரமதியானான்.

"அரதகய நானும் பசால் ல முடியும் " என்கறன். அவ் வாறு நான் பசால் லிய
பிறகு ஏன் பசான்கனன் என்று வருந்திகனன். நண்பன் மனம் கசாை்வரடயும்
கபாது, புண்படுத்தும் முரறயில் திருப் புவது நல் லது அல் ல என்று
உணை்ந்கதன். பிறகு அரத மாற் றுவதற் காகத் பதாடை்ந்து கபசிகனன்.
"மூடநம் பிக்ரககயா அல் லகவா, அது எப்படிகயா கபாகட்டும் . நாம் உரழக்க
கவண்டும் ; உரழப் புக்கு ஏற் ற கூலி வைகவண்டும் . இப் படி எதிை்பாை்ப்பதுதான்
கடரம. அரதவிட்டு, எதிை்பாைாமல் பணம் வந்து குவியகவண்டும் என்று
ஏங் குவகத பாவம் ! பலருரடய பணம் தகாத வழியில் நமக்கு வந்து கசை்வது
நல் லதா? அது தன்னலம் அல் லவா?" என்கறன் .

"தன் னலம் இல் லாமல் இந்த உலகத்தில் யாரும் வாழ முடியாது" என்றான்.

"உண்ரமதான். மற் றவை்கரளக் பகடுத்துத் தான் வாழகவண்டும்


என்பதுதான் பகட்ட தன்னலம் . மற் றவை்களும் வாழத் தானும் வாழகவண்டும்
என்பது நல் ல தன்னலம் . தனக்கு மட்டும் நல் ல காலம் வைகவண்டும் என்பது
பகட்டது. நாட்டுக்கக நல் ல காலம் வந்தால் , தனக்கும் நல் ல காலம் வரும்
என்பது நல் லது. அதனால் மூடநம் பிக்ரககரள நான் பவறுக்கிகறன்.
அரவகள் அறிவுக்கும் பபாருந்தவில் ரல; தன்னலத்ரதயும் வளை்க்கின்றன."

மாலன் கபசாமல் இருந்தான். மறுபடியும் குறிப் புப் புத்தகங் கரளப் புைட்டிப்


பாை்த்தபடி இருந்து எழுந்து பசன்றான்.
சந்திைன் ஒரு வரகயில் பகட்டான்; மாலன் மற் பறாரு வரகயில் குறுக்கு
வழிகள் நாடித் தவறான பாரதயில் கபாவதால் பகடுவாகனா என்று
அவரனப் பற் றியும் அன்று கவரலப் பட்கடன். சூைியரன உலகம் சுற் றுவது
முதல் அணுக்களின் சுழற் சிவரையில் பல துரறயிலும் விஞ் ஞான அறிவு
பபற் று வளரும் கல் லூைி மாணவை்களின் மனப் பான்ரமகய இப் படி
இருந்தால் , உலகம் எப் படி முன் கனற முடியும் என்று எண்ணிச் கசாை்ந்கதன்.

இமாவதியிடமிருந்து ஏதாவது கடிதம் வருமா என்று நாள் கதாறும்


எதிை்பாை்த்து வந்கதன். ஒரு நாள் எதிை்பாை்த்தபடிகய கடிதம் வந்தது. தான்
ஊருக்கு வந்திருப் பதாகவும் கபச விரும் புவதாகவும் குறிப்பிட்டு வீட்டுக்கு
வருமாறு அரழத்திருந்தாள் . மறுநாள் சனிக்கிழரமயாக இருந்தது.
மாலனிடம் உண்ரமரயச் பசால் லிவிட்டு இைாயப் கபட்ரடக்குச் பசன்கறன்.

அவள் என்ரன எதிை்பாை்த்திருந்தாள் . கதரவத் தட்டியவுடன் திறந்து பாை்த்து,


"வாங் க வருவீை்கள் என்று எதிை்பாை்த்திருந்கதன்" என்று வைகவற் றாள் .

முந்திய ஆண்டில் கதை்வுக்கு முன் அவரளக் கண்ட பிறகு இப்கபாது ஐந்து


மாதம் கழித்துக் கண்கடன். முன்ரனவிட அவளுரடய முகத்தின் பபாலிவும்
மினுமினுப் பும் மிகுதியாக இருந்தன. ஆனால் முன் இருந்த துடிதுடிப் புச் சிறிது
குரறந்தாற் கபால் கதான்றியது. கதாற் றம் முன்ரனவிட எளிரமயாக
இருந்தரத உணை்ந்கதன் . சிறு நீ லநிற வாயில் கசரலயும் அகத துணியில்
ரதத்த கசாளியும் அணிந்து எளிரமயாகத் கதான்றினாள் .

அந்த எளிரம காண்பதற் கு அழகாகவும் தூய் ரமயாகவும் இருந்தது. காதில்


பரழய கதாடும் , கழுத்தில் ஒரு பமல் லிய சங் கிலியும் அணிந்திருந்தாள் .
ரகயில் இைண்டு இைண்டு பபான் வரளயல் கள் இருந்தன. ரகக்கடியாைம்
இல் ரல. திருமணமாகி இல் வாழ் க்ரக பதாடங் கிய பிறகு சில பபண்களுக்கு
ஆடம் பை கவட்ரக குரறகிறது என்றும் , சிலருக்குக் குழந்ரதகள் பிறந்த
பிறகக ஆடம் பை கவட்ரக குரறகிறது என்றும் , இன்னும் சிலருக்குத் தம்
வயிற் றில் பிறந்த பபண்ணுக்குத் திருமணம் ஆனபிறகக ஆடம் பைம்
குரறகிறது என்றும் , கவறு சிலருக்குச் சாகும் வரையில் அந்த கவட்ரக
தீை்வதில் ரல என்றும் ஒரு நூலில் படித்தது நிரனவுக்கு வந்தது. இமாவதி
முதல் வகுப் புப் பபண் என்று உணை்ந்து மகிழ் ந்கதன். ஆடம் பைம் குரறந்தும்
அவளுரடய அழகு குரறயவில் ரல. பநற் றியில் சிறு திலகத்துடன் வாயில்
புன்முறுவலுடன் அவள் என் எதிகை உட்காை்ந்தகபாது அழகிய ஓவியம்
கபாலகவ விளங் கினாள் .

கபச உட்காை்ந்தவுடன், "அவரைப் பற் றி இன்னும் ஒன்றும் பதைியவில் ரலயா!"


என்று ககட்டாள் . அவள் முகத்தில் கவரல இருந்தது. "இன்னும் ஒன்றும்
பதைியவில் ரல. உங் களுக்காவது ஏதாவது கடிதம் வந்திருக்கும் என்று
எண்ணிகனன். உங் களுக்கும் ஒன்றும் எழுதவில் ரலகய" என்கறன் .

"அவரைப் பற் றிய நிரனவு அடிக்கடி வருகிறது. பழகாமகல இருந்தால்


நன்றாக இருந்திருக்கும் . அவருரடய பிைிவுக்கும் துன்பத்துக்கும் நான்
காைணமாக இருந்கதன் என்பரத நிரனத்துக்பகாள் ளும் கபாபதல் லாம் என்
மனம் கவதரனப் படுகிறது. என்ன பசய் வது?" என்று முகம் கவிழ் ந்தாள் .
அவளுரடய உள் ளத்திலும் இன் னும் அந்தப் பரழய கலக்கம் இருந்து
வருதரல உணை்ந்கதன் . "இனிகமல் நாம் கவரலப் பட்டுப் பயன் என்ன?
பமல் ல பமல் ல மறக்க கவண்டியதுதான்" என்கறன்.

"ஒருநாள் கனவில் வந்தாை். இகத வீட்டில் தான். அந்த நாற் காலியில் வந்து
உட்காை்ந்திருந்தாை். தரலகுனிந்தபடி இருந்தாை். நான் வந்து பாை்த்துக்
ககட்கடன். வாய் திறக்காமல் தரலகுனிந்தபடி இருந்தாை். இப் படிச்
பசால் லாமல் எங் கக கபானீை ்கள் என்று ககட்கடன். ஓ என்று அலறினாை்.
உடகன விழித்துக் பகாண்கடன். அதன் பிறகு அன்று இைபவல் லாம் எனக்கு
உறக்கம் வைவில் ரல. சிறிது கநைம் அழுகதன். என் கணவை் விழித்துப்
பாை்த்து, ஏன் இன்னும் உறங் காமல் இருக்கிறாய் என்று ககட்டாை். ஏகதா
துன்பமான கனவு கண்டதாகச் பசால் லிவிட்கடன்."

"என்ன கனவு என்று அவை் ககட்கவில் ரலயா?"

"பகபலல் லாம் ஓயாமல் கவரல பசய் கிறவை். படுத்தால் நன்றாக


உறங் குவாை். இப் படி எல் லாம் ககட்டுப் பழக கநைம் ஏது? ஞாயிற் றுக்கிழரம
ஒருநாள் தான் ஓய் வு. அன்ரறக்கும் எத்தரனகயா நண்பை்கள் , உறவினை்கள் .
அதன் பிறகும் அவை் என்ரனக் ககட்கவில் ரல. மறந்து விட்டாை்.
ககட்டிருந்தாலும் உண்ரமரயச் பசால் லிப் பயன் இல் ரல; பசால் லியிருக்க
மாட்கடன்."

"ஏன் அப் படி?"

"அது உங் களுக்கு ஏன் பதைியகவண்டும் ? எங் கள் கல் லூைியின் உள நூல்
ஆசிைியை் பசால் லிக் பகாடுத்தது அது. ஆண்கள் எவ் வளவுதான்
முற் கபாக்காக இருந்தாலும் சந்கதகப் படுவாை்கள் . ஆரகயால் அவை்களின்
எதிைில் அண்ணன் தம் பியுடனும் எந்த ஆணுடனும் பநருங் கிப் பழகக் கூடாது.
பரழய பழக்கங் கரளயும் பசால் லக்கூடாது என்று அறிவுரை
கூறியிருக்கிறாை்."

எனக்குச் சிைிப் பு வந்தது.

"ஏன் சிைிக்கிறீை்கள் ?" என்று ககட்டாள் .

"பபண்கள் மட்டும் சந்கதகம் இல் லாதவை்களா? தன் கணவை் இன் பனாரு


பபண்ணுடன் கவறு எந்தக் காைணத்திற் காகப் பழகினாலும் மரனவிக்குச்
சந்கதகம் ஏற் படாதா?" என்கறன்.

"அதுவும் உண்ரமதான்" என்று அவளும் சிைித்தாள் .

"உங் கள் உளநூல் ஆசிைிரய திருமணம் ஆனவைா?"

"ஆமாம் . திருமணம் ஆகிக் கணவகைாடு வாழாதவை்; கணவனால்


ரகவிடப் பட்டவை்."

"சைிதான். தம் பசாந்த அனுபவம் கபாலும் ."

"அய் கயா! தூய் ரமயான நல் ல வாழ் க்ரக. ஒன்றும் குரற பசால் ல முடியாது."

"இருக்கலாம் ."
சிறிது கநைம் இருவரும் கபசாமல் இருந்கதாம் .

"உயிகைாடு இருக்ககவண்டும் என்றுதான் விரும் புகிகறன். அப்படி இருந்தால்


யாருக்காவது ஒரு கடிதம் எழுதியிருக்க மாட்டாைா?" என்று மறுபடியும்
அவகள அந்தப் கபச்ரசத் பதாடங் கினாள் .

"ஏன் அப் படிச் சந்கதகப் படுகிறீை்கள் ?"

"பசத்தவை்கள் கனவில் வருவதாகச் பசால் வாை்கள் . அன்று இைவு அவை்


கனவில் வந்தகபாது, அவை் இறந்து கபாயிருப் பாை் என்று எண்ணிகனன்.
அதனால் தான் துயைம் தாங் காமல் அப் படி அழுகதன்."

"உயிகைாடு இருப் பவை்கள் கனவில் வருவதில் ரலயா?"

"வருகிறாை்கள் . உண்ரமதான். ஆனால் துயைப் படும் கபாது இந்த ஆைாய் ச்சி


எல் லாம் நிரனவுக்கு வருவதில் ரல; மனம் பமலிவாக இருக்கும் கபாது, அறிவு
துரணக்கு வருவகத இல் ரல அல் லவா? அதுகபாகட்டும் . அவரைப் பற் றி
நீ ங் கள் என்ன நிரனக்கிறீை்கள் ?"

"நல் லவன் என்றுதான் நிரனக்கின் கறன். பகாஞ் சம் மன உறுதி


இருந்திருந்தால் இப்படிப் கபாயிருக்க மாட்டான்."

"உயிகைாடு இருப் பாை் என்கற எண்ணுறீை்களா?"

"ஆமாம் ."

"அப் படியானால் ஏன் யாருக்கும் கடிதம் எழுதவில் ரல"

"அவனுரடய இயற் ரக அது. வாலாசாவில் இருந்தகபாது என்கனாடு எவ் வளவு


பநருங் கிப் பழகினான் பதைியுமா? இைவும் பகலும் பிைியாமல் பழகிகனாம் .
அப் படிப் பட்டவன் , பசன்ரனக்கு வந்த பிறகு சைியாகப் பழககவ இல் ரலகய.
மனத்தில் ஏதாவது மாறுதல் ஏற் பட்டால் , உடகன பழக்கத்ரதகய
மாற் றிக்பகாண்டு கவறு ஆள் கபால் மாறிவிடுகிறான். இப் கபாதும்
அப் படித்தான் பசய் தான். பபாறுத்துப் பாை்ப்கபாம் . இனிகமலாவது ஒரு
கடிதம் எழுதுவான் என்று நம் புகிகறன்."

"அப் படியானால் அவை் உயிகைாடு இருப்பாை் என்கற பசால் கிறீை்கள் " என்று
மறுபடியும் கவரலகயாடு ககட்டாள் .

"அப் படிச் சந்கதகமாக எண்ணகவ கவண்டா. "ஏன் சந்கதகப் பட கவண்டும் ?"


என்கறன். அதன் பிறகு அரமதியாக இருந்தாள் . கபச்ரச மாற் றுவதற் காக
அவளுரடய கணவைின் பதாழில் , வாழ் க்ரக, வருவாய் முதலியன பற் றிக்
ககட்கடன். அக்கரற இல் லாதவள் கபால் அவற் றிற் கு மறுபமாழி அளித்தாள் .

பிறகு மறுபடியும் சந்திைரனப் பற் றிய கபச்ரசத் பதாடை்ந்து, "நான்


அவகைாடு பழகியது தவறு என்கறா அவரை ஏமாற் றிவிட்கடன் என்கறா
நீ ங் கள் கருதுகிறீை்களா?" என்று ககட்டாள் .

"ஏன் அரதப் பற் றித் திரும் பத் திரும் ப எண்ணிக் கலங் குகிறீை்கள் . நான்
அன்ரறக்கக பசான்கனகன. நீ ங் கள் ஒரு குற் றமும் பசய் யவில் ரல. அவன்
அவனுரடய அறியாரமயால் அப் படி எண்ணி விட்டான் என்று பசான்கனகன.
இனிகமல் அரதப் பற் றி எண்ணகவ கவண்டா. விட்டு விடுங் கள் " என்கறன்.

பிறகு இமாவதியின் தாய் வந்து சிறிது கநைம் கபசிவிட்டு எழுந்து பசன்றாை்.


அவை் தம் முரடய கபச்சுக்கு இரடகய, "இந்தக் காலத்துப் பிள் ரளககள
இப் படித்தான். ஒன்றும் இல் லாமகல காதல் காதல் என்று எண்ணிக் பகாண்டு
வீணாக மயங் கிப் கபாகிறாை்கள் " என்றாை். எனக்கு அந்தச் பசால் ஒரு புதுக்
குண்டு கபால் இருந்தது. அவை் கபானபிறகு, சந்திைனுரடய பண்ரபப் பற் றி
இமாவதி என்ன எண்ணுகிறாள் என்று பதைிந்து பகாள் ள விரும் பிகனன்.

"சந்திைனுரடய மனத்ரதப் பற் றி நீ ங் கள் என்ன எண்ணுகிறீை்கள் ? அவன்


காதரலப் பற் றி ஏதாவது பசான்னது உண்டா?" என்கறன்.

"என்னிடத்தில் அப் படி அவை் ஒரு நாளும் பசான்னகத இல் ரல.


பசால் லியிருந்தால் ஒன்று நானாவது விலகியிருப் கபன். அல் லது, இந்தத்
திருமணமாவது நடந்திருக்காது. அப் படி ஒன்றும் பசான்னகத இல் ரல"
என்றாள் .

"மற் றப் பபண்கரளப் பற் றியாவது அவன் உங் களிடத்தில் ஏதாவது


பசான்னது உண்டா?"

"அவை் இந்தப் கபச்ரசகய கபசுவதில் ரல. பாடங் கரளப் பற் றிப் கபசுவாை்.
பபாது அறிவு கபசுவாை். அைசியல் கபசுவாை். சமயம் பற் றிப் கபசுவாை்.
குடும் பத்தாரைப் பற் றிப் கபசுவாை். ஆனால் பபண்கரளப் பற் றிகயா,
காதலை்களின் கபாக்ரகப் பற் றிகயா கபசுவதில் ரல. ஆனால் ..." என்று சிறிது
நிறுத்தினாள் .

"ஏன் தயங் குகிறீை்கள் ? பசால் லக் கூடாதா?"

"அப் படி ஒன்றும் இல் ரல. உங் களுக்கு அதனால் ஏதாவது வருத்தம்
ஏற் படுகமா என்றுதான் தயங் குகிகறன்."

"என்ரனப் பற் றி ஏதாவது பசான்னானா?"

"இல் ரல. உங் களுக்கு கவண்டியவைான ஓை் அம் மாரவப் பற் றி."

"இருந்தால் என்ன? பசால் லுங் கள் . அப் படி யாரும் இல் ரலகய"

"உங் கள் ஊைில் , உங் கள் வீட்டுக்குப் பக்கத்தில் ."

சிறிது கநைம் எண்ணிப் பாை்த்கதன். யாரும் நிரனவுக்கு வைவில் ரல. "பபயை்?"


என்கறன்.

"பபயை் நிரனவுக்கு வைவில் ரல. சந்திைன் பசான்னது நன்றாக நிரனவுக்கு


வருகிறது. உங் கரளச் சின் ன வயதிலிருந்து அன்பாக எடுத்து
வளை்த்தவளாம் . விதரவயாம் ."

"ஆமாம் . பாக்கிய அம் ரமயாை். மூன்றாம் வீடு"


"அந்த அம் மாரவப் பற் றித்தான் ஒருநாள் என்னிடம் கபசினாை்.
கடற் கரையில் நானும் அவரும் மட்டும் உட்காை்ந்திருந்தகபாது கபசினாை்.
அந்தப் கபச்சு ஒன்றுதான் நிரனவுக்கு வருகிறது."

"நல் ல உத்தமியாயிற் கற. என்ன பசான்னான்?"

"பபண்களின் மனத்ரதகய அளந்து காண முடியாது என்றாை். நம் ப முடியாது


என்றாை். அப் படிச் பசால் லக் காைணம் என்ன என்று ககட்கடன்.
அப் கபாதுதான் அந்த அம் மாரவப் பற் றிச் பசான்னாை். நல் ல அழகும் அறிவும்
உள் ளவளாம் . இளரமயிகலகய கணவரன இழந்தவளாம் . சந்திைகனாடு
அன்பாகப் பழகினாைாம் . அவரும் அவகளாடு தாகயாடு பழகுவது கபால்
பழகினாளாம் . கரடசியில் மனத்தில் கவறு ஆரச கதான்றியதாக அறிந்து
பகாண்டாைாம் . உடகன அங் கக கபாகாமல் விலகிவிட்டாைாம் .
பழக்கத்ரதகய குரறத்துக் பகாண்டாைாம் ."

அரதக் ககட்டதும் எனக்குத் திடுக்கிட்டது என் உள் ளத்திற் குப் பபைிய


அதிை்ச்சியாக இருந்தது. பபருமூச்சு விட்கடன். ஒன்றும் கபச வாய் வைவில் ரல.

"நான் இரத உங் களிடம் பசால் லியிருக்கக் கூடாது. தவறு பசய் துவிட்கடன்
உங் கள் மனம் வருந்துவது பதைிகிறது" என்றாள் இமாவதி.

"எனக்கு ஒன்றும் வருத்தம் இல் ரல. அந்த அம் மா எனக்கு உறவு அல் ல.
ஆனால் மிகமிக கவண்டியவை். குழந்ரதயாக இருந்தகபாது முதல் என்னிடம்
அன்பு காட்டியவை். ஆனால் , அவன் பசான்னது நம் ப முடியாதது. பபாய் . கவறு
ஏதாவது பசான்னானா?"

"கவறு ஒன்றும் பசால் லவில் ரல."

"அரதப் பற் றி நீ ங் கள் என்ன எண்ணுகிறீை்கள் ?"

"எனக்கு எப் படி உண்ரம பதைியும் ? அரதக் ககட்ட பிறகு, சந்திைன் பசய் தது
சைி. அப் படி விலகுவதுதான் நல் லது என்று கதான்றியது. அவை் பசய் தது சைி
என்று அவைிடகம பசான்கனன். என் மனத்துக்குள் அவருரடய பண்ரபப்
பாைாட்டிகனன். ஆண்கள் இப் படித்தான் ஒழுக்கத்ரதக் காப் பாற் றிக் பகாள் ள
கவண்டும் என்று எண்ணிகனன்."

அரத மறுத்திட கவண்டும் என்று என் மனம் தூண்டியது. "சந்திைன்


பசான்னரத நம் ப கவண்டா. உங் களிடம் பழகியகபாதுதான் தவறாக
எண்ணினான் என்றும் , இதுதான் முதல் தவறு என்றும் இதுவரையில் கருதி
வந்கதன். இது இைண்டாவது தவறு. இதற் கு முன்னகம பாக்கியம்
அம் ரமயாைின் அன்ரபயும் அவன் இப் படிகய தவறாக எண்ணிவிட்டான்.
அப் கபாகத முதல் தவறு பசய் தான் என்று இப் கபாது பதைிந்து பகாண்கடன்.
அவனுரடய மனத்திகலகய ஒருவரகக் ககாளாறு இருக்கிறது. அதனால் தான்
தாய் கபால் பழகினாலும் தவறாக எண்ணுகிறான். தங் ரக கபால்
பழகினாலும் தவறாக எண்ணுகிறான்" என்று சிறிது கடுரம கலந்த குைலில்
பசான்கனன்.

"என்ன இப் படிக் கடுரமயாகப் கபசுகிறீை்ககள!" என்று திரகப் கபாடு


பாை்த்தாள் இமாவதி.
"ஆமாம் . பபண்களின் மனத்ரத அளந்து காண முடியாது என்றான்.
பபாதுவாக, நல் ல மனத்ரதகய காண முடியாதவன் அவன். அதனால் தான்
அப் படித் தடுமாறினான்" என்கறன்.

"சந்திைரன அவ் வளவு அறிவில் லாதவைாககவா பகட்டவைாககவா என்னால்


கருதமுடியாது. நீ ங் கள் ஏகனா இப் படி எண்ணுகிறீை்கள் " என்றாள் .

என் கடுரமயும் கவகமும் பமல் லத் தணிந்தன. பாக்கிய அம் ரமயாைின்


வாழ் க்ரகரயப் பற் றி எனக்குத் பதைிந்தவற் ரற எல் லாம் பசான்கனன்.
பிறகு கவறு கபச்சும் கபசிவிட்டு விரடபபற் கறன். விரடபபறு முன்பு
"பபாதுவாகப் பாை்த்தால் , சந்திைன் எரதயும் அவசைப் பட்டு முடிவு பசய் து
விட்டு பிறகு அந்த முடிவுகளால் அல் லல் படுகிறான் என்று பதைிகிறது" என்று
என் கருத்ரதச் பசால் லிவிட்டு வந்கதன்.

திரும் பி வந்தகபாது, மாலன் விைிவாகக் ககட்பான் என்று எதிை்பாை்த்கதன்.


"பரழய கரதரயப் பரழயபடிகய கபசியிருப் பீை்கள் . சந்திைரனப் பற் றிப்
புதிதாக ஒன்றும் பதைியவில் ரலகய. வீணான முயற் சி. உனக்கு ஏகதா
பபாழுதுகபாக்கு கபாகட்டும் " என்று பசால் லி, என் கபச்சுக்கு இடம் தைாமகல
முடித்தான்.

அஅஅஅஅஅஅஅஅஅ 17
அடுத்த மாை்கழி விடுமுரறயில் ஊருக்குச் பசன்றகபாது, பாக்கிய
அம் ரமயாை், வீட்டுக்கு வந்து என்ரனப் பற் றியும் சந்திைரனப் பற் றியும்
ககட்டாை். அவருரடய முகத்தில் முன்கபால் மகிழ் சசி ் யும் ஊக்கமும்
காணப் படவில் ரல. கவரலயும் கசாை்வும் காணப் பட்டன. அவரைப்
பாை்த்தவுடன், இமாவதி பசான்னது நிரனவுக்கு வந்து என் உள் ளத்ரத
வருத்தியது. எந்தப் பபண்ரணயும் - வயதில் பபைியவள் சின்னவள் என்று
இல் லாமல் - தன் கமல் ஆரச பகாண்டதாக எண்ணி யாரையும் இப் படிப் பழி
தூற் றுவது சந்திைனுரடய தீயகுணம் என்று அவன் கமல் பவறுப் புத்
கதான்றியது. பாக்கியம் வீட்ரட விட்டுச் பசன்றபின், அந்தக் குடும் பத்தில்
அவருரடய தம் பி மரனவிக்கும் அவருக்கும் கசப் பு ஏற் பட்டிருப் பதாகவும் ,
தம் பி அக்காவிடம் அன்பு இல் லாதவனாய் மரனவியின் பசால் ரலக் ககட்டு
நடப் பதாகவும் அம் மா பசான்னாை்.

அதனால் பாக்கியம் முன் கபால் ஊக்கமாக இல் ரல என்றும் , மனத்தில்


எந்கநைமும் வருந்திக் பகாண்டிருக்கிறாை் என்றும் பசான்னாை். ககட்டதும்
எனக்கு இைக்கம் மிகுந்தது. "ஊரம கபால் வாய் திறக்காமல் இருப் பவை்கரள
எப் கபாதும் நம் பக்கூடாது. அம் மா! எப் படி இருந்த அந்தத் தம் பி எப் படி
ஆய் விட்டாை், பாை்த்தீை்களா? கரடசியில் தம் பிக்குப் பபண்பாை்த்துத்
திருமணம் பசய் து குடும் பமாக்கி ரவத்த அக்காவுக்கக துன்பமாக
முடிந்தகத" என்று அம் மாவிடம் பசால் லி வருந்திகனன்.

"என்ன பசய் வது? காலகம இப் படித்தான் மாறி வருகிறது. பாக்கியம் நல் ல
பபண்! இருக்கும் இடம் பதைியாமல் அடங் கி ஒடுங் கி கவரல பசய் கிறாள் .
அவளுக்கு கவறு ஒரு திக்கும் இல் ரல. அவளுரடய ஒரு வயிற் றுச்
கசாறுக்காக கநற் று வந்த ஒரு பபண்ணிடம் சிறுரமப் படுகிறாள் " என்று
அம் மா பசான்னகபாது என் உள் ளம் உருகியது.

நிரலரம அவ் வளவு கவகமாக மாறிவிடும் என்று நான் எண்ணவில் ரல.


முடிவுத் கதை்வுக்கு நன்றாகப் படித்து எழுதிவிட்டுச் சித்திரை மாதத்தில்
ஊருக்குத் திரும் பியகபாது, பாக்கியத்தின் தம் பி தன் மரனவியுடன் தனிகய
பசன்று தனிக்குடும் பம் நடத்தும் பசய் திரயக் ககள் விப் பட்கடன். ஒரு
வரகயில் அதுவும் நல் லகத என்று ஆறுதல் அரடந்கதன்.

நன்றிபகட்ட தம் பிரயயும் தம் பியின் மரனவிரயயும் வீட்டில்


ரவத்துக்பகாண்டு துன்பப் படுவரதவிட, தந்ரதக்குச் சரமத்துப்
கபாட்டுக்பகாண்டு தனிகய வாழ் வகத நல் லது என்று எண்ணிகனன்.
பாக்கியத்தின் வீட்டுக்கு நான் பசன்றவுடன், அவை் இரதப் பற் றி என்னிடம்
குறிப் பிட்டு, "அப் பாவுக்கு மட்டும் மனத்தில் கவரல என்ன பசய் வது? ஒகை
மகன் இப் படிக் ரகவிட்டாகன என்று பநாந்து பகாள் கிறாை்." என்று
பசான்னாை். தனித்தனிகய பிைிந்து வாழ் வகத இந்தக் காலத்தில் ஒரு
வரகயில் நல் லது என்று ஆறுதல் பமாழியாகக் கூறிகனன்.

மற் பறாரு நாள் அவை்கள் வீட்டில் அந்த அம் ரமயாருடன் நான்


கபசிக்பகாண்டிருந்தகபாது எதிை்பாைா வரகயில் என் திருமணத்ரதப்
பற் றிகய கபசத் பதாடங் கினாை்.

"இந்தப் பங் குனி விழாவிற் கு கவலூைிலிருந்து அத்ரதயும் அத்ரதயின்


பபண்ணும் வந்திருந்தாை்கள் பதைியுமா" என்றாை் பாக்கிய அம் ரமயாை்.

"பதைியாகத அக்கா. அம் மாவும் பசால் லவில் ரலகய" என்கறன்.

"அந்தப் பபண் உன்ரனத்தான் திருமணம் பசய் து பகாள் ளப் கபாவதாகச்


பசால் கிறாள் ."

"என் திருமணத்திற் கு இப் கபாது என்ன அவசைம் . இன்னும் குரறந்தது


இைண்டு ஆண்டுகளாவது படிக்ககவண்டும் . படித்து முடித்தபிறகு ஒரு
கவரலக்குப் கபாய் அமை கவண்டும் ."

"எல் லாம் தானாக நடக்கும் , அத்ரதயும் உனக்கக பபண்ரணக்


பகாடுப் பதாக இருக்கிறாை். அப் பாவும் அப் படிச் பசால் வதாகத் பதைிகிறது.
அம் மா மட்டும் வாரயத் திறக்கவில் ரல. உன் விருப் பம் கபால் நடக்கட்டும் "
என்றாை்.

"எல் லாம் பிறகு பாை்க்கலாம் ; இப் கபாது ஒன்றும் அவசைம் இல் ரல அக்கா."

"நானாகக் ககட்கிகறன், தம் பி. உன் நன்ரமக்காகத் தான் பசால் கிகறன்.


கயற் கண்ணி பகாஞ் சம் துடுக்காகப் கபசுவாள் . அவ் வளவுதான். மற் றப் படி
பபாறுப் பான பபண். குடும் பத்ரத நன்றாக கவனித்துக்பகாள் வாள் . பாசம்
உள் ளவள் . பண்பு உள் ளவள் . அவரள மணந்து பகாண்டால் என்ன?" என்றாை்.

"பபாறுத்துப் பாை்க்கலாம் அக்கா. இப் கபாது ஏன் அந்தப் கபச்சு?"


"என் தம் பிக்கு இப் கபாது புது இடத்தில் பபண் பாை்த்து என்ன கண்கடாம் ?
குடும் பம் இைண்டு ஆச்சு. அதற் காகத்தான் பயப் படுகிகறன், கவபறான்றும்
இல் ரல. கயற் கண்ணியாக இருந்தால் சின்ன வயது முதல் பழகிய பபண்,
குணம் குற் றம் எல் லாம் பதைியும் . பகாண்டு திருத்திப் கபாகலாம் .
அதற் காகத்தான் பசான்கனன்."

பாக்கியம் இவ் வாகற பசான்னரதக் ககட்ட பிறகு என் மனம்


பபருங் காஞ் சியில் இருந்த கற் பகத்ரத - சந்திைனுரடய தங் ரகரயப் பற் றி -
அடிக்கடி எண்ணியது. கதை்வு எழுதி முடித்துவிட்டுக் கவரல துறந்திருந்த என்
மனத்தில் இந்த எண்ணத்ரத அந்த அம் ரமயாை் வளை்த்துவிட்டாை்.
பபருங் காஞ் சிக்குப் கபாய் க் கற் பகத்ரதப் பாை்த்துவிட்டு வைகவண்டும்
என்றும் ஆவல் பகாண்கடன். இைண்படாரு முரற கபாய் வைவும்
முரனந்கதன். ஆனால் , என்னகவா ஒரு வரகச் கசாை்வு தடுத்துவிட்டது.

அப் பாவும் அம் மாவும் ஒருநாள் என்னிடம் கபசிக் பகாண்டிருந்தகபாது,


கவலூை்க்கு அத்ரத வீட்டுக்கு ஒரு முரற கபாய் வருமாறு பசான்னாை்கள் .
கபசாமல் ககட்டுக்பகாண்டிருந்து விட்கடன். மற் பறாருநாள் அப் பா மட்டும்
பசான்னாை். இன்னும் சில வாைம் கழித்துப் கபாவதாகச் பசால் லிவிட்கடன்.
எங் கும் கபாக மனம் இல் லாமல் கதை்வு முடிரவ எதிை்பாை்த்தபடி
விடுமுரறரயக் கழித்கதன்.

கதை்வின் முடிவு வந்தது. மாலனும் நானும் இைண்டாம் வகுப்பில்


கதறியிருந்கதாம் . மகிழ் சசி
் கயாடு அவனுக்குக் கடிதம் எழுதிகனன். பி.ஏ.
வகுப் பில் கசை முடிவு பசய் திருப் பதாக அவன் எழுதினான். நானும்
தந்ரதயிடம் பசால் லி அவ் வாகற முடிவு பசய் து அதற் கு உைிய
விண்ணப் பங் கரள அனுப்பிவிட்கடன்.

இந்நிரலயில் தங் ரக மணிகமகரல கடுங் காய் ச்சலால் படுக்ரகயுற் று


வருந்தினாள் . காய் ச்சல் இைண்டு வாைம் மிகக் கடுரமயாக இருந்தது. இைவும்
பகலும் அம் மா அவளுடன் பக்கத்திகலகய இருந்து காத்துவந்தாை். பாக்கியம்
தந்ரதயாை்க்கு உணவு சரமத்து இட்ட கநைம் கபாக மீதி கநைபமல் லாம்
தங் ரகயின் பக்கத்திகலகய இருந்து கவண்டிய உதவிகள் பசய் தாை்.
காய் ச்சல் தன்ரன மறந்து வாய் பிதற் றும் நிரல வரையில் பசன்றது. தங் ரக
அப் கபாது அம் மா அக்கா என்ற பசாற் கள் அடிக்கடி பசால் லக்ககட்கடன்.
தாய் க்கு அடுத்தபடியாகக் கருதத்தக்க அளவில் பாக்கியம் என் தங் ரகயின்
உள் ளத்ரத அன்பால் பிரணத்திருந்தாை்.

வாய் பிதற் றும் நிரல மாறித் தன் உணை்வு வந்த பிறகு ஒருநாள் மாரலயில்
பாக்கியத்தின் வீட்டில் அலறல் ககட்டது. பாக்கியத்தின் தந்ரத
மாைரடப் பால் இறந்துவிட்டதாகச் பசய் தி வந்து அம் மா ஓடினாை். நானும்
ஓடிகனன். "அம் மா! நடுத்பதருவில் விட்டுவிட்டாகை! தம் பி! அப்பா என்ரன
இப் படி விட்டுவிட்டுப் கபாய் விட்டாகை" என்று பாக்கியம் கதறினாை்.
பக்கத்தில் நின்ற என் கால் கரளக் கட்டிக் பகாண்டு கதறி அழுதாை்.

நான் அந்த அம் ரமயாைின் ரககரளப் பற் றிக்பகாண்டு அழுகதன்.


பட்டகாலிகலகய படுவதுகபால் , துன்பம் அடுத்தடுத்து வந்து பகட்ட
குடிரயகய பகடுப்பரத எண்ணிக் கலங் கிகனன். தந்ரதயின் பிைிரவவிடக்
பகாடுரமயாக இருந்தது தம் பியின் புறக்கணிப் பு. தந்ரதயின் மைணத்தின்
கபாதும் அந்த ஆளின் பநஞ் சம் பநகிழ் ந்ததாகத் பதைியவில் ரல. அயலாை்
வருவதுகபால் வந்தாை்; அன்பு இல் லாமல் சடங் குகரளச் பசய் தாை்;
கடரமக்காக, ஊருக்கு அஞ் சி பநருப் புச் சட்டிரயத் தூக்கிச் பசன்றாை்.

அடுத்த மூன்றாம் நாகள அந்த ஆள் வீட்டு வாயிரல பநருங் காமல்


நின்றுவிட்டாை். சடங் குக்காக வந்தவை் சடங் கு முடிந்ததும் நின்று விட்டாை்.
பாக்கிய அம் ரமயாைின் கண்ணீரும் கம் பரலயும் நிற் கவில் ரல. என்
தாயின் மனம் ஆறுதல் பபறவில் ரல. பசாந்த மகளிடம் பைிவு காட்டுவது
கபால் பாக்கியத்திடம் பைிவு காட்டினாை். அடிக்கடி பசன்று கண்ணீரைத்
துரடத்தாை்.

மறு நாள் நான் கல் லூைியில் கசை்வதற் காகச் பசன்ரனக்குப்


புறப் படகவண்டியிருந்தது. அம் மா என்ரனப் பாை்த்து, "பாக்கியத்திடம்
கபாய் ச் பசால் லிவிட்டுப் கபாப் ’பா. நாங் கள் இருக்கிகறாம் ,
பாை்த்துக்பகாள் கவாம் என்று கதறுதல் பசால் லிட்டுப் கபா. திக்கற் று
நிற் கிறாள் . பாசபமல் லாம் உன்னிடத்தில் தான். உடன்பிறக்காத குரறதான்"
என்றாை். அம் மாவின் கனிந்த பசாற் கரளக் ககட்டதும் என் உள் ளம்
கரைந்தது. பாக்கியத்ரதத் கதற் றி வைச் பசன்ற நான், அவருரடய
கண்ணீரைக் கண்டதும் விம் மி விம் மி அழுது விட்டு வந்கதன். அன்பு நிரறந்த
பநஞ் சிற் கு அரண கட்ட முடியவில் ரல.

அஅஅஅஅஅஅஅஅஅ 18
மாலனும் நானும் மறுபடியும் ஒகை வகுப்பில் கசை்ந்து படிக்கத்
பதாடங் கிகனாம் . மாலன் விடுதியில் முன் இருந்த இடத்ரதவிட்டு, என்
வைிரசயிகலகய ஐந்தாவதாக உள் ள அரறக்கு வந்து கசை்ந்தான்.
பரழயபடிகய நாங் கள் இருவரும் மாறுபாடுகளுக்கு இரடகய
கவறுபாடுகளுக்கு இரடகய அன்ரப வளை்த்து நண்பை்களாக இருந்து
வந்கதாம் . அரத நிரனத்து ஒவ் பவாரு கவரளயில் வியப் பரடந்கதன்.
பதாடை்பும் பழக்கமும் இல் லாவிட்டாலும் ஒகை வரகயான உள் ளத்து உணை்வு
இருந்தால் நண்பை்களாக வாழலாம் என்று திருவள் ளுவை் கூறியுள் ளாை்.
மாலனுக்கும் எனக்கும் ஒகை வரகயான உள் ளத்து உணை்வு இருந்ததாகக்
கூறமுடியாது. பதாடை்பும் பழக்கமும் இரடவிடாமல் இருந்ததனால் தான்
நாங் கள் நண்பை்களாக இருந்கதாம் என்று கூறகவண்டும் .

சந்திைனுக்கும் எனக்கும் , ஒகை வரகயான உள் ளத்து உணை்வு இருந்தது.


வாலாசாவில் படித்தகபாது, அந்த உள் ளத்துணை்கவாடு, பதாடை்பும்
பழக்கமும் இரடயறாமல் இருந்தபடியால் தான், இருவரும் பநருங் கிய
நண்பை்களாக இருந்கதாம் . அவன் பசன்ரனக்கு வந்து படிக்கத்
பதாடங் கியகபாது நான் ஓைாண்டு வாலாசாவிகலகய படிக்க கநை்ந்தது.
பதாடை்பும் பழக்கமும் இல் லாமற் கபாககவ எங் கள் நட்புக் குன்றிவிட்டது.

மாலனும் நானும் கல் லூைிரய விட்ட பிறகு, எங் கள் நட்பும் அப் படித்தான்
ஆகுகமா என்று எண்ணிகனன்.
ஆனால் , சந்திைன் வாலாசாவில் இருந்தகபாது என்னிடம் அன்பு பசலுத்தி
வந்தான். கல் லூைிக்கு வந்ததும் அவனுரடய மனம் மாறிவிட்டது. அவனுக்கு
ஒருவரகயான உயை்வு மனப் பான்ரம ஏற் பட்டுவிட்டது. நட்புக்கு ஒத்த
மனப் பான்ரமதான் கவண்டும் . உயை்வு மனப் பான்ரமகயா தாழ் வு
மனப் பான்ரமகயா உள் ள இடத்தில் உண்ரமயான நட்பு ஏது? நான்
அவனிடம் கணக்குக் கற் கறன்; உதவி பபற் கறன்; ஒரு முரற அவன் கதறிவிட
நான் தவறிவிட்கடன்; அதனால் வகுப்பில் உயை்வு தாழ் வு ஏற் பட்டது. அதன்
காைணமாக மனநிரலயிலும் கவறுபாடு ஏற் பட கவண்டுமா? அந்த கவறுபாடு
ஏற் படாதிருந்தால் எங் கள் நட்புச் சிறிதும் மாறியிருக்காகத.

கல் லூைியில் பி.ஏ. வகுப் பில் கசை்ந்த பிறகு இவ் வாறு அவரனப் பற் றி அடிக்கடி
எண்ணங் கள் வந்தன. ஆனால் முன்கபால் கவரலகயா ஏக்ககமா இல் ரல.
சில நாட்களில் மறந்தாற் கபாலவும் இருந்கதன்.

இைண்டு வாைங் கள் கழித்து ஒருநாள் என்னுரடய அரறயின் சன்னல்


பக்கமாகப் பரழய மாணவை் ஒருவை் வந்து நின்றாை். அவரைப் பாை்த்ததும்
முந்திய ஆண்டுக்கு முந்திய ஆண்டில் விடுதியில் சின்ன அமை்க்களம்
நடத்திய கதை் மாணவை் என்று பதைிந்துபகாண்கடன்.

"நிரனவு இருக்கிறதா? சாந்தலிங் கம் " என்றாை்.

"ஆமாம் " என்று உள் கள வருமாறு அரழத்கதன். உள் கள வந்து உட்காை்ந்தாை்.

"சிறுநீ ை் கழித்த பிறகு தண்ணீை ் பகாட்டகவண்டும் என்று உங் கள்


சந்திைனுக்கும் எனக்கும் கபாைாட்டம் நடந்தகத நிரனவு இருக்கிறதா?"

"நன் றாக நிரனவு இருக்கிறது. எங் கக இருக்கிறீை்கள் ?"

"ஊைில் தான் இருக்கிகறன் நிலபுலங் கரளப் பாை்த்துக் பகாண்டு."

"பதாழில் ?"

"நிலபுலம் பாை்ப்பது பதாழில் அல் லவா? உங் களுக்கு அது ஒரு பதாழிலாகத்
பதைியவில் ரலயா?"

"பமய் தான். கவறு கவரல-?"

"கவண்டா என்று இருக்கிகறன். இதுகவ கபாதும் ."

"காந்தீயம் ."

"ஆமாம் . விருப் பமில் ரலயானால் மனிதம் என்று பசால் லுங் கள் ."

அவை் பரழயபடிகய இருந்தாை். முகம் மட்டும் சிறிது கறுத்திருந்தது.


பசன்ரனயில் இருந்தகபாது பவயில் படாமல் இருந்தவை், இப்கபாது
காட்டிலும் கமட்டிலும் பவயிலில் திைிவதால் இப் படி நிறம் மாறியிருக்க
கவண்டும் என்று எண்ணிகனன். "எங் கக வந்தீை்கள் ? யாரையாவது
கல் லூைியில் கசை்த்திருக்கிறீை்களா?" என்கறன் .

"உங் களிடம் தான் வந்கதன்."

"என்ன? பசால் லுங் கள் ."


"சந்திைரனப் பற் றி-"

"ஒன்றும் பதைியவில் ரலகய."

"முயற் சி எல் லாம் ரகவிட்டு விட்டாை்களா?"

"அவ் வளவுதான். நானும் அவனுரடய ஊை்க்குப் கபாய் பல நாள் ஆயின."

"பபற் கறாை் எப் படி இருக்கிறாை்கள் ?"

"கவரலபட்டுக் பகாண்டுதான் இருப் பாை்கள் நான் பாை்க்கவில் ரல."

"மறந்துவிட்டீை்கள் ; கல் லூைி உறவு அவ் வளவுதான்."

"மறக்கவில் ரல."

"அந்தக் குடும் பத்தில் எத்தரன பிள் ரளகள் "

"அவன் ஒருவன். பபண் ஒருத்தி"

"சைி" என்று கமல் துண்ரட எடுத்து முகத்ரதத் துரடத்துக் பகாண்டு


என்ரனப் பாை்த்தாை்.

அவருக்கு ஏகதா பதைியும் கபால் இருக்கிறது என்று உணை்ந்கதன் . "நீ ங் கள்


எங் காவது சந்திைரனப் பாை்த்தீை்களா?" என்கறன்.

"ஆமாம் . அரதப் பற் றிச் பசால் லத்தான் வந்கதன். சந்திைனுரடய அப் பாரவ
அரழத்துக் பகாண்டு கபாய் நான் பசால் லும் இடத்தில் கதடிப் பாருங் கள் ."

"சைி"

என் உள் ளத்தில் சந்திைரனப் பற் றி இருந்த பவறுப் பு மரறந்துவிட்டது. அவன்


இருக்கும் இடத்ரதத் கதடிக் கண்டுபிடித்து வைகவண்டும் என்ற ஆவலும்
மகிழ் சசி
் யும் ஏற் பட்டன. அக்கரறயுடன் அவருரடய முகத்ரதப் பாை்த்கதன்.

"நீ லகிைி மரலக்கு ஒரு கவரலயாகப் கபாககவண்டியிருந்தது.


உருரளக்கிழங் கு எப் படிப் பயிைிடுகிறாை்கள் என்று பாை்த்து வைப் கபாகனன்.
நண்பை் ஒருவரும் உடன் வந்திருந்தாை். உபதரளயில் அவை் ஒருவரைப்
பாை்ப்பதற் காக அரழத்துப் கபானாை். அங் கக ஒரு சின்ன கதநீ ை்க் கரட
இருந்தது. பசியால் கதநீ ை் குடிப் பதற் காக அதனுள் நுரழந்தகபாது
சந்திைரனப் பாை்த்கதன் . கதநீ ை் குடித்துக் பகாண்டிருந்த அவன் என்ரனப்
பாை்த்ததும் தரல குனிந்து பகாண்டான். எனக்கு ஐயம் ஏற் பட்டது.
சந்திைகனா கவறு யாகைா, எப் படிக் ககட்பது என்று தயங் கிகனன், அவனுரடய
உரடயும் மாறியிருந்தது. காக்கிச் சட்ரடயும் காக்கிக் காலுரறயும்
உடுத்திருந்தான். தரலமயிை் கரலந்திருந்தது.

மீரச தடிப் பாக இருந்தது. இங் கக இருந்த கபாது அவன் ஒருநாளும் அப் படி
இல் ரல. அவன் எதிைிகலகய கபாய் உற் றுப் பாை்த்கதன் . அவன் கரடக்
கண்ணால் பாை்த்துவிட்டு, விரைவாகத் கதநீ ை் குடித்து எழுந்தான். துணிந்து,
"சந்திைா!" என்கறன். தன்ரன மறந்து அவன் 'ஆ' என்றான். பிறகு ஏகதா தவறு
பசய் துவிட்டவன் கபால் , 'ஓ! நீ ங் களா? எங் கக வந்தீை்கள் ? இகதா இருங் கள் .
பவளிகய ஒருவை் காத்திருக்கிறாை். அவருக்குச் பசால் லி விட்டு வருகவன்'
என்று நடந்தான். கபானவன் வருவான் என்று எதிை்பாை்த்கதன் . வைவில் ரல.
உடகன அங் கக கதநீ ை் தருகவாரனப் பாை்த்து, 'அந்த ஆள் சந்திைன் உனக்குத்
பதைியுமா?' என்கறன். 'எனக்குத் பதைியாது. அகதா அவனுக்குத் பதைியும் '
என்று பசால் லி அவன் இன்பனாருவரனச் சுட்டிக் காட்டினான். அவரன
பமல் ல அரழத்துக் ககட்கடன். சந்திைன் என்ன பதாழில் பசய் கிறான், எங் கக
தங் கியிருக்கிறான் என்று ககட்கடன். அவன் எல் லாவற் ரறயும் பசான்னான்.
அதற் குப் பிறகு அவனுரடய பபற் கறாை்களுக்குக் கடிதம் எழுதலாம் என்று
எண்ணிகனன். அவை்களுரடய முகவைி பதைியாது. உங் களுக்கு எழுதலாம்
என்று எண்ணிகனன். உங் களுரடய பபயை் பதைியாது. கல் லூைியில்
இருக்கிறாை்ககளா இல் ரலகயா என்று ஐயம் எழுந்தது. பணம்
பசலவானாலும் சைி, கநைில் கபாய் விட்டு வருகவாம் என்று வந்கதன்" என்றாை்.

அவருரடய இரு ரககரளயும் பற் றிக் பகாண்டு, "மிக்க நன் றி, இது அந்தக்
குடும் பத்துக்கு மிகப் பபைிய உதவி. அவனுரடய அப் பா அம் மா
ககள் விப் பட்டால் உடகன புறப் பட்டு வந்துவிடுவாை்கள் . இப் கபாகத தந்தி
பகாடுப் கபன்" என்கறன் .

"அவசைகம கூடாது. அவகனா ஒளிந்து வாழ் கிறான் என்று பதைிகிறது.


இதனால் ஆை அமை முயற் சி பசய் து கதடிப் பிடிக்க கவண்டும் . இனிகமல்
எங் கும் கபாக மாட்டான். அந்தக் கவரலகய கவண்டா. ஒரு குடும் பமாககவ
இருக்கிறான். ஒரு பிரணப் பு இருக்கிறது. உடகன விட்டுப் கபாக அவனால்
முடியாது. கடிதம் எழுதுங் கள் கபாதும் " என்றாை்.

குடும் பம் , பிரணப் பு என்பவற் ரறக் ககள் விப் பட்டவுடகன எனக்கு ஒருவரக
அருவருப் புத் கதான்றியது. பழுத்த மாம் பழம் கிடக்கிறகத என்று மகிழ் ந்து
ரக நீ ட்டியகபாது பகாஞ் சம் அழுகல் என்று பசால் லக் ககட்டது கபால்
இருந்தது என் மனம் . இருந்தாலும் , பபற் கறாருக்குப் பிள் ரள கிரடப் பான்
அல் லவா, அதுகவ பபைிய மகிழ் சசி ் யாகும் என்று எண்ணிகனன். "அங் கக
யாகைாடு வாழ் கிறான்? விட்டு வருவானா?" என்கறன்.

"எனக்கு கநகை பதைியாது. பசால் லக் ககட்டதுதான். அந்தத் கதநீ ை்க் கரடயில்
இருந்தவன் பசான்னான். கதயிரலத் கதாட்டத்தில் கவரல பசய் பவள்
ஒருத்தியாம் , முப் பது வயது இருக்குமாம் . குழந்ரத ஒன்றும் இல் ரலயாம் .
அவகளாடு அன்பாக வாழ் க்ரக நடத்துகிறானாம் " இவ் வாறு அவை் பசால் லிச்
சிறிது நிறுத்தினாை். பிறகு, "அன்பான வாழ் க்ரகயாக இருந்தால் ,
அவளிடமிருந்து பிைிப் பது பாவம் அல் லவா என்று எண்ணிகனன். அதனால்
உங் களுக்குச் பசால் லாமகல இருக்கலாம் என்றும் கருதிகனன். மறுபடியும்
கவறு ஒருவரகயில் இைக்கம் ஏற் பட்டது. அவளுரடய கணவன் ஒரு
பகாரலக்குற் றத்தில் அகப் பட்டுப் பத்து ஆண்டுகள் சிரறத் தண்டரன
பபற் றுச் சிரறயில் இருக்கிறானாம் . அவன் சிரறயிலிருந்து எப் படிகயா
பவளிகய வந்து பாை்ப்பானானால் முன்பின் எண்ணிப் பாை்க்காமல்
சந்திைரனக் பகான்றுவிட்டு மறுகவரல பாை்ப்பான். அரத எண்ணியவுடகன
எனக்கு எப் படியாவது சந்திைரனக் காப்பாற் ற கவண்டும் என்ற இைக்க
உணை்ச்சி ஏற் பட்டது" என்றாை்.
"அய் கயா! அப் படிப் பட்ட குடும் பத்திலா கபாய் அகப் பட்டுக் பகாள் ள
கவண்டும் ?" என்று வருந்திகனன். என்னுள் சிறு நடுக்கம் உணை்ந்கதன்.

"என்ன பசய் வது? கபானான், கபான இடத்தில் ஒரு பபண்ணின் அன்பு


கிரடத்தது. பிறகு என்ன விரளயும் என்று எண்ணிப் பாை்க்காமல் அந்த
அன்ரப ஏற் றுக் பகாண்டான். கநை் வழியில் கபாகாமல் பகாஞ் சம்
திரும் பினால் இப் படித்தான். கல் லும் முள் ளும் காரலப் பபாத்தும் " என்றாை்.

"என்ன பதாழில் பசய் கிறான்?"

"அரதயும் ககட்கடன். கதயிரலத் கதாட்டத்தில் முதலில் கூலி


கவரலக்குத்தான் கபானானாம் . பிறகு அவனுக்கு ஆங் கிலப் படிப் பு
இருப் பதாகத் பதைிந்து பகாண்டு கணக்குப் பிள் ரள கவரல
பகாடுத்திருக்கிறாை்களாம் . அங் கககய இருந்தாலும் முன்னுக்கு வைலாம் .
ஆனால் -"

"அய் கயா! அந்த ஆபத்தான வாழ் வில் இருக்கக்கூடாது. சிரறயிலிருந்து


கணவன் பவளிகய வந்தால் , தன் மரனவி மாறிவிட்டாள் என்பது
பதைியாமல் , சந்திைன் கமல் ஆத்திைம் பகாண்டு ஏதாவது பசய் துவிடுவான்."

"ஆமாம் ." சிறிது அரமதியாக இருந்து பபருமூச்சு விட்டாை். உடகன, "உயை்ந்த


பண்பாடு உள் ள படித்த குடும் பமாக இருந்தால் , மரனவி மனம்
மாறிவிட்டாள் என்று அறிந்ததும் கபசாமல் அரமதிகயாடு திரும் பிவிடுவான்.
தாழ் ந்த குடும் பங் களில் இப் படிப் பட்ட நிகழ் சசி
் என்றால் உயிரைப்
கபாக்குவது தவிை கவறு எரதயும் எண்ண மாட்டாை்கள் . காைணம்
அறியாரம, கபாலிமானம் " என்றாை்.

"கபாய் த்கதடி அரழத்து, வருவகத பபைிய பதால் ரலதான்" என்கறன்.

"அப் படி அல் ல. நீ ங் கள் வந்திருப் பது பதைியாதபடி கபாய் ப் பிடிக்ககவண்டும் .


கநைில் கபான பிறகு அதற் கு கவண்டிய வழிகள் கதான்றலாம் " என்றாை்.

அவை்க்கு மனமாை நன்றிகூறி, உணவுக் கூடத்துக்கு அரழத்துச் பசன்று


உண்ணுமாறு கவண்டிகனன். உணவு முடிந்ததும் , அவை் தம் முரடய
முகவைிரயத் தந்து, "நடந்தவற் ரறத் பதைியப் படுத்துங் கள் " என்று
ககட்டுக்பகாண்டு விரட பபற் றாை்.

உடகன என் அரறக்கு வந்து கடிதம் எழுதிகனன். மூன்றாம் நாள் காரலகய


பபருங் காஞ் சியிலிருந்து சாமண்ணாவும் அந்த ஆசிைியரும் புறப் பட்டு
விடுதிக்கு வந்தாை்கள் . சந்திைனுரடய புதிய குடும் ப வாழ் வு தவிை, மற் ற
எல் லாவற் ரறயும் எடுத்துச் பசான்கனன். இருவரும் பபைிதும் மகிழ் சசி ்
அரடந்தாை்கள் . அன்று இைகவ புறப் படகவண்டும் என்றாை்கள் . நானும் உடன்
வைகவண்டும் என்று ககட்டுக் பகாண்டாை்கள் . இரசந்கதன். பிறகுதான்
ஊைில் அத்ரதரயப் பற் றியும் சந்திைனுரடய தாரயப் பற் றியும் ககட்கடன்.
தாய் மகரனப் பற் றிய கவரலகயாடு உணவும் உறக்கமும் இல் லாமல்
வருந்தி இறந்துவிட்டதாக ஆசிைியை் பசான்னாை். சாமண்ணாவின் கண்கள்
கலங் கின. சந்திைன் ககள் விப் பட்டால் உண்ரமயாககவ வருந்துவாகன
என்றும் , ஒருவன் தவறு காைணமாகப் பபைிய குடும் பகம துன்புற கநை்ந்தகத
என்றும் கலங் கிகனன்.

அவன் ஒரு குடும் பத்தில் பிரணப் புண்டிருப் பரத ஆசிைியை்க்கு மட்டும்


தனிகய பசால் லகவண்டும் என்று எண்ணிகனன். தக்க வாய் ப் ரப
எதிை்பாை்த்திருந்கதன். ையிலில் பசன்றகபாது சாமண்ணா அயை்ந்து
உறங் கினாை். அவை் குறட்ரடவிட்டு உறங் கிய கநைம் பாை்த்து, ஆசிைியைிடம்
பசான்கனன். அவை் திடுக்கிட்டவை்கபால் என்ரனப் பாை்த்து, "அய் கயா!
பகாரலக்காைக் குடும் பத்திலா கபாய் அகப் பட்டுக் பகாண்டான்?

தக்க சமயத்தில் வந்து பசால் லிய அந்த நல் லவை் உயிை்ப்பிச்ரச அளித்த
உதவி அல் லவா பசய் திருக்கிறாை்" என்றாை். சிறிது கநைம் கழித்து, "சந்திைன்
இவ் வளவு பபால் லாதவனாக - துணிச்சல் உரடயவனாக - மாறுவான் என்று
நான் எதிை்பாை்க்ககவ இல் ரல. வாலாசாவுக்கு அரழத்துப் கபாய் ப்
பள் ளிக்கூடத்தில் கசை்த்தகபாது எப் படி இருந்தான்! உனக்குத் பதைியுகம!
மருண்டு மருண்டு பாை்த்தான். இவனுக்குத் ரதைியம் வைகவண்டுகம என்று
கவரலப் பட்ட காலம் அது. அடுத்த ஆண்டில் , ஒரு முரற ஊருக்கு வந்தகபாது,
என்னிடம் தனிகய வந்து என் உடம் பில் வலு இல் லாமற் கபாகிறது. ஒரு
மருத்துவைிடம் பசால் லி நல் ல மருந்து வாங் கிக் பகாடுங் கள் " என்று
ககட்டான்.

'பாை்ப்பதற் கு நல் லபடி இருக்கிறாகய'ப் பா உனக்கு என்ன குரற, பசால் .


ஆங் கில மருத்துவைிடம் கபானாலும் , அவை்கள் உடகன
பதைிந்துபகாள் ளமாட்டாை்கள் . நம் உடம் பில் உள் ள குரற இன்னது என்று
நாகம பதளிவாகச் பசான்ன பிறகுதான் ஆைாய் ந்து மருந்து பகாடுப் பாை்கள் .
இல் ரலயானால் ஒன்று கிடக்க ஒன்று பசய் வாை்கள் , 'முதலில் உன் உடம் புக்கு
என்ன என்று பசால் ' என்று ககட்கடன். உடம் பில் சத்து எல் லாம் வீணாகிறது
என்றான். ஏன் அப் படி என்கறன். தூங் கும் கபாது என்றான். உடகன
அவனுரடய குரறரயத் பதைிந்துபகாண்கடன். 'தூங் கும் கபாது இந்திைியம்
பவளிப் பட்டு விடுவரதச் பசால் கிறாயா? மாதத்துக்கு எத்தரன முரற?'
என்று விளக்கமாகக் ககட்கடன். 'ஐந்தாறு முரற' என்றான். 'அது இயற் ரக.
அரதப் பற் றிக் கவரலப் படாகத!' என்று அவனுரடய கதாரளப் பிடித்துக்
குலுக்கித் ரதைியம் ஊட்டி அனுப்பிகனன். அதுவும் கபாதாது என்று ஒரு
மருத்துவைிடமும் அரழத்துச்பசன்று, அவரைகய பசால் லுமாறு பசய் கதன்.
வாைம் ஒருமுரற ஆனால் பகடுதிகய இல் ரல என்றும் அவகை அவனுக்குச்
பசால் லியனுப்பினாை். அப் படி மனம் கசாை்ந்து கலங் கிய அந்தச் சந்திைனா
இப் கபாது இப் படிப் பட்ட வாழ் க்ரக நடத்துகிறான்? எண்ணிப் பாை்த்தால் நம் ப
முடியவில் ரலகய" என்றாை்.

குறட்ரடவிட்டு உறங் கிக்பகாண்டிருந்த சாமண்ணா அப் கபாது


விழித்துப் பாை்த்து, "எது? என்ன நம் பமுடியவில் ரல?" என்றாை்.

"ஒன்றும் இல் ரல. நீ ங் கள் தூங் குங் கள் " என்றாை் ஆசிைியை்.

"தூக்கமாவது, பாழாவது! அவள் கபான நாள் முதல் நல் ல தூக்ககம இல் ரல.
குடும் பப் பாைத்ரத என்கமல் கபாட்டுவிட்டுச் சுகமாகப் கபாய் ச்
கசை்ந்துவிட்டாள் . கடவுகள கடவுகள" என்றாை்.
மறுபடியும் என் மனம் சந்திைனுரடய தாரயப் பற் றி நிரனத்து வருந்தியது.
அன்பான மனம் தான் பசய் யாத ஒரு குற் றத்துக்காக, தன் மகனுக்காக
பநாந்து பநாந்து அழிந்தகத என்று வருந்திகனன்.

ையில் கமட்டுப் பாரளயத்தில் நின்றதும் இறங் கிப் பல் சக்கை வண்டியில் ஏறி
உட்காை்ந்கதாம் . சிற் றுண்டி உண்கடாம் . ஆசிைியை் குடிக்கத் தண்ணீை ்
ககட்டாை். தண்ணீை ்க் குவரளரயக் ரகயில் ஏந்தியதும் அதன் நிறத்ரதப்
பாை்த்துத் தயங் கினாை். "என்ன இது! இப்படிக் கலங் கலாக மண்ணாக
இருக்கிறகத! இரத எப் படிக் குடிப் பது?" என்றாை். பக்கத்திகல இருந்த ஒருவை்,
"குடியுங் கள் , குடிக்கலாம் . ஒன்றும் பசய் யாது; இங் கக இப் படித்தான்" என்றாை்.
குடிக்க மனம் இல் லாமல் ஒரு விழுங் குநீ ை் குடித்துவிட்டு நிறுத்தினாை்
"காப் பியிலும் இந்தத் தண்ணீை ்தான் கலந்திருக்குமா? நீ ங் கள் எப் படிக்
குடித்தீை்கள் ?" என்று சாமண்ணாரவப் பாை்த்துக் ககட்டாை். "என்
வாழ் க்ரககய ஒகை கலங் கலாக இருக்கிறது. தண்ணீை ் கலங் கலாக இருந்தால்
என்ன?" என்று சிறிது சிைித்தாை், அந்தச் சிைிப் பில் பபருந்துன்பம்
கலந்திருந்தது.

பல் சக்கை வண்டி புறப் பட்டு மரலரய கநாக்கி ஏறியவுடன் புதிய புதிய
காட்சிகள் கண்ணுக்கு விருந்தாகத் கதான்றின. நாங் கள் அந்த வழியில்
அதற் கு முன் பசன்றதில் ரல. மரலகமல் ையில் பசல் வகத எங் களுக்கு ஒரு
புதுரமயாக இருந்தது. நீ லகிைி மரலயில் வளமான காட்சிகளும்
புதுரமயாக இருந்தன. அவற் ரற நானும் ஆசிைியரும் ஆை்வத்கதாடு கண்டு
மகிழ் ந்கதாம் . ஆனால் சாமண்ணா எங் கள் மகிழ் சசி
் யில்
கலந்துபகாள் ளவில் ரல, அவை் முகத்ரதப் பாை்த்தகபாபதல் லாம் எங் கள்
மகிழ் சசி
் குன்றியது. அந்த மரலயின் வளத்ரதக் கண்டு
வியப் பரடந்தகபாபதல் லாம் , என்ரன மீறி ஏகதனும் பசால் ல வாய்
திறந்கதன்.

சாமண்ணாவின் துயைம் , என் ஆை்வத்திற் கு தரடயாக நிற் க, பசால் வரதச்


சுருங் கச் பசால் லி முடித்கதன். எத்தரனகயா மரலகரள எங் கள்
ஊை்ப்பக்கம் கண்டிருக்கிகறாம் . ஆனால் மைம் பசடி பகாடிகள் தரழத்து
வளை்ந்த மரலகள் காடுகள் பசழித்கதாங் கிய மரலகள் -விண்ரண முட்டி
நின்ற மரலகள் - ஒன்கறாபடான்று இரணந்து உயை்ந்து பசல் லும் அழரக
அதுவரையில் கண்டதில் ரல. கண்ட இடபமல் லாம் வளப் பம் எங் களுக்குப்
புதுரமயாக இருந்தது. பயிைிடாமல் அங் கங் கக சைிவுகளில் இயற் ரகயாககவ
வளை்ந்துள் ள வாரழ மைங் கரள ஆசிைியை் காட்டினாை். அப் கபாது மட்டுகம
சாமண்ணா தரல நீ ட்டி எட்டிப் பாை்த்தாை்.

மரலயின் இயற் ரக வளம் ஒருபுறம் இருக்க, பல் சக்கை ையில் வண்டி ஆடி
அரசந்து மரல ஏறிச் பசல் வது தனி இன்பமாக இருந்தது. அங் கங் கக மரலக்
குரடவுகளின் வழியாக வண்டி பசன்றகபாது, சுற் றிலும் இருள் சூழ் ந்து
கிடக்க, சிறுவை்கள் ஓ என்று கூச்சலிட்டது கவடிக்ரகயாக இருந்தது. ஒரு
முரற நீ ண்ட மரலக்குரடவின் வழியாக வண்டி பசன்றகபாது நானும்
என்ரன அறியாமல் சிறுவை்ககளாடு கசை்ந்து கூச்சலிட்கடன். குரடரவக்
கடந்ததும் ஒளியில் ஆசிைியை் முகத்ரதக் கண்கடன்.
அவருரடய முகமும் சிறுவை்களின் முகம் கபாலகவ புதுரம இன் பம்
நிரறந்ததாக இருந்தது. ஆனால் சாமண்ணாவின் முகத்தில் ஒரு மாறுதலும்
இல் ரல. கபபைாலி ககட்டு பவளிகய தரலநீ ட்டிக் கீகழ பாை்த்கதன். கானாறு
ஒன்று நீ ை் நிைம் பி அரல புைண்டு கற் பாரறகளில் கமாதி ஓடியது கண்கடன்.
மறு பக்கமாகப் பாை்த்கதன். மரலகமல் உயைத்திலிருந்து பபைிய அருவி தூய
பவண்ணிறமாக விழுந்து ஓடி வருவரதக் கண்கடன். அது கண்பகாள் ளாக்
காட்சியாக இருந்தது. வண்டி அங் கககய நின்றால் பநடுகநைம் கண்டு
மகிழலாம் என்ற கவட்ரக உண்டானது. ஆனால் இயற் ரகயின் மாறாத
நிகழ் சசி
் கள் கபால் வண்டி சிறிதும் நிற் காமல் ஒவ் பவாரு பல் லாக ஏறி ஆடி
அரசந்து பசன்றுபகாண்கட இருந்தது. அந்தப் பபைிய அருவிகய மற் பறாரு
பக்கத்தில் ஆறாக ஓடிச் பசல் கிறது என்பரத மறுபடியும் இப்பக்கமாகக்
கண்டகபாது உணை்ந்கதன்.

எங் கள் மகிழ் சசி


் யில் நாங் கள் இங் கும் அங் கும் பாை்த்தபடி இருந்த கபாது
சாமண்ணா கமலாரடரய விைித்து முக்காடு இட்டுப் கபாை்த்துக்பகாண்டாை்.
அப் கபாதுதான் காற் று மிகக் குளிை்ந்து வீசுவரத நான் உணை்ந்கதன்.
இைண்டு மணிகநைத்திற் குள் பவப் பமான சூழ் நிரலரய விட்டு, மிகக்
குளிை்ச்சியான பகுதிக்கு வந்து விட்டரத உணை்ந்கதன். தமிழ் நாட்டில்
பவப் பமும் தட்பமும் வறட்சியும் வளமும் அடுத்தடுத்து விளங் குவரதயும் ,
மனிதன் விரும் பக்கூடிய இயற் ரகயழகுகள் எல் லாம் அரமந்து
விளங் குவரதயும் எண்ணி எண்ணி மகிழ் ந்கதன். பவயிகல காணாத தட்ப
நாடும் பவறுக்கத்தக்கது. தட்பகம இல் லாத பகாதிப் பான பகுதியும்
பவறுக்கத்தக்கது. எங் கும் மரலயாகவும் காடாகவும் இருந்தாலும் பயன்
இல் ரல. கடல் வளம் முதல் மரலவளம் வரையில் , சித்திரையின் கவனில்
முதல் மாை்கழியின் பனிவரையில் , பதாண்ரட நாட்டின் சிறுவறட்சி முதல்
நீ லகிைியின் பபருவளம் வரையில் எல் லாம் கலந்து மனித வாழ் ரவ
இனிக்கச்பசய் யும் பபருரம தமிழ் நாட்டுக்கு இருப் பரத எண்ணிப்
பபருமிதம் உற் கறன்.

இயற் ரக அன்ரன இங் கக பவறுக்கத்தக்கவளாகவும் இல் ரல; சலிப் புறத்


தக்கவளாகவும் இல் ரல; மாதந்கதாறும் மாறிவரும் சிறுவை்களின் பலவரக
விரளயாட்டுக்கள் கபால் , இடந்கதாறும் பருவந்கதாறும் மாறி மாறிப்
பலவரகயாய் நின்று மக்கரள மகிழ் விக்கின்றாள் . இங் கக தாங் க முடியாத
கடுரமயான குளிரும் இல் ரல; தடுக்கமுடியாத பகாடுரமயான பவயிலும்
இல் ரல; பபருமரழ பபாழிந்து பவள் ளத்தால் நாட்ரட அழிப்பதும் இல் ரல;
மரழத்துளிகய இல் லாமல் வறட்சியால் பாரலயாக்குவதும் இல் ரல.
வன்ரமயும் பமன்ரமயும் குறிலும் பநடிலும் ஒத்து அரமந்து
ஒலியுறுப் புகளுக்கு அளவான உரழப் புத்தந்து விளங் கும் அருரமத் தமிழ்
பமாழி கபாலகவ, எங் கள் தமிழ் நாடும் தட்பமும் பவப் பமும் வறட்சியும்
வளமும் எல் லாம் அளவு கடவாமல் அரமந்து மக்களின் வாழ் வுக்கு உைிய
நானிலமாகத் திகழ் கிறகத என எண்ணி பபருமகிழ் வு எய் திகனன். இயற் ரக
இங் குதான் தாயாக இருக்கிறாள் ; மக்கள் இங் குதான் இயற் ரகயின்
குழந்ரதகளாக இருக்கின்றனை்.
குரறந்த அளவு ஆரட உடுத்துத் திைியும் உைிரமயும் இங் கக உள் ள
மக்களுக்கு உண்டு; திறந்த பவளியில் வானத்ரதப் பாை்த்தவாறு படுத்து
உறங் கும் இன்பமும் இங் குள் ள மக்களுக்குத்தான் உண்டு. ரகக்கும் உரற
கவண்டா; காலுக்கும் உரற கவண்டா. வீசும் காற் றுக்கு அஞ் சி
ஒளியகவண்டா. கவண்டியகபாபதல் லாம் காற் றில் திரளக்கலாம் .
விரும் பியகபாபதல் லாம் நீ ைில் மூழ் கலாம் . இவ் வாறு இயற் ரகயன்ரன தன்
மக்களுக்கு கவண்டியரவ எல் லாம் அளித்துக் காத்துவரும் இந்த நாட்டில்
மிக்க குளிை்ச்சி கவண்டும் என்று அழுகின்ற குழந்ரதகளுக்காகத் தாய் தனி
அன்கபாடு அரழத்து அளிக்கும் தட்ப இன்பம் கபால் விளங் கியது அந்த
நீ லமரலயின் குளிை்ச்சி மிக்க காற் று.

அருவங் காட்டில் இறங் கியகபாது மணி இைண்டு ஆகியிருந்தது. அங் கக


உபதரளக்கு வழிககட்டுக்பகாண்டு பசன்கறாம் . என் மனம்
இயற் ரகயழரக மறந்து கடரமயில் மூழ் கியது. எப் படிச் சந்திைரனக்
கண்டுபிடிப் பது, என்ன பசால் வது, எப் படி அவன் மனத்ரத மாற் றுவது,
சாமண்ணாரவயும் ஆசிைியரையும் விட்டுச் பசல் வதா, அரழத்துச்
பசல் வதா என்று பலவாறு எண்ணிச் பசன்கறன். ஒரு ரமல் தூைம் பசன்ற
பிறகு, வழியில் ஒருவரைப் பாை்த்து உபதரள எது என்று ககட்கடன். அவை் ஒரு
மரலச்சைிரவயும் கதாப் ரபயும் காட்டி அங் கக பதைிந்த ஓட்டுக்
கூரைகரளயும் காட்டி அந்த ஊை்தான் என்றாை். இன்னும் ஒரு ரமல்
நடக்ககவண்டியிருக்கும் என்று எண்ணிக்பகாண்கட கமலும் நடந்கதாம் .

ஊை்க்கு பவளிகய ஒரு கதநீ ை்க் கரட இருந்தது. சாந்தலிங் கம் பசான்னது
இந்தக் கரடயாககவ இருக்கும் என்று எண்ணி, ஆசிைியரையும்
சாமண்ணாரவயும் பவளிகய இருக்கச் பசய் து நான் மட்டும் உள் கள
நுரழந்கதன். அங் கக இருந்த இரளஞன் ஒருவரனப் பாை்த்து, "இங் கக
கதயிரலத் கதாட்டத்தில் கணக்குப் பிள் ரளயாகச் சந்திைன் என்று ஒருவன் -
ஆங் கிலம் படித்தவன் - இருக்கிறாகன, பதைியுமா?" என்று ககட்கடன்.
பதைியாது என்று பசால் லிவிட்டுத் திரும் பிப் பாைாமகல அவன் கபானான்.
இன் பனாருவனிடம் பநருங் கி பமல் லக் ககட்கடன். "இப் படிச் பசான்னால்
கண்டுபிடிக்க முடியுமா? இன் ன எஸ்கடட் என்று பசான்னால் வழி காட்டலாம் .
அங் கக கபாய் க் ககளுங் கள் " என்றான். மற் பறாருவரனயும் ககட்டுப்
பாை்த்கதாம் . பயன் இல் ரல. "இன்னும் ஏதாவது ஒரு கதநீ ை்க் கரட
இருக்கிறதா?" என்று பவளிகய வந்து ஒருவரைக் ககட்கடன். "இருக்கிறது.
கதநீ ை்க் கரடக்கு ஒரு குரறச்சலும் இல் ரல. அகதா அரைக்கல் பதாரலவில்
பதைிகிறகத, அதுவும் ஒரு கதநீ ை்க் கரடதான்" என்று அதற் குச் பசல் லும்
பாரதயும் காட்டினாை். அவ் வழியாகச் பசன்கறாம் .

அந்த வழிகய நடந்து பசன்று அவை் காட்டிய கதநீ ை்க் கரடரய


கண்டுபிடித்கதாம் . அங் கக கதநீ ை் தந்து பகாண்டிருந்த ஆட்கரள
உற் றுப் பாை்த்கதன். இரளஞனாக இருந்த ஒருவரன அரழத்துச் சந்திைரனப்
பற் றிக் ககட்கடன். "நான் இங் கக வந்து ஒருவாைம் தான் ஆச்சு, அகதா
அவரனக் ககட்டுப் பாருங் கள் " என்று அவன் கவபறாருவரனக் காட்டினான்.
அவனிடம் நாகன பசன்று பமல் லக் ககட்கடன். அவன் ஒன்றும் விரட
கூறாமல் , "நீ ங் கள் யாை்? எந்த ஊை்?", என்று என்ரனகய திரும் பக் ககட்டான்.
இவனிடம் பசய் தி இருப் பதாகத் பதைிகிறது என்று எண்ணி, உண்ரமரயச்
பசான்கனன். "சைி, உட்காருங் கள் . கூட்டம் குரறயட்டும் . பிறகு பசால் கவன்"
என்றான். மறுபடியும் அவகன என்னிடம் வந்து, "ஒருகவரள அவகன
இப் கபாது இங் கக வந்தாலும் வைலாம் . உங் கரள இங் கக பாை்த்தால் ,
தப் பித்துக் பகாண்டு கபாய் விடுவான். நீ ங் கள் இங் கக இருக்காமல் , அகதா
அங் கக அந்தப் பங் களாவின் சுற் றுச் சுவை்க்குப் பின் கன உட்காை்ந்திருங் கள் .
நாகன அங் கக வந்து பசால் கவன்" என்றான். ஆசிைியரும் சாமண்ணாவும்
இரதக் ககட்டுக் பகாண்டிருந்தாை்கள் . அவனுரடய கபச்ரசக் ககட்டதும் ,
சந்திைரனக் கண்டுபிடித்தது கபான்ற மகிழ் சசி ் எங் களுக்கு ஏற் பட்டது.
அவன் பசான்னவாகற அங் கககபாய் உட்காை்ந்திருந்கதாம் .

ஒரு மணி கநைம் கழித்து அவன் எங் களிடத்திற் கு வந்தான். "சந்திைன்


இன்ரறக்கு வை கநைமாகுமாம் . அந்தத் கதாட்டத்திலிருந்து வந்த ஆரளக்
ககட்கடாம் . அவன் இன்ரறக்குக் குன்னூருக்குப் கபாயிருக்கிறானாம் .
கபாய் த் திரும் பி வரும் கபாது கரடக்கு வருவான். நான் அவனிடம் ஒன்றும்
பசால் ல மாட்கடன். நீ ங் களும் நான் பசான்னதாக ஒன்றும் பசால் லக் கூடாது.
இப் கபாது கநைாக அந்தக் குடிரசக்குப் கபாய் ப் பின்பக்கத்தில் ஒரு ஆலமைம்
இருக்கிறகத அங் கக இருங் கள் . அவரனப்பற் றி அங் கக யாைிடமும் ஒன்றும்
ககட்க கவண்டா. அவன் வந்தபிறகு அந்த வீட்டில் குைல் ககட்கும் . அப் கபாது
யாைாவது ஒருவை் முன்கன கபாய் ப் கபசுங் கள் . அதற் குகமல் உங் கள்
திறரமப் படி நடக்கும் . வாருங் கள் ; வழிகாட்டுகிகறன்" என்று பவளிகய
அரழத்துவந்தான்.

பவளிகய வந்ததும் ஆசிைியை் அவரனப் பாை்த்து, "ஊருக்கு வருவானா?"


என்றாை்.

"நான் எப் படிச் பசால் வது? இப் கபாது என்கனாடு பநருங் கிப் பழகுவதில் ரல.
முன் கபால் இருந்தால் நாகன பசால் ல முடியும் . இப் கபாது பசான்னால்
ஏற் றுக்பகாள் ள மாட்டான்" என்றான் அவன்.

என்னுரடய அனுபவம் கபால் இருக்கிறகத என்றும் , சந்திைனுரடய பரழய


குணம் இன்னும் மாறவில் ரல கபால் இருக்கிறகத என்றும் எனக்குள்
எண்ணிக்பகாண்கடன்.

என்ரன மட்டும் தனிகய அரழத்துச் பசன்று, அவனுரடய அப் பாவிடம்


பசால் லாதீை்கள் . அந்த வீட்டுக்காைி நல் லவள் அல் ல. சந்திைரன
பநடுங் காலம் ரவத்துக் பகாண்டிருக்கமாட்டாள் . கவண்டா என்ற எண்ணம்
வந்தகபாது, யாைாவது ஒரு முைடனுக்குச் பசால் லிக் கலகம் உண்டாக்கி
அடிக்கச் பசால் வாள் . அப் படித்தான் தன் கணவனுக்குப் பரகயாகச்
பசால் லிக் கலகம் உண்டாக்கி, ஒரு பகாரலயும் நடக்கச் பசய் து, அவரனச்
சிரறக்கு அனுப்பிவிட்டாள் . எனக்கு அவளிடம் அனுபவம் உண்டு.
எருரமகபால் இருப்பாள் . பபால் லாதவள் . எப் படியாவது பபாய்
பசால் லியாவது சந்திைரன அரழத்துக் பகாண்டு கபாய் விட்டால் நல் லது.
இங் கக இருந்தால் இன்னும் பகாஞ் ச காலத்தில் குடிக்கக் கற் றுக்பகாண்டு
அடிகயாடு பகட்டுப்கபாய் விடுவான்" என்றான்.
என் மனத்தில் ஒரு குமுறல் ஏற் பட்டது. "வைமாட்கடன் என்று பிடிவாதம்
பசய் தால் என்ன பசய் வது?" என்கறன்.

"அப் பாரவக் கண்ணீை ்விடச் பசால் லுங் கள் . அம் மா காய் ச்சலாக
இருப் பதாகச் பசால் லுங் கள் ."

"அம் மா இந்தக் கவரலயால் இறந்துவிட்டாை்."

"அய் கயா? அப் படியா? அரதச் பசான்னால் எப் படிப் பட்டவனுக்கும் மனம்
மாறிவிடுகம. எரதயாவது பசால் லுங் கள் . ஊருக்குப் கபாய் மறுபடியும்
திரும் பிவிடலாம் என்று பசால் லி அரழத்துச் பசல் லுங் கள் . பிறகு அங் கக
கபானால் மனம் மாறிவிடும் . ஒரு கலியாணம் பசய் து கட்டு ஏற் படுத்தி
விடுங் கள் ."

அவனுக்கு என் வயது, அல் லது இைண்டு வயது கூடுதலாக இருக்கும் .


இருந்தாலும் நல் ல அனுபவம் உரடயவன் கபால் கபசினான். துண்டு
மீரசயும் , லுங் கி கவட்டியும் உரடயவனாய் த் கதநீ ை்க் கரடக்குத் தகுந்த
கதாற் றத்கதாடு இருந்தான். அப் படி இருந்தும் நல் ல மனத்கதாடு கபசினாகன
என்று மகிழ் ந்கதன்.

சிறிது பதாரலவு எங் ககளாடு வந்ததும் , "அகதா பதைியுகத அந்த வைிரசயில்


கிழக்கக இருந்து மூன்றாவது வீடு. பயம் இல் லாமல் கபாகலாம் . அவன் வந்து
பகாஞ் ச கநைம் ஆனபிறகு கபாய் ப் பாருங் கள் . இகதாடு நான் நிற் கிகறன்"
என்று பசால் லி என்ரனப் பாை்த்துக் ரகநீ ட்டினான். உடகன குறிப் புத்
பதைிந்துபகாண்கடன். என்ன பசய் வது, வறுரமயின் பசய் ரக என்று
எண்ணிக்பகாண்கட ஒரு ரூபாய் எடுத்துக் பகாடுத்கதன் .

"கவறு ஏதாவது உதவி கவண்டுமானால் வந்து பசால் லுங் கள் . ஆனால் நான்
பசான்னதாக மட்டும் பதைியக்கூடாது. பதைிந்தால் என்கமல்
வருத்தப் படுவான்" என்றான்.

அவன் பசான்னபடிகய அந்த வீடுகளின் பக்கமாகச் பசன்று, பின்புறத்து


வழியில் நடந்து, அந்த ஆலமைத்தடியில் உட்காை்ந்கதாம் . கபாகும் கபாகத அந்த
வீட்ரட உற் றுப் பாை்த்கதாம் . வீடு பூட்டியிருந்தது. அங் கக யாரும் இல் ரல.
ஆலமைத்தின் அடியில் நாங் கள் உட்காை்ந்திருந்தகபாது, எங் கரள உற் றுப்
பாை்த்தபடிகய ஆண்களும் பபண்களுமாகச் சிலை் கபானாை்கள் . "எந்த ஊை்
அய் யா" என்று ஒருவை் ககட்டாை். பவளியூை் என்கறன். குன்னூை்ச் சந்ரதக்காக
இன்ரறக்கு வந்திருப் பாை்கள் " என்று அவை்களுள் ஒருத்தி பசால் லிக்
பகாண்டு கபானாள் .

கால் மணி கநைம் கழித்துப் பன்னிைண்டு பதின்மூன்று வயது உள் ள சிறுவன்


ஒருவன் அந்தப் பக்கமாக வந்தான். அவன் எங் கரள பநருங் கி வந்து,
"யாரைப் பாை்க்க வந்திருக்கிறீை்கள் ?" என்றான்.

"சும் மா வந்திருக்கிகறாம் " என்றாை் ஆசிைியை்.

"கணக்குப் பிள் ரளயப் பாை்க்கவா?" என்றான் அவன்.

"கணக்குப் பிள் ரள யாை்?" என்கறன்.


"அகதா அந்த மூன் றாவது வீட்டில் இருக்கிறாை்" என்றான்.

அவனுக்கு கவறு ஏதாவது கபச்சுக் பகாடுக்காமல் விட்டால் , எங் கரளப் புலன்


விசாைிப் பான் என்று எண்ணி, "இன்ரறக்குக் குன்னூைில் சந்ரத அல் லவா? நீ
கபாகவில் ரலயா?" என்கறன்.

"அம் மா அப் பா கபாகிறாை்கள் , எனக்கு என்ன கவரல?" என்றான்.

பிறகு என்ன படிக்கிறாய் , வயது என்ன, எந்த ஊை், உடன் பிறந்தவை்கள்


எத்தரனகபை் முதலான ககள் விகரளக் ககட்டுக் பகாண்டிருந்கதன். அவன்
எழுந்து கபாவதாகத் பதைியவில் ரல. திடீபைன்று, அந்தப் பக்கமாக வந்து
பகாண்டிருந்த ஒருத்திரயக் காட்டி, "அகதா அந்த அம் மா கணக்குப் பிள் ரள
வீட்டில் தான் இருக்கிறாள் . ககட்டால் பசால் வாள் " என்று எழுந்தான்.

இது என்ன வம் பாய் ப் கபாயிற் கற என்று, அவரனத் தடுத்து, "நாங் கள்
அதற் காக வைவில் ரல. பக்கத்து ஊருக்கு ஒருவை் கபானாை். அவை் வரும்
வரைக்கும் இங் கக காத்திருப் கபாம் " என்கறன் . அப் கபாதும் அவன்
கபாகவில் ரல.

"அப் படியா?" என்று மறுபடியும் எங் ககளாடு உட்காை்ந்தான்.

"அந்த அம் மா யாை்?" என்கறன்.

"அவளுரடய வீட்டுக்காைன் இப் கபாது இங் கக இல் ரல. ஒரு பகாரல


பசய் துவிட்டுப் பத்து வருசம் சிரறயில் கிடக்கின்றான்."

இதற் குகமல் அவரனப் கபசவிட்டால் பதால் ரலயாய் ப் கபாய் விடும் என்று


அஞ் சிகனன். ஆயினும் , "யாரைக் பகாரல பசய் துவிட்டான்?" என்று ககட்கடன்.
அந்த அம் மா பநருங் கி வந்தகபாது கவனித்கதன். கட்டான முைட்டு உடகலாடு
கதநீ ை்க் கரடயில் இருந்தவன் பசான்ன பபாருத்தங் ககளாடு இருந்தரதக்
கவனித்கதன். இப் படிப் பட்டவரள நாடும் அளவிற் குச் சந்திைனுரடய மனம்
பகட்டுவிட்டகத என்று வருந்திகனன்.

"அவகனாடு கூடகவ இருந்தான் ஒருத்தன். கதாட்டத்தில் கவரல பசய் து


வந்தவன் தான். ஒருநாள் இைவில் குடித்துவிட்டு, இகத ஆலமைத்தடியில் தான்
இருவரும் சண்ரட கபாட்டுக் பகாண்டாை்கள் . குடிபவறியில் அறிவு
இல் லாமல் பவட்டிப் கபாட்டுவிட்டான்" என்றான் அந்தப் ரபயன்.

அவரனப் பற் றி ஏதாவது ககட்கலாம் என்று விரும் பிகனன். சாமண்ணா


இருப் பதால் , அவருக்குக் கூடிய வரையில் உண்ரம பதைியாமல் இருக்கட்டும்
என்று எண்ணித் தடுத்துக் பகாண்கடன்.

நல் ல காலமாக, அப்கபாது கவபறாரு ரபயன் வைகவ அவன் பசால் லாமகல


எழுந்துகபாய் அவகனாடு கசை்ந்து அவனுரடய கதாள் கமல் ரக
கபாட்டுக்பகாண்டு நகை்ந்தான்.

எனக்குப் பசி எடுத்தது. ஆசிைியைிடம் பசான்கனன். கதநீ ை்க் கரடக்காவது


கபாய் ஏதாவது சாப்பிட்டு வைலாமா என்று ககட்கடன். "இப்கபாது ஒன்றும்
கவண்டா. வந்த கவரலரய முடித்துக்பகாண்டு கபானால் கபாதும் " என்றாை்
சாமண்ணா. ஆசிைியை் தம் ரபயிலிருந்த பிஸ்கட் சுருள் ஒன்ரறப் பிைித்தாை்.
அதனால் சிறிது பசி ஆறிகனன்.

விளக்கு ரவக்கும் கநைம் ஆயிற் று. சந்ரதக்குப் கபான மக்கள் கூட்டம்


கூட்டமாக வைத் பதாடங் கினாை்கள் . எங் கள் பாை்ரவ அவை்களிரடகய
ஊடுருவிச் பசன்று கதடியது. அதற் குள் பகாரலகாைனுரடய மரனவி
எங் கள் பக்கமாக ஒற் ரறயடிப் பாரதயில் நடந்து எங் கரளக் கடந்து
கநைாகச் பசன்றாள் . அவளுரடய முகத்ரத பநருங் கிப் பாை்க்கும் வாய் ப் புக்
கிரடத்தது. அவளுரடய பண்புகள் எப் படி இருந்த கபாதிலும் , அடை்ந்த
புருவங் களிலும் அகன்ற கூைிய விழிகளிலும் ஒரு தனி அழகு இருக்கக்
கண்கடன். பகாடியவை்கள் , பபால் லாதவை்கள் என்று பழிக்கப்படுகவாரும்
இருபத்து நான்கு மணி கநைமும் பகாடுரமகயாடு இருப் பதில் ரல; இருக்க
முடியாது என்பது மனித இயற் ரக. அவை்களின் உள் ளத்திலும் ஈைம் உண்டு;
குரழவு உண்டு. அப்படிக் குரழந்த பநஞ் கசாடு அவள் பழகிய கநைத்தில்
சந்திைன் தன் உள் ளத்ரதப் பறிபகாடுத்திருப் பான் என்று எண்ணிகனன்.

அவ் வாறு எண்ணிக் பகாண்டிருந்தகபாது அவள் மறுபடியும் அந்தப் பக்கம்


வந்தாள் . அப் கபாது அவளுடன் ஒரு சிறு பபண்ணும் வந்தாள் . "என் கண்
அல் லவா? கபாய் வா அம் மா, மாமா சந்ரதயிலிருந்து வந்ததும் உனக்கு
முறுக்கும் பபாைிகடரலயும் தருகவன், கபாய் நான் பசான்கனன் என்று
வாங் கி வா, பபாழுது கபாய் விட்டது சீக்கிைம் வா" என்று அந்தப் பபண்ரண
கவண்டிக் பகாண்கட பசன்றாள் . நான் எதிை்பாை்த்த குரழவும் இனிரமயும்
நயமும் அவளுரடய அந்தப் கபச்சில் இருந்தரதக் கண்கடன். சந்திைன்
பிடிவாதம் பசய் தால் அவன் அவரளத் தன்கனாடு அரழத்துக்பகாண்கட
ஊருக்கு வந்து விட்டாலும் நல் லது தான் என்று என் மனம் எண்ணியது.

அவள் பசன்றவுடன், நான் பமல் ல எழுந்து பதாரலவில் ஒரு பக்கமாக நின் று,
நடப் பது என்ன என்று பாை்த்கதன். அந்த மூன்றாம் வீட்ரடத் திறந்து ஒரு
ரபயும் காசும் பகாடுத்து அந்தப் பபண்ரணக் கரடக்கு அனுப் பியரதக்
கண்கடன். அப் கபாது பக்கத்து வீட்டுக்காைப் பபண்கள் சந்ரதயிலிருந்து
வந்துவிடகவ, அவை்ககளாடு கபசிக்பகாண்டு கலகலப் பாக இருந்தாள் .

"அகதா கணக்குப் பிள் ரள வருவதுகபால் பதைியுகத", "இன்ரறக்குப்


பபாழுகதாடு வந்துவிட்டாற் கபால் பதைியுகத", "தாயம் மாவுக்கு இன்ரறக்குப்
பலம் தான். பபாட்டலம் நிரறய வரும் " என்று இப் படிச் சில குைல் கள் அந்தப்
பபண்களிரடகய ககட்டதும் , நான் உணை்ந்து பின்வாங் கி ஆலமைத்தடிக்குப்
கபாய் விட்கடன்.

"அகதா சந்திைன் கபால் இருக்கிறகத" என்றாை் ஆசிைியை்.

உடகன சாமண்ணா எழுந்து நின்றாை். அவருரடய ரககளும் உதடுகளும்


துடித்தன. "கபசாமல் இருங் கள் . மூச்சு விடாதீை்கள் . கூப் பிடக்கூடாது. காைியம்
பகட்டுப் கபாகும் " என்று அரமதிப் படுத்திகனன். "கடவுகள கடவுகள" என்று
வாகயாடு பசால் லிக்பகாண்டாை். நாங் கள் சந்திைனுரடய கண்ணில்
படாதபடி மைத்தின் அந்தப் பக்கமாக ஒதுங் கி நின்கறாம் .
சந்திைனுரடய நரட நன் றாகத் பதைிந்தது. எத்தரன ஆண்டுகள் ஆனாலும்
என்பனன்ன மாறுதல் கள் கநை்ந்தாலும் ஒருவருரடய நரடமட்டும் அப் படிகய
இருக்கிறது. அவனுக்குப் பின் இைண்டு கபை் மூட்ரடகளுடன் நடந்து
வந்தாை்கள் . அவனுரடய இைண்டு ரககளிலும் இைண்டு ரப நிரறயப்
பபாருள் கள் இருந்தன. சாமண்ணா எப் படிகயா அவற் ரறக்
கவனித்துவிட்டாை். "பதய் வகம இவனுக்கு ஏன் இந்தத் தரலவிதி! இவன் இட்ட
கவரலரயச் பசய் ய ஆட்கள் காத்திருக்கிறாை்ககள! கவரலக்காைன் கபால்
இைண்டு ரககளிலும் எடுத்துச் சுமந்து வருகிறாகன!" என்று வருந்தினாை்.

சந்திைனும் பின்வந்த ஆட்களும் வீடுகரள பநருங் கிய பிறகு நான் பமல் ல


நகை்ந்து பதருப் பக்கமாகத் பதாரலவில் நின்று பாை்த்கதன். அந்தப் ரபகரள
அவள் ரக நீ ட்டி வாங் கியது பதைிந்தது. அவன் வீட்டினுள் நுரழந்தான்.
உள் கள விளக்கு எைிந்தது. அணுகிச் பசன்கறன். அவனுரடய குைல் நன்றாகக்
ககட்டது. குைலில் ஒன்றும் மாறுதல் இல் ரல. பதிரனந்து மாதங் களில்
மாறுதல் ஏற் பட்டிருக்க முடியாது என்று உணை்ந்கதன். அவனும் அவளும்
கபசிக்பகாண்டிருந்தகபாது ஒரு பபண் நுரழந்தாள் . முன்பாை்த்த அந்தப்
பபண்தான் என்று உணை்ந்கதன். அந்தப் பபண்ணின் ரகயில் இருந்த
ரபரயத் தாயம் மா பபற் றுக்பகாண்டு அவளுரடய கன்னத்ரதத் தடவிக்
கூந்தரல நீ வுவரதக் கண்கடன்.

பபண்ணின் ரகயில் ஏகதா பகாடுத்ததும் பதைிந்தது. பிறகு அவள் எரதகயா


எடுத்துக் கடித்துத் தின்றரதக் கண்கடன். இருள் விரைவாகப் பைவியது.
எனக்கு பின் யாகைா வரும் குைல் ககட்டது. நான் அங் கக கவவு பாை்ப்பது
பதைியாதபடி ஒரு பக்கமாகத் திரும் பி நடந்து அவை்கள் கபான பிறகு
மறுபடியும் அங் கு வந்கதன். "யாை் அது" என்ற குைல் ககட்டு நின்கறன்.
சந்திைனுரடய குைல் கபாலகவ இருக்ககவ, திரகத்துப் பாை்த்கதன் . மறுபடியும்
"யாை் அது" என்று ககட்டுக் பகாண்கட பநருங் கி வைக் கண்கடன். அவகன
வருவரத அறிந்கதன். திடுக்கிட்டு "நான் தான்" என்கறன். "நான்தான்
என்றால் யாை்?" என்றான். "கவலு" என்கறன். வந்தவன் திடுக்கிட்டுத்
தூண்கபால் நின்றான். "கவலுவா? நீ யா? இங் கக ஏன் வந்தாய் ?" என்று
அரசயாமல் நின்றான். நான் தயங் காமல் பநருங் கிச் பசன்று அவனுரடய
ரககரளப் பற் றிக் பகாண்டு, "சந்திைா! மறந்துவிட்டாகய" என்கறன். என்
ரககளில் நீ ை்த்துளி இைண்டு விழுந்தன. அவன் அழுவது பதைிந்தது. "உன்
அம் மா இறந்துவிட்டாை்" என்கறன். ஓ என்று கதறத் பதாடங் கி, உடகன
அடக்கிக் பகாண்டு, வீட்ரட விட்டு விலகி வந்தான். விம் மினான்.
குமுறினான்.

"சந்திைா!" என்கறன்.

"அம் மா இல் ரலயா? கபாய் விட்டாை்களா? அய் கயா! அம் மா நிரனவு அடிக்கடி
வந்தகத! நான் பாை்க்ககவ முடியாதா?" என்று விம் மி அழுதான்.

அப் பா வந்திருக்கிறாை் என்று பசால் ல வாபயடுத்து, உடகன அடக்கிக்


பகாண்கடன்.

"எப் கபாது இறந்து கபானாை்கள் ?" என்றான்.


"ஒரு மாதம் ஆச்சு."

"அய் கயா! என் மனம் என்னகவா கபால் இருக்கிறகத" என்று கலங் கினான்.
சிறிது கநைத்தில் முற் றிலும் மாறியவனாய் , "நீ ஏன் இங் கக வந்தாய் ! உனக்கு
எப் படித் பதைியும் " உன்கனாடு யாைாவது வந்திருக்கிறாை்களா?" என்று
படபடப் பாகக் ககட்டான்.

"பபாறு. பசால் கிகறன். அவசைப் படாகத. அவசைப் பட்டது கபாதும் .


உன்னுரடய நன்ரமக்காககவ உன்ரனத் கதடிக்பகாண்டு வந்கதன். நீ
இப் படிக் கல் மனத்கதாடு பிைிந்து வந்துவிட்டாகய" என்கறன்.

"அபதல் லாம் இருக்கட்டும் . யாை் வந்திருக்கிறாை்கள் பசால் . எங் கக


இருக்கிறாை்கள் பசால் " என்றான்.

என்னால் எரதயும் மரறக்க முடியவில் ரல. உண்ரமரயச் பசான்கனன்.


"அய் கயா" என்று தரலகமல் ரக ரவத்துக் பகாண்டு அந்த இடத்திகலகய
மண்ணில் உட்காை்ந்தான்.

நானும் உட்காை்ந்கதன். "ஒன்றும் கவரலப் படாகத. ஆசிைியை் உனக்கு


ஆகாதவைா? அப் பா பரகயா? ஏன் இப் படிக் கலங் குகிறாய் ? கவரல
கவண்டா. பசான்னால் ககள் " என்கறன்.

அதற் குள் , "என்னாங் க, என்னாங் க! எங் கக கபாய் விட்டாகைா,


பதைியவில் ரலகய! இப் படித்தான் பசால் லாமகல எங் ககயாவது
கபாய் விடுவாை்" என்று தாயம் மாவின் குைல் ககட்டது. இருள் பைவியதால்
நாங் கள் நின்றது பதைியவில் ரல. பக்கத்து வீட்டு, அம் மா, "யாை்? அவைா?"
என்றாள் . "ஆமாம் . கணக்குப் பிள் ரளதான் வந்தாை். மாயமாய்
மரறந்துவிட்டாை். என்ன அவசைகமா, பதைியவில் ரல" என்று தாயம் மா
எங் கள் பக்கமாகப் பாை்த்தாள் .

சந்திைன் என் ரகரயப் பற் றிக்பகாண்டு ஒரு மைத்தின் பக்கமாகச்


பசன்றான். அவனுரடய கருத்ரத நான் உணை்ந்து பகாண்கடன். எனக்கு
ஒன்றும் பசய் தி பதைியாது என்று அவன் எண்ணிக்பகாண்டான். நானும்
அவள் யாை் என்று பதைியாதது கபால் இருந்கதன்.

"நான் இந்த வீட்டில் தான் தங் கிச் சாப் பிடுகிகறன். பதைிந்தவன் ஒருவன் வீடு.
அவன் இந்தத் கதயிரலத் கதாட்டத்தில் கவரல பசய் கிறான். இங் கக
உங் களுக்கு இடம் இல் ரல. அப் பாரவயும் ஆசிைியரையும் நீ கய கபாய்
அரழத்துக் பகாண்டு வா. ஒரு கதநீ ை்க்கரட பதைிந்த கரட இருக்கிறது.
அங் கக கபாய் ப் கபசுகவாம் . அதற் குள் நானும் அந்த வீட்டாைிடம்
பசால் லிவிட்டு வருகவன் " என்றான்.

எனக்கு என்ன பசய் வது என்று பதைியவில் ரல. அவரன விட்டுச் பசன்றால் ,
எங் காவது ஓடிவிடுவாகனா என்று அஞ் சிகனன். எப் படி நம் புவது? ககட்கவும்
முடியவில் ரல. தயங் கித் தயங் கி நின்கறன்.

"இங் கக உள் ளவை்களுக்கு ஒன்றும் பதைியக்கூடாது. பதைிந்தால் வீணாக


ஆைவாைமாய் ப் கபாய் விடும் அதற் காகச் பசால் கிகறன்."
இைண்டு அடி எடுத்து ரவத்து மறுபடியும் நின் கறன்.

"எங் காவது ஓடிவிடுகவன் என்று எண்ணுகிறாயா? இங் கககய இருப் கபன்.


கபாய் அரழத்து வந்துவிடு. என் மானத்ரதக் காப் பாற் று, கவலு" என்றான்.

அவனுரடய குைல் நம் பலாம் கபால் இருந்தது. நான் ஆலமைத்ரத கநாக்கி


நடந்கதன். அங் கக கவறு யாகைா அவை்ககளாடு கபசிக்பகாண்டிருந்தது
ககட்டது. நான் பநருங் கியதும் , பாை்த்தாயா! இகதா வந்துவிட்டாை்.
இவருக்காகத்தான் இங் கக காத்திருந்கதாம் ; கபாகிகறாம் " என்று பசால் லி,
ஆசிைியை் அந்தப் புதியவரை அனுப் பினாை். அந்த ஆள் என்ரன உற் றுப்
பாை்த்து நகை்ந்தாை்.

அவை்கள் இருவரையும் அரழத்துக்பகாண்டு அந்த மைத்துப் பக்கம்


பசன்கறன். அங் கக சந்திைன் இல் ரல. என் மனம் திடுக்கிட்டது. வீட்டிற் குச்
பசன்றாகனா என்று அங் கக பாை்த்கதன். அவன் வீட்டிலிருந்து பவளிகய
வந்தது கண்கடன். அவள் பின்பதாடை்ந்து வந்து நின்றதும் , கண்கடன். மனம்
கதறியது. ஏகதா அவசை கவரல என்று பபாய் பசால் லிவிட்டு வருகிறான்
என்று பதைிந்து பகாண்கடன். எங் கரள பநருங் கி வந்ததும் , கமல் துண்டால்
வாரயப்பபாத்திக் பகாண்டு விம் மினான். "சந்திைா! சந்திைா!" என்று
சாமண்ணாவும் விம் மினாை். ஆசிைியை் அவனுரடய இடக்ரகரயப் பற் றிக்
பகாண்டு கதற் றினாை். சந்திைன் ஒன்றும் கபசாமல் முன்கன நடந்தான்.
நானும் சாமண்ணாவும் பின்கன வை ஆசிைியை் அவனுடன் நடந்தாை். வழியில்
அவன் விம் மி அழுதாகன தவிை, வாய் திறந்து கபசவில் ரல. எதிைில் யாகைனும்
வந்தகபாபதல் லாம் , அந்த விம் மரலயும் அடக்கிக்பகாண்டு நடந்தான்.

பரழய கதநீ ை்க் கரடக்குத்தான் எங் கரள அரழத்துச் பசன்றான்.


விளக்பகாளியில் பாை்த்தகபாது அவனுரடய கண்கள் சிவந்திருந்தன.
"இங் கக இருங் கள் . இகதா வருகிகறன்" என்று பசால் லி உள் கள நுரழந்தான்.
எங் களுக்கு வழிகாட்டிய அந்த இரளஞனிடம் சிறிது கநைம் ஏகதா கபசிக்
பகாண்டிருந்தான். பிறகு இருவரும் எங் கரள கநாக்கி வந்தாை்கள் .
"இவை்களுக்கு எங் காவது இடம் பகாடு. இைவு உன்கனாடு இருக்கட்டும் .
ஓட்டலுக்கு அரழத்துக் பகாண்டு கபாய் ச் சாப் பிட்டு வருகவாம் . நீ
எங் ககயாவது கபாய் விடாகத. இங் கககய இரு. வந்துவிடுகவன்" என்று
அவனிடம் பசால் லிவிட்டு, கவகறாை் இடத்துக்கு எங் கரள அரழத்துச்
பசன்றான். அங் கக மட்டமான உணவு கிரடத்தது. கவறுவழி இல் ரல என்று
மூவரும் உண்கடாம் . அங் கிருந்து கதநீ ை்க் கரடரய கநாக்கி வந்தகபாது,
ஆசிைியை் சந்திைரனப் பாை்த்து, "நாரளக்கு ஊருக்குப் கபாகலாம் வா"
என்றாை்.

"இனிகமல் நான் ஏன் வைணும் ? அம் மாவும் இல் ரலகய" என்றான் அவன்.

சாமண்ணா கனிவான குைலில் , "சந்திைா! என்ரனயும் சாகடிக்காகத.


கபசாமல் புறப் பட்டு வாப் பா. அத்ரத உன் ஏக்கமாககவ இருக்கிறாள் . உன்
தங் ரக இருக்கிறாள் . இப் படிச் பசால் லாமல் விட்டுவிட்டு வந்தாகய. நாங் கள்
என்ன பாவம் பசய் கதாம் ? உன்ரன ஏதாவது கண்டித்கதாமா? பவறுத்து ஒரு
பசால் பசான்கனாமா? ஊைில் ககட்கிறவை்களுக்குப் பதில் பசால் ல
முடியவில் ரல அப் பா. இங் கக ஏன் இப் படித் திக்கற் றவன் கபால் திைியணும் ?"
என்றாை்.

சந்திைன் மறுபமாழி கூறவில் ரல.

சாமண்ணாரவயும் ஆசிைியரையும் முன்கன கபாகச் பசய் துவிட்டு, நான்


சந்திைகனாடு தனிகய கபச முயன்கறன். எவ் வளவு முயன்றாலும் சந்திைனுக்கு
அறிவுரை கூறுவதற் கு எனக்குத் தயக்கமாக இருந்தது. உண்ரமயாககவ
எனக்குத் தாழ் வு மனப் பான்ரம இருந்தது என்பரத அப்கபாது உணை்ந்கதன்.
அன்று சந்திைன் என்ரனப் புறக்கணிக்கவில் ரல. இகழ் ந்து நடக்கவில் ரல.
ஆனாலும் , அவகனாடு ஒத்த மனப் பான்ரமகயாடு நட்புைிரமகயாடு
அறிவுரை கூற என்னால் முடியவில் ரல. என்ன என்னகவா எண்ணிக்
பகாண்டு வந்கதன். எண்ணியரத எல் லாம் விட்டு, "நாரளக்கக
புறப் பட்டுப் கபாகலாம் . அப் பா மிகவும் பநாந்து கபாயிருக்கிறாை்?" என்கறன்.

"இனிகமல் அங் கக வந்து வாழ் க்ரக நடத்த எனக்கு மனகம இல் ரல"
என்றான்.

"உனக்கு யாைாவது தீங் கு பசய் தாை்களா? யாைாவது பரகயா? உன்ரன


அன்கபாடு வைகவற் க எல் லாரும் காத்திருக்கும் இடத்துக்கு வந்தால் என்ன?"

"நான் பசய் த குற் றம் தான்."

"குற் றம் பசய் வது இயற் ரக. திருந்துவதில் தவறு என்ன? என்ரனவிட நீ
எவ் வளவு வல் லவன்! உன் வாழ் க்ரக நல் லபடி இருக்கும் புறப்பட்டு வா."

"நாரளக்குச் பசால் கவன் ."

"அப் படி ஒத்தி ரவக்காகத. உன் கணக்கு முதலியரவகரள எல் லாம்


காரலயில் ஒப் பரடத்துவிட்டுப் புறப் படு"

"அய் கயா! நான் கவரலரயவிட்டு ஊை்க்கு வருவது பதைிந்தால் இங் கக ஒகை


ஆைவாைம் ஆகிவிடும் ."

இவ் வளவும் அவன் வழிரயப் பாை்த்கதா, வானத்ரதப் பாை்த்கதா


பசான்னாகன தவிை, என்னுரடய முகத்ரதப் பாை்த்துச் பசால் லவில் ரல.
தப் பித் தவறி அவன் என் முகத்ரதப் பாை்த்தால் அப் கபாது என்னால் கநைாகப்
பாை்க்க முடியவில் ரல. நான் பாை்ரவரய மாற் றிக்பகாண்கடன். ஏகதா ஒன்று
எங் கள் இருவருரடய உள் ளங் களுக்கும் இரடகய குறுக்கக இருந்தரத
உணை்ந்கதன்.

"அப் படியானால் ஒன்று பசய் . அவசைமாக ஊருக்குப் கபாய் வைகவண்டும்


என்று மூன்று நான்கு நாள் விடுமுரற ககட்டுப் புறப் படு. அங் கக வந்த பிறகு
கடிதம் எழுதிப் கபாட்டு நின்று விடலாம் ."

"பாை்க்கலாம் ."

அரத அவன் பசான்னகபாது, பரழய புறக்கணிப் பின் தன்ரம இருந்தது.


அதற் குகமல் என்னால் கபச முடியவில் ரல.
கதநீ ை்க்கரடயும் வந்துவிட்டது. அந்த இரளஞன் எதிகை இருந்தான். "நீ ங் கள்
இங் கக இருங் கள் . நான் அந்த வீட்டு வரைக்கும் கபாய் வந்துவிடுகவன்" என்று
என்ரனப் பாை்க்காமல் நகை்ந்தான். நானும் வாய் திறக்கவில் ரல.
ஆசிைியரும் கபசாமல் இருந்தாை். சாமண்ணா மட்டும் "சந்திைா!" என்றாை்.
"காரலயில் வருகவன் அப் பா" என்று திரும் பிப் பாை்க்காமல் நடந்தான்.

அகத கநைத்தில் அவனுரடய பநஞ் சில் ஒருவரக முைட்டுத் தன்ரம இருந்தது


என்பரத அவனுரடய பசால் லாலும் பாை்ரவயாலும் உணை்ந்கதன். கமலும்
வற் புறுத்தி ஏதாவது பசான்னால் பயன்படாமல் கபாகும் என்று கபசாமல்
இருந்கதன். அந்தக் கரடக்காை இரளஞனும் , "அதுதான் சைி, பமல் லத்தான்
திருப் பணும் " என்றான்.

அன்று இைபவல் லாம் சாமண்ணாவின் மனக்கலக்கத்திற் கு மருந்து


பகாடுப் பகத பபருந்துன்பமாக இருந்தது. "ரபயரனத் தனியாக
விட்டுவிட்கடாம் . உயிருக்கு ஏதாவது கதடிக்பகாண்டால் என் கதி என்ன?"
என்று எழுந்து எழுந்து அலறினாை். ஒரு பக்கம் நீ லகிைியின் குளிை் எங் கரள
வாட்டியது. மற் பறாரு பக்கம் அவருரடய துயைம் வாட்டியது. கரடக்காை
இரளஞன் சிறிது கநைம் எங் ககளாடு விழித்திருந்து பிறகு தன்ரன மறந்து
குறட்ரட விட்டுத் தூங் கினான்.

விடியற் காரலயில் அவன் விழித்துக் பகாண்டதும் என்னிடம்


நம் பிக்ரககயாடு பசான்னான். "அவை் ஒரு மாதிைியானவை். பபாழுது
விடியட்டும் பாருங் கள் . அவகை வந்து புறப் படுங் கள் என்று பசான்னாலும்
பசால் வாை்" என்றான்.

"நீ பகாஞ் சம் பசால் லக்கூடாதா?" என்கறன்.

"அய் கயா! பசால் லக்கூடாது. முன் ககாபக்காைை். கபசாமல் இருந்து விடுவது


நல் லது. நான்தான் முதலிகலகய பசான்கனகன. நான் உங் களுக்குச் பசால் லி
அனுப்பியகத பதைியக்கூடாது" என்றான்.

திக்கு இல் லாமல் வந்து கசை்ந்த பவளியூைிலும் சந்திைன் இப் படி மற் றவை்கரள
அடக்கி ரவத்திருக்கிறாகன? ஒத்த உைிரம பகாடுத்துப் பழகாமல் இப் படி
உயை்வு மனப் பான்ரமகயாடு முன் ககாபத்கதாடு பழகுவதாகலகய இவன்
இடறி இடறிக் பகடுகிறான் என்று எனக்குத் கதான்றியது. ஒத்த உைிரமகயாடு
பழகினால் தான் மற் றவை்கள் பநருங் கி வந்து அறிவுரை கூறமுடியும் . திருத்த
முடியும் . மற் றவை்களுக்கு என்ன பதைியும் என்று அறிவுச் பசருக்ககாடு
நடந்தால் வழுக்கி விழும் கபாதும் துரண இல் லாமல் விழுந்து துன்புற
கவண்டியிருக்கிறது. சந்திைன் கூை்ரமயான அறிவு பரடத்திருந்தும் இரதத்
பதைிந்து பகாள் ளவில் ரலகய. தன் ஊைில் - கிைாமத்தில் பபைிய வீட்டுப்
பிள் ரளயாய் எல் கலாரும் ஏவல் பசய் து பணியும் பபருரமகயாடு வளை்ந்தது
காைணமாக இருக்குமா? அல் லது புத்தகப் படிப் பாக இருந்தாலும் நாடக
நடிப் பாக இருந்தாலும் எதிலும் மற் றவை்கள் கபாட்டியிட்டு பநருங் க முடியாத
அளவுக்குத் தனிச் சிறப் கபாடு உயை்ந்து நிற் கக்கூடிய அறிவின் திறரமயால்
ஏற் பட்ட தன்னம் பிக்ரக காைணமாக இருக்குமா என்று எண்ணிக்பகாண்கட
பபாழுது விடியும் கநைத்தில் உறங் கி விட்கடன்.
விழித்தகபாது, அந்த இரளஞன் அங் கக இல் ரல. கதநீ ரும் சிறு சிற் றுண்டியும்
பசய் து பகாண்டிருந்தான். ஆசிைியரும் சாமண்ணாவும் பல் துலக்கிக்
பகாண்டிருந்தாை்கள் . காரலக் கடன்கரள முடித்துவிட்டு, சந்திைன் வருவான்
வருவான் என்று ஆவலுடன் அந்த வழிரயகய கநாக்கிக் பகாண்டிருந்கதாம் .
மணி எட்டும் ஆயிற் று. ஒன்பதும் ஆயிற் று. அவன் வைவில் ரல.
சாமண்ணாவின் மனத்தில் இருந்த ஏமாற் றமும் திரகப் பும் எங் கள்
மனத்திலும் புகுந்தன. கரடக்காை இரளஞனும் வருந்தினான். ஆனாலும்
நம் பிக்ரக ஊட்டிக்பகாண்கட இருந்தான்.

சைியாக ஒன்பதரை மணிக்குச் சந்திைன் பவறுங் ரககயாடு வந்து கசை்ந்தான்.


ரகயில் ஏன் ஒன்றும் எடுத்து வைவில் ரல என்று எண்ணிகனாகம தவிை,
ஒருவரும் ககட்கவில் ரல. அவன் வந்தகத கபாதும் என்று மகிழ் சசி ் கயாடு
கநாக்கிகனாம் . கரடக்காை இரளஞரன அரழத்தான். அவன் ரகயில்
இைண்டு ரூபாய் பகாடுத்து, "தபால் எழுதுகவன்" என்று பசால் லிவிட்டு,
ஆசிைியரைப் பாை்த்து "வாங் க கபாகலாம் " என்றான். சாமண்ணாவின்
முகத்தில் அப் கபாதுதான் மலை்ச்சி காணப் பட்டது. கரடக்காை இரளஞன்
என்பின் வந்து, என் காதில் மட்டும் விழும் படியாக, "அப் படிகய எனக்கும் ஒரு
கவரல பாை்த்து எழுதினால் நானும் அங் கக வந்துவிடுகவன்" என்றான்.
அவனுக்கு நம் பிக்ரகயாகச் பசால் லித் தரலயரசத்துவிட்டு நகை்ந்கதன்.
ையில் நிரலயத்துக்கு வந்த சிறிது கநைத்திற் பகல் லாம் ஒரு வண்டி வந்தது.
அதில் ஏறிகனாம் .

பயணத்தின்கபாது உணவு, சிற் றுண்டி, காப் பி இவற் றிற் காகப் கபசியது


தவிை, கவறு எந்தப் கபச்சும் கபசவில் ரல. நான்குகபரும் கபசா கநான்பு
பூண்டவை்கள் கபாலகவ வந்கதாம் . சந்திைனுரடய முகத்ரத அடிக்கடி
கவனித்கதன். அதில் தயக்ககமா தடுமாற் றகமா கலக்ககமா ஒன்றும்
காகணாம் . கல் லூைி விடுதிரயவிட்டு ஒருநாள் எப் படித் துணிந்து
மற் றவை்கரளப் பற் றிக் கவரலப் படாமல் வந்து விட்டாகனா, அப் படிகய
நீ லகிைிரய விட்டுத் துணிந்து கதயிரலத் கதாட்டத்து உறரவப் பற் றிக்
கவரலப் படாமல் வந்துவிட்டான். அவன் நிரலயில் நான் இருந்திருந்தால்
எவ் வளகவா வருந்தியிருப் கபன். அந்தத் தாயம் மாவுக்காகவும் கண்ணீை ்
விட்டிருப் கபன். அவனிடம் வருத்தகமா ஏக்ககமா சிறிதும் காணப் படவில் ரல.

அஅஅஅஅஅஅஅஅஅ 19
நான் எண்ணியது உண்ரம ஆயிற் று. இைண்டு வாைங் கள் கழித்து ஆசிைியை்
எனக்கு விடுதி முகவைிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாை். சந்திைன் கதயிரலத்
கதாட்டத்ரத அடிகயாடு மறந்துவிட்டான் என்றும் , அங் கு உள் ளவை்களுக்கு
ஒரு கடிதமும் எழுதவில் ரல என்றும் , முன்கபால் பைபைப் பாக அரலயாமல்
வீட்கடாடு ஒதுங் கியிருந்தாலும் கவரல இல் லாமல் இருக்கிறான் என்றும் ,
தந்ரதயாை் திருமணத்துக்காகப் பபண் பாை்த்து வருகிறாை் என்றும் ,
ஆவணியில் தவறாமல் திருமணம் நடக்கும் கபால் இருக்கிறது என்றும்
எழுதியிருந்தாை். 'ஏதாவது ஒரு கட்டு ஏற் படுத்தி விட்டால் சைியாய் ப் கபாகும் '
என்று அந்தத் கதநீ ை்க் கரடயின் இரளஞன் பசான்னது என் நிரனவுக்கு
வந்தது.
ஆவணி மூன் றாம் நாளிகலகய என் ரகயில் திருமண அரழப் பிதழ் வந்து
கசை்ந்தது, "சந்திைன் - வள் ளி" என்று மணமக்களின் பபயரைப் படித்தவுடகன
என் உள் ளத்தில் மகிழ் சசி
் குடிபகாண்டது. சந்திைரனக் கல் லூைிக்கு
அனுப்பியதற் கு மாறாக, அப் கபாகத ஒரு திருமணம் பசய் து மாமனாை்
வீட்டுக்கு அனுப் பியிருந்தால் இவ் வளவு பதால் ரலயும் இருந்திருக்காது என்று
கிண்டலாகப் கபசினான் மாலன். "நான் பசால் வதற் காக வருத்தபடாகத,
யாருக்கு என்ன பசி என்று அறிந்து உணவு இடகவண்டும் . தன் மகனுக்குக்
கல் விப் பசிரய விடக் காமப் பசி மிகுதி என்று அவனுரடய தந்ரத அப் கபாது
பதைிந்து பகாள் ளவில் ரல. இப் கபாதாவது பதைிந்து பகாண்டாகை, அது
கபாதும் " என்றான்.

"சந்திைனுக்கு கல் வியில் ஆை்வம் இல் ரல என்கிறாயா?" என்கறன் .

"நான் அப் படிச் பசால் லவில் ரல, அதுவும் உண்டு ஆனால் , அரதவிடப்
பபண்ணுறவு கதடுவதில் ஆை்வம் மிகுதி என்று பசான்கனன்" என்றான்
மாலன்.

கபச முடியாமல் அடங் கிகனன்.

"பசன்ற ஆண்டில் கவலூைிலிருந்து வந்த கபைாசிைியை் அருளப்பை் ஒரு


கூட்டத்தில் பசான்னது நிரனவு இருக்கிறதா? அருரமயான கருத்து"
என்றான்.

"எது என்று எனக்கு நிரனவு வைவில் ரல. மறந்து விட்கடன், பசால் " என்று
ககட்கடன்.

"காக்ரகயின் குஞ் சாக இருந்தாலும் , கழுகின் குஞ் சாக இருந்தாலும் கூட்டில்


வளை கவண்டிய காலம் வரையில் கூட்டிகலகய வளை கவண்டும் . அந்தக்
காலத்தில் வளை்ந்த பறரவகரளப் பாை்த்துப் பின் பற் றக் கூடாது.
மைக்கிரளகரளகயா வானத்ரதகயா எண்ணி ஏங் கினால் வளை்ச்சிக்கு
இரடயூறு ஆகும் என்று அழகாகச் பசான்னாகை?"

"ஆமாம் மாணவை்களாக இருப் பவை்கள் கல் விக்கு உைிய பருவத்தில்


மற் றவற் றில் ஈடுபடாமல் படிப் பது நல் லது என்று கபசினாை்."

"அது உயை்ந்த கருத்து அல் லவா,"

"உயை்ந்த கருத்துத்தான். ஆனால் அப் படிக் கல் வி ஒன்ரறகய நாடி


அடங் கியிருந்தால் பபாது அறிவு வளைாமல் கபாகுகம."

"கற் று முடிந்த பிறகு பபாது அறிவு தானாக வருகம. இப் கபாது அைசியல்
தரலவை்களாக உள் ளவை்கள் பலருரடய வாழ் க்ரகரய எடுத்துப் பாை்.
அவை்கள் படித்து முடித்த பிறகுதான் இந்தத் துரறக்கு வந்தவை்கள் . அதற் கு
முன் படிப்கபாடு அடங் கியிருந்தவை்கள் தான்."

"ஆமாம் , பசய் வன திருந்தச் பசய் ய கவண்டும் . படிக்கும் கபாது படிப் பில்


பசம் ரமயாக இருந்தால் தான், பிறகு பகாள் ரளக்காைன் ஆனாலும் அரதயும்
பசம் ரமயாகச் பசய் ய முடியும் . இதிகலகய அரைகுரற என்றால் , எதிலும்
அரை குரறயாகத்தான் முடியும் ."
"குருவி அருரமயாகக் கூடுகட்டிக் குஞ் சுகரளக் காப் பது கபால் நம் முரடய
பபற் கறாரும் நமக்கு அருரமயாக ஏற் பாடுகள் பசய் திருக்கிறாை்கள் . குஞ் சு
நன்றாக இறக்ரக முரளப் பதற் கு முன் கூட்ரடவிட்டு பவளிகய
வைத்பதாடங் கினால் என்ன ஆகிறது பாை்த்தாயா? விழுந்து விழுந்து
இடை்ப்படுகிறது. தாய் க் குருவியாலும் காப் பாற் ற முடியவில் ரல. கரடசியில்
காக்ரகக்ககா பூரனக்ககா இரையாகிறது."

இரதக் ககட்டதும் , சந்திைனுரடய வாழ் க்ரகரய அப் படிகய படம் பிடித்து


காட்டியது கபால் இருந்தது. என் மனம் சந்திைனுக்காக உருகியது.

சந்திைனுரடய திருமண நாளன்று எனக்குக் கல் லூைியில் கால் ஆண்டுத்


கதை்வு பதாடங் குவதாக இருந்தது. ஆரகயால் எப் படித் திருமணத்துக்குப்
கபாவது என்று திரகத்கதன். மாலரன அறிவுரை ககட்பது கபால் ககட்கடன்.

"கூட்ரடவிட்டு பவளிகய வருவது என்றால் , பபண்ணுறவு கதடி அரலவதற் கு


மட்டும் பசான்னது அல் ல. பபாதுவாக எந்த கவறு கவரலக்கும் பபாருந்தும் .
திருமணம் குடும் பக் கடரம. அரத உன் பபற் கறாை்கள் பாை்த்துக்
பகாள் ளட்டும் , நீ கபாக கவண்டியதில் ரல" என்றான்.

"நண்பன் அல் லவா? அவனுரடய வாழ் வில் ஒரு சிறந்த நாள் ."

"இருக்கட்டும் . நீ அன்ரறக்கு இங் கிருந்கத அவனுக்காக நன்ரம எண்ணு. நீ


இங் கிருந்தால் , உன் கதை்வும் எழுதலாம் , அவனுக்குத் தீரம இல் ரல. நீ
கபானால் , உனக்குத் தீரம, அவனுக்கு ஒரு பயனும் இல் ரல. இைண்டில் எது
சிறந்தது? பற் றில் லாமல் நடுநிரலயாக எண்ணிப் பாை்" என்றான்.

தைாசில் இைண்டு தட்டுகளில் ரவத்து எரடகபாட்டுக் காட்டுவது கபால்


இருந்தது. கபாவதில் ரல என்று ஒருவாறு முடிவு பசய் கதன்.

ஆனால் , மாலன் என் அரறரய விட்டுப் கபான பிறகு, மனம் ஊசாலாடத்


பதாடங் கியது. கபாகாவிட்டால் சந்திைன் என்ன நிரனப் பான், சாமண்ணா
என்ன நிரனப் பாை் என்று வருந்தியது. கபாவதால் , என்னுரடய காலமும்
முயற் சியும் அரவ கபாலகவ ஓைளவு அவனுரடய காலமும் முயற் சியும்
வீணாவது தவிை கவறு பயன் இல் கலகய; கபாகாமல் இருந்தால் , காலமும்
முயற் சியும் கதை்வுக்குப் பயன்படுகம என்றும் எண்ணிகனன்.

திருமண அரழப் பு மட்டும் அனுப்பினாகன தவிை, சந்திைன் தனிப் பட்ட ஒரு


கடிதம் எழுதவில் ரலகய, நீ லகிைியிலிருந்து வந்தபிறகு ஒரு வைியும்
எழுதவில் ரலகய என்று சிறிது வருந்திகனன். ஒரு கவரலயும் இல் லாத அவன்
சிறிது கநைம் பசலவிட்டு ஒரு கடிதம் எழுதவில் ரலயானால் , அவனுக்காக
நான் ஏன் காலத்ரதயும் முயற் சிரயயும் வீணாக்க கவண்டும் ? ஊருக்குக்
கடிதம் எழுதினால் வீட்டிலிருந்து யாைாவது ஒருவை் கபாய் ப் பாை்த்து வைட்டும்
என்று அரமதியாகனன்.

அடுத்த வாைம் ஊைிலிருந்து கடிதம் வந்தது. அதில் அவை்களுக்குத் திருமண


அரழப் கப வைவில் ரல என்றும் , யாரும் திருமணத்துக்குப் கபாகவில் ரல
என்றும் குறித்திருந்தாை்கள் . எனக்கு அது வியப் பாக இருந்தது. சந்திைன்
மறந்திருக்கலாம் ; புறக்கணித்திருக்கலாம் ; அது அவனுக்கு இயற் ரக.
சாமண்ணா எப் படி மறந்தாை் என்று வருந்திகனன். மரனவிரய இழந்த அவை்
பலவரகயிலும் மனம் பநாந்தவைாக இருப் பதால் , எத்தரன கடரமகரள
கநைில் கவனிக்க முடியும் என்று எண்ணி ஆறுதல் பபற் கறன்.

அடுத்த ஆவணி பதாடக்கத்தில் மாலன் என்னுரடய அரறக்கு வந்து ஏகதா


கபசிக்பகாண்டிருந்து, திடீபைன்று "எனக்குத் திருமண ஏற் பாடு நடக்கிறது;
ஊைிலிருந்து கடிதம் வந்திருக்கிறது" என்றான்.

எனக்கு வியப் பாக இருந்தது. "என்ன அவசைம் ? இன் னும் ஆறு மாதம்
பபாறுத்தால் , பி.ஏ. கதை்வு எழுதி முடித்து விடலாகம. அதற் குள் ஏன்? கூட்டில்
வளைகவண்டிய காலத்திற் கு முன்கப பவளிகய தரல நீ ட்டலாமா?" என்கறன்.

என்னுரடய குத்தரல உணை்ந்துபகாண்ட மாலன் "இது குஞ் சு தானாககவ


பவளிகய கபாய் க் பகடுவது அல் ல. தாய் க் குருவி பபாறுப் கபாடு பாை்த்துக்
பகாண்டு தன் குஞ் ரச பவளிகய அரழத்துப் கபாவது இது" என்றான்.

"எப் படியும் பகடுதல் தாகன? இறக்ரக நன் றாக முரளத்து வைகவண்டிய


பருவம் அல் லவா,"

"முதல் கடிதத்திற் கு கவண்டா என்றுதான் எழுதிகனன். ஆனால் எங் கள்


குடும் பத்துக்குப் பழக்கமான கசாதிடை் இந்த ஆவணியில் முகூை்த்தப்
பபாருத்தம் இருப் பதாகவும் , குருதரச பலமாக இருப் பதாகவும் , இன் னும்
நான்கு வாைத்தில் திருமணம் கூடிவிடும் என்றும் பதற் குத் திரசயில் அல் லது
பதன்கமற் குத் திரசயில் பபண் வீடு அரமயும் என்றும் , ைாசிநாதரன
எடுத்துப் பாை்த்தால் அப் படித் பதைிகிறது என்றும் பசால் லியிருக்கிறாைாம் "
என்றான்.

எனக்குத் கதான்றிய சிைிப் ரப அடக்கிக்பகாண்கட "இன்னும் என்ன


எழுதியிருக்கிறாை்கள் ?" என்கறன்.

"ஒரு நல் ல குடும் பத்தில் பபண் பாை்த்திருக்கிறாை்களாம் . பகாஞ் சம்


பதன்கமற் கக உள் ள ஊைாம் . லக்கினாதிபதி அந்த இடத்தில் தான் பலமாகப்
பாை்க்கிறானாம் . பபண்ணுக்கு மாங் கல் ய பாக்கியம் இருக்கிறதாம் . ஆனால்
ககதுவின் பாை்ரவ எட்டில் இருப் பதால் , இல் வாழ் க்ரகயில் பகாஞ் சம்
கசப் பும் இருக்குமாம் . நாகபூரச பசய் தால் சைியாகிவிடுமாம் " என்றான்.

என்னால் முன் கபால் சிைிப் ரப அடக்க முடியவில் ரல. சிைித்து விட்கடன்.

"நீ இப் கபாது இப் படித்தான் சிைிப் பாய் . உனக்கு ஒரு காலம் வரும் . அப் கபாது
நம் புவாய் . அதற் கு ஒரு கிைகம் வந்து அரமயும் " என்றான்.

"நீ கய முக்கால் கசாதிடனாக இருக்கிறாகய" என்று பசால் லிச் சிைித்கதன்.

"என் தகப் பனாை்க்கு நன்றாகத் பதைியும் . அவை்க்குச் சில நாட்களில் சளி


பிடிக்கும் . உடகன கிைக பலன் பாை்ப்பாை். அவை் பசால் வது சைியாக இருக்கும் .
புதனுரடய பாை்ரவ இருந்தாகலா என்னகவா பசால் வாை். சூடான உணவுப்
பபாருள் கரளகய சாப் பிட்டாலும் உடம் பில் சீதளம் ஏற் படுமாம் . சில
கிைகத்துக்கு, எவ் வளவு சீதளமான பபாருள் சாப் பிட்டாலும் உடம் பு
சூடாகிவிடுமாம் . அதில் கற் ககவண்டியது எவ் வளகவா இருக்கிறது."
"எவ் வளவு இருந்தும் என்ன பயன்? இறக்ரக நன் றாக வளை்வதற் கு முன்னகம
குஞ் சு கூட்ரடவிட்டு பவளிகய வைப் கபாகிறகத."

"அது நம் ரகயிலா இருக்கிறது? கிைக பலரன யாை் என்ன பசய் ய முடியும் ,"

"இகத காைணத்ரத சந்திைனுக்குச் பசால் ல கவண்டும் அல் லவா? அவன்


பகட்டது கிைக பலனால் என்று பசால் லாமல் , அவரனகய பழிக்கிறாகய!
உனக்கு ஒரு காைணம் , அவனுக்கு ஒரு காைணமா?"

மாலன் சிறிது தடுமாறினான்.

"கபாகட்டும் . எண்ணிப் பாை். இன்னும் ஆறுமாதம் கடத்தினால் உனக்கும்


நல் லது; குடும் பத்துக்கும் நல் லது. வீட்டுக்கு எழுது. உன் நிரலயில் நான்
இருந்தால் , முடி கவண்டா என்று துணிந்த இளங் ககாவடிகள் கபால் , எனக்கு
இப் கபாது திருமணம் கவண்டா என்று பிடிவாதம் பசய் கவன். சந்திைன் வழி
பதைியாமல் இருளில் இடறி விழுகிறான்; நீ கயா பட்டப் பகலில் கநை்வழி
பதைிந்தும் ஆரச மிகுதியால் குறுக்கு வழியில் நடக்கிறாய் " என்கறன்.

அரறக்குள் நுரழந்தகபாது அவன் முகத்தில் இருந்த மகிழ் சசி


் , கபாகும்
கபாது இல் ரல. அவன் வருந்தினாலும் உண்ரமரயச் பசான்னகத நல் லது
என எண்ணிகனன்.

மறுநாள் பபருங் காஞ் சியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. சந்திைன்தான்


எழுதினாகனா என்று பாை்த்தால் , அவனுரடய ரகபயழுத்கத இல் ரல.
அவனுரடய தந்ரதயாை் சாமண்ணா எழுதியிருந்தாை். பிள் ரள வீட்டாை்
வந்து கற் பகத்ரதக் ககட்பதாகவும் , பிள் ரள எங் கள் கல் லூைியில் படிப் பதால்
குணம் முதலியரவ அறிந்து பதைிவிக்கும் படியாகவும் எழுதியிருந்தாை். என்
மனம் திரகப் பு அரடந்தது, அடுத்த வைியில் பிள் ரள பி.ஏ. படிப் பதாகவும்
பபயை் மாலன் என்பதாகவும் குறித்திருந்தரதப் படித்தவுடன் என் அறிவும்
மனமும் நிரலபகாள் ளாமல் புைண்டன.

நான் கனவிலும் கருதாத தீரம பநருங் கிவிட்டது கபாலவும் யாகைா


மரறந்திருந்து என்ரன வரதப் பது கபாலவும் உணை்ந்கதன். மாலன்கமல்
எனக்கு பவறுப் புத் கதான்றியது. அடுத்த விநாடியில் கற் பகத்தின் கமல் சினம்
எழுந்தது. சந்திைரன நன் றி பகட்டவன் என்று பநாந்கதன். பவறுப் பும்
சினமும் மாறித் துயைமும் கண்ணீரும் ஆயின.

அரறக்குள் இருக்கவும் மனம் பகாள் ளவில் ரல. அரறரய விட்டு பவளிகய


பசல் லவும் முடியவில் ரல மனம் படாதபாடுபட்டது. கடிதத்ரதக் கிழித்து
எறியலாம் என்று எடுத்கதன் . பகாஞ் சம் பபாறுரமயுடன் முற் றிலும் படித்து
முடிக்க முயன்கறன். "திருமணத்ரதப் பற் றி இப் கபாது
எண்ணியிருக்கமாட்கடன். ஆனால் , என்ன பசய் வது?

என் அக்கா - சந்திைனுரடய அத்ரதயும் எங் கரள விட்டுப் பிைிந்து விட்டாை்.


உலகத்தில் நான் தனியாக நிற் கிகறன். என் ஆவியும் எந்த நிமிசத்தில்
பிைியுகமா அறிகயன். சந்திைனுரடய கபாக்கும் பசயலும் எனக்கு
வாழ் க்ரகயில் பவறுப் ரபகய உண்டாக்கிவிட்டன.
ஆககவ, நானும் கண்ரண மூடிக் பகாள் வதற் கு முன்கன அந்த ஒரு
பபண்ணுக்குச் பசய் ய கவண்டியரதச் பசய் து விட்டால் , சிவகன என்று
மூச்ரச விட்டு விடுகவன் " என்று கரடசிப் பகுதிரயப் படித்ததும் மனம்
கலங் கிகனன். நல் ல பண்பும் உண்ரம அன்பும் உரடய அந்த அத்ரதயின்
வாழ் வும் முடிந்து விட்டதா என்று வருந்திகனன்.

சிறிது கநைத்தில் என்ரனப் பிடித்துக் குலுக்கிய அந்த கபய் விட்டு நீ ங் கியது.


என் நிரலரம எனக்கக விளங் கியது. மாலன்கமல் ஒரு குற் றமும் பசால் ல
முடியாது. என் மனம் கற் பகத்ரத விரும் புவது அவனுக்கு எப் படித் பதைியும் ?
தான் மணக்கப் கபாகும் பபண் அந்த கற் பகம் தான் என்பதும் அவனுக்குத்
பதைியாது. அவன் முழுப் பபாறுப் ரபயும் கிைக பலனிடத்தில் ஒப் பரடத்து
விட்டிருக்கும் கபாது அவரனக் குரற கூறிப் பயன் என்ன? கற் பகத்தின்
கமலும் சினம் பகாள் வதில் பயன் இல் ரல.

அவரளக் ககட்டு இந்த ஏற் பாடு பசய் வதாகச் பசால் ல முடியாது.


பபண்ரணக் ககட்ட பிறகு திருமணப் கபச்ரசப் கபசுவது என்ற நாகைிக
நிரல இன்னும் பபரும் பாலான குடும் பங் களில் வைவில் ரலகய. சந்திைன்
தான் என்ன பசய் வான்? அவன் குடிகாைனுரடய மனநிரலயில் இருக்கிறான்.
குடிகாைனுக்குத் தன் வழிகய பதைியாதகபாது, பிறருக்கு எப் படி வழிகாட்ட
முடியும் ? நான் இதுவரையில் என் விருப் பத்ரத ஒருவைிடமும்
புலப் படுத்தவில் ரலகய. இனி கமலாவது புலப் படுத்த முடியுமா? அது
மாலனுக்குக் குறுக்கக நிற் கும் முயற் சியாக இருக்கிறகத.

அன்று வகுப் புக்கு கபாகவில் ரல. கல் லூைிக்குப் கபாகும் கநைத்தில் மாலன்
வந்து அரழத்தான். "நீ முன்கன கபா. நான் சிறிது கநைம் கழித்து வருகவன் "
என்று பசால் லி அவரன அனுப் பிவிட்கடன். எங் ககனும் ஒரு பூங் காவுக்குச்
பசன்று ஒரு மைத்தடியில் உட்காை்ந்து அழலாம் என்று எழுந்கதன். பசனாய்
நகைில் திரு.வி.க. பூங் காவுக்குச் பசன்று ஒரு மூரலயில் உட்காை்ந்கதன்
திரும் பத் திரும் ப முன்கபாலகவ பவறுப்பும் சினமும் குழப் பமும் ஆறுதலும்
மாறி மாறி வந்தன. என்னுரடய கலக்கம் எனக்கக ரபத்தியக்காைத்
தன்ரமயாகப் புலப் பட்டது.

மாரலயில் கடற் கரைக்குச் பசன்கறன் . பநடுந்பதாரலவில் யாரும்


பநருங் காத இடத்தில் ஒரு மூரலயில் தனிகய உட்காை்ந்கதன்; கசாை்ந்து
படுத்கதன் . கிழவனும் கிழவியுமாய் இருவை் அந்தப் பக்கமாக வந்தாை்கள் .
இவை்கள் ஏன் இங் கக வந்து பதாரலயகவண்டும் என்று பவறுப் கபாடு
எண்ணிகனன். வந்தவை்கள் இருவரும் ஒருபுறம் உட்காை்ந்து பரழய குடும் பக்
கரதரயப் கபசத் பதாடங் கினாை்கள் .

இன்னும் யாைாவது வந்து கசை்ந்தால் அப்புறம் எழுந்து கபாகலாம் . அது


வரையில் இங் கககய இருக்கலாம் என்று படுத்திருந்கதன். கபசிக்
பகாண்டிருந்த கிழவன் ஒரு கரனப் புக் கரனத்து, "கசச்கச! சுத்தப்
ரபத்தியங் கள் ! எவ் வளவு பபைிய உலகம் ! எத்தரன பிள் ரளகள் எத்தரன
பபண்கள் பிறந்தது பிறந்தபடிகய இருக்கிறாை்கள் ! இவனுக்கு என்று ஒரு
பபண் கிரடக்க மாட்டாளா?" என்றான். கிழவி உடகன, "இந்த உலகத்தில்
பபண் பஞ் சமும் இல் ரல, ஆண் பஞ் சமும் இல் ரல" என்றாள் .
எழுந்து உட்காை்ந்கதன். கன்னத்தில் அரறந்து என்ரன கநாக்கிகய பசான்ன
பசாற் கள் கபால் இருந்தன.

இமாவதியின் திருமண அரழப் பு வந்த அன்று சந்திைன் பட்ட துயைம்


நிரனவுக்கு வந்தது. அன்று அவனுக்கு எவ் வளவு அறிவுரை பசான்ன நான்,
இன்று அவரனப் கபாலகவ கலங் குகிகறகன என்று எண்ணிப் பாை்த்கதன்.
எந்தத் துன்பமும் அவைவை்களுக்கு வந்து பட்டால் தான் பதைிகிறது. ஆனால் ,
சந்திைன் முயற் சி பசய் தான். கிட்டாததற் கு ஏங் கி அழிந்தான். நான்
முயற் சிகய பசய் யவில் ரல.

கிட்டக்கூடியதற் கும் முயற் சி பசய் யத் திறன் இல் லாமல் வாடுகின்கறன்.


சந்திைன் அளவு கடந்து எதிை்பாை்த்து எதிை்பாை்த்து அல் லலுற் றான். நான்
அளகவாடு எதிை்பாை்ப்பதற் கும் தயங் கித் கதால் வியுறுகிகறன். நல் ல உலகம்
இது! வாதம் குரறந்தால் பித்தம் , பித்தம் இரறந்தால் சிகலத்துமம் என்று
கநாயாளிகள் துன்பப் படுவது கபாலகவ உள் ளது! மன கநாயிலும் மிகுந்தாலும்
குரறந்தாலும் ஒவ் பவாரு வரகத் துன்பம் ஏற் படுகிறகத! காதல் முயற் சியில்
இறங் கினால் ஒரு வரக ஏமாற் றம் ! இறங் காமகல இருந்தால் இன் பனாரு
வரக ஏமாற் றம் !

ஆனால் , சந்திைன் துடுப் புகரள எறிந்துவிட்டு மைக்கலத்ரதயும்


உரடத்துவிட்டுக் கடலில் குதித்தான். நான் துடுப் புகரள ஏந்தியபடிகய,
மைக்கலத்தில் நின் றபடிகய வீசும் புயலின் பகாடுரமரயப் பாை்த்துக் கலங் கி
நிற் கிகறன். இவ் வாறு பற் பல எண்ணிக்பகாண்டிருந்து விடுதிக்குத்
திரும் பிகனன்.

அன்று இைவு நல் ல உறக்கமும் இல் ரல. சாமண்ணாவுக்குக் கடிதம்


எழுதுவதா, இல் ரலயா, என்ன எழுதுவது, மாலனுக்காக விட்டுக்பகாடுத்துக்
கற் பகத்ரத மறந்து விடுவதா, மாலரனப் பற் றிக் கவரலப் படாமல்
கற் பகத்ரதப் பபற முயற் சி பசய் வதா, அப் படியானால் குருவிக்குஞ் சு
இறக்ரக வளை்வதற் கு முன்னகம கூட்ரடவிட்டு பவளிகய வந்த கரத
ஆகுகமா என்று கவறு வரக எண்ணங் களில் சிக்குண்டு தடுமாறிகனன்.

விடியற் காரலயில் அயை்ந்து உறங் கிவிட்கடன். பபாழுது விடிந்ததும் யாகைா


எழுப் பும் குைல் ககட்டுச் சன்னல் வழியாகப் பாை்த்கதன் . மாலன்
நின்றுபகாண்டிருந்தான். "கநற் பறல் லாம் காகணாம் . இைவு கநைம் கழித்து
வந்தாய் ; முன்கனைத்திகலகய படிக்காமல் விளக்கரணத்துத் தூங் கி விட்டாய் .
என்ன காைணம் ? உனக்கும் ஏதாவது காதல் கநாய் முற் றிவிட்டதா,
சந்திைரனப் கபால-?" என்றான்.

"சந்திைன்தான் உன் ரமத்துனன் ஆகப் கபாகிறாகன" என்று வாய் தவறிச்


பசால் லிவிட்கடன். பிறகு வருந்திகனன்.

"என்ன உளறுகிறாய் ? எனக்குத் தங் ரகயும் இல் ரல; அவனுக்குப் பபண்


பகாடுக்கப் கபாவதும் இல் ரல."

"நீ அவனுக்குக் பகாடுக்காவிட்டால் அவன் உனக்குக் பகாடுக்கப்


கபாகிறான்."
மாலன் திரகத்து நின் றான். மூக்கின் அருகக சுட்டு விைரல மடித்து ரவத்து
என்னகவா எண்ணினான். "உனக்கு ஏதாவது கடிதம் வந்ததா?"

"ஆமாம் , பிறகு பசால் கவன்" என்கறன்.

"பசால் , பசால் " என்று என்ரனத் துரளக்கத் பதாடங் கினான். கமரச கமல்
இங் கும் அங் கும் கதடினான். "எங் கக கடிதம் ? உண்ரமரயச் பசால் " என்றான்.

சாமண்ணாவின் கடிதம் பற் றிச் பசான்கனன். அரமதியாய் க் ககட்டான்.

"பபண் நல் ல பபண்தானா? நீ பாை்த்திருப் பாகய? குணம் எப்படி?" என்றான்.

"அரதப் பற் றி என்ரன ஏன் ககட்கிறாய் ? உங் கள் வீட்டுச் கசாதிடரைக் ககள் "
என்கறன். பிறகு அவன் வற் புறுத்தகவ, நல் ல அழகு என்றும் , நல் ல பண்பு
என்றும் அவன் மகிழுமாறு பசான்கனன். அவனுரடய முகத்தில் மலை்ச்சி
கண்டகபாது, என் உள் ளம் பநாந்தது; தாங் க முடியாத ஒரு வரக கவதரன,
என் உள் ளத்தில் இருந்தது; அதரன பவளிக்காட்டாமல் பநாந்து வாடிகனன்.

காரலக் கடன்கரள முடித்கதன். உணவுக் கூடத்துக்குப் கபாய் ச் சிற் றுண்டி


உண்டு திரும் பிவந்து என் நாற் காலியில் உட்காை்ந்தகபாது, என் மனப் புயல்
இருந்த இடம் பதைியாமல் அரமதி நிலவக் கண்கடன். என் துடுப் புகள்
உதவியாக இருந்தன; மைக்கலமும் பயன்பட்டது. கடரமகளில் மனம்
பசன்றது, துடுப் புகரள எறியாமல் உதறாமல் பபாறுரமகயாடு இருந்தது
நன்ரம ஆயிற் று.

மாரலயில் வகுப் பிலிருந்து திரும் பி வந்ததும் சாமண்ணாவுக்குச்


சுருக்கமாகக் கடிதம் எழுதிகனன். மாலன் மூன்று ஆண்டுகளாகப்
பழக்கமானவன் என்றும் , ஒரு பகட்ட பழக்கமும் இல் லாதவன் என்றும் ,
எப் படியாவது முன்கனறகவண்டும் என்ற ஆரச உரடயவன் என்றும் ,
ஆனால் , பலவரக மூட நம் பிக்ரககள் உரடயவன் என்றும் கசாதிடத்தில்
பற் று மிகுந்தவன் என்றும் எழுதிகனன்.

கடிதம் எழுதி முடித்த பிறகு ஊசலாடிக் பகாண்டிருந்த மனம் துணிந்து ஒரு


நிரலயில் நின்றது.

அஅஅஅஅஅஅஅஅஅ 20

மாலனுரடய திருமணம் ஆவணி இறுதியில் அரமந்தது. கால் ஆண்டுத்


கதை்வு முடிந்துவிட்ட பிறகக திருமணம் நரடபபறுவதால் , ஒருவரக
இரடயூறும் இல் லாமல் திருமணத்திற் கு வந்து கபாகுமாறு மாலன் கூறிச்
பசன்றான். இந்த வாய் ப் ரபப் பயன்படுத்திக் பகாண்டு பபருங் காஞ் சிக்கு
ஒருமுரற கபாய் வைலாம் என்று முடிவு பசய் கதன். மாலன் தந்த அரழப் பு
அல் லாமல் , சந்திைன் அனுப்பிய அரழப் பும் வந்தது. சந்திைன் தனிகய
கடிதமும் எழுதியிருந்தான். நல் ல காலம் , அவனுரடய மனம்
மாறியிருக்கிறது என மகிழ் ந்கதன்.

கதை்வு முடிந்ததும் கநகை ஊை்க்குச் பசன்கறன். அங் கக நான் கண்ட முதல்


காட்சி, எங் கள் வீட்டுத் கதாட்டம் ஒரு சிறு பள் ளிக்கூடமாய்
மாறியிருந்ததுதான். பதன்ரன ஓரலகளால் ஒரு சிறு தாழ் வாைம்
இறக்கியிருந்தது, தரை நன் றாக பமழகியிருந்தது. இருபது பனந்தடுக்குகள்
பைப் பப் பட்டுச் சிறுவரும் உட்காை்ந்திருந்தனை். அவை்களுக்கு இரடகய
பவள் ரளயாரட உடுத்து அன்புருவாகப் பாக்கியம் உட்காை்ந்து சில
சிறுமியை்க்குக் கணக்குக் கற் பித்துக் பகாண்டிருந்தரதக் கண்கடன்.

"எத்தரன நாளாக இப் படி ஆசிைியை் ஆக மாறிவிட்டீை்கள் அக்கா?" என்று


வியப் கபாடு ககட்கடன்.

"கபான ஆண்டு எல் லாம் பாத்திைம் கதய் த்து கவரல பசய் து வயிறு
வளை்த்கதன். முருக்கிரல ஆலிரல ரதத்து வயிறு வளை்த்கதன். அவற் றால்
ஒன்றும் குரறவு இல் ரல. அப் கபாது ஓய் வு கநைங் களில் சிறுவை்க்குக்
கரதயும் கணக்கும் பசால் லிப் பாை்த்கதன். அதில் தனி மகிழ் சசி ் இருந்தது.
ஏன் அரதகய பதாழிலாக ரவத்துக் பகாள் ளக் கூடாது என்று எண்ணிகனன்.
முதலில் இைண்டு பிள் ரளகள் வந்தாை்கள் . நம் வீட்டு நரடயில் உட்காை
ரவத்துச் பசால் லிக் பகாடுத்கதன். இப் கபாது இருப் பத்திைண்டு பிள் ரளகள்
ஆகிவிட்டாை்கள் . அம் மாரவ இடம் ககட்கடன். ரகயில் இருந்த பணத்ரதப்
கபாட்டுத் பதன்னங் கீற் று வாங் கி இப் படிச் பசய் கதன்" என்றாை்.

"நல் லதுதான்" என்கறன் .

"என்ன பசய் வது தம் பி! கழுத்தில் இருந்த ஒரு சங் கிலியும் கவண்டும் என்று
தம் பி ஆரசப் பட்டான். அப்பா பசய் து கபாட்டது. தனக்கு கவண்டும் என்று
ககட்டான். பகாடுத்துவிட்கடன். பகாடுத்திருக்கக் கூடாது என்று நம் அம் மா
கண்டித்தாை்கள் . கபாகட்டும் என்று பகாடுத்து விட்கடன். இனிகமல் என்
பசாத்து அன்பும் அறிவும் தான்."

உள் ளம் உருகி நின்கறன் .

"என்ரனப் பற் றிக் கவரலப் படாகத, தம் பி, உடம் பில் பலம்
இருக்கிறவரையில் உரழத்துச் சாப் பாடு கதடிக் பகாள் கவன். அதற் குப் பிறகு
நீ ங் கள் இருக்கிறீை்கள் " என்றாை்.

அந்தக் குைலில் துயைம் இருந்தது என்று பசால் வதற் கில் ரல. நம் பிக்ரக
இருந்ததாகத் பதைிந்தது.

என் தங் ரக மணிகமகரல அந்த ஆண்டில் பத்தாவது வகுப்பிலும் , தம் பி


பபாய் யாபமாழி ஏழாவது வகுப் பிலும் படித்துக் பகாண்டிருந்தாை்கள் .
அவை்களுரடய படிப்பு எப் படி இருக்கிறது என்று அறிவதற் காக, அவை்களின்
அலமாைிகரள ஆைாய் ந்கதன். என்ன என்ன புத்தகங் கள் படிக்கிறாை்கள்
என்று பாை்த்கதன். மணிகமகரலயின் அலமாைியில் திரு.வி.க. நூல் களும்
காந்தியடிகளின் நூல் களும் விகவகானந்தைின் நூல் களும் பல இருந்தது
கண்கடன்.

தங் ரகரய அரழத்து, "நீ பத்தாவது படிக்கிற பபண், இந்தப் பபாதுப்


புத்தகங் கரளப் படித்துக் காலம் கபாக்கிக் பகாண்டிருக்கலாமா? இவ் வளவு
புத்தகங் கள் வாங் கக் காசு ஏது?" என்று சிறிது கடுரமயாகக் ககட்கடன்.

"எல் லாம் பாக்கியம் அக்காவின் புத்தகங் கள் . மாதம் மூன்று ரூபாய் கசை்த்து
ஏதாவது புத்தகம் வாங் கிக் பகாண்டிருக்கிறாை். நூல் நிரலயத்திலிருந்து
சிலவற் ரற எடுத்த வைச் பசான்னாை். அவற் ரறயும் படிக்கிறாை். அக்காவுக்கு
இடம் இல் லாததால் இங் கக அலமாைியில் ஒரு பக்கத்தில் ரவத்திருக்கிறாை்"
என்றாள் .

"சைி. கபா. அக்கரறயாகப் படி" என்று பசால் லி அனுப்பி விட்கடன்.

எங் கள் கபச்ரசக் ககட்டுக் பகாண்டிருந்த அம் மா பநருங் கி வந்து, "பாக்கியம்


முன் கபால் இல் ரல அப் பா! நீ ங் கள் படிப் பரதவிட மிகுதியாகப் படிக்கிறாள் .
அவளுரடய ஒரு வயிற் றுக்காகத் தனிகய சரமக்க கவண்டா என்று தடுத்து
நம் வீட்டிகலகய சாப்பிடுமாறு பசான்கனன். சும் மா அல் ல, சாப் பாட்டுக்கு
இைண்டு பங் காக கவரல பசய் கிறாள் . ஒரு பநாடி சும் மா இருப் பதில் ரல.
குடும் ப கவரலயில் முக்கால் பங் கு அவகள பசய் கிறாள் . எனக்கு எவ் வளகவா
உதவியாக இருக்கிறாள் . மற் ற கநைத்தில் மாரலயில் இப் படிப்
பிள் ரளகளுக்குச் பசால் லிக் பகாடுக்கிறாள் . பகல் எல் லாம் படிக்கிறாள் .
இரல ரதக்கிறாள் . கிரடக்கிற காரசப் புத்தகம் வாங் குவதற் கும்
பத்திைிரக வாங் குவதற் கும் பசலவழிக்கிறாள் " என்றாை்.

"இன் னும் பகாஞ் ச நாளில் ஒரு நூல் நிரலயகம ஏற் பட்டு விடும் கபால்
இருக்கிறகத" என்கறன்.

"வீண் கவரல, வீண் கபச்சு ஒன்றும் இல் ரல. அவளுரடய காலம் நல் ல
வழியில் கழிகிறது" என்றாை் அம் மா.

என் உள் ளம் மகிழ் ந்தது.

மறுபடியும் அம் மா, "இந்த புத்தகங் கள் எல் லாம் மணிகமகரலயும்


பபாய் யாபமாழியும் விடுமுரறயில் படிப்பதற் காக இங் கக அலமாைியில்
இருக்கட்டும் என்கிறாள் புத்தகம் எல் லாம் அவை்களுரடய பசாத்தாம் ."

உரழக்கும் பழக்கமும் பதாண்டு மனமும் இருந்தால் எப் படியும் வாழ


முடியும் என்பரத அந்த அம் ரமயாைின் வாழ் க்ரக பதளிவாக்கியது.

திருமணத்துக்கு வருமாறு அம் மாரவ அரழத்கதன். இரசந்தாை். மறுநாள்


மாரல பபருங் காஞ் சிக்குப் புறப் பட்கடாம் . வீட்டுக்குள் நுரழந்ததும்
கற் பகத்ரதக் கண்டு அம் மா சிறிது வருந்தினாை். "உன் திருமணத்ரதப்
பாை்க்க அம் மாவும் இல் ரலகய, அத்ரதயும் இல் ரலகய" என்று கற் பகத்திடம்
கூறினாை். மகிழ் சசி
் யான நிகழ் சசி் க்கு வந்தகபாது, துயைத்ரத ஏன்
நிரனவூட்ட கவண்டும் என்று எண்ணி அம் மாவின் கபச்ரச மாற் றிகனன்.
கற் பகம் என்ரனத் தரலநிமிை்ந்து பாை்ப்பாள் என்று எதிை்பாை்த்கதன். அவள்
என் பக்ககம திரும் பவில் ரல. தன் கண் கலக்கத்ரத மரறப் பதற் காக
அவ் வாறு இருந்தாள் என்று எண்ணி அப் பால் வந்கதன்.

சாமண்ணாவும் சந்திைனும் அன்கபாடு வைகவற் றாை்கள் . சாமண்ணாவின்


குைலிலும் பாை்ரவயிலும் தளை்ச்சி இருந்தது. கவரல முதுரமரய விரைந்து
பகாண்டு வருதரல உணை்ந்கதன். சந்திைனுரடய முகத்ரத நன்கு
கவனித்கதன். அவன் முன்ரனவிட மிகுதியாகப் கபசினான். ஆனாலும்
உயை்நிரலப் பள் ளியில் படித்தகபாது இருந்த உள் ளக் கலப் பு இல் ரல.
ையில் பயணத்தின்கபாது அன்பு இல் லாமகல ஓயாமகல கபசுகின் றவை்கள்
இல் ரலயா? அந்தப் கபாக்கில் இருந்தது, சந்திைனுரடய கபச்சு.
கவரலக்காைை்கரளப் பற் றியும் விரலவாசிரயப் பற் றியும் பிள் ரள
வீட்டுக்காைைின் மந்தமான கபாக்ரகப் பற் றியும் கபசிக் பகாண்டிருந்தான்.
சாமண்ணா ஒருமுரற என்ரனத் தனிகய அரழத்துச் பசன்று, "பிள் ரள
எப் படி? நன்றாகத் பதைியுமா?" என்று ககட்டாை்.

கடிதத்தில் எழுதிய கருத்துக்கரளகய திரும் பச் பசான்கனன். மகிழ் ந்தாை்.


பிறகு சந்திைரனப் பற் றிச் சில குறிப் புகள் பசான்னாை். "திருந்துவான் என்று
பாை்த்கதன். திருந்துவதாகத் பதைியவில் ரல. குடும் பத்திற் குப் பிள் ரள என்று
இருக்கிறான். அவ் வளகவ தவிை நல் ல பபயை் எடுப் பதாகத் பதைியவில் ரல.
பபாருளிலும் கருத்து இல் ரல. வைவு பசலவு பாை்த்து வாழக் கற் றுக்
பகாள் ளவில் ரல. ககட்டால் உதறிவிட்டுப் கபாய் விடுவாகனா என்று பயமாக
இருக்கிறது. அவனுக்கு வந்த மரனவிகயா தங் கம் . உைிரம பகாடுக்கத்
பதைியாதவை்கள் , அதிகாைிகளாய் உயை்கவாடு நடப் பாை்கள் ; அது
முடியாதகபாது அடிரமகளாய் ப் பணிந்து நடப் பாை்கள் என்று அறிஞை் ஒருவை்
பசான்னது பபாருத்தம் தான்."

என்னிடகம உைிரமகயாடு அன்பாகப் பழக முடியாதவனாக இருக்கிறாகன.


அன்பும் உைிரமயும் இருந்தால் , எனக்கு அடிக்கடி கடிதம் எழுதுவாகன,
நீ லகிைியிலிருந்து இவரன அரழத்து வந்தபிறகு இன்றுதாகன பாை்க்கிகறன்!
அன்பாகப் பழக கவண்டும் என்ற ஆை்வமும் நன்றியுணை்ச்சியும் இருந்தால் ,
விடுமுரறயிலாவது வாலாசாவுக்கு வந்திருக்கக் கூடாதா? திருமணம்
ஆனபிறகு மரனவிகயாடு பவளியூை்க்குப் கபாககவண்டிய காைணத்ரத
முன்னிட்டாவது அரழத்து வந்திருக்கக் கூடாதா என்று திண்ரண கமல்
உட்காை்ந்தபடி பலவாறு எண்ணமிட்டுக் பகாண்டிருந்கதன்.

"யாை்? கவலுவா?" என்று அப் கபாது ஆசிைியை் வந்தாை். "எங் கக வைாமல்


நின்றுவிடப் கபாகிறாகயா என்று எண்ணிகனன். வந்தது நல் லது. வைப் கபாக
இருந்தால் தான் அன்பும் உறவும் வளரும் " என்றாை்.

"பதாடை்பும் பழக்கமும் இல் லாதிருந்தாலும் உண்ரமயான நட்பு நீ டிக்கும்


என்று திருவள் ளுவை் கூறுகிறாகை" என்கறன்.

"உயை்ந்த மக்கள் சிலருக்கு அது உண்ரமயாக இருக்கலாம் . ஆனால்


சாதாைணமானவை்களுக்குத் பதாடை்பும் பழக்கமும் இல் லாவிட்டால் நட்புக்
குரறந்து கபாகிறது. இளரமயில் என்கனாடு பழகிய நண்பை்கள் எங் ககா
இருக்கிறாை்கள் . மறந்கத கபாய் விட்கடகன?" என்றாை்.

அப் கபாது அந்தப் பக்கமாக நீ லநிறப் பட்டுச் கசரல உடுத்திச் பசன்ற ஒரு
பபண்ரணப் பாை்த்கதன்.

"அது யாை் பதைியுமா?" என்றாை் ஆசிைியை்.

"பதைியாகத"

"சந்திைன் உனக்கு அறிமுகப் படுத்தி ரவக்கவில் ரலயா? இவள் தான்


அவனுரடய மரனவி"
"அறிமுகம் பசய் யவில் ரல, ஒன்றும் இல் ரல. அந்த அன்பான வழக்கங் கரள
அவன் இன்னும் கற் றுக் பகாள் ளகவ இல் ரல."

"என்ன பசய் வது? அவன் கபாக்கக ஒரு மாதிைி."

"நல் ல பபண்தாகன?"

"ஒரு குற் றமும் பசால் ல முடியவில் ரல. சந்திைனுரடய அம் மா


இருந்திருந்தால் மருமகரளக் கண்ணில் ஒத்திக் பகாள் வாள் . ஊபைல் லாம்
புகழ் ந்து பபருரமப்படுத்துகிறாை்கள் . அப் படிப் பட்ட பபண். ஆனால் , அவன்
ஒருவன் மட்டும் பழிக்கிறான், சிறுரமப் படுத்துகிறான். அது ஒரு புைாணம் .
உஸ் - அகதா அவன் வருகிறான்."

பிறகு கவறு கபச்சில் ஈடுபட்டவை்கபால் , "இந்த ஊை் கபால் நீ ை்வளம் உரடய


ஊை் கவறு ஒன்றும் இல் ரல. ஆனால் , ஏைி வறண்டால் ஒரு பயனும் இல் ரல"
என்று கபசத் பதாடங் கினாை்.

வந்த சந்திைன் ஆசிைியகைாடு கபசாமகல நின்றான். "கமளக்காைை் இன்னும்


வைவில் ரலயா? எத்தரன முரற பசால் லி ரவத்தாலும் நாய் களுக்கு
உரறப் பகத இல் ரல" என்று யாைிடகமா பசால் லிக் பகாண்டிருந்தான்.

அப் கபாது அவனுரடய மரனவி அஞ் சி ஒடுங் கி அந்தப் பக்கமாக வந்து


வீட்டுக்குள் நுரழந்தாள் . அப்கபாதாவது அவன் அறிமுகப் படுத்துவான் என்று
எதிை்பாை்த்கதன். அவன் அரதப் பற் றிகய சிந்தித்தவனாகத் பதைியவில் ரல.

ஒரு முரற வீட்டினுள் எட்டிப் பாை்த்தகபாது அம் மாவும் சந்திைனுரடய


மரனவியும் நின்று கபசிக் பகாண்டிருந்தரதக் கண்கடன். கற் பகம் தன்
அண்ணிரய அம் மாவுக்கு அறிமுகப் படுத்தியிருக்கக் கூடும் என்று
எண்ணிகனன்.

பிள் ரள வீட்டுக்காைை் வருதல் , நலுங் கு ரவத்தல் முதலியரவ முரறப் படி


நடந்தன. சந்திைன் மரனவி எல் லா கவரலகளிலும் முன்நின்று பபாறுப் புடன்
பசய் ததும் உணவு பைிமாறியகபாது அக்கரறகயாடு கவனித்ததும்
கபாற் றத்தக்கவாறு இருந்தன. குடும் பத்திற் கு ஏற் ற மருமகள் என்று ஆசிைியை்
பசான்னது பபாருத்தமாக இருந்தது.

மாசன் என்ற பரழய கவரலக்காைன் எங் ககா பவளிகய கபாயிருந்து


வந்தான். என்ரனக் கண்டதும் பைிவுடன் கபசினான். அம் மாவும்
வந்திருப் பதாகச் பசான்னவுடன் உள் கள கதடிச் பசன்று கபசிவிட்டு வந்தான்.
பரழய ஆட்களில் கதாட்டக்காைன் பசாக்கான் ஒருவன் தான் வைவில் ரல.

மணமகன் மாலன் நலுங் கு முடிந்ததும் என் பக்கத்திகலகய உட்காை்ந்து


கபசிக்பகாண்டிருந்தான். அவன் என்ரனத் தன் பபற் கறாை்களுக்கு
அறிமுகப் படுத்தினான்.

மறுநாள் காரலயில் எழுந்து பதன்னந்கதாப் பின் பக்கமாகச் பசன்றகபாது


பசாக்காரனக் கண்கடன். "என்ன பசாக்கான்! எப் படி இருக்கிறாய் " என்று
ககட்கடன்.
"நல் லபடி இருக்கிகறன் அய் யா! நீ ங் கள் எங் கள் ஊை்க்கு வருவகத
இல் ரலகய? மறந்துவிட்டீை்களா?" என்றான். "நீ ந்தக் கற் றுக் பகாண்டீை்ககள,
நன்றாக நீ ந்துகிறீை்களா?" என்று ககட்டான்.

அவனுரடய வயது, கண் பாை்ரவ, பசி முதலியரவ பற் றி நானும் ககட்கடன்.


"ஒன்றும் குரறவு இல் ரல" என்று பபாதுவாகச் பசால் லிவிட்டு, "ஆனால் "
என்று நீ ட்டி அரமதியானான்.

"பிறகு என்ன குரற?" என்று ககட்கடன்.

"பபைிய பண்ரணக்காைருக்கு பிறகு பண்ரண எப் படிகயா என்றுதான்


கவரலயாக இருக்குது" என்றான்.

"சின் னவை் சந்திைன் இருக்கிறாகை" என்கறன் .

வாரயச் சப் பி ஒலித்து, "ஒன்றும் பயன் இல் ரலங் க. படித்தும் பயன்


இல் லாதவைாய் ப் கபாய் விட்டாை். குழந்ரத கபால் ஒரு பபண்டாட்டி
வந்திருக்குது. அரதயும் கவனிக்காமல் ஊை் கமய் கிறாை். கண்டபடி எல் லாம்
திைிகிறாை். பசால் ல நாக்குக் கூசுது. நானும் எத்தரனகயா கபரைப்
பாை்த்திருக்கிகறன். பபாலி எருது கபால் திைிந்தவை்கள் பலகபரைப்
பாை்த்திருக்கிகறன். அது ஒரு வாழ் வா? கச!" என்றான்.

"அப் படியா?" என்கறன்.

"இன் ரறக்குக் காசு இருக்குது. உடம் பில் வலு இருக்குது என்று ஆடலாம் .
நாரளக்குக் காலணாவுக்கு மதிக்க மாட்டாை்கள் " என்றான்.

அவனுரடய கபச்சில் சந்திைனுக்காக வருந்துவது இல் லாமல் , ஆத்திைம்


கலந்து கபசுவரத உணை்ந்கதன். பிறகு மாசனிடம் கபசிய கபாது தான்
காைணம் பதைிந்தது. கதாட்டக்காைனுரடய பபண்கணாடு உறவுபகாண்டு
அவள் கணவகனாடு வாழாதபடி சந்திைன் பகடுத்துவிட்டான் என்பரத அவன்
பசான்னான். அரதக் ககட்டகபாது என் உள் ளமும் பகாதித்தது.

"பபைியவை்க்காகப் பாை்க்கிகறன். இல் ரலயானால் ஒரு நாளும் இந்த வீட்டில்


கவரல பசய் யமாட்கடன். சின்னவை் அவ் வளவு பகட்டுவிட்டாை்" என்றான்
மாசன்.

திருமணம் சடங் குககளாடு நடந்தது. பந்தலுக்குப் பக்கத்திகலகய உட்காை்ந்து


நான் கற் பகத்தின் முகத்ரத அடிக்கடி பாை்த்துக்பகாண்டிருந்கதன். என்
உள் ளத்தில் ஒரு மூரலயில் பரழய கலக்கம் தரலபயடுத்தது. உடகன அரத
அகற் றி, நண்பன் மகிழட்டும் , அதுகவ என் கடரம என்று உறுதி பூண்கடன்.

மாலனுக்கு என் உள் ளத்தில் நிகழ் ந்தது இன்னது என்று பதைியாது. அவன்
அடிக்கடி என்ரனக் கண்டு புன்முறுவல் பூத்தான். ஆனால் , அதற் கு முன்
கண்டகபாபதல் லாம் மகிழ் ந்த கற் பகத்தின் முகத்தில் சிறிதளவும் மகிழ் சசி

இல் ரல. அவளுரடய உள் ளத்தில் என்ரனப் பற் றிய ஏக்கம் இருக்குகமா
என்று ஐயுற் கறன். அப் படித் பதைிந்திருந்தால் திருமணத்துக்கு வைாமகல
இருந்திருக்கலாகம என்றும் எண்ணிகனன். எனக்குப் பழங் கரதயாய் ப்
கபான அந்த விருப் பம் அவளுக்கும் பழங் கரதயாய் ப் கபாயிருக்க
கவண்டுகம என்று எண்ணிகனன்.

திருமணம் முடிந்து, விருந்தும் முடிந்து அன்று மாரல விரடபபற் றுப்


பிைிந்தகபாதாவது கற் பகம் கபசுவாளா என்று பாை்த்கதன். அவள் இருந்த
இடத்திற் கக பசன்று அவபளதிகை நின்கறன். அவளுரடய முகத்தில் கண்ட
பவறுப் புணை்ச்சி என் தவறுதரல எனக்கு எடுத்துக்காட்டுவதுகபால்
இருந்தது. ஒரு வினாடி என் முகத்ரதப் பாை்த்தாகள தவிை, என்கனாடு
கபசவும் இல் ரல புன்முறுவல் பகாள் ளவும் இல் ரல. "கபாய் வைட்டுமா?" என்று
நான் பசான்னகபாது தரலரய மட்டும் அரசத்தாள் .

மாலன் அன்பாக விரட பகாடுத்தான். என் உள் ளத்தில் கற் பகம் ஏற் படுத்திய
புண் அவனுரடய அன்பாலும் ஆறவில் ரல. அதனால் ஆறாப் புண்ணுடன்
திருமண வீட்ரடவிட்டு பவளிகய வந்கதன். சாமண்ணா சிறிது பதாரலவு
நடந்து வந்து வழி விட்டாை்.

சந்திைன் இன்னும் சிறிது பதாரலவு நடந்து வந்தான். அம் மா அவரனப்


பாை்த்து, "தங் ரகயின் திருமணமும் முடிந்தது, அப் பா மிகவும் கசாை்ந்து
கபாயிருக்கிறாை். அவருக்குக் கவரல ரவக்காகத, இனிகமல் குடும் பம் உன்
பபாறுப் பு. நீ நல் லபடி பாை்த்துக்பகாள் ளணும் . உனக்கு நல் ல மரனவியும்
வாய் த்திருக்கிறாள் . அக்கரறயான பபண், அடக்கமான பபண். பாை்த்தால்
பசிதீரும் என்பாை்ககள அப் படி இருக்கிறாள் . நல் லபடி ரவத்துக்பகாண்டு
சுகமாக வாழணும் . அவ் வளவுதான்" என்று அறிவுரையும் வாழ் தது ் ரையும்
கலந்து கூறினாை்.

சந்திைனுரடய முகத்தில் ஒரு மாறுதலும் ஏற் படவில் ரல. பசான்னால்


பசால் லிப் கபாகட்டும் என்பதுகபால் ககட்டுக் பகாண்டு வந்தான்.
அவனுரடய முகத்ரத கநற் றும் இன்றும் கவனித்த நான், என் உள் ளத்தில்
உணை்ந்தரதச் பசால் ல கவண்டும் என்று விரும் பிகனன். "உன் மூக்கில் முன்பு
இல் லாத மினுமினுப்பு இருக்கிறது. காதின் ஓைமும் மாசு படிந்தாற் கபால்
பகாஞ் சம் கறுப் பாக இருக்கிறது. தடிப் பாகவும் பதைிகிறது. கதாலில் கநாய்
வந்தால் உடகன கவனிக்க கவண்டும் . எதற் கும் ஒரு மருத்துவைிடத்தில்
காட்டிக் ககள் . அசட்ரடயாக இருந்து விடாகத" என்கறன்.

அவன் தன் இடக்ரகயால் காரதத் துரடத்தபடிகய "அபதல் லாம் ஒன்றும்


இல் ரல" என்றான்.

"எதற் கும் ஒருமுரற கபாய் ப் பாை்த்து வருவது நல் லது" என்று பசால் லி
விரடபபற் கறன்.

அம் மாவும் நானும் நடக்க, மாசன் எங் களுக்குத் துரணயாக ஏைிக்கரை


வரைக்கும் வந்தான். வழியில் முன்பு கண்ட குடிரச வந்ததும் , அந்தக் கிழக்
காதலை் இருவரையும் நிரனத்துக் பகாண்கடன். "மாசா! அந்தக் கிழவனும்
கிழவியும் இன்னும் இங் கக இருக்கிறாை்களா?" என்கறன் .

"இருக்கிறாை்கள் . அப்படிகய இருக்கிறாை்கள் ?" என்றான் மாசன். அம் மா


முன் கன கபாகட்டும் என்று இருந்து, நான் மட்டும் அந்தக் குடிரசக்குள் எட்டிப்
பாை்த்கதன்.
"யாை் அது?" என்றாள் கிழவி.

"கலியாணத்துக்கு வந்தவன். சந்திைகனாடு கூடப் படித்தவன்" என்கறன்.

"முன் பனல் லாம் வருகம, அந்தப் பிள் ரளயா?" என்றான் கிழவன்.

"ஆமாம் " என்கறன்.

"பமாட்ரடயம் மா இறந்து கபாச்கச அப் பா! நல் ல பிறப் பு அது. அது பிறந்த
வீட்டில் ஒரு கழுரத வந்து பிறந்திருக்கிறகத."

கிழவி குறுக்கிட்டு, "கபசாமல் இரு நமக்கு என்ன? யாைாவது எந்தக்


கதியாவது கபாகட்டும் " என்று கணவரனத் தடுத்தாள் .

"பமய் தான். பகலில் பக்கம் பாை்த்துப் கபசு என்று பசால் லியிருக்கிறாை்கள் .


சின்ன பபண்கள் பவளிகய கபானால் நாய் கபால் திைிகிறானாகம! பபைிய
வீட்டுப் பிள் ரள மைியாரதயாக நடக்க கவண்டாவா? கசச்கச" என்றான்
கிழவன்.

இது கபாதும் என்று அங் கிருந்து புறப் பட்கடன். ஏைிக்கரைரய அணுகி பஸ்
நிற் கும் இடத்தில் காத்திருந்கதாம் . கவலத்து மரலச்சைிரவக் கண்டதும்
தாரழ ஓரட நிரனவுக்கு வந்தது. ஊை்ப்பக்கம் திரும் பியகபாது, பரழய
அைளிச் பசடி இருக்கிறதா என்று பாை்த்கதன் . மலரும் அரும் பும் இல் லாமல் ,
ஒன்றும் உதவாத இரலககளாடு அந்தச் பசடி நின்று பகாண்டிருந்தது. அதன்
கீகழ துளசிச் பசடி இருக்கிறதா என்று பாை்த்கதன், இருந்தது. ஆனால் , ஓை்
இரலயும் இல் ரல. குச்சிகள் இருந்தன. அரவகளும் உலை்ந்திருந்தன.

அஅஅஅஅஅஅஅஅஅ 21
பி.ஏ. கதை்வு நன்றாககவ எழுதி முடித்கதன். நல் ல பவற் றி கிரடக்கும் என்ற
நம் பிக்ரக இருந்தது. மாலன் அவ் வளவு நம் பிக்ரககயாடு கபசவில் ரல.
மூன்றாம் பகுதிரயப் பற் றிக் கவரலப் பட்டான். "நீ எப்கபாதும் இப் படித்தான்.
உனக்கு எத்தரனகயா நம் பிக்ரககள் உண்டு. உள் ளரதச் பசால் ல மாட்டாய் "
என்கறன்.

"உனக்கு ஒரு நம் பிக்ரகயும் இல் ரலயா?" என்றான்.

"உரழப் பில் நம் பிக்ரக உண்டு. அறத்தில் நம் பிக்ரக உண்டு."

"கூடிய வரையில் உரழக்கிகறாம் . எதிை்பாை்த்த பயன் கிரடக்கவில் ரல.


அதற் கு என்ன காைணம் பசால் வது?"

"ஒன்று. நம் உரழப்பிகலகய ஏதாவது குரற இருப் பதாகக் கருதகவண்டும் .


அல் லது, உலகம் ஏமாற் றிவிட்டதாகக் கருதகவண்டும் ."

இப் படிப் கபசிக்பகாண்கட புத்தகம் , படுக்ரக முதலியரவகரளக் கட்டி


ஒழுங் கு பசய் கதன். விடுதிரய விட்டுப் புறப் பட்டகபாது வருத்தமாக
இருந்தது. அடுத்த ஆண்டில் எம் .ஏ. வகுப்பில் படிக்க கவண்டும் என்ற ஆை்வம்
ஒரு புறம் இருந்தகபாதிலும் , கவண்டா என்று தந்ரதயாை் தடுத்து
நிறுத்திவிட்டால் , இனி விடுதி வாழ் க்ரக ஏது என்று வருந்திகனன். உள் ளத்தில்
விடுதிக்கு நன் றி கூறிவிட்டுப் புறப் பட்கடன். வழக்கம் கபால் மாலனும் நானும்
ஒன்றாககவ பயணம் பசய் கதாம் . அைக்ககாணத்தில் அவன் பிைிந்தான்.
பிைிந்தகபாது, "நம் முரடய மாணவ வாழ் க்ரக இன் கறாடு முடிந்தது"
என்றான். "ஆனாலும் நாம் என்றும் நண்பை்களாக இருக்ககவண்டும் " என்று
பசால் லி விரடபபற் கறன்.

படிப் பு முடிந்ததும் விடுதரலயுணை்ச்சி ஏற் படும் என்று அதற் குமுன்


எண்ணிக்பகாண்டிருந்கதன். ஆனால் , அதற் கு மாறாக, அதுவரையில் இருந்த
உைிரம வாழ் வு குரறவது கபால் உணை்ந்கதன். வீட்டில் தங் ரகயின்
திருமணம் பற் றிய கபச்சு மிகுந்திருந்தது. அரதப் பற் றிப் கபசியகபாது
தாயின் முகத்தில் கவரல இருந்தது. தந்ரதயின் முகத்தில் என்றும் இருந்த
கவரல அப் கபாது மிகுதியாகத் கதான்றியது. பசன்ரனயிலிருந்து ஒரு
குடும் பத்தாை் வந்து பபண் ககட்டாை்களாம் .

பிள் ரள எம் .ஏ. படித்த பிள் ரளயாம் . ஒரு வீடு பசன்ரனயில் வாங் கி எழுதி
ரவத்து ரகயில் ஐயாயிைம் பகாடுத்து, திருமணச் பசலவும் பசய் ய
கவண்டுமாம் . குடும் பத்ரதகய விற் றாலும் அவ் வளவு பசலவு பசய் யமுடியாது
என்று தந்ரதயாை் வருந்தி அனுப் பிவிட்டாைாம் . கவலூைிலிருந்து இன் பனாரு
குடும் பத்தாை் வந்தாை்கள் . பிள் ரள பி.ஏ. படித்தவனாம் . பத்தாயிைம் ரூபாய்
பகாடுத்துத் திருமணம் நடத்தி ரவக்ககவண்டும் என்றாை்களாம் , அதுவும்
முடியாது என்று தந்ரதயாை் மறுத்துவிட்டாைாம் . கசலத்திலிருந்து ஒரு
குடும் பத்தாை் வந்து, பணம் ககட்காமல் பபண் ககட்டாை்களாம் . பிள் ரள
இண்டை் படித்தவைாம் . ஆனாலும் , முதல் மரனவி இறந்து இது இைண்டாம்
திருமணமாக இருப்பதால் தாய் விருப் பம் இல் லாமல் மறுத்துவிட்டாைாம் .

கரடசியில் பத்தாவது படித்துப் பயிற் சி பபற் ற ஆசிைியை் ஒருவைின்


குடும் பத்தாை் வந்து பபண் ககட்டாை்கள் . பணம் ஒன்றும் கதரவயில் ரல
என்றும் , எளிய முரறயில் திருமணம் பசய் து ரவத்தால் கபாதும் என்றும்
கூறினாை்கள் . பபண்ணும் பத்தாவது படித்தவள் அல் லவா என்று அம் மா
பகாஞ் சம் தயங் கினாை். "ரபயரன நான்கு ஆண்டுகள் விடுதியில் கசை்த்துக்
கல் லூைியில் படிக்க ரவத்ததற் கக எவ் வளகவா பசலவு ஆயிற் று. சின்ன
மளிரகக் கரடயில் எவ் வளவுதான் நான் ஒருவன் சம் பாதிக்க முடியும் ? பி.ஏ.,
எம் .ஏ., பாை்த்துப் பத்தாயிைம் பதிரனந்தாயிைம் பகாடுக்க என்னால்
முடியாது. நீ ங் கள் எப் படியாவது கபாங் கள் " என்று அப் பா தம் உள் ளத்தின்
குமுறரல எடுத்துரைத்த கபாது அம் மா கபசாமல் இரசந்துவிட்டாை்.

படித்த மாப் பிள் ரள வீட்டாைின் இைக்கமற் ற பண கவட்ரடரயயும்


பபண்ரணப் பபற் ற பபற் கறாைின் மனகவதரனரயயும் பற் றிக்
ககள் விப் பட்டிருக்கிகறன் . ஆனால் , என் குடும் பத்திகலகய இந்த
அனுபவத்துக்கு ஆளானகபாது, உலகப் கபாக்ரக மிக மிக பவறுத்கதன்.
படிப் பு எங் கக? பண்பு எங் கக? அழகுக்கு அழகு; அறிவுக்கு அழகு; அன்புக்கு
அழகு என்று விரல கபாகும் பகாடுரமரய நன்றாக உணை்ந்கதன்.
சான்கறாை்கள் நூற் றுக்கணக்காகப் பிறந்த நாடு, உயை்ந்த நூல் கள் பற் பல
கதான்றிய நாடு, ககாயில் களும் அறநிரலயங் களும் மலிந்த நாடு என்று
பபருரம கபசிக்பகாள் கிகறாம் .
பதான்றுபதாட்கட இந்த நாடு ஒன்றுதான் பாைமாை்த்த நாடு என்றும் , மற் ற
நாடுகள் இன்று வரையில் உலகாயதப் கபாக்கிகலகய உழன்று வருகின்றன
என்றும் மற் ற நாடுகரளக் குரற கூறிப் பபருரம பகாள் கிகறாம் . ஆனால் ,
படித்த இரளஞை்களும் பண்புள் ள அழகிகளும் பணத்துக்காக விரலகபாகும்
பகாடுரம கவறு எந்த நாட்டிலும் இவ் வளவு மலிந்துள் ளதாகக் கூறமுடியாது.

திருமணக் காலங் களில் குடும் பங் களில் நடக்கும் கபச்ரசச்


பசவிக்பகாடுத்துக் ககட்டால் இந்த நாட்டிற் கு ஆத்மீகத் பதாடை்பு மிகுதி
என்று பசால் வதற் கு வாய் கூசும் . இவ் வாறு எண்ணிக் பகாதித்த என்
மனத்தில் ககாயில் களும் பணத்துக்குத் தக்கவாறு மூை்த்தியின் பபருரமயும் ,
பணம் பகாடுப் பவை்களின் பபருரமக்கு ஏற் றவாறு அவை்களுக்கு அங் கக
தைப் படும் சலுரககளும் சிறப் புகளும் , மடங் களிலும் மற் ற
அறநிரலயங் களிலும் பணத்துக்கு வைகவற் பு அரமந்துள் ள சிறப் பும்
பபருரமயும் ஆகிய எல் லாம் நிரனவுக்கு வந்தன.

எப் படிகயா என் தங் ரக மணிகமகரலரய ஏரழ ஆசிைியை் ஒருவை்க்குத்


திருமணம் பசய் து பகாடுப் பதற் கு முடிவு ஆயிற் று. அடுத்து, என் கபச்சு
வந்தது. இனிகமல் படிக்க ரவக்க முடியாது என்பரத அப் பா பதளிவாக்கி
விட்டாை். முன் பின் பதைியாத குடும் பத்துப் பபண்ரணக் பகாண்டுவந்து
மருமகளாகக் பகாண்டால் , இந்த ஏரழக் குடும் பம் என்ன ஆகுகமா, பதைிந்த
வீட்டில் கவலூைில் உள் ள பபண்கண நமக்குப் கபாதும் என்ற கருத்ரதயும்
பதைிவித்தாை். அம் மா ஒன்றும் கூறாமல் அரமதி ஆனாை். நாகன அம் மாவிடம்
என் தயக்கத்ரதச் பசான்கனன்.

"அத்ரத மகள் என்பது ஒன்றுதான் குரற; பபண்ரணப் பபாறுத்த வரையில்


கவறு குரற இல் ரல. மற் ற எல் லாப் பபாருத்தமும் இருந்து ஒரு குரற
இருந்தால் இருந்து கபாகட்டும் " என்றாை். "வாய் துடுக்கு அல் லவா அம் மா?"
என்கறன். "சின்ன வயதில் அப் படி இருந்தாள் . இப் கபாது இல் ரல. தவிை, நாம்
புது உறவு கதடிப் கபானால் , அங் கக அந்தப் பபண்ரணப் பற் றி நமக்கு என்ன
பதைியும் ? இயற் ரகயாககவ வாய் துடுக்காக இருந்தாலும் முதலில்
அடக்கமாகப் பழகுவாகள, அப் கபாது ஏமாறுகவாம் அல் லவா," என்றாை். கவறு
வழி இல் ரலகபால் கதான்றியது. "கதை்வு முடிவு பதைியட்டுகம" என்கறன்.
"அதற் கும் இதற் கும் பதாடை்பு இல் ரல. இைண்டு திருமணமும் ஒன்றாக
நடந்தால் பசலவு குரறயும் " என்றாை்.

கல் லூைியில் படித்த காலத்தில் , அது ஓை் அரற என்றும் , படித்து முடித்த பிறகு
புகும் உலகம் திறந்தபவளி என்றும் கற் பரன பசய் து பகாண்டிருந்கதன்.
தங் ரகயின் திருமணப் கபச்சும் என் திருமணப் கபச்சும் அவற் ரற ஒட்டிய
சிக்கல் களும் எனக்கு உண்ரமரய உணை்த்தின. நான் இதுவரையில்
இருந்ததுதான் திறந்தபவளி என்றும் , இப்கபாது புகும் வாழ் க்ரகதான்
புழுக்கம் மிகுந்த அரற என்றும் உணை்ந்கதன்.

என் கவரலரயயும் கசாை்ரவயும் பாக்கிய அம் ரமயாை் உணை்ந்து


பகாண்டாை். "கயற் கண்ணிரயவிட நல் ல பபண்ணாக, பதைிந்த பபண்ணாக,
இருந்தால் பசால் , நாகன அம் மாவுக்கும் அப் பாவுக்கும் பசால் லி ஏற் பாடு
பசய் கவன்" என்றாை்.
பசால் லத் பதைியாமல் விழித்கதன் .

"தங் ரகரயப் பற் றி நீ கவரலப் பட்டுப் பயன் இல் ரல. பபாருள் இல் லாை்க்கு
இவ் வுலகம் இல் ரல என்று திருவள் ளுவை் அந்தக் காலத்திகலகய
பசான்னாகை" என்றாை்.

திருக்குறரள கமற் ககாளாகச் பசான்னவுடன் எனக்கு வியப் பாக இருந்தது.


அந்த அம் ரமயாைின் படிப் பு திரு.வி.க நூல் களிலிருந்து திருவள் ளுவை்
வரையில் கபாய் விட்டகத என்று வியந்கதன். ஏதாவது மறுபமாழி
பசால் லியாக கவண்டுகம என்று, "இன்னும் பகாஞ் ச காலம் பபாறுக்கலாகம"
என்கறன்.

"பபாறுப் பதால் பயன் இல் ரலகய; தங் ரகக்கு வயது பதிபனட்டு ஆகிவிட்டது.
இனிகமல் பபாறுத்தால் மட்டும் நல் ல மாப் பிள் ரளயாகக் கிரடப் பானா?
வயது ஆக ஆக மாப்பிள் ரள வருவது குரறயும் . படிப் பும் பணமும்
இருந்தால் , அல் லது பணம் மட்டும் இருந்தாலும் சைி, முப் பது வயது வரையில்
பபாறுத்திருக்கலாம் . வாழ் க்ரகயில் பசல் வாக்கு இருந்தால் , அதற் கு கமலும்
பபாறுத்திருக்கலாம் . நம் ரமப் கபான்றவை்கள் பபாறுத்திருப் பதால் பயன்
இல் ரலகய."

"தங் ரகக்கு அல் ல, எனக்குச் பசால் கிகறன்."

"உனக்கும் அப் படித்தான். இனிகமல் படிப் பதாக இருந்தால் நீ பசால் வது சைி.
படிப் பு இனிகமல் இல் ரல என்று முடிவாகிவிட்ட பிறகு, திருமணம்
பசய் துபகாள் வது நல் லது. பணக்காைக் குடும் பத்தினை் உன்ரனத் கதடி
வருவாை்கள் . விருப் பமாக இருந்தால் பசால் . அம் மாவுக்கும் அப் பாவுக்கும்
விருப் பம் இல் ரல. அவை்களுக்குச் சமமாகப் பணம் இல் லாவிட்டால் , நம் ரம
மதிக்கமாட்டாை்ககள என்று அம் மாவும் அப் பாவும் அஞ் சுகிறாை்கள் . ஆககவ
பபாருளாதாைக் கவரல தான் இதற் கும் காைணம் . அத்ரத மகள் , அக்கா
மகள் என்று பழங் காலத்தில் சில குடும் பங் களுக்குள் களகய திரும் ப திரும் பப்
பபண் பகாண்டதற் கும் இந்தப் பபாருளாதாைக் கவரலதான் காைணம் என்று
எண்ணுகிகறன். இந்த கவரல தீரும் வரையில் உலக சமுதாய வாழ் க்ரகயில்
நல் ல மாறுதல் ஒன்றும் எதிை்பாை்க்க முடியாது."

அந்த அம் ரமயாைின் இந்தப் கபச்சு எனக்கு கமலும் வியப் ரப


உண்டாக்கியது. வாை இதழ் கரளயும் மாத இதழ் கரளயும் வாங் கித்
தவறாமல் படித்து வருகிறாை் என்று முன்னகம அம் மா பசால் லக்
ககள் விப் பட்கடன். அப் படிப் படிப் பதால் இவ் வளவு பதளிவாக அறிவு
வளை்ந்திருந்தரத உணை்ந்கதன்.

மறுபடியும் பரழய ககள் விரயகய ககட்டாை். "கயற் கண்ணிரயவிடப்


பழக்கமான பபண்ணாக நல் ல பபண்ணாக இருந்தால் பசால் " என்றாை்.

கபசியும் பயன் இல் ரல, கபசாமலிருந்தும் பயன் இல் ரல என்று


உணை்ந்கதன்.

திருமண ஏற் பாடுகள் பைபைப் பாக நடந்தன. அைிசி முதல் சை்க்கரை வரையில்
எல் லாப் பபாருள் களும் வந்து கசை்ந்தன. உறுதிப் படுத்தும் சடங் குகள்
இைண்டும் நடந்தன. அரழப் புகள் இங் கும் அங் கும் பறந்தன. அந்த
கவரலகளில் நானும் கலந்து பகாண்கடன். ஆற் றின் சுழற் சியில் நானும்
சிக்கிக் பகாண்கடன். சுழல் கடந்தும் , ஆற் றின் கபாக்கிகலகய ஓடிகனன்.
சந்திைனுக்கும் மாலனுக்கும் அரழப் புகள் அனுப்பிக் குடும் பத்கதாடு
வருமாறு தனிக் கடிதங் களும் எழுதியிருந்கதன்.

மாலன் மட்டும் திருமணத்திற் கு முந்திய நாகள வந்திருந்தான். கற் பகம்


நிரறந்த கை்ப்பமாக இருந்ததால் வைமுடியவில் ரல என்று பசான்னான்.

"உன் ரமத்துனன் சந்திைன் வருவானா?" என்று ககட்கடன்.

"எனக்கு நம் பிக்ரக இல் ரல"

"ஏன் அப் படி?"

"அவன் எங் கும் கபாவதில் ரல. உள் ளூைிகலகய எல் லாரையும் மிைட்டிக்
பகாண்டிருக்கிறான். என்கனாடும் பநருங் கிப் கபசுவதில் ரல. பழகுவரதகய
பவறுஞ் சடங் காக ரவத்துக்பகாண்டிருக்கிறான்."

"காைணம் என்ன?"

"நான் பசான்னால் நீ ஒப் புக்பகாள் ளமாட்டாய் . குற் றமுள் ள பநஞ் சு பவளிகய


வந்து பழகப் பயப் படுகிறது."

"ஆடும் மாடும் மனிதரன பநருங் கிப் பழகுவது கபால் , பாம் பும் புலியும்
பழகுமா? தங் கள் இனத்கதாடு பழகுவதும் இல் ரலகய. நானும் நீ யும் குற் றம்
இல் லாதவை்கள் . ஆடுமாடுகள் கபால் கூடி வாழ் ந்து பழகுகிகறாம் ."

"கட்டாயம் வருவான் என்று நம் புகிகறன். உனக்கு எழுதியது கபால் கடிதமும்


எழுதியிருக்கிகறன். பாை்க்கலாம் " என்று பசால் லி மாலனிடம் எங் கள் இளரம
நிரனவுகரளப் பற் றிப் கபசிக் பகாண்டிருந்கதன்.

சந்திைன் அத்ரதகயாடும் கவரலக்காைப் ரபயகனாடும் முதல் முதலில் ஒரு


வண்டியில் வந்து இறங் கியது. நான்காம் வீட்டில் குடியிருந்தது, அப் கபாது
சந்திைன் அழகாகவும் அறிவாகவும் இருந்த நிரல, என் காற் றாடிரய
கவப் பமைத்தில் மாட்டி அறுத்தது, அதனால் , நட்பு ஏற் பட்டது,
பள் ளிக்கூடத்துக்குச் கசை்ந்து கபாய் ச் கசை்ந்து வந்தது, நாங் கள் உட்காை்ந்து
கபசிய திண்ரணகள் , விரளயாடிய இடங் கள் , பாை்த்த கவடிக்ரககள் , படித்த
அரறகள் எல் லாவற் ரறயும் மாலனுக்குச் பசால் லிக் பகாண்டிருந்கதன்.

மறுநாள் காரலயில் திருமண கநைத்திலும் சந்திைரன எதிை்பாை்த்கதன்.


அப் கபாதும் வைவில் ரல. சாமண்ணா ஒரு மூரலயில் வந்து
உட்காை்ந்திருந்தரத நானும் கவனிக்கவில் ரல, மாலனும் பசால் லவில் ரல.
திருமணம் முடிந்த பிறகு அவை் என்ரன கநாக்கி எழுந்து வந்தாை்.

"எப் கபாது வந்தீை்கள் ?" என்கறன்.

திருமணம் பதாடங் கியகபாது வந்ததாகக் கூறினாை், ஆசிைியரும்


வந்திருந்தரதக் காட்டினாை்.
"சந்திைன் வைவில் ரலயா? மரனவிகயாடு வருமாறு எழுதியிருந்கதன்."

"பதைியும் . மருமகளுக்கு இங் கக வை கவண்டும் என்று ஆரசதான். நான்


அரழத்துக் பகாண்டு வந்தாலும் அவள் கமல் ககாபம் பகாள் வான்.
அவனாகவும் புறப் படவில் ரல. கரடசியில் , யாரும் கபாகாவிட்டால் நன்றாக
இருக்காகத என்று நான் வந்கதன் ."

"அம் மாவும் எதிை்பாை்த்தாை். சந்திைனுரடய மரனவி வருவாள் என்று


பசால் லிக் பகாண்டிருந்தாை்."

"அந்தப் பபண்ரண அரழத்துக்பகாண்டு கபாவதற் கு பவட்கப் படுகிறான்.


அவள் ஒரு பட்டிக்காட்டு மிருகமாம் . அப்படிச் பசான்னதாகக்
ககள் விப் பட்கடன்."

"இவன் தான் பட்டிக்காட்டு மிருகம் " என்கறன் . என் உள் ளத்தில் கதான்றியரத
அப் கபாது பசால் லாமகல இருந்திருக்கலாம் . பவறுப் பு கமலீட்டால் பசால் லி
விட்கடன். பக்கத்தில் இருந்தவை்கள் என்ரன உற் றுப் பாை்த்தாை்கள் .

"எப் படிகயா கபாகட்டும் . நீ யும் உன் மரனவியும் இன்று கபாலகவ என்றும்


பளிச்பசன்றிருங் கள் . நல் ல வழியில் நடந்து நல் ல பபயை் எடுக்கணும் " என்று
எங் கரள வாழ் த்தினாை் சாமண்ணா.

நான் தனிகய இருந்தகபாது மாலன் வந்து, "ககட்டு வந்தவள் தான்" என்று


குறும் பாகச் சிைித்தான்.

"ஏன் அப் படிச் பசால் கிறாய் " என்று அவனுரடய கதாரளப் பிடித்துக்
குலுக்கிகனன்.

"கிைாமத்துப் பபண்ணாக இருந்தாலும் நல் ல அழகும் அறிவின் கரளயும்


இருக்கின்றன. எல் லா வரகயிலும் உனக்கு ஏற் ற மரனவிதான்" என்றான்.

"உன்னுரடய மரனவிரய விடவா?" என்கறன்.

"அவள் ஒருவரக, உன் மரனவி ஒரு வரக. அவரள ஏன் ஒப்பிடுகிறாய் "
என்றான்.

ஒப் பிட்ட காைணம் என் உள் ளத்துக்கு பதைியும் அவனுக்குத் பதைியாது என்று
எண்ணிகனன். ஆனால் , அவனுரடய சிைிப் பில் குறும் பு மிகுதியாக
இருக்ககவ, ஐயுற் கறன். "ஏன் அப் படிச் சிைிக்கிறாய் ?" என்கறன் .

"நீ கற் பகத்ரத மணந்துபகாள் ள எண்ணியிருந்தாயா?" என்று ககட்டு


முன்னிலும் மிகுதியாகச் சிைித்தான்.

"இளரமயில் திருமணத்திற் கு, முன்பு பாை்க்கிற பபண்ரண எல் லாம்


மணந்து பகாள் ளலாமா? என்று மனம் கதை்ந்பதடுப் பது இயற் ரகதாகன?"

"அப் படியானால் கற் பகத்ரத நீ விரும் பவில் ரலயா?"

"விரும் பிகனன். ஆனால் , உனக்காக விட்டுக் பகாடுத்கதன்" என்று அவரன


இைண்டு ரககளாலும் பற் றிக் குலுக்கிகனன். "உனக்கு யாை் பசான்னது?"
என்கறன்.
"கவறு யாை் பசால் ல முடியும் ? அவள் தான். உன்னுரடய கடிதம் பாை்த்த
பிறகுதான் என்ரனத் திருமணம் பசய் து பகாள் ள ஒப் புக்பகாண்டாளாம் .
அதுவரையில் திருமணகம கவண்டாம் என்று பசால் லி பகாண்டிருந்தாளாம் ."

"எந்தக் கடிதம் ?"

"என்ரனப் பற் றி நற் சான்று ஒன்று எழுதி அனுப்பினாயாகம. அந்த


நற் சான்றின் கபைில் தான் எனக்குப் பபண் பகாடுத்தாை்களாம் ."

"இவ் வளவுமா நிரனவில் ரவத்துக் பகாண்டிருந்து பசான்னாள் ."

"இந்தச் பசய் திகரள வாழ் நாளில் எப் கபாதுகம மறக்க முடியாகத. நீ தான்
கவண்டுபமன்கற என்னிடம் பசால் லாமல் மரறத்து ரவத்தாய் . நான்
விடுகவனா? உன் திருமண நாளன்கற இரதச் பசால் லி உன்ரனத் திரகக்க
ரவத்கதன்" என்று என் ரககரள இறுகப் பற் றி அழுத்தினான்.

கற் பகத்தின் பபருந்தன்ரமயும் கபைன்ரபயும் நிரனந்து என் உள் ளம்


உருகியது.

மறுபடியும் அவகன, "நீ பபற் ற பைிசு - உன் மரனவி - எந்த வரகயிலும்


குரறவான பைிசு அல் ல. வாழ் க பல் லாண்டு" என்று பசால் லி மகிழ் ந்தான்.

திருமணத்திற் கு மூன்றாம் நாள் கதை்வு முடிவுகள் பவளியாக இருந்தன.


அதுவரையில் மாலரன வீட்டிகல தங் கியிருந்து மகிழுமாறு
கவண்டிக்பகாண்கடன்.

"கதை்வு முடிவுகள் பவளிவரும் கபாது நான் இங் கக இருக்கக்கூடாது.


அதனால் தான் கபாககவண்டும் என்கிகறன்" என்றான்.

"ஏன்?"

"நீ நன் றாக எழுதியிருக்கிறாய் . நல் ல பவற் றிச் பசய் தி வரும் . எனக்கு அப் படி
இருக்காது. நான் இங் கக இருந்தால் எனக்காக நீ வருந்துவாய் அல் லவா? உன்
மகிழ் சசி
் , வருத்தம் கலக்காத மகிழ் சசி் யாக இருக்க கவண்டும் என்று
எண்ணித் தான் கபாகிகறன்" என்று விரடபபற் றான்.

அவன் எதிை்பாை்த்ததுகபாலகவ முடிவுகள் வந்தன. அவன் முதல் இரு


பகுதியிலும் கதறி மூன்றாம் பகுதியில் தவறிவிட்டான். நான் முதல் பகுதியில்
மூன்றாம் வகுப் பாகவும் இைண்டாம் பகுதியில் இைண்டாம் வகுப் பாகவும்
மூன்றாம் பகுதியாகிய கணக்கில் முதல் வகுப் பாகவும் கதறி இருந்கதன் .
அப் பா உள் ளத்துள் ஏற் பட்ட மகிழ் சசி
் ரய எல் லாம் அடக்கிக் பகாண்டு,
கவண்டுபமன்கற, "முதல் பகுதியிலும் ஏன் முதல் வகுப்பில் கதறவில் ரல?"
என்று ககட்டாை், ஆங் கிலம் தாய் பமாழி அல் ல என்றும் தாய் பமாழியில்
தருவதில் ரல என்றும் பசால் லித் தப்பித்துக் பகாண்கடன்.

அஅஅஅஅஅஅஅஅஅ 22
அங் கங் கக கவரலகளுக்கு முயன்கறன். சில இடங் களுக்கு எழுதிகனன். சில
இடங் களில் கநைில் பசன்றும் முயன்கறன். சை்வீஸ் கமிஷனுக்கு விண்ணப் பம்
எழுதிகனன். அதற் கு உைிய கதை்வும் எழுதிகனன். பதாழிலும் இன்றிக்
கல் வியும் இன் றி வாலாசாவில் பபாழுது கபாக்குவது ஒரு துன்பமாக
இருந்தது. பபைிய குடும் பத்தில் ஒரு சின்னக் குடும் பமாக எங் கள்
இல் வாழ் க்ரக நடந்தது. ஆரகயால் குடும் பச் சுரம உணைவில் ரல.

மரனவி கயற் கண்ணிக்கு எங் கள் வீடு புதிது அல் ல; எனக்கும் அவள்
புதியவள் அல் ல. இரடயிரடகய கவளூை்க்கும் கவலூை்க்கும் கபாய் வந்தது
தவிை மாறுதல் ஒன்றும் இல் ரல. மாலன் வீட்டுக்கு ஒருமுரற குடும் பத்கதாடு
கபாய் வை எண்ணிகனன். முதலில் அவன் அல் லவா குடும் பத்கதாடு இங் கக
வந்து கபாககவண்டும் . அவன் வந்தபிறகு கவண்டுமானால் நாம் கபாகலாம்
என்று கபாலி மானம் தடுத்தது. ஆரகயால் அங் கும் கபாகவில் ரல. அவனுக்கு
ஒரு மகன் பிறந்த பசய் தி பதைிவித்திருந்தான். அதற் கு மறுபமாழியாக என்
வாழ் த்ரத அறிவித்திருந்கதன். அதற் குப் பிறகு கதை்வுக்குப் படித்து வருவதாக
எழுதியிருந்தான். பிறகு தன் மரனவி எங் கக இருப் பரதப் பற் றியும் அவன்
குறிக்கவில் ரல. கதை்வு எழுதி முடித்த பசய் திரயத் பதைிவித்து இந்த முரற
நம் பிக்ரககயாடு இருப் பதாகக் குறித்திருந்தான்.

அவன் கதை்வில் பவற் றி பபற் ற பசய் திரய அறிந்ததும் அவனுக்குக் கடிதம்


எழுதி என் மகிழ் சசி
் ரயத் பதைிவித்கதன் . கவரல கதடும் முயற் சிரயக்
குறித்து என் அறிவுரைரயக் ககாைி மறுபமாழி எழுதினான்.

என் நிரலகய கசாை்வாக இருக்கும் கபாது, நான் எப் படி அவனுக்கு வழி
காட்டுவது என்று அவனுக்கு ஒன்றும் எழுதாமல் இருந்கதன். எதிை்பாைாத
வரகயில் , என்ரன கநைில் வருமாறு சை்வீஸ் கமிஷன் அரழத்திருந்தது.
அவை்கள் ககட்ட வினாக்களுக்குத் தக்க விரடகள் தந்கதன். சில நாட்களுள்
கவரலக்கு உத்தைவும் வந்தது. ககாயமுத்தூைில் கூட்டுறவுத்
துரணப் பதிவைாக கவரல வந்திருந்தது. மரனவிரய வீட்டிகலகய விட்டுக்
ககாரவக்குப் புறப் பட்டுத் பதாழிலில் கசை்ந்கதன்.

பதாழில் துரற புதியது ஆரகயால் இைவும் பகலும் என் சிந்தரன அதில்


மூழ் கியிருந்தது. 'பசய் வன திருந்தச் பசய் ' என்ற அறிவுரைரயக்
கரடப் பிடித்துத் பதாடக்கத்திலிருந்கத சிறு கடரமரயயும் பசம் ரமயாய் ச்
பசய் து வந்கதன். இைண்டு வாைங் களுள் கவரலயில் பழகிவிட்கடன். எனக்கு
கமலதிகாைியாக வாய் த்தவை் நல் லவைாகவும் திறரமயுரடயவைாகவும்
இருந்தாை். ஆரகயால் கவரலரயக் கற் றுக் பகாள் வது எனக்கு
மகிழ் சசி
் யாகவும் ஊக்கமாகவும் இருந்தது. ககாரவயில் மூன்று மாதங் கள்
பயிற் சி கபால் இருந்து கற் றுக் பகாண்ட பிறகு கவறு எந்த இடத்திற் காவது
மாற் றுவாை்கள் என அறிந்கதன். ஆரகயால் மரனவிரய அரழத்துக்
பகாண்டு கபாய் க் ககாரவயில் குடும் பம் நடத்தும் முயற் சிரய
கமற் பகாள் ளவில் ரல.

இரடகய ஒருமுரற ஊை்க்குப் கபாயிருந்கதன். தங் ரக மணிகமகரல


அப் கபாது புக்ககத்திலிருந்து எங் கள் வீட்டுக்கு வந்திருந்தாள் . ஒருநாள் நான்
பகலுணவுக்குப் பிறகு கட்டிலில் படுத்துறங் கி விழித்தகபாது தங் ரகயும்
கயற் கண்ணியும் பாக்கிய அம் ரமயாருடன் கபசிக்பகாண்டிருந்தது ககட்டது.
தங் ரக தன் கணவரைப் பற் றிக் குரற பசால் லிக் பகாண்டிருந்தாள் .
"எதிலும் பிடிவாதக்காைைாக இருக்கிறாை். எரத எடுத்தாலும் , ஒரு ககாடு
கபாட்டாற் கபால் இப்படித்தான் நடக்க கவண்டும் என்கிறாை்.
இல் லாவிட்டாலும் இது தப் பு அது தப் பு என்கிறாை்" என்றாள் தங் ரக.

"அய் யய் கயா! இரதக் ககட்டாகல பயமா இருக்குது அம் மா" என்றாள் என்
மரனவி.

"என் அண்ணன் ஒரு நாளும் அப் படிக் கண்டிப் பாக நடக்கமாட்டாை். நான்
பசால் கிகறன் அண்ணி" என்றாள் தங் ரக.

"மணிகமகரல! நீ பசால் வரதப் பாை்த்தால் அவை் ஒன்றும் பகட்டவைாகத்


பதைியவில் ரலகய" என்றாை் பாக்கியம் .

"பகட்டவை் அல் ல. பிடிவாதக்காைை். உலகத்தில் அங் கங் கக குடும் பங் களில்


மரனவியின் விருப்பம் கபால் விட்டு விட்டுக் கணவன்மாை் எதிலும்
தரலயிடாமல் இருக்கிறாை்கள் . நம் வீட்டில் அப் பா இல் ரலயா? என்
வீட்டுக்காைை் நான் கட்டுகிற புரடரவ முதல் வாங் குகிற பபாருள் கள்
வரையில் எதற் கும் இப் படி அப் படி என்று கட்டரள கபாடுகிறாை்.
பள் ளிக்கூடத்தில் ஆசிைியை்கள் பகாடுத்த உைிரமகூட இவை்
பகாடுப் பதில் ரல. சிவப் பு ரமயில் எழுத கவண்டியரதக் கறுப் பு ரமயில்
எழுதினால் ஆசிைியை்கள் பபைிய குற் றமாகக் கருதுவதில் ரல. இைண்டு
பக்கம் எழுத கவண்டியரத இைண்டரைப் பக்கமாக எழுதினால் ககாபித்துக்
பகாள் வதில் ரல. ஒரு நாள் இைண்டு நாள் படிக்காமகல வந்தாலும் , கநைம்
கழித்து வந்தாலும் மன்னித்து விடுகிறாை்கள் . இவருடன் குடும் பம் நடத்துவது
பபைிய பள் ளிக்கூடமாக இருக்கிறது. பள் ளிக்கூடகமா இைாணுவப்
பள் ளிக்கூடமாக இருக்கிறது. தாய் வீட்டுக்கு வந்தது சிரறயிலிருந்து
விடுதரலயாகி வந்ததுகபால் இருக்கிறகத."

தங் ரகயின் இந்தப் கபச்ரசக் ககட்டு என் மரனவி சிைித்தாள் .

பாக்கிய அம் ரமயாைின் சிைிப் புக் ககட்கவில் ரல. "ஊ-ம் ?" என்ற குைல் மட்டும்
பபருமூச்கசாடு கலந்து ககட்டது. "ககாடு கபாட்டு வாழ் க்ரக நடத்துவது
நல் லதுதாகன அம் மா! கபாட்ட ககாட்டில் நடப் பது எளிது அல் லவா? ஒரு
காட்டில் நடக்க கவண்டுமானால் , வழி இல் லாமல் நடந்து கபாவதுதான்
துன்பம் . ஒற் ரறயடிப் பாரத ஒன்று இருந்தால் , அதில் நடந்து கபாவதில்
கவரலகய இல் ரல. ஒரு பாரதயும் இல் லாத இடத்தில் இப் படி நடப் பதா
அப் படி நடப் பதா, வலக்ரகப் பக்கம் திரும் பலாமா இரடக்ரகப் பக்கம்
திரும் பலாமா, இந்தத் திரசயா அந்தத் திரசயா என்று நூறு முரற தயங் கித்
தயங் கிப் கபாககவண்டும் . அப் கபாதும் மனக்குரற தீைாது. அல் லலாக
முடியும் . ஒற் ரறயடிப் பாரத இருந்துவிட்டால் கபாதுகம. கவரல இல் லாமல்
கபாகலாகம" என்றாை்.

"பமய் தான் அக்கா! உலகத்தாை் கபாகிய கபாக்கில் நாம் கபாகலாகம. துன்பம்


இல் லாமல் இருக்குகம!"

"நீ பசால் வது நல் லதுதான். நம் முரடய முன்கனாை் காலத்தில் அப் படித்தான்
வாழ் க்ரக நடத்தினாை்கள் . கவரலகய இல் லாமல் இருந்தது. பபண்களுக்குக்
குடும் பப் பண்பாடு என்று இருந்தது. ஆண்களுக்கு உலகத்கதாடு ஒட்ட
ஒழுகல் என்று இருந்தது. இப்கபாது நம் நாட்டில் பலவரகயான நாகைிகம்
வந்து கலந்துவிட்டன. பணம் ஏற் பட்டு வாழ் க்ரகரயப் பலவரகயாகப்
பிைித்துவிட்டது. யாரை யாை் பின் பற் றுவது என்று பதைியவில் ரல. ஐம் பது
ரூபாய் வருவாய் உள் ளவை் ஐந் நூறு ரூபாய் வருவாய் உள் ளவரைப் பின்பற் ற
முடியுமா? அவை் ஐயாயிை ரூபாய் வருவாய் உள் ளவரைப் பின்பற் ற முடியுமா?"
எல் கலாரும் ஒகை ஊைில் அடுத்தடுத்து வாழகவண்டியுள் ளது.

கபாக்கு வைவுக் கருவிகள் பலரைக் பகாண்டுவந்து கலந்துவிட்டன.


பத்திைிரக, சினிமா முதலானரவ பல கருத்துகரளக் பகாண்டு வந்து
கலந்துவிட்டன. இப் கபாது குடும் பப் பண்பாடு என்று ஒன்று தனிகய எப் படிக்
கற் றுக் பகாள் வது? உலகத்கதாடு ஒட்ட ஒழுகல் என்று பசான்னாலும் உலகில்
எந்த வரகயான மக்கரளப் பாை்த்து நடப் பது? முன்காலத்தில் நம் நாட்டு
நாகைிககம ஒரு கிைாம அரமப் புப் கபால் பதளிவாக எளிரமயாக இருந்தது.

இப் கபாது நம் நாட்டு வாழ் க்ரக ஒரு சந்ரதகபால் பபருங் கலப் பாக
ஆவாைமாக ஆகிவிட்டது. ஆரகயால் இப்கபாது உலகத்தாரைப் கபால்
நடப் பது என்றால் யாரைப் பாை்த்து நடப்பது? கணவன் மரனவி என்ற
இைண்கட கபை் தனிக்குடும் பம் நடத்துகிறவை்கள் இகதா நம் முரடய பபைிய
குடும் பத்ரதப் பாை்த்துப் பின்பற் ற முடியுமா? கிைாமத்துக் குடும் பம்
நகைத்துக் குடும் பத்ரதப் பாை்த்துப் பின்பற் ற முடியுமா? நகைத்தில் பஸ்
பயணத்துக்குக் காசு இல் லாதவை்கள் காை் ரவத்து வாழ் பவை்கரளப்
பின் பற் ற முடியுமா?"

"இகத கபாைாட்டம் தான். எல் லாம் வைவு பசலவு வரகயில் வரும்


துன்பங் கள் தான்."

"பாை்த்தாயா, மணிகமகரல! இப் கபாது பதைிந்து பகாண்டாயா?


அடிப் பரடயில் இந்தக் குரற இருக்கும் கபாது உலகத்ரதப் பாை்த்து
வாழகவண்டும் என்று ஏன் பசால் கிறாய் ?"

"நான் வைவு பசலவு வரகயில் தரலயிடப் கபாவகத இல் ரல அம் மா!


கபசாமல் சரமத்துப் கபாட்டுக்பகாண்டு கவரல இல் லாமல்
இருக்கப் கபாகிகறன்" என்றாள் என் மரனவி குறுக்கிட்டு.

"உனக்கு என்ன அண்ணி! அண்ணனுக்குச் சம் பளம் , படி எல் லாம் முந்நூறு
ரூபாய் க்குக் குரறயாமல் வரும் . தடபுடலாகக் குடும் பம் நடத்தலாம் . நாங் கள்
எழுபது ரூபாய் க்கு ஏங் குகிகறாம் . நீ ககட்டு வந்தவள் " என்றாள் தங் ரக.

தங் ரகயின் பசால் ரலக் ககட்டதும் என் உள் ளம் வருந்தியது. ஏரழக்குக்
பகாடுத்கதாகம என்று கவரல எங் கள் உள் ளத்திகல முதலிலிருந்கத
இருந்துவந்தது. இருந்தாலும் , அன்று தங் ரககய வாய் விட்டுக் குடும் பத்
துன்பத்ரதச் பசான்னகபாது கவதரனயாக இருந்தது. என்ன பசய் வது.
பகாடுத்துவிட்கடாம் , இனி எப் படியாவது வாழகவண்டும் என்று மனம்
ஆறுதல் அரடவரதத் தவிை கவறு வழி இல் ரல.

முதலில் தங் ரக தன் கணவரைப் பற் றிக் குரற பசான்னகபாது எனக்கு


அவை்கமல் பவறுப் புத் கதான்றியது. அன்பும் இைக்கமும் இல் லாத கல்
பநஞ் சைாக இருக்கிறாகை. கதை் உடுத்தும் காந்தி பநறியைாக இருந்தும் இப் படி
நடக்கக் காைணம் என்ன என்று வருந்திகனன். அடிப் பரடக் காைணத்ரத
நான் உணைவில் ரல. ஆனால் பாக்கிய அம் ரமயாை் எவ் வாகறா உணை்ந்து
பகாண்டாை். அதனால் தான் அந்தப் கபாக்கில் கபசி அறிவுரை பசால் லிக்
பகாண்டிருந்தாை். அந்த அம் ரமயாைின் நுட்பமான அறிரவ எண்ணி
வியந்கதன். படிப் புப் பல படித்துப் பைந்த உலகத்தில் பழகிய நான் உணைாத,
சிக்கல் கரள எல் லாம் , மூரலவீட்டில் பதாண்டு பசய் து வாழும் ஒருவை்
உணை்ந்தது வியப் பாக இருந்தது. அவை் கமலும் கபசத் பதாடங் ககவ,
ஆை்வத்கதாடு ககட்கடன்.

"இப் கபாது உண்ரம பவளிப் பரடயாகத் பதைிந்து விட்டது அல் லவா? உன்
கணவை் ஏன் ககாடு கபாடுகிறாை் என்று காைணம் பதைிந்ததா? அவை் தம்
குடும் பத்துக்கு என்று தனி வழி வகுத்துக் பகாண்டு கவரல இல் லாமல் வாழ
முயற் சி பசய் கிறாை். நல் லதுதாகன?"

"சைி, அக்கா! சிக்கனமாக வாழ கவண்டியதுதான். ஒப் புக் பகாள் கிகறன். பட்டு
உடுத்த கவண்டா என்கிறாை். திருமணங் களுக்குப் கபானாலும் கவறு
அலுவல் களுக்குப் கபானாலும் பருத்தியாரடகய கபாதும் என்கிறாை். தாம்
கதை் உடுத்திக்பகாண்கட எதற் கும் கபாகவில் ரலயா என்று தம் முரடய
பழக்கத்ரதக் காட்டுகிறாை். அவை் ஆண்மகன், எப் படிப் கபானாலும் மதிப் பு
உண்டு. நான் அப் படிப் கபானாலும் மற் றப் பபண்கள் மதிக்கமாட்டாை்ககள
என்று பசான்னால் , அப் படிப் பட்டுக்காக மதிக்கின்றவை்களாக இருந்தால்
அவை்கள் நல் லவை்கள் அல் ல என்கிறாை். அப் படிப் பட்டவை்களின் உறவும்
பழக்கமும் இல் லாமலிருப் பகத நமக்கு நல் லது என்கிறாை்.

ஆடம் பைக்காைகைாடு பழகினால் ஒரு கவரளயாவது மனத்தில் ஏக்கம் வரும் ;


கவரல வரும் ; பழகாமகல இருந்தால் தரலநிமிை்ந்து வாழலாம் என்கிறாை்.
நாட்டு எலி நகைத்து எலிகயாடு பழகாமல் இருப் பகத நல் லதாம் , பட்டுச்
கசரலக்காக நீ ங் கள் பணம் பசலவிட கவண்டா; எங் கள் தாய் வீட்டாை்
பகாடுக்கும் பட்டுச் கசரல கபாதும் என்று பசான்கனன். அதற் கும் என்ரன
விடவில் ரல. மனத்திகலகய ஆடம் பைம் இல் லாமல் வாழ் ந்தால் தான் சிக்கன
வாழ் க்ரகயும் கவரலயற் ற வாழ் க்ரகயும் முடியுமாம் . தாய் வீட்டுப் பட்டாக
இருந்தாலும் , அரத விரும் புகிற மனகம நல் ல மனம் அல் லவாம் . இன்ரறக்கு
அந்த ஆரசக்கு இடம் பகாடுத்தால் நாரளக்கு கவறு பல ஆடம் பை ஆரசகள்
மனத்தில் வருமாம் . நாம் தனிச்சாதி கபால் ஆடம் பைக்காைைிடமிருந்து பிைிந்து
வாழலாம் என்கிறாை். இது நரடமுரறயில் முடியுமா?"

எனக்கு இந்தப் கபச்சு ஒரு முரறயீடுகபால் இருந்தது. தங் ரகயின் நிரலரம


இைங் கத்தக்கதாக இருந்தது. அகத கநைத்தில் அவளுரடய கணவரைக் குரற
கூறவும் முடியவில் ரல.

"நல் ல கரததான்" என்றாள் என் மரனவி.

பாக்கிய அம் ரமயாைின் குைலில் இைக்கம் புலப் பட்டது. "என்ன பசய் வது
அம் மா! அவை் பசால் வதில் உண்ரம இருக்கிறது. அப் படி நடந்தால் நல் லது
என்றுதான் பசால் கவன் . ஆனால் நீ இங் கக குழந்ரத கபால் பசல் வமாக
வளை்ந்துவிட்டாய் . உன் மனத்துக்கு எல் லாம் புதுரமயாக இருக்கும் .
பயப் படாகத, கவரல கவண்டா. முதலில் அவை் பசான்னபடிகய நட,
எதிை்த்துப் கபசாகத, உன்கமல் அன்பு வளைட்டும் ; நாளரடவில் உன்கமல்
அவருக்கக இைக்கம் ஏற் பட்டு விடும் . ஆனால் அதுவரையில் பபாறுக்க
கவண்டும் . பபாறுப்பது துன்பமாகத்தான் இருக்கும் . ஆனாலும் பபாறு"
என்றாை்.

"அவை் பநஞ் சம் கல் பநஞ் சம் ; அவருக்கு இைக்கம் வரும் என்று எனக்குத்
கதான்றவில் ரல."

"அப் படிச் பசால் லாகத மணிகமகரல; அம் மாவிடம் முதல் முதலில் அப் பா
எப் படி இருந்திருக்கிறாை் பதைியுமா? இன்ரறக்கு எப் படி இருக்கிறாை்?
அம் மாவுக்கு காய் ச்சல் என்றால் மளிரகக் கரடரய விட்டு நான்கு முரற
வந்து பாை்க்கிறாை். யாருக்குகம நாளரடவில் தான் அன்பும் இைக்கமும்
வளரும் . நீ மட்டும் பகாஞ் சம் பபாறுரமரயக் கற் றுக் பகாள் ள கவண்டும் .
பபாறுரமயும் விட்டுக் பகாடுத்தலும் இல் லாவிட்டால் ஒரு பயனும் இல் ரல.

காதல் காதல் என்று ஒகை நிரலயில் நின்று திருமணம் பசய் து


பகாள் கிறாை்ககள, அவை்களுக்கும் இந்தப் பபாறுரமயும் கவண்டும் விட்டுக்
பகாடுத்தலும் கவண்டும் . நம் ஊைிகலகய பாை், அந்த பநல் மண்டிக்காைை்
பிள் ரள எதிை்வீட்டுப் பபண்கணாடு பழகிக் காதல் ஏற் பட்டு மணம் பசய் து
பகாண்டான். ஊபைல் லாம் பதைியும் . இப்கபாது அவை்களுரடய வாழ் க்ரக
எப் படி இருக்கிறதாம் பதைியுமா? அந்த வீட்டு கவரலக்காைி ஒரு நாள் இங் கு
வந்திருந்தகபாது பசான்னாள் . எலியும் பூரனயுமாக இருக்கிறாை்களாம் .
கவறு வழி இல் ரல என்று இப் கபாது வாழ் கிறாை்கள் .

காதல் ஒரு வரக ஆரச. அது பவறிகபால் வளரும் கபாது குற் றங் ககள
பதைிவதில் ரல. அது தணியும் கபாது மற் றக் குடும் பங் களின் நிரல வந்து
விடுகிறது. அப் கபாது பண்புகள் இருந்தால் தான் வாழமுடியும் .
இல் ரலயானால் வாழ் வு இல் ரல. ஆககவ முதலிகல அன்பு இல் ரல, இைக்கம்
இல் ரல என்று நீ கவரலப் படாகத. நம் பிக்ரககயாடு நான்
பசால் வரதக்ககள் . எந்த ஆண்கரள நம் பக்கூடாது பதைியுமா? தன் னலம்
மிகுந்தவை்கரளத் தான் நம் பக்கூடாது.

அவை்கள் இன்ரறக்கு அன்கபாடு நடப் பதுகபால் இருக்கும் . நாரளக்கு


ரகவிட்டு விடுவாை்கள் . உன் கணவை் பகாள் ரக உரடயவை்; ஒரு பநறிரய
நம் புகிறவை்; பசால் கிறபடி நடக்கிறவை். ஆரகயால் நீ அவரை நம் பலாம் .
உனக்கு ஒரு வழி அவருக்கு ஒரு வழி என்று நடந்தால் , அப் படிப் பட்ட ஆரள
நம் பக்கூடாது. சில ஆண்கள் வீட்டிகலகய சிக்கனம் பிடிக்கச் பசால் லி
பவளிகய சீட்டு ஆடிக் காரசத் பதாரலப் பாை்கள் . மரனவி மக்கள்
பவறுஞ் கசாறு உண்ணச் பசய் து தாம் மட்டும் ஓட்டலில் சுரவயாகத்
தின்பாை்கள் . மரனவி மக்கரள வீட்டில் ஏமாற் றிவிட்டுத் தாம் மட்டும்
நாடகமும் சினிமாவும் விடாமல் பாை்ப்பாை்கள் .

மரனவி மக்களுக்குக் கந்ரத கபாதும் என்று விட்டு விட்டுத் தாம் மட்டும்


அலமாைியிலிருந்து மடிப் பு மடிப் பாக எடுத்து உடுத்திக்பகாண்டு ஊை்
சுற் றுவாை்கள் . அப் படிப் பட்டவை்கரளத்தான் நம் பக்கூடாது. அவை்களுக்கு ஒரு
நாளும் உண்ரமயான அன்பு ஏற் படாது. உயிரைகய விடுவது கபால் உருகி
உருகிப் கபசினாலும் அவை்கரள நம் ப முடியாது; நம் பக்கூடாது. உன் கணவை்
அப் படிப் பட்டவைா, மணிகமகரல! உனக்குப் பட்டு கவண்டா என்று
பசால் லிவிட்டு அவை் மட்டும் ஆடம் பைமாகத் திைிகிறாைா?
திருமணத்தின்கபாகத அவை் பவள் ரளக் கதை் தவிை கவறு உடுத்தவில் ரலகய.

அப் பா கபாட்ட கமாதிைத்ரதயும் மறுநாகள கழற் றி உன் ரகயில்


பகாடுத்துவிட்டாை் என்று பசான்னாகய. பட்டாரச பபான்னாரச இல் லாமல்
அவை் தம் மனத்ரதப் பயன்படுத்திக் பகாண்டாை். நீ யும் அப் படி ஆகிவிட்டால் ,
வாழ் க்ரக கவரல இல் லாததாக இருக்கும் என்று நம் புகிறாை். அது
உண்ரமதான். காந்தியடிகள் பபைிய பபைிய கபாைாட்டம் எல் லாம் நடத்தியும்
கவரல இல் லாமல் இருப் பதற் கு அதுதாகன காைணம் ? கஸ்தூைிபாவின்
வாழ் க்ரக எவ் வளவு உயை்ந்த வாழ் க்ரக!

அவ் வளவு பதாரலவு உன்னால் நடக்கமுடியாதிருக்கலாம் . இருந்தாலும் ,


அந்த வழி நல் ல வழி, கநை் வழி, கவரலயற் ற வழி, துணிவான வழி, வீைை்
நடக்கும் வழி. அதனால் தான் சத்தியகசாதரன படி படி என்று உனக்குப்
பலமுரற பசான்கனன். நீ அக்கரறகயாடு படிக்கவில் ரல. அன்று காரலயில்
தாயுமானவை் பாடலில் ஒரு பாட்டுப் படித்து அப் படிகய மனம் உருகிவிட்டது.
'ஓடும் பசம் பபான்னும் ஒன்றாகக் கண்டவை்கள் , நாடும் பபாருளான நட்கப
பைாபைகம.' அந்த நிரல எவ் வளவு பபைிய நிரல! நாம் அவ் வளவு
பதாரலவுக்குப் கபாககவண்டா. ஆடம் பைத்தில் ஆரச குரறந்தால் கபாதுகம.
உடகன எனக்குத் திருக்குறள் நிரனவுக்கு வந்தது. "கவண்டாரம அன்ன
விழுச் பசல் வம் கவண்டின் உண்டாகத் துறக்க." மனப் பாடம் பசய் தாகய,
நிரனவு இருக்கிறதா? இனிகமல் பகாஞ் சம் ஆழ் ந்து படி. மற் றப் பபண்கள்
மதிப் பரதப் பற் றிக் கவரலப் படாகத. நீ அவை்கரள விட மகிழ் சசி ் யாக
வாழமுடியும் என்று வாழ் ந்து காட்டு. அதுகவ பபைிய பசல் வம் !"

பாக்கியம் கபச்ரசக் ககட்டதும் , என்னால் படுக்ரகயில் அரமதியாக இருக்க


முடியவில் ரல. எழுந்து உட்காை்ந்தால் அதனால் அவை்களின் கபச்சு நின்று
விடுகம என்று எண்ணி மறுபடியும் அப்படிகய கிடந்கதன். சில
புத்தகங் கரளயும் சில இதழ் கரளயும் படித்துவிட்டு அந்த அம் ரமயாை்
எப் படி இவ் வளவு விரைவில் அறிரவ வளை்த்துக்பகாள் ள முடிந்தகதா என்று
வியந்கதன். கல் லூைியிலும் பல நூல் கரளப் படித்கதன். அறிரவ
வளை்த்துக்பகாண்கடன்.

ஆனாலும் இவ் வளவு பதளிவு ஏற் படவில் ரலகய என்று உணை்ந்கதன். சிலை்
நூல் கரளப் படிப் பதால் மூரளயில் இன்னும் பகாஞ் சம் சைக்குச் கசை்த்துக்
பகாள் கிறாை்கள் . என் நிரலரம அப் படித்தான் இருந்தது. என் நிரல மட்டும்
அல் ல. பபரும் பாலும் நிரல அதுதான். அதனால் தான் படிப் பு என்பது ஒரு
சுரமயாகத் கதான்றுகிறது. பாக்கிய அம் ரமயாை் படித்த புத்தகங் களின்
கருத்துக்கரள உணை்ந்தாை்; பதளிவு பபற் றாை். எங் கள் கல் விச் சுரம,
உடம் பில் கதான்றும் பதாந்தியும் வீண் தரசகளும் கட்டிகளும் கபான்றது.
பாக்கியத்தின் அறிவு வளை்ச்சி, உடம் பின் இயற் ரகயான வளை்ச்சி கபான்றது.
இயற் ரகயான வளை்ச்சியில் எவ் வளவு எரட மிகுந்தாலும் சுரமயாகத்
கதான்றுவதில் ரல; உடம் புக்கு ஊக்கமாகவும் வலுவாகவுகம கதான்றும் .
ஆனால் பசயற் ரகயான சிறு கட்டியும் உடம் புக்கு கவண்டாத
துன்பமாகத்தான் கதான்றுகிறது. பாக்கியத்தின் அத்தரகய அறிவு வளை்ச்சி
இவ் வளவு குரறந்த காலத்தில் ஏற் பட்டரத எண்ணி எண்ணி
வியப் பரடந்கதன். கணவரைப் பற் றிக் குரற கூறிய தங் ரகயின் உள் ளம்
இரும் பாக இருந்தது. கவறு எந்தப் பபண்ணிடமாவது தங் ரக அவ் வாறு
கணவைின் குரறரயச் பசால் லியிருந்தால் , அந்த இரும் பு பநஞ் சம்
துருபிடித்துக் பகடுமாறு பசய் திருப் பாை். என்னிடம் பசால் லியிருந்தாலும் ,
கணவை்கமல் கமலும் பவறுப் பு வளருமாறுதான் பசய் திருப்கபன். பாக்கியம்
அந்த இரும் ரபப் பபான்னாகுமாறு பசய் துவிட்டாகை என வியந்கதன்.
அடுத்துத் தங் ரக கபசிய கபச்சிலிருந்து அந்த இைசவாத வித்ரத
நரடபபற் றுவிட்டரத அறிந்கதன்.

"நீ பசால் வது சைி அக்கா. அவை் பகட்டவை் அல் ல. ஆனால் நாம் மற் றப்
பபண்ககளாடு பழகாமல் இருக்க முடியுமா? திருமணங் களுக்குப் கபாகாமல்
இருக்க முடியுமா?" என்றாள் தங் ரக.

"பழகு, கபா. ஆனால் நான் ஏரழ என்ற தாழ் வு மனப் பான்ரமகயாடு சிறுரம
மனப் பான்ரமகயாடு கபாகாகத. நான் எளிய வாழ் க்ரக வாழவல் ல உயை்ந்த
பபண் என்று பபருமிதமாக எண்ணிக் பகாண்டு கபா. கண்ணகி,
மணிகமகரல, குயூைியம் ரமயாை், கஸ்தூைிபா முதலான உத்தமப்
பபண்களின் பநறிரயப் உணை்ந்துவிட்டவள் என்ற உயை்வு
மனப் பான்ரமகயாடு கபா. அப் படிப் கபாய் ப் பழகினால் ஒரு நாளும் நம்
மனம் ஏக்கம் அரடயாகத" என்றாை் பாக்கியம் .

யாகைா ஒருவை் பகாட்டாவி விட்டது ககட்டது. என் மரனவியாகத்தான்


இருக்கும் என்று எண்ணிகனன். அவளுரடய மூரள இந்த அறிவுரையின்
சுரம தாங் காமல் கசாை்ந்து கபாயிருக்கும் என எண்ணி எனக்குள் சிைித்துக்
பகாண்கடன்.

"என்ன, தூக்கம் வருகிறதா கண்ணி!" என்றாை் பாக்கியம் .

"கபாய் த் தூங் கு அண்ணி" என்றாள் தங் ரக.

"துக்கம் இல் ரல. நீ ங் கள் கபசுவரதக் ககட்டால் எனக்குப் பயமாக


இருக்கிறது! வாழ் க்ரக இவ் வளவு பதால் ரலயாக இருக்கிறகத!" என்றாள்
மரனவி.

பாக்கியம் சிைித்தபடிகய கபச்சுத் பதாடங் கினாை்: "பயமாகவா இருக்கிறது? நீ


இப் கபாது படிக்கிற நூல் கரள விடாமல் படித்துக் பகாண்டு வா! இன்னும்
ஆறு மாதத்தில் பயம் இருக்கிறதா, என்று பாை். மணிகமகரலக்கு இப் படிச்
பசால் லி பசால் லிப் படிக்க ரவத்ததனால் தான், இப் கபாது ஏதாவது
பசான்னால் ககட்டுக் பகாள் கிறாள் ; பசால் வது விளங் குகிறது. நீ யும் படி,
உனக்கும் பதளிவு வரும் ; பயகம இருக்காது" என்றாை்.

சிறிது கநைம் அரமதி நிலவியது. கபச்சு முடிந்தகதா என்று எழ எண்ணிகனன்.


மறுபடியும் அவகை கபசினாை்: "பயகம இல் லாமல் இருக்கலாம் . சுருக்கமான
வழி பசால் லட்டுமா? இங் கிருந்து கவலூை்க்குப் கபாகணும் . நீ தனிகய
கபானால் எவ் வளவு பயம் , கவரல! உன் அப் பாவுடன் கபாகிறாய் என்று
ரவத்துக் பகாள் . அப் கபாது பயம் உண்டா? கவரல உண்டா? அப் பா கபாகிற
வழியில் , அவை் பின்கன அடிரவத்து நடந்துபகாண்கட இருக்கிறாய் .
வழிரயப் பற் றியும் சிந்திப் பதில் ரல. வழியில் கல் லும் முள் ளும் உண்டா
என்றும் பாை்ப்பதில் ரல.

திருடை்கள் வந்து அப்பாரவ அடித்தால் என்ன பசய் வது என்றும் எண்ணிப்


பாை்ப்பதில் ரல. எல் லாம் அப் பாவின் பபாறுப் பு. அவை் நடக்கிறாை். அவை்
பின் கன நீ நடக்கிறாய் அவ் வளவுதான். இல் வாழ் க்ரகயில் அப் படி நடக்கிற
பபண்களுக்கு ஒரு கவரலயும் இல் ரல; கபாைாட்டமும் இல் ரல. கணவை்
நல் லவைாக, வாழ வல் லவைாக வாய் த்துவிட்டால் கபாதும் ! மரனவி
மூரளக்கக கவரல பகாடுக்காமல் கண்ரண மூடிக்பகாண்டு அவரைப்
பின் பற் றி நடக்கலாம் .

அப் கபாது பட்டு கவண்டுமா கவண்டாவா, ரவைம் கவண்டுமா கவண்டாவா,


திருவிழாவுக்குப் கபாவதா இல் ரலயா, சினிமாவுக்குப் கபாவதா இல் ரலயா
என்று எந்தச் சிந்தரனயும் இல் லாமல் வாழ் க்ரக நடத்தலாம் . அவை்
அரழத்தால் கபாவது, இல் ரலயானால் அரமதியாய் வீட்டில் இருப் பது.
ஆனால் இது எல் கலாைாலும் முடியாது. இப்படி வாழ் வதற் கு எவ் வளகவா
பண்பாடு கவண்டும் ! எவ் வளகவா தியாக மனப் பான்ரம கவண்டும் . தனக்கு
என்று ஒரு சிறு ஆரசயும் இல் லாமல் அற் றுப் கபான மனநிரல யாருக்கு
வரும் ? கண்ணகியிடத்தில் பாை்த்கதாம் ! கஸ்தூைிபாவிடத்தில் பாை்த்கதன்.
கவறு யாைிடத்தில் பாை்க்கிகறாம் " என்றாை்.

"படிக்காத பபண்கள் , பயங் காளிப் பபண்கள் அப் படி அடங் கி நடக்கலாம் .


அண்ணிரயப் கபால் பத்தாவது படித்த பபண் அப் படி ஏன் அடங் கி
நடக்ககவண்டும் ?" என்றாள் மரனவி.

"பயந்து அடங் கி நடப் பது கவகற. அது தியாகம் அல் ல. அப் படிப் படிக்காத
பபண்கள் பயந்து நடப் பதும் காகணாகம! கணவன் இல் லாதகபாது விருப் பம்
கபால் நடக்கிறாை்கள் ! அந்த வாழ் க்ரகயில் உண்ரம இல் ரலகய! அது
ஏமாற் றுகிற வாழ் க்ரக, உள் ளத் தூய் ரம இல் லாத வாழ் க்ரக! கபாலி
வாழ் க்ரக! கணவனுக்குத் பதைியாமல் குழந்ரதக்கு மந்திை தந்திைங் கள்
பசய் வது, காட்கடறி பூரச கபாடுவது, கணவனுக்கு பதைியாமல் சிறுவாணம்
பிடித்து வட்டிக்குக் பகாடுப் பது, இரவகள் கபான்ற உண்ரம இல் லாத
வாழ் க்ரக அது. அதனால் ஒரு பயனும் இருக்காது" என்றாை் பாக்கியம் .
மறுபடியும் அவகை "மணிகமகரல! பபண்களில் மட்டும் அல் ல, அைசியல்
தரலவை்களில் பலை் அப் படி இருக்கிறாை்கள் ; தாங் களாக ஒரு வழி
கதடிக்பகாள் ளாமல் , தங் கள் தரலவை் ஒருவை் காட்டிய வழியில் கண்ரண
மூடி நடப் பாை்கள் . அதனால் அவை்களுக்குக் கவரல குரறகிறது; ஒரு
குரறயும் இல் லாமல் பதாண்டு பசய் யவும் முடிகிறது" என்றாை்.

"ஆமாம் " என்றாள் தங் ரக, பதாடை்ந்து "சினிமாவுக்கு அடிக்கடி கபாய் க் காசு
பசலவழிக்க நமக்கு வசதி இல் ரல என்கிறாை். சைி என்று நானும் அரதக்
குரறத்துக் பகாண்கடன். குடும் பக் கடரமகள் பல இருக்கும் கபாது,
சடங் குகளிலும் பூரசயிலும் மணிக்கணக்காச் பசலவழிக்காகத என்கிறாை்.
ஓய் விருக்கும் கபாது பக்திப் பாட்டுக்கரளப் படித்தால் கபாதும் என்கிறாை்.
பவள் ளிக்கிழரமப் பூரசரயயும் குரறத்துக் பகாண்கடன்" என்றாள் .

"வீடு வாயில் முதலியவற் ரறத் தூய் ரமயாக்குவதற் கு பவள் ளிக்கிழரம ஒரு


நல் ல நாள் " என்றாை் பாக்கியம் .

"அரத எல் லாம் அவை் தடுக்கவில் ரல. தூய் ரமரய அவை் மிக விரும் புவாை்"
என்றாள் தங் ரக. அப் கபாது தங் ரகயின் கபச்சுப் கபாக்ரகக் ககட்டால்
கணவை் கமல் ஒரு குற் றமும் காணாதவள் கபசுவதுகபால் இருந்தது.

பாக்கியம் தவிை கவறு பபண்களிடம் என் தங் ரக அகப் பட்டிருந்தால் , கமலும்


கமலும் தூபம் இட்டு பவறுப்ரபகய வளை்த்து அவளுரடய மனத்ரதக்
பகடுத்து வாழ் க்ரகரயப் பாழ் படுத்தியிருப் பாை்ககள என்று எண்ணிகனன்.
தங் ரகக்கும் மரனவிக்கும் பாக்கியத்தின் பழக்கம் வாய் த்தது எவ் வளவு
நன்ரம என்று எண்ணி மகிழ் ந்கதன்.

தங் ரகயும் கயற் கண்ணியும் சந்திைனுரடய தங் ரக கற் பகமும் ஐந்தாறு


ஆண்டுகளுக்கு முன் சிறுமியைாக இருந்தகபாது, ஒன்றாகக் கூடி ஆடிக்
குலாவியது நிரனவுக்கு வந்தது. பாக்கியத்தின் அறிவின் பயரன இவை்கள்
இருவரும் பபறும் கபாது, கற் பகமும் பபறுவதற் கில் ரலகய என்று
வருந்திகனன்.

மறுநாள் காரலயில் பல் துலக்கியதும் , கதாட்டத்தின் பக்கம் பசன்கறன்.


அங் கக பாக்கியம் அரமதியாக படித்துக் பகாண்டிருந்தரதயும் ஒரு
குறிப் பில் எழுதிக் பகாண்டிருந்தரதயும் கண்டு கபசாமல் திரும் பிகனன்.
பாத்திைம் துலக்குதல் முதலிய எல் லாக் கடரமகரளயும் முடித்து அவ் வளவு
காரலயில் படிக்க ஓய் வு கிரடத்து விட்டகத என்று எண்ணிகனன். கூடத்தில்
புத்தக அலமாைிரயத் திறந்து பாை்த்கதன். முதலில் கிரடத்தது தாயுமானவை்
பாடல் . அதில் அங் கங் கக ஓைத்தில் ககாடிட்டிருந்தரதக் கண்கடன்.
திருக்குறளிலும் அவ் வாகற கண்கடன். அப் கபாது தங் ரக வந்து, "என்ன
அண்ணா பாை்க்கிறீை்கள் ?" என்றாள் .

"இந்தப் புத்தகங் களில் ஏன் இப் படிக் ககாடு கபாட்டிருக்கிறீை்கள் ?" என்று
ககட்கடன்.

"நான் கபாட்ட ககாடுகள் அல் ல, அக்கா கபாட்டாை்கள் . ககாடு கபாட்ட


பகுதிகரளத் திரும் பத் திரும் பப் படித்து மனப் பாடம் பசய் ய கவண்டும் என்று
பசால் லி அப் படிச் பசய் திருக்கிறாை்கள் " என்றாள் .

தங் ரக கபாய் விட்ட பிறகு அங் கக இருந்த கவறு நூல் கரளயும் புைட்டிப்
பாை்த்கதன். அருட்பாவும் ரகவல் லியமும் பாை்த்கதன். இைாமதீை்த்தைின்
அறவுரைகள் என்று ஒரு நூல் பாை்த்கதன். இப் படி ஒரு நூல் பாை்த்தகத
இல் ரலகய. ககள் விப் பட்டதும் இல் ரலகய என்று சில வைிகள் படித்கதன்.
உயை்ந்த கருத்துகள் இருந்தன. சிலப் பதிகாைக்கரத, மணிகமகரல வசனம்
என்ற இரு நூல் கள் பாை்த்கதன். அவற் றிலும் சில பகுதிகள் ககாடிட்டிருந்தன.
பசய் யுள் வடிவமான மூலத்ரதப் படிப் பதற் கு கவண்டிய இலக்கியப் பயிற் சி
இல் லாத காைணத்தால் , பாக்கியம் இந்த உரைநரடக் கரதகரள மட்டும்
படிக்க முடிகிறது.
இலக்கியப் பயிற் சி இருந்திருந்தால் , இன் னும் சிறப் பாக இருக்குகம என்று
எண்ணிகனன். இன்னும் பல உரைநரட நூல் களும் இருக்கக் கண்கடன்.

அன்று இைவு உணவுக்குப் பிறகு நான் திண்ரணகமல் சாய் ந்து படுத்துக்


பகாண்டிருந்கதன். மறுபடியும் எப் படிகயா பட்டுப் புடரவ பற் றிய கபச்சு
நடப் பது ககட்டது. பமல் ல எழுந்து சன்னல் பக்கம் உட்காை்ந்து ககட்கடன்.
எனக்கு முதலில் ககட்டது மரனவியின் குைல் தான்.

"எல் லாரும் பட்டு உடுத்திக் பகாள் ளாமல் விட்டுவிட்டால் , பட்டு


பநசவாளை்கள் என்ன ஆவாை்கள் ? பட்டு வியாபாைிகள் என்ன ஆவாை்கள் ?"
என்றாள் மரனவி.

அம் மா சிைிக்க, மற் றவை்களும் கசை்ந்து சிைித்தாை்கள் .

"நாம் வீடுகளுக்கு வலுவான கதவும் சன்னலும் ரவத்து, உறுதியான


தாழ் ப்பாளும் கபாட்டு இைவில் படுத்துக் பகாள் கிகறாம் . வாசலுள் யாரும்
இறங் கி வைாதபடி வாசலிலும் கம் பிகள் கபாட்டுவிடுகிகறாம் . எல் கலாரும்
இப் படிச் பசய் தால் திருடை்கள் எப் படிப் பிரழப் பாை்கள் ? அவை்களுரடய
மரனவி மக்கள் என்ன ஆவாை்கள் ?" என்றாை் பாக்கியம் .

இப் கபாது என் மரனவியும் கசை்ந்து ஒகை ஆைவாைமாகச் சிைித்தது ககட்டது.

"பட்டுத் பதாழிலும் வீட்டில் திருடுவதும் ஒன்றுதானா?" என்று சிைித்தபடிகய


மரனவி ககட்டாள் . "கவறுபாடு உண்டு. திருடுகிறவன் பசிக்காகத்
திருடுகிறான். ஆடம் பைத்துக்காகத் திருடவில் ரல. ஆனாலும் அது குற் றகம.
உணவுக்காக ஆடு மாடுகரள பவட்டுகிறாை்கள் . அதுவும் குற் றகம. ஆனாலும்
ஆடம் பைத்துக்காக பகாரல பசய் யவில் ரல. பட்டுத் பதாழில் இந்த
இைண்ரடயும் விடக் பகாடுரமயானது. பட்டுப் பூச்சிகரளத் தீனியிட்டு
வளை்க்கிறாை்கள் .

நூலுக்குள் சுற் றிக்பகாண்டு கிடக்கும் நிரல வந்ததும் பகாதிக்கும் நீ ைில்


அந்தப் பட்டுப் பூச்சிகரள அப் படிகய உயிகைாடு கபாட்டுச் சாகடிக்கிறாை்கள் .
பிறகு பவளிகய எடுத்து, நுரலச் கசை்த்துக் பகாண்டு பசத்த உடம் புகரள
எைிக்கிறாை்கள் . ஆடம் பைத்துக்காகச் பசய் யும் பகாரல இது. ஒருவன் பசிக்கு
ஒரு சின்ன ககாழி அல் லது அரைக்கால் ஆடு கபாதும் . ஆனால் ஒரு பட்டுச்
கசரலக்கு ஆயிைக்கணக்கான பட்டுப் பூச்சிகரளக் பகாதிக்கும் பவந்நீைில்
இட்டு வரதத்துக் பகால் ல கவண்டும் . நான் கண்ணாைப் பாை்த்கதன். அந்தக்
பகாடுரமரய!" என்றாை் பாக்கியம் .

உடகன அம் மா, "பமய் தான். ஆனால் பட்டுச் கசரலக்குப் கபாடும் காசு பழுது
அல் ல. நன்றாக உரழக்கிறது. அழகாகவும் இருக்கிறது" என்றாை்.

"என்ன இருந்தாலும் , ஆடம் பைத்துக்காக, அழகுக்காகச் பசய் யும் பகாரல


அது! மூட்ரடப் பூச்சிகரள, பகாசுக்கரள, எலிகரளக் பகால் கிகறாம் .
அரவகள் நம் வாழ் வுக்கு இரடயூறு பசய் கின்றன. அதனால் பகால் கிகறாம் .
புலி சிங் கங் கரளயும் அப் படிகய கவட்ரடயாடிக் பகால் கிகறாம் . ஆனால் ,
ஆடம் பைத்துக்காக அழகுக்காகக் பகாரல பசய் யலாமா? அது அறமா?"
என்றாை் பாக்கியம் .
அவ் வளவு பதளிவாக அவை் பசான்னரதக் ககட்டதும் இனிப் பட்டாரடகய
உடுப் பதில் ரல என்ற உறுதி என் பநஞ் சில் ஏற் பட்டது. அந்த உறுதி இன்று
வரையில் தளைாமல் இருக்கிறது. அப் படி இருப் பதால் , அன்று இைவு, பாக்கியம்
கபசிய கபச்சும் இன்னும் என் பசவியில் ஒலித்துக் பகாண்டிருக்கிறது.

"என் வீட்டுக்காைை் இதற் குகமகல ஒரு படிகபாய் விட்டாை்" என்றாள் தங் ரக.

"எப் படி" என்றாள் மரனவி.

"கதாட்டத்தில் கைாசாச் பசடி பூத்திருக்கும் . நான் கபாய் ப் பறிக்கும் கபாது


அவை் பாை்த்துவிட்டால் , 'அய் கயா பாவம் ' என்பாை். ஒருநாள் பவள் ளிக்கிழரம
பூரசக்காக அைளிப் பூக்கரளப் பறித்து ஒரு தட்டில் பகாண்டுவந்கதன்.
அரவகரளத் தட்கடாடு வாங் கிக் கண்ணில் ஒற் றிக்பகாண்டு இைக்கத்கதாடு
பாை்த்து, 'மனிதை் ரகயில் அகப் பட்டுக் பகாண்டீை்களா?' என்றாை்."

இரதக் ககட்டதும் பாக்கியம் , "நல் ல மனம் தான். தாயுமானவரும் ஒரு


பாட்டில் இப் படி உணை்ந்து பாடி இருக்கிறாை். நவசக்தி இதழில் பாை்த்கதன்.
காந்தியடிகளின் ஆசிைமத்தில் , யாரும் அங் குள் ள பூக்கரளப் பறிக்கக்கூடாது
என்று ஒரு விதி உண்டாம் . பஜை்மனி நாட்டு ஸ்பவயிட்சை் என்ற மருத்துவை் -
பபைிய விஞ் ஞானி ஒருவை் - புல் கமல் கால் ரவத்து நடக்கமாட்டாைாம் "
என்றாை்.

"இரவகள் எல் லாம் நடக்க முடியாத விதிகள் " என்றாள் தங் ரக.

"நடக்க முடிந்தரவ என்று சிலவற் ரற ஏற் படுத்திக் பகாண்டு,


அரவகரளயாவது கரடப் பிடிப் கபாம் . அதுவும் பசய் யாமல் , பரழயபடிகய
இருந்தால் பயன் என்ன?" என்றாை் பாக்கியம் .

"அப் படியானால் உனக்குப் பூவும் வாங் கிக் பகாடுக்க மாட்டாை் உன்


வீட்டுக்காைை்" என்றாள் மரனவி.

"அவை் ரகயால் வாங் கிக் பகாடுப் பதில் ரல. ஆனால் நானாகப் பூ வாங் கிக்
பகாண்டால் தடுப் பதில் ரல."

பாக்கியம் குறுக்கிட்டு, "பாை்த்தாயா? அவருரடய பகாள் ரகயாக இருந்தும் ,


இந்தப் பூ வரகயில் உன் விருப் பம் கபால் நடப் பதற் கு
விட்டுக்பகாடுத்திருக்கிறாை். இந்த அன்ரப நீ உணைவில் ரலகய" என்றாை்.

"உணைாமலா நல் லபடி வாழ் ந்துவிட்டு வந்திருக்கிகறன்? என்ன அக்கா,


அப் படிச் பசால் லிவிட்டாகய!" என்றாள் தங் ரக.

"தாய் தந்ரதக்கு அடுத்தபடி கணவை்தான் அன்பு மிகுந்தவை். தன்னலம்


இல் லாத ஆளாக இருந்தால் அந்த அன்பு நாளரடவில் வளை்ந்து பபருகும் .
முதலில் பபாறுரமகயாடு அவை் வழியில் நடந்தால் , காலம் பசல் லச் பசல் ல
முழுதும் உன் வழியில் வந்துவிடுவாை். உலகத்தில் பாை்! பபண்கள் இட்ட
ககாட்ரடக் கடக்காமல் எத்தரன ஆண்கள் வாழ் கிறாை்கள் ? பயந்து
வாழ் கிறவை்கரளக் கணக்கில் கசை்க்க கவண்டா, அன்பால் முழுதும்
விட்டுக்பகாடுத்து வாழ் கிற கணவன்மாை் எவ் வளகவா கபை் இருக்கிறாை்கள் "
என்றாை் பாக்கியம் .
"இைண்டு கபரும் விட்டுக்பகாடுத்துப் கபாக கவண்டியதுதான். ஒரு மாடு
மட்டும் இழுத்து இன்பனாரு மாடு சும் மா இருந்தால் வண்டி கபாகுமா?"
என்றாை் அம் மா.

"சைிதான் அக்கா! கண்ணகிகபால் பயந்து அடங் கிப் பதில் கபசாமல்


வாழ் க்ரக நடத்தகவண்டும் என்று பசால் கிறாய் " என்றாள் தங் ரக.

"அதுதான் நல் லது" என்றாை் அம் மா.

பாக்கியம் மறுத்தாை். "இதுதானா நீ படித்தது? அந்தச் சிலப் பதிகாைக்


கரதரயப் படித்ததும் உண்ரமரயத் பதைிந்து பகாள் ளவில் ரலகய.
கண்ணகியா பயந்த பபண்? அவரளப் கபால் அஞ் சாரமயும் வீைமும்
யாருக்கு உண்டு? காந்தி பட்டினி கிடப் பரதப் பாை்த்து அவரைக் ககாரழ
என்று ஒரு பவள் ரளக்காைன் பசான்னால் எப் படி இருக்குகமா அப் படி
இருக்கிறது உன் கபச்சு! துன்பம் பபாறுப்பவை்கள் ககாரழகள் அல் ல.
பகாள் ரககயாடு அரமதியாய் இருப் பவை்கள் ககாரழகள் அல் ல.

கண்ணகி பயந்த பபண் அல் ல என்பதற் கு அந்தக் கரதயிகலகய பல


இடங் கள் வருகின்றனகவ. கதாழி ஒருத்தி சந்திை சூைிய வழிபாட்டுக்கு
அரழக்கிறாள் . கணவனுரடய மனத்ரத மாற் றுவதற் கு அது உதவும்
என்கிறாள் . கண்ணகி அது தகாத வழி என்று உடகன மறுத்துவிடுகிறாள் .
பசப் பனிட்ட பாரதகபால் இருந்தது கண்ணகியின் வாழ் க்ரக. அதில்
தடுமாற் றகம இல் ரல. மதுரையில் அயலாை் வீட்டில் இருக்கும் கபாது கணவன்
பசய் த தவறு இப் படிப் பட்டது என்று எடுத்துக் காட்டுகிறாள் . கணவன்
பகாரலயுண்ட பிறகு, அைசரன எதிை்த்து எவ் வளவு கபசுகிறாள் !" என்றாை்.

"ககாவலன்" என்று எரதகயா ககட்கத் பதாடங் கிப் கபசாமல் நிறுத்தினாள்


மரனவி.

"ககாவலன் பசய் தது தவறுதான். என் மனத்துக்கக அது வருத்தமாக


இருக்கிறது. பல ஆண்கள் மரனவிரயப் பிைிந்து வாழ் ந்தது பபருங் குற் றம் "
என்றாை்.

"ஆண்கள் மட்டும் அப் படித் தவறு பசய் யலாமா?" என்றாள் மரனவி.

"பசய் யகூடாதுதான். ஆனால் " என்று நிறுத்தினாை்.

"ஏகதா சமாதானம் பசய் து மழுப் பப் பாை்க்கிறீை்கள் ! நீ ங் கள் எப் கபாதும்


ஆண்களின் கட்சிகய" என்றாள் தங் ரக.

"உண்ரமயான கட்சி நான் பசால் கிகறன். ஆணாக இருந்தாலும் பபண்ணாக


இருந்தாலும் ஒழுக்கம் தவறாதவை்களுக்குத்தான் முதல் மதிப் பு உண்டு.
ஆனால் ஒன்று எண்ணிப் பாை்க்க கவண்டும் . சிலை் மணலில் நடக்கிறாை்கள் .
சிலை் கசற் றில் நடக்கிறாை்கள் என்று ரவத்து பகாள் கவாம் . யாை் வழுக்கி
விழுந்தால் பபருந்தவறு?" என்றாை்.

"கசறு வழுக்கும் . விழுந்தால் தப்பு இல் ரல, மணலில் நடப் பவன் விழுந்தால்
அது தான் பபைிய குற் றம் " என்றாை் அம் மா.
"அதுகபால் தான் ஆண்பபண் வாழ் க்ரக. ஆணின் வாழ் க்ரக பவளிகய
பலகைாடு பழகித் திைியும் வாழ் க்ரக. பலகைாடு பழகுவதால் மனம்
பகடுவதற் கு வாய் ப்பு உண்டு. ஒழுக்கம் பகடுவதற் கும் வழி உண்டு. கசற் றில்
நடந்து வழுக்குவது கபான்றது அது. பபண்ணின் வாழ் க்ரக குடும் பத்தளவில்
பபரும் பாலும் இருந்து, கணவகனாடும் மக்ககளாடும் பழகி அரமயும்
வாழ் க்ரக. மனம் பகடுவதற் கும் வாய் ப்பு இல் ரல; ஒழுக்கம் தவறுவதற் கும்
வழி இல் ரல. மணலில் நடப் பது கபான்றது இது. ஆரகயால் தவறி விழகவ
கூடாது. விழுந்தால் பநாண்டியாக இருக்க கவண்டும் அல் லது கநாயாளியாக
இருக்க கவண்டும் ."

இவ் வாறு கபசிய கபச்சு முடிவதற் குள் தங் ரக குறுக்கிட்டு, "இந்தக் காலத்தில்
பபண்களும் வீட்ரடவிட்டு பவளிகய கபாய் ப் பலகைாடு
பழககவண்டியிருக்கிறகத" என்றாள் .

"படித்துவிட்டு கவரலக்குப் கபாகும் பபண்கரளச் பசால் கிறாய் . அவை்கள்


மணலில் நடப் பவை்கள் அல் ல, கசற் றில் நடப் பவை்கள் . ஆககவ வழுக்கி
விழுந்தால் மன்னிக்க கவண்டும் . ஒரு முரற அனுபவப் பட்டு அறிவு பபற் ற
பிறகாவது திருந்த கவண்டும் . பவளிகய பழகும் ஆணாக இருந்தாலும்
பபண்ணாக இருந்தாலும் , ஊன்றுககால் இல் லாமல் நடக்கக்கூடாது.
புலனடக்கம் கட்டாயம் கவண்டும் .

திருமணம் ஆகாத பபண்களுக்கும் , என்ரனப் கபால் ரகம் பபண்களுக்கும்


ஊன்றுககால் இருந்தாலும் கபாதாது. எங் கள் வாழ் க்ரக மரலச்சைிவில்
பபருங் காற் றில் நடப் பது கபான்றது. நாங் கள் நிமிை்ந்து ரகவீசி நடக்க
ஆரசப் படகவ கூடாது. மண்கணாடு மண்ணாய் ஒட்டிப் பற் றிக் பகாண்டு
நடக்க கவண்டும் . இல் ரலயானால் பபருங் காற் றில் கால் தவறினால் புைண்டு
விழுந்து அழிய கவண்டியதுதான்" என்றாை் பாக்கியம் .

சிலப் பதிகாைத்தில் பகாரலக்களக் காரதயும் வழக்குரை காரதயும்


எனக்குப் பாடமாக இருந்த பகுதிகள் . அவற் றிற் காகச் சிலப் பதிகாைக்
கரதரய நன் றாகப் படித்கதன். ஆசிைியரும் நன்றாகச் பசால் லிக்
பகாடுத்தாை். ஆயினும் பாக்கியம் தந்த விளக்கமும் அரமதியும் எனக்குப்
புதுரமயாக இருந்தன. மூல நூல் படிக்கக்கூடிய பயிற் சியும் அவருக்கு
இல் ரல; ஆசிைியைின் துரணயும் இல் ரல. பவறுங் கரதரயப் படித்கத
இவ் வளவு பதளிவு பபற முடிந்தகத என்று எண்ணி எண்ணி வியந்கதன்.

சன்னலருகக இருந்தபடிகய கபசிகனன். "சிலப் பதிகாைத்ரத நீ கய


படித்ததுதாகன? இவ் வளவு பதளிவாகத் பதைிந்து பகாண்டிருக்கிறாகய
அக்கா?" என்கறன்.

"இல் ரல, தம் பி! கபான கவனில் விழாவில் இங் கக இைண்டு நாள்
பசாற் பபாழிவுகள் நடந்தன. அப் கபாது ஒருவை் கண்ணகிரயப் பற் றி
நன்றாகப் கபசினாை். தரலவரும் கபசினாை். அப் கபாது ககட்டதால் பதளிவு
ஏற் பட்டது" என்றாை் பாக்கியம் .
அது மட்டும் காைணமாக இருக்க முடியாது. இயற் ரகயான அறிவு
வளை்ச்சிக்கு உைிய ஆை்வமும் உரழப் பும் முக்கியமான காைணங் கள் என்று
உணை்ந்கதன்.

மறுநாள் ககாரவக்குப் புறப் பட்டுச் பசன்றகபாது, ையில் வண்டியில்


அவருரடய அறிவின் சிறப் ரப அடிக்கடி எண்ணி வியந்கதன். அந்த வளை்ச்சி,
ஓவியன் ரகப் பட்டதும் பவறுந்துணி வண்ண ஓவியமாக மாறுவதுகபால்
இருந்தது. பவறுங் கல் சிற் பியின் ரகத்திறனால் அழகிய சிரலயாக
மாறுவதுகபால் இருந்தது. இன்னும் உணை்ந்து வியந்து பகாண்டிருந்தகபாது,
கமற் குவானத்தில் கருமுகில் களும் பசவ் பவாளியும் கூடிப் பலவரகக்
காட்சிகள் அரமத்தரலக் கண்கடன். சிறிது கநைத்திற் கு முன் பாை்க்கக்
கண்கூசும் அளவிற் குக் கதிைவன் காய் ந்து பகாண்டிருந்த அந்த வானத்தில் -
சிறு சிறு பவண்முகில் கள் தவிை கவபறான்றும் இல் லாதிருந்த அந்த
வானத்தில் - இயற் ரக இரழத்த அந்தக் காட்சிகள் வியக்கத் தக்கவாறு
அரமந்திருந்தன. பாக்கியத்தின் வாழ் க்ரகயில் விரளந்த இடை்களும்
உள் ளத்தின் உயை்ந்த பண்பாடும் கூடி, அவருரடய அறிரவ வளை்த்து
உயை்த்திவிட்ட விந்ரதயும் இத்தரகயகத என்று உணை்ந்கதன்.

அஅஅஅஅஅஅஅஅஅ 23
ககாரவக்குச் பசன்றதும் மாலனுரடய கடிதம் பாை்த்கதன். கவரல எங் கும்
கிரடக்கவில் ரல என்பரதக் குறித்து வருந்தி எழுதியிருந்தான். நான்
இருக்கும் கூட்டுறவுத் துரறயிகலகய தனக்கும் கவரல கதடித் தருமாறு
ககாைி இருந்தான். ஒரு கவரள கசாதிடை் பசான்னரதக்ககட்கட இந்த
முடிவுக்கு வந்தாகனா என எண்ணிகனன். இயன்ற முயற் சி பசய் து ககட்டும்
பாை்த்கதன். பி.ஏ. ஆனை்ஸ், எம் .ஏ. படித்தவை்கள் கபாட்டியிட்டுக்பகாண்டு
வருவதால் பி.ஏ.வில் ஒருமுரற தவறியவை்களுக்ககா, மூன்றாம் வகுப் பில்
கதறியவை்களுக்ககா இடகம இருக்காது என்று பசால் லிவிட்டாை்கள் . அரத
அவனுக்கு வருத்தத்கதாடு பதைிவித்கதன். பிறகு அவன் எழுதிய கடிதத்தில்
கவறு ஏதாவது ஒரு கவரல கதடித்தருமாறு ககட்டிருந்தான். கவறு சில
துரறகளில் முயன்கறன் . விண்ணப் பமும் அனுப் புமாறு பசய் கதன் . கவரல
ஒன்றும் கிரடக்கவில் ரல.

ககாரவயிலிருந்து என்ரன ஈகைாட்டுக்கு மாற் றினாை்கள் . உடகன


ஈகைாட்டுக்குச் பசன்று கவரல ஏற் கறன். அந்த வட்டத்திற் குத் தனி
அதிகாைியாக முழுப் பபாறுப் பும் என்னிடம் இருந்தபடியால் கவரலரயத்
திறம் படச் பசய் வதில் கண்ணும் கருத்துமாக இருந்கதன். கூட்டுறவு
இயக்கத்தில் மிக்க ஆை்வத்கதாடு ஈடுபட்ட அவ் வூை் நகை மன்றத் தரலவை்
பபாதுநல ஆை்வம் மிக்கவை்; உள் பளான்று புறபமான்று இல் லாத
பளிங் குமனம் பரடத்தவை்; கமலுக்குப் படபடப் பு உரடயவைாக
இருந்தகபாதிலும் உள் ளத்தில் அன்பு நிரறந்தவைாக இருந்தபடியால் ,
அவைிடத்தில் எனக்கு நம் பிக்ரக மிகுதியாயிற் று.

தன்னலம் இல் லாமல் பபாதுத்பதாண்டு பசய் வரதகய அவை்


பபாழுதுகபாக்காகக் பகாண்டிருந்தபடியால் , மக்களிடத்தில் அவருக்குச்
பசல் வாக்கும் மிகுதியாக இருந்தது. அப் படிப் பட்டவருரடய ஆதைவு எனக்கு
விரைவில் கிரடத்தபடியால் , என்னுரடய கடரமகரளச் பசய் வதில்
எனக்குத் தனி மகிழ் சசி ் யும் இருந்தது. சில வாைங் களில் அவை் எனக்கு
நண்பைாககவ ஆகிவிட்டாை். நான் குடும் பத்கதாடு வந்திருப் பதற் கு நல் ல
வீடும் பாை்த்து ஏற் பாடு பசய் தாை். ஊருக்குச் பசன்று மரனவிரய அரழத்து
வந்து குடும் பம் நடத்தத் பதாடங் கிகனன்.

கயற் கண்ணிகயாடு தனிகய வாழ் ந்த வாழ் க்ரக இன் பமாககவ இருந்தது. பல
கடரமகரளச் பசய் து முடித்து அலுத்தபின் வீட்டுக்கு வருவது ஆறுதலாக
இருந்தது. அவளுரடய இரளரமயழகும் இனிரமக் கவை்ச்சியும் எனக்குக்
கள் பவறி ஊட்டி என்னுரடய கரளப் ரப மறக்கச் பசய் தன. தனிகய நான்
மட்டும் வீட்டில் இருந்தகபாது அவள் கைவற் ற உள் ளத்கதாடு சிறு பபண்கபால்
என்பனன்னகவா கபசுவாள் . என் வயரதயும் பபாறுப் பான பதாழிரலயும்
மறந்து நானும் சிறு ரபயன் கபால் அவற் ரறக் ககட்டுக் பகாண்டிருப் கபன்.
உண்ரமயாககவ, அவள் கபசச் சலிக்கவில் ரல; நான் ககட்கச்
சலிக்கவில் ரல. அவள் கபசிய பரழய கபச்ரசகய கபசினாலும் அரதக்
ககட்பது எனக்கு இன்பமாககவ இருந்தது.

தன் தாய் வீட்டின் அக்கம் பக்கத்தில் உள் ள குடும் பங் கரளப் பற் றிப்
கபசுவாள் . அந்த ஊைில் சில பபண்கள் கணவன்மாகைாடு சண்ரட கபாடும்
வரககரளப் பற் றிப் கபசுவாள் . என்னுரடய தங் ரகயும் அவளுரடய
கணவரும் கபசும் முரறகரளயும் பழகும் முரறகரளயும் பற் றிச்
பசால் வாள் . வாலாசாவில் கண்ட பலவரகப் பபண்கரளப் பற் றியும்
மதிப் புரை வழங் குவாள் . பாக்கியத்ரதப் பற் றி அடிக்கடி பசால் வாள் .
அவரைப் பற் றிப் கபசும் கபாபதல் லாம் தனி மதிப் புத் தந்து அன்கபாடு
கபசுவாள் . சில சமயங் களில் அவருரடய திக்கற் ற வாழ் ரவ நிரனத்து
இைக்கத்கதாடு கபசுவாள் . அவை் தனக்குச் பசால் லிக் பகாடுத்த சரமயல்
பாகங் கரளப் பற் றி எனக்குச் பசால் வாள் ; நான் ஒன்றும் விளங் காமகல
ககட்டுக் பகாண்டிருப் கபன்.

மிளகுவரட, ககாதுரம அல் வா, கதன் குழல் இவற் ரறப் பாக்கியம் ரகப் படச்
பசய் தால் தனிச் சுரவயாக இருக்கும் என்பாள் . "உனக்கு என்ன பதைியும் ? நீ
கநற் று வந்தவள் . நான் குழந்ரதயாக இருந்தது முதல் அவை் ரகப் படச்
பசய் து பகாடுத்த தின்பண்டங் கரளச் சாப் பிட்டுப் பழகியிருக்கிகறன்" என்று
நானும் என்னுரடய இளரம அனுபவங் கரள பமல் லச் பசால் கவன்.

கவரலரயச் சுறுசுறுப் பாகச் பசய் து முடிப் பதில் பாக்கியத்துக்கு யாரும்


இரண இல் ரல என்று என் மரனவி பசான்னகபாது ககட்ட என் உள் ளம்
குரழந்தது. அறிவுத்திறன் உரடயவை்கள் எந்தச் சிறு கவரலயில்
ஈடுபட்டாலும் தனிப்பபயை் பபற முடிகிறது என உணை்ந்கதன். பாக்கியம்
கதாட்டத்தில் நடத்தும் பள் ளிக் கூடத்ரதப் பற் றி மரனவி பல குறிப் புகள்
பசான்னாள் .

எந்தப் ரபயரனயும் பபண்ரணயும் அடிக்காமகல அன்பாகச்


பசால் லித்திருத்தியது பற் றிப் பல நிகழ் சசி
் கரளச் பசான்னாள் . பக்கத்துத்
பதருவில் ஒரு ரபயன் பபற் கறாை் என்ன பசான்னாலும் ககட்காமல்
பள் ளிக்கூடத்துக்கும் கபாகாமல் அடம் பிடித்தானாம் . அவரன முதலில்
பாக்கியம் கசை்த்துக் பகாள் ளவில் ரலயாம் . "பிள் ரளகள் மிகுதியாக
இருக்கிறாை்கள் . இடம் இல் ரல. என்னாலும் கவனிக்க முடியவில் ரல" என்று
பாக்கியம் பசால் லி மறுத்து விட்டாைாம் .

கரடசியில் பபற் கறாை் என்னுரடய தாயிடம் வந்து முரறயிட்டாை்களாம் .


தாய் சிபாைிசு பசால் லகவ சைி என்று பாக்கியம் கசை்த்துக் பகாண்டாைாம் .
அந்தப் ரபயரனத் கதாட்டப் பள் ளிக்கூடத்தில் உட்காை ரவத்து, படி என்று
பசால் லகவ இல் ரலயாம் . அவன் பக்கத்தில் உட்காை்ந்து, கரதககள
பசால் லிக் பகாண்டிருந்தாைாம் . இப் படி இைண்டு வாைம் கரத பசால் லிச்
பசால் லி அவனுரடய மூரளக்கு உணவு பகாடுத்த பிறகு ஒரு நாள் அவகன
பபற் கறாரைக் ககட்டு ஒரு புத்தகம் வாங் கிக் பகாண்டு வந்தானாம் .
அரதயும் பாை்த்துவிட்டுப் பாக்கியம் கபசாமகல இருந்தாைாம் . அவகன
அவைிடம் புத்தகத்ரதக் காட்டிக் கற் றுக் பகாடுக்கும் படி பசால் லும் நிரல
வந்ததாம் . இப் கபாது அந்தப் ரபயன் மற் றவை்கரளவிடப் படிப் பில் ஆை்வம்
மிகுந்தவனாக இருக்கிறானாம் .

சின்ன பபண் ஒருத்தி திருடுவதில் பபால் லாதவளாக இருந்தாளாம் .


பக்கத்துப் பபண்களிடமிருந்து நாள் கதாறும் ஏதாவது ஒன்று திருடிக்
பகாண்டு கபாவாளாம் . வீட்டிலும் சுற் றுப்புறங் களிலும் இப் படிகய
எரதயாவது திருடிக் பகாண்டு கபாவதும் அடிபடுவதுமாக இருந்தாளாம் .
என்ன பசால் லியும் திருத்தமுடியவில் ரலயாம் . நம் வீட்டுத் கதாட்டத்திலும்
பூகவா கவறு எதுகவா திருடாமல் கபாவதில் ரலயாம் . பாக்கியம்
அவளிடமிருந்து ஒவ் பவாரு பபாருளாக எடுத்து மரறத்து ரவத்துக்
பகாள் ளத் பதாடங் கினாைாம் . அவள் கதடித் கதடி அழும் கபாது, "நீ
யாைிடமிருந்தாவது எரதயாவது திருடியிருப் பாய் , அதனால் உன்னிடமிருந்து
பபாருள் கபாகும் படியாகச் சாமி பசய் கிறாை்" என்று அடிக்கடி பசான்னாைாம் .
கரடசியில் அந்தப் பபண் எப் படிகயா உணை்ந்து தானாககவ திருடுவரத
விட்டுவிட்டாளாம் .

இரத ககட்டவுடன் நான், "பாக்கியகம சாமி ஆகிவிட்டாைா? சைிதான்"


என்கறன்.

"சின் ன பபண்ரணத் திருத்துவதற் கு கவறு என்ன பசய் வது?" என்றாள்


மரனவி.

"நீ அந்தப் பிள் ரளகளுக்கு ஏதாவது பசால் லிக் பகாடுத்திருக்கிறாயா?" என்று


மரனவிரயக் ககட்கடன்.

"பாக்கியம் ஏதாவது கவரலயாகப் கபானால் , நான் கபாய் ப் பாை்த்துக்


பகாள் கவன். அய் கயா! அந்தச் சிறுவை்கள் பபால் லாத அமை்க்களம்
பசய் வாை்கள் . இது அது என்று என்பனன்னகவா கரத ககட்பாை்கள் . கரதயில்
ஏதாவது மறந்து விட்டுவிட்டால் , தவறாகச் பசால் லிவிட்டால் , பூரனக்குப்
பதிலாகக் குைங் கு என்று வாய் தவறிச் பசால் லி விட்டாலும் , எல் லாச்
சிறுவை்களும் கசை்ந்து பகால் பலன்று சிைிப் பாை்கள் . அய் கயா! அவை்கரள
கமய் ப் பது துன்பமான கவரல! அந்த அம் மாவுக்குச் சலிப் கப இல் ரல"
என்றாள் .
"என்ன வரும் படி கிரடக்கும் " என்று ககட்கடன்.

"சில பபற் கறாை்கள் பணம் பகாடுக்கிறாை்கள் . சிலை் பகாடுப்பதாகத்


பதைியவில் ரல. ஏரழ வீட்டுப் பிள் ரளகளுக்காக அந்த அம் மாவும் பணம்
ககட்டு வாங் குவதில் ரல. எப் கபாதாவது கிரடத்தரத, அைிசி காய்
முதலியவற் ரறக் பகாடுத்தனுப் புவாை்கள் . அவற் ரற எல் லாம் நம்
வீட்டுக்குத்தான் பகாடுத்துவிடுவாை். ரகயில் ஒன்றும் கசை்த்து
ரவப் பதில் ரல. அவ் வப் கபாது கிரடப் பரத அம் மாவிடத்தில்
பகாடுத்துவிடுகிறாை். அப் படி நூற் ரறம் பது ரூபாய் கசை்ந்தது. அதில் இைண்டு
கமாதிைம் பசய் து, உங் கள் தங் ரகக்கு ஒன்றும் எனக்கு ஒன்றுமாகக்
பகாடுத்தாை். இரதப் பாை்த்து உங் கள் தம் பி தனக்கு ஒன்று கவண்டும் என்று
ககட்டுக் பகாண்டிருக்கிறாை்" என்று தன் ரகவிைலில் அணிந்திருந்த
பச்ரசக்கல் கமாதிைத்ரதக் காட்டினாள் .

அரதக் கண்கடன். என் பநஞ் சம் உருகியது. திக்கற் றவை் உரழத்து வயிறு
வளை்த்து அதில் மீதியானரதக் பகாண்டு இப் படி நரகயும் கசை்த்துத்
தருகிறாகை என்று அவருரடய உள் ளன்ரப நிரனத்கதன். கலங் கிய என்
கண்கரளக் கயற் கண்ணி பாை்த்தாள் .

"நீ ங் கள் வருத்தப் படுவீை்கள் என்று பதைியும் . கவண்டா என்று எவ் வளகவா
மறுத்துப் பாை்த்கதன். அந்த அம் மா ககட்கவில் ரல. 'மறுக்ககவண்டா.
மறுத்தால் பாக்கியத்துக்கு வருத்தமாக இருக்கும் ; வாங் கிக்பகாள் ' என்று
மாமி பசான்னபிறகுதான் கபாட்டுக் பகாண்கடன்" என்று அவள் தயங் கித்
தயங் கிப் கபசினாள் .

"வாங் கிக் பகாண்டது தவறு அல் ல. அந்த அம் மா யாை்? நாம் யாை்?
அவருரடய உள் ளத்தின் அன்ரப நிரனத்துத்தான் உருகுகிகறன் " என்று
கண்கரளத் துரடத்கதன் .

"அது மட்டும் அல் ல. ஆளுக்கு ஒரு கசாளி ரதத்துக் பகாடுத்தாை்கள் . ஆளுக்கு


ஒரு திருக்குறளும் பபண்ணின் பபருரமயும் புதுப் புத்தகங் களாக வாங் கிக்
பகாடுத்தாை்கள் ."

"நீ படித்து வருகிறாயா? நான் ஒரு நாளும் பாை்த்ததில் ரலகய".

"நீ ங் கள் பவளியூை்க்குப் கபாகும் கபாது படிக்கிகறன். நீ ங் கள் வீட்டில்


இருக்கும் கபாது நான் ஏன் படிக்ககவண்டும் ?"

சிைித்கதன் . "படித்தால் விளங் குகிறதா?" என்று ககட்கடன்.

"திருக்குறள் பாதி விளங் குகிறது. பபண்ணின் பபருரம விளங் கவில் ரல.


உங் கள் தங் ரகரயப் பத்தாவது வரையில் படிக்க ரவத்தாை்கள் . என்ரன
யாை் அப் படிப் படிக்க ரவத்தாை்கள் ? கிைாமப் பள் ளிக்கூடத்தில்
எட்டாவகதாடு சைி" என்றாள் .

"அரதப் பற் றிக் கவரல இல் ரல. பாக்கியம் எத்தரனயாவது படித்தாை்?


படிக்கப் படிக்கத்தாகன அறிவு வளரும் " என்கறன்.

உடகன, "பதாட்டரனத்து ஊறும் மணற் ககணி" என்ற குறரளச் பசான்னாள் .


எனக்கு வியப் பாக இருந்தது. "கம் பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பசால் லும்
என்பதுகபால் இருக்கிறகத பாக்கியத்கதாடு பழகியதால் -"

நான் பசால் லி முடிப்பதற் குள் , "அந்த அம் மா அடிக்கடி பசான்ன குறள் இது.
அதனால் மனப் பாடம் ஆகிவிட்டது" என்றாள் .

இருந்தாலும் , புத்தகப் படிப் பில் அவளுக்கு, ஆை்வம் இல் ரல. கபாகப் கபாக
அரத நன்றாக உணை்ந்கதன். புத்தகப் படிப் பில் அக்கரற இல் லாவிட்டாலும் ,
அறிவுப் பசி மட்டும் இருந்தது. பசய் தித்தாள் படித்து ஏதாவது பசான்னால் ,
ஆை்வத்கதாடு ககட்பாள் . வாை இதழிலிருந்து ஏதாவது கரத படித்துச்
பசான்னால் ககட்பாள் . நாளரடவில் அவகள அந்த இதழ் களில் இருந்த
கரதகரளப் படித்துப் பழகினாள் . பழக்கம் விடவில் ரல.

வாை இதழ் கள் எப் கபாது வரும் என்று காத்திருந்தாள் . சிறு கரதகரளவிடத்
பதாடை் கரதகளில் ஆை்வம் காட்டினாள் . கபான வாைத்தில் கரதத் தரலவன்
இந்த ஊருக்குப் கபானான். தரலவி இப் படி இருந்தாள் . இந்த வாைத்தில் என்ன
நடக்குகமா பதைியவில் ரல என்று அடிக்கடி பசால் லிக் பகாண்டிருந்தாள் .
அவளுக்கு அரதவிட ஆை்வம் மிகுதியாக இருந்த ஒரு துரற சினிமா என்று
பதைிந்து பகாண்கடன். சினிமாவுக்குப் கபாககவண்டும் என்ற ஆரசரய
அவள் பவளிகய காட்டிக் பகாள் ளாமல் இருந்தாள் .

பநருங் கிப் பழகிய பிறகு, "அங் கக புதுப்படம் ஓடுகிறதாகம இங் கக புதுப் படம்
ஓடுகிறதாகம. வாங் க கபாகலாம் " என்று என்ரன வருமாறு
வற் புறுத்தலானாள் . எனக்கு கவரல பநருக்கடி மிகுதியாக இருந்த நாட்களில்
"உங் களுக்கு கவரல தீை்ப்பாடு இல் ரல. நீ ங் கள் வைமாட்டீை்கள் . அந்த வீட்டுப்
பபைியம் மா கபாகிறாை்களாம் . நான் அவை்ககளாடு கபாகட்டுமா?" என்று
அனுமதி ககட்டாள் . அவள் விருப் பம் கபால் இரசந்து கபாகச் பசய் கதன்.
ஆனாலும் அவளுரடய சினிமா கவட்ரக தீைவில் ரல. கபான ஆண்டில்
பாை்த்த பரழய படகம திரும் பி வந்தால் , மறுபடியும் கபாய் ப் பாை்க்க
கவண்டும் என்று விரும் பினாள் . கவண்டா என்று தடுத்தால் உடகன
அவளுரடய முகம் மாறுவரதக் கண்கடன். அது எனக்கும் வருத்தமாக
இருந்தது. இந்த வரகயில் அவரளத் திருத்த முடியாதுகபால் இருக்கிறகத
என்று அவள் விருப் பம் கபால் விட்கடன்.

ஓய் வு கிரடத்தகபாது நாகன அவரளச் சினிமாவுக்கு அரழத்துச் பசன்கறன்.


ஒருமுரற அடுத்தடுத்து மூன்று நாள் படம் பாை்க்கப் கபாயிருந்கதாம் .
அப் கபாது நான் விரளயாட்டாக ஒரு தந்திைத்ரதக் ரகயாண்கடன். வீட்டுக்கு
வந்த பிறகு, சினிமா நடிரககரளப் பற் றிகய புகழ் ந்து கபசிகனன்.

இன்னாருரடய முகபவட்டு இப் படி, கண் இப் படி, புருவத்தின் அழகக தனி,
கன்னமும் உதடுகளும் அரமந்த அரமப்கப சிறப் பு. மாை்பு இப் படி, வயிறு
இப் படி ரகவிைல் கள் இப் படி, கழுத்தின் அழகு இப் படி, மூக்கின் எழில் இப் படி,
இன்ன நடிரகயின் கூந்தல் அழகக அழகு, கபசும் கபாது அவளுரடய
உதடுகளின் அரசவு என்ன அழகு, நடக்கும் கபாது என்ன ஒயில் , ரககரள
வீசும் கபாது அதுகவ ஒரு தனிக்கரல, அப்படி எட்டிப் பாை்க்கும் கபாகத உயிை்
கபாகும் கபால் இருக்கிறது.
ஒரு சிறு கண்சிமிட்டுக்கு இந்த உலகத்ரதகய பகாடுத்தாலும் ஈடு ஆகாது
என்று இப் படிகய நாள் கதாறும் ஒரு நடிரகரயப் பற் றிப் கபசிக்
பகாண்டிருந்கதன். அவள் ஒரு நாள் பபாறுத்தாள் , மறுநாகள என் கபச்சில்
பவறுப் புக் காட்டத் பதாடங் கினாள் . பிறகு நான் இந்தப் கபச்சில்
ஈடுபட்டகபாபதல் லாம் எழுந்து கபாய் விட்டாள் . சினிமாப் படங் கரளப் பற் றி
எந்கநைமும் கபசிக் பகாண்டிருந்தவள் , என் கபாக்கு இவ் வாறு ஆன பிறகு
அந்தப் கபச்ரசகய விட்டுவிட்டாள் . நாகனா விடவில் ரல. இந்த
விரளயாட்டின் எல் ரலக்குப் கபாய் ப் பாை்த்துவிட கவண்டும் என்று
முரனந்கதன். ஒரு நாள் அவள் உணவு பைிமாற வந்தகபாது, அவளுரடய
கால் கரளப் பாை்த்தபடிகய இருந்கதன்.

"என்ன, சினிமா நட்சத்திைங் களின் நிரனப் பா?" என்றாள் . "ஆ ஆ! அந்த


படத்தில் பாை்த்த நடிரக உன்ரனப் கபால் நடந்து வரும் கபாது ஆ ஆ! என்ன
அழகு, என்ன ஒய் யாைம் ! அந்தக் கால் கரளகய பாை்த்துக் பகாண்டிருக்கலாம்
கபால் இருந்தது. ஒரு கைாசாப் பூரவ ஒய் யாைமாகப் பறித்து அவள் தன்
தரலயில் சூட்டிக் பகாண்டகபாது அந்தக் ரகரய எடுத்தகத ஒரு கரல!
அந்த விைல் களின் வரளவு பநளிவு அடடா! பூரவத் தரலயில்
சூடிக்பகாண்கட அவள் திரும் பிப் பாை்த்த பாை்ரவ! அடடா! உயிகை பகாள் ரள
கபாகிறாற் கபால் இருந்தகத!" என்கறன் .

"அய் யய் கயா! வை வை ஆபத்தாக வந்து முடியும் கபால் இருக்கிறகத!


உங் களுக்கு நடிரகப் ரபத்தியகம பிடித்துவிடும் கபால் இருக்கிறகத! என்ன
இப் படிக் பகட்டுவிட்டீை்ககள! இனிகமல் தயவு பசய் து சினிமாவுக்கக
கபாககவண்டா. நானும் கபாகப் கபாவதில் ரல. அடிக்கடி சினிமா பாை்த்தால்
குடும் ப ஆண்கள் பகட்டுப் கபாவாை்கள் கபால் இருக்கிறகத" என்றாள் .

அவள் இரதச் பசால் வாளா என்றுதான் காத்திருந்கதன்.

"ஆண்கள் பகட்டுப் கபாவது கபால் பபண்களும் பகட்டுப் கபாவாை்கள்


அல் லவா?" என்கறன்.

"ஒரு காலும் பபண்கள் இப் படிக் பகட்டுப்கபாக மாட்டாை்கள் .


உங் களுக்குத்தான் அந்த நட்சத்திைங் கள் கண்ணிகலகய வந்து குடிபுகுந்து
விடுகிறாை்ககள, நாங் கள் படம் பாை்க்கிகறாம் . கரத பதைிந்து பகாள் கிகறாம் .
வந்து விடுகிகறாம் ."

"எல் கலாருமா அப் படி?"

"யாகைா சில பபண்கள் உங் கரளப் கபால் ரபத்தியம் பிடித்துப்


பிதற் றுவாை்கள் . நாங் கள் அப் படி ஒருநாளும் நிரனக்ககவ மாட்கடாம் . இது
என்ன அவமானம் ! யாைாவது ககட்டால் என்ன எண்ணுவாை்கள் ?" என்று
கடுகடுப் பாகப் கபசினாள் .

மறுநாள் காரலயில் மற் பறாரு தந்திைம் பசய் கதன். உணவு முடித்து


அலுவலகத்திற் குச் பசல் வதற் குமுன் கூடத்தில் இருந்த ஒரு காலண்டரை
உற் றுப் பாை்த்துக் பகாண்டிருந்கதன். அதில் ஒரு சினிமா நடிரகயின் படம்
இருந்தது. அவளுரடய கதாற் றமும் பாை்ரவயும் அழகாக அரமந்திருந்தன.
நான் அரதப் பாை்த்தபடிகய பநடுகநைம் இருந்கதன். கூடத்துப் பக்கமாக
மரனவி வந்தகபாது, நடிரகயின் அழரக அனுபவிப் பது கபால் பாசாங் கு
பசய் கதன். அழகில் மயங் கிப் பாை்ப்பதுகபால் பாை்த்து அடிக்கடி தரலரய
அரசத்துக் பகாண்டிருந்கதன். வந்தவள் விை்பைன்று கபாய் விட்டாள் . அன்று
மாரலயில் அலுவலகத்திலிருந்து வந்து பாை்த்தகபாது அந்தக் காலண்டை்
அங் கக காகணாம் . அகதாடு இன்னும் இைண்டு சினிமாப் படங் களும்
காணப் படவில் ரல; எங் கக அந்தப் படம் என்று மரனவிரயக் ககட்கடன்.
அடுப்பில் இட்டு எைித்துவிட்டதாகக் கூறினாள் .

"அழகு இன்னது என்று பதைியாத களி மண் நீ ! யாரைக் ககட்டு அரத


அடுப்பில் கபாட்டாய் ? அதற் காகவா நான் ககட்டு வாங் கிவந்து, கூடத்தில்
மாட்டிகனன்? உனக்கு அப் படிப் பட்ட அழகு இல் ரலகய என்ற
பபாறாரமயால் பசய் திருப் பாய் ? இருக்க இருக்க உன் மூரளகய மாறுகிறது"
என்று பபாய் க் ககாபத்துடன் கபசிகனன்.

"நான் அப் படித்தான் பசய் கவன். உங் கள் நடத்ரதகய எனக்கு ஒன்றும்
பிடிக்கவில் ரல. ஊருக்கு வாங் க. பாக்கிய அம் மாவிடத்திகல மாமியிடத்திகல
பசால் லிப் பாை்க்கிகறன் . யாருக்கு மூரள மாறிவிட்டது என்று அவை்ககள
பசால் லட்டும் " என்று அழத் பதாடங் கினாள் .

"அழகான படம் , கூடத்துக்கு அலங் காைமாக இருக்கும் என்று வாங் கிக்


பகாண்டு வந்கதகன" என்று பகாஞ் சம் தணிந்த குைலில் பசால் லி
வருந்திகனன்.

"பாை்க்கிறவை்களின் மனம் பகடுமானால் , எவ் வளவு அழகான படமாக


இருந்தாலும் வாழ் கிற வீட்டுக்குள் வைக்கூடாது. உங் களுக்குத்
கதரவயானால் , என்ரன ஊருக்கு அனுப்பிவிட்டு, அப் புறம் என்னாவாவது
பசய் யுங் கள் ".

இதற் கு கமல் கபாகக்கூடாது என்று நடிப்ரப நிறுத்திக் பகாண்கடன். உடகன


உண்ரமரயச் பசான்னாலும் பயன்படாது என்று அரமதியாக இருந்கதன் .

மூன்று நாள் கழித்து, "இன் று சினிமாவுக்குப் கபாகலாமா?" என்கறன்.

"கவண்டா. நான் வைவில் ரல" என்றாள் .

"என்ன அவ் வளவு பவறுப் பு"

"ஆமாம் . பவறுப் புத்தான். அரத பாை்த்துக் பகட்டுப் கபாவரதவிட வீட்கடாடு


நல் லபடி இருக்கலாம் ."

"நான் வாயால் அழரகப் பாைாட்டியது குற் றமா? மனத்திற் குள் கள


நிரனத்துக் பகாண்டு மனத்திகலகய அவை்களின் அழரகப் கபாற் றிக்
பகாண்டு இருந்திருக்க கவண்டும் . எல் லாரும் அப் படித்தான் இருக்கிறாை்கள் .
நான் பவளிப் பரடயாக உன்னிடம் பாைாட்டிச் பசான்னது குற் றம் . பபண்கள்
மனத்திற் குள் களகய ரவத்துக்பகாண்டு நல் லவை்கள் கபால் நடிக்கிறாை்கள் .
ஆண்கள் அழரக அழகு என்று வாயால் பசால் கிறாை்கள் . அது குற் றமா?"

அதற் கு மறுபமாழியாக என்ன கபசுவது என்று பதைியாமல் அரமதியாக


இருந்தாள் .
இைண்டு நாள் கழித்து மறுபடியும் படம் பாை்க்க அரழத்துப் பாை்த்கதன் .
முடியவில் ரல. மறுநாள் முயன்கறன். அன்றும் மறுத்துவிட்டாள் .

எல் லாம் பழங் கரதயாய் ப் கபாகட்டும் என்று இைண்டு வாைம் சும் மா


இருந்கதன். பிறகு, இனி அப் படி நடிரககளின் அழகில் மயங் குவதில் ரல
என்று உறுதிபமாழி பகாடுத்து, சினிமாவுக்கு வருமாறு அரழத்கதன். அன்று
மனம் இறங் கி வந்தாள் . நானும் பரழய நடிப் பு ஒன்றும் இல் லாமல் நடந்து
பகாண்கடன். இருந்தாலும் , வீட்டுக்கு வந்த பிறகு, "ஆண்கரளகய நம் ப
முடியாது. நீ ங் கள் அந்த நடிரககளின் அழரக அடிக்கடி மனத்திற் குள்
நிரனக்கிறீை்கள் அல் லவா?" என்று ககட்டாள் .

"எனக்கு இப் கபாது கவரல மிகுதி. ஓய் வு ஏது? அவை்களின் அழரகப் பற் றிய
நிரனப்கப வருவதில் ரல" என்கறன்.

"கடவுள் உங் களுக்கு எந்த நாளும் ஓயாத கவரல பகாடுத்தபடிகய


இருக்ககவண்டும் " என்று ரகபயடுத்துக் கும் பிட்டாள் .

எனக்குச் சிைிப் பாக இருந்தது. "இதற் காக நான் மாடுகபால் ஓயாமல்


உரழக்ககவண்டும் என்று சாபம் பகாடுக்கிறாயா? நீ மட்டும் ஓய் வாக
வீட்டில் சுகப் படு" என்கறன்.

அவளும் சிைித்தாள் .

அப் கபாதுதான் என் உள் ளம் திறந்து பசான்கனன். "நான் அப் படிப் படத்தின்
அழகில் மயங் கிக் பகட்டுப் கபாகிற ஆள் அல் ல. அபதல் லாம் உண்ரம அழகு
அல் ல. கமற் பூச்சும் அலங் காைமுகம அதிகம் . அவற் ரற நம் புகிற கபை்வழி
நான் அல் ல. நடிப் பு மட்டும் உண்ரமயாககவ சிறந்த கரல. அரதத்தான்
பாைாட்ட கவண்டும் " என்கறன்.

"அப் படியானால் நீ ங் கள் அவை்களின் அழகில் மயங் கவில் ரலயா?"

"நீ ஆண் நடிகைின் அழகில் மயங் கவில் ரலயா?"

"கசச்கச! அந்த எண்ணம் வந்தால் நான் சினிமாவுக்கக கபாகமாட்கடன்.


பதைியுமா?"

"அவை்கள் என்ரனவிட அழகாக இல் ரலயா? அதனால் உனக்கு ஆரசயாக


இல் ரலயா!"

"கச! என்ன கபச்சு இது! பதருவில் கபாகிற ஒருவன் அழகாக இருந்தால் ,


அதனால் அவன்கமல் ஆரச கதான்றி விடுமா? நம் அம் மாரவவிட
இன் பனாருத்தி அழகாக இருந்தால் அவள் கமல் ஆரச வளருமா? அழகு
குரறவாக இருந்தாலும் என்ரனப் பபற் று வளை்த்தவள் தான். எனக்கு
கவண்டும் , அவள் தான் எனக்குத் தாய் . அப் படித்தான் நீ ங் களும் எனக்கு."

"கண்ணி! என் நிரலயும் அதுதான். ஊைில் எந்தப் பபண் எவ் வளவு அழகாக
இருந்தால் எனக்கு என்ன? அயலாருரடய கண் அழகாக இருந்தால் அதற் காக
என் கண்ரணக் குத்திக்பகாள் கவனா? என் கண்தான் என் கண்! என்
கண்ணிதான் என் கண்ணி!" என்று அன்கபாடு அவள் முகத்ரத
கநாக்கிகனன்.
உடகன அவள் என் கதாள் கமல் சாய் ந்து என் கன்னங் கரளத் தடவினாள் .

இவ் வாறாக எங் கள் சினிமா நாடகம் முடிந்தது.

அஅஅஅஅஅஅஅஅஅ 24
ஏதாவது ஒரு கவரல கவண்டும் கவண்டும் என்று மாலன் அடிக்கடி கடிதம்
எழுதிக் பகாண்டிருந்தான். நண்பைாகிய நகை்மன்றத் தரலவைிடம்
அவனுரடய நிரலரய எடுத்துரைத்கதன். உள் ளூைிகல ஒன்றும் இல் ரலகய
என்று அவை் வருந்தினாை். அவருரடய பபாதுத் பதாண்டு காைணமாகச்
பசன்ரனயில் அவருக்கு நல் ல பசல் வாக்கு இருந்த காைணத்தால் அங் காவது
ஒரு கவரல கதடித் தருமாறு கவண்டிக் பகாண்கடன்.

அவ் வாகற அவை் அடுத்த முரற பசன்ரனக்கு பசன்றகபாது இகத கூட்டுறவுத்


துரறயில் நூறு ரூபாய் வருவாயில் இன்ஸ்பபக்டை் பதாழில் பபற் றுத் தந்தாை்.
மாலனுக்கு அதுவும் பபைிய மனக்குரறயாக இருந்தது. நான் முந்நூறு
ரூபாய் க்கு கமல் சம் பளம் பபற, என்னுடன் என்ரனப் கபால் படித்த ஒருவன்
நூறு ரூபாயளவில் நின்றது யாருக்குத்தான் வருத்தமாக இருக்காது?
ஆனாலும் என்ன பசய் வது? கவறு வழி இல் ரலகய என்று அத்பதாழிலில்
பகாஞ் ச காலம் மனம் பபாருந்தி இருக்குமாறு மாலனுக்குக் கடிதம்
எழுதியிருந்கதன்.

பசன்ரனக்குப் கபாககவண்டிய வாய் ப் பு எனக்கு ஒரு முரற கநை்ந்தது.


பதாழில் துரறயின் பதாடை்பாககவ கபாயிருந்கதன். முன்னதாககவ
மாலனுக்கு எழுதியிருந்கதன். அவனுரடய வீட்டுக்கக கபாயிருந்கதன்.
திருமணத்துக்குப் பிறகு கற் பகத்ரதப் பாை்த்தது அப் கபாதுதான். "வாங் க"
என்று அவள் வைகவற் றாள் . அவளுரடய முகத்தில் மலை்ச்சி இருந்தகபாதிலும்
சிறுமியாக இருந்தகபாது கண்ட துடிதுடிப் பு இல் ரல. மாலன் தன்
குழந்ரதரயக் பகாண்டு வந்து என் ரகயில் தந்தான்.

அன்கபாடு பபற் றுத் கதாள் கமல் ஏந்திக்பகாண்டு "என்ன பபயை்?" என்கறன்.

"எழுதியிருந்கதகன! மறந்துவிட்டாயா! நீ பபைிய உத்திகயாகத்தில்


இருக்கிறாய் . என்ரனப் கபான்ற ஆட்கரள எல் லாம் நிரனவில்
ரவத்திருப் பாயா?" என்றான்.

"அப் படி என்னிடம் பசால் லக்கூடாது. நான் என்ரறக்கும் உன் நண்பன். ஏகதா
வாய் ப் பு என்று பசால் கிறாை்ககள! அதன்படி எனக்குப் பபைிய கவரல
கிரடத்தது. உனக்குக் கிரடக்கவில் ரல. அதற் காக வருத்தப் படாகத."

"சும் மா பசான்கனன்."

அவன் அவ் வாறு பசான்னகபாதிலும் , அந்தச் பசால் அவனுரடய


உதட்டிலிருந்து வந்த விரளயாட்டுப் கபச்சு அல் ல என்றும் , உள் ளத்தில்
ஆழ் ந்திருந்த கவக்காட்டிலிருந்கத வந்தது என்றும் எண்ணிகனன். "சைி, இவன்
பபயரைச் பசால் " என்கறன்.

"திருவாய் பமாழி" என்றான்.


"என் தம் பி பபாய் யாபமாழி. இவன் திருவாய் பமாழியா? நல் ல பபயை்தான்"
என்று பசால் லிக்பகாண்கட கற் பகத்தின் முகத்ரதப் பாை்த்கதன் . அவள்
புன்சிைிப் கபாடு நின்று பகாண்டிருந்தாள் .

"பசாந்த மாமா இப் படி எடுத்துப் பழகாவிட்டாலும் இந்த மாமாரவயாவது


பாைப் பா" என்றாள் கற் பகம் .

"நான் இந்தப் ரபயனுக்கு மாமாவா?" என்கறன்.

"ஆமாம் " என்று சிைித்தாள் கற் பகம் .

"என்ன மாலா! நான் உனக்குச் சம் பந்தி ஆகிவிட்கடன். இனிகமல் அண்ணன்


தம் பி முரறரய மாற் றிக்பகாள் ள கவண்டும் " என்கறன் .

"நண்பை்களாக இருந்தால் அதில் ஒரு நன்ரம இருக்கிறது. எப்கபாது


கவண்டுமானாலும் எப் படி கவண்டுமானாலும் முரறரய மாற் றிக்
பகாள் ளலாம் . பபண் இருந்தால் மாமன் ரமத்துனன். இல் லாவிட்டால்
அண்ணன் தம் பி. உறவாக இருந்தால் இப் படி மாற் றிக் பகாள் ளும் உைிரம
இல் ரலகய" என்றான் மாலன்.

"மாமாவுக்கு எப் கபாது பபண் பிறக்கப் கபாகிறது என்று பாை்க்கிறான்"


என்றாள் கற் பகம் .

"இன் னும் நான்கு ஐந்து மாதத்தில் " என்கறன். மாலன் சிைிக்க, நானும்
சிைித்கதன் .

"இப் கபாகத பணம் கசை்த்து ரவத்துக்பகாள் . இல் ரலயானால் நல் ல


மாப் பிள் ரளயாகக் கிரடக்க மாட்டான்" என்றான்.

என் தங் ரகயின் வாழ் க்ரக என் நிரனவுக்கு வந்தது. உடகன அரதப்
பபாருட்படுத்தாமல் , "இந்தப் ரபயனுமா அப் படிப் பணம் ககட்பான்?"
என்கறன். குழந்ரத திருவாய் பமாழி அப்கபாது தன் பபாக்ரக வாய் திறந்து
முழுச் சிைிப் பு சிைித்தான். அந்த காட்சி கண்பகாள் ளாக் காட்சியாக இருந்தது.
எல் கலாருகம குழந்ரதகளாய் மாறிச் சிைித்கதாம் .

மறுநாள் பசன்ரனக் கடரமரய முடித்துக்பகாண்டு ஊை்க்குப் புறப் பட்கடன்.


மாலன் ையிலடிக்கு வந்திருந்தான். அவனுக்குத் கதறுதல் பசான்கனன்.
"இங் கக இருந்தபடிகய கவறு நல் ல பதாழில் கிரடத்தால் மாறிவிடலாம் "
என்கறன்.

"எங் கக கிரடக்கிறது? வை வை கவரலயில் லாத் திண்டாட்டம் வளை்கிறது.


படிக்காதவை்கள் நன் றாகப் பிரழக்கிறாை்கள் . பணம் கதட அவை்களுக்கு வழி
பதைிகிறது. படித்தவை்களுக்குத் பதைியவில் ரல. எங் கள் ஊைில் பநல் ஆரல
ரவத்த ஒருவை் இன்ரறக்குப் பபைிய பசல் வைாகி விட்டாை். என்கனாடு
உயை்நிரலப் பள் ளியில் எட்டாவது வரையில் படித்தவன் லாைி ரவத்துப்
பணக்காைனாகி விட்டான். என்ரன இந்த நூறு ரூபாய் ச் சம் பளத்துக்கு
அரழக்கிறான். கபசாமல் இந்த கவரலரய உதறிவிட்டு ஒரு பநல்
ஆரலயாவது லாைியாவது ரவத்து நடத்தலாமா என்று எண்ணுகிகறன்.
அரதப் பற் றித்தான் இனி முயற் சி பசய் ய கவண்டும் " என்றான்.
"அவசைப் படாகத நன் றாக எண்ணிப் பாை். நமக்குப் பழக்கம் இல் லாத
துரறகள் ."

"படிக்காதவை்கள் பசய் யும் கபாது படித்தவை்கள் பசய் யக்கூடாதா?"

"கவண்டா என்கறா கூடாது என்கறா நான் பசால் லவில் ரல. எண்ணிப்


பாை்த்து, ஒரு முரறக்குப் பல முரற எண்ணிப் பாை்த்து இறங் ககவண்டும் .
படித்ததனாகலகய நமக்குத் திறரம இருப் பதாகச் பசால் ல முடியாது. சின்ன
பிள் ரளகள் ஒரு நாளில் ரசக்கிள் விடக் கற் றுக்பகாள் கிறாை்கள் . வளை்ந்த
பபைியவை்கள் கற் றுக்பகாள் ள ஒரு வாைத்துக்கு கமலும் ஆகிறது."

என் கபச்ரச அவன் ஏற் றுக் பகாண்டதாகத் பதைியவில் ரல.

வீட்டுக்கு வந்த பிறகு கற் பகத்ரதயும் குழந்ரதரயயும் பாை்த்த பசய் திரய


மரனவியிடம் பசான்கனன். "கற் பகத்ரத நான் பாை்த்துப் பல ஆண்டுகள்
ஆகிவிட்டன. ஒரு முரற பாை்க்க கவண்டும் என்று ஆரசயாக இருக்கிறது"
என்றாள் .

ஏழாம் மாதம் கவலூைிலிருந்து அத்ரதயும் திருமந்திைமும் வந்து சிலநாள்


இருந்து மரனவிரய அரழத்துச் பசன்றாை்கள் . அப் கபாதுதான் முதல் முரற
பிைிவுத் துன்பத்ரத உணை்ந்கதன். மரனவி கண்ணீை ் விட்டுக் கலங் கினாள் .
பக்கத்தில் கவரலயாட்கள் இருந்தரதயும் மறந்து, நானும் கண்ணீை ்விட்கடன்.
ையில் நகரும் வரையில் அவள் கலங் கிக்பகாண்கட இருந்தாள் . அவளுரடய
கண்கள் சிவந்திருந்தன. நான் மூச்சுப் பிடித்துக் பகாண்டு இருந்கதன். என்
உள் ளத்ரத அடக்கிக்பகாண்டிருந்தது பபரு முயற் சியாக இருந்தது. வீட்டிற் கு
வந்து என் அரறயில் நுரழந்த பிறகு என் உள் ளத்ரத அடக்கு
முரறயிலிருந்து விட்கடன். நன்றாகக் கண்ணீை ் விட்டு அழுகதன் . அதன் பிறகு
என் பசயல் எனக்கக சிறுபிள் ரளத் தன்ரமயாக இருந்தது.

அடுத்த மாதகம கவலூை்க்குச் பசன்று சில நாள் இருந்துவந்கதன் . ஒரு பபண்


குழந்ரதக்குத் தந்ரதயான பசய் தி அறிந்தவுடன் மற் பறாரு முரற
கபாகனன். அப் கபாது அம் மாவும் அப் பாவும் அங் கக வந்திருந்தாை்கள் .
குழந்ரதக்கு "மாதவி" என்று பபயை் ரவத்தாை் அப் பா. வந்தவை்களில் சிலை்
குழந்ரத அப் பரனப் கபால் இருப் பதாகச் பசான்னாை்கள் . சிலை் மூக்கும்
விழியும் மட்டும் தாரயப் கபால் இருப் பதாகச் பசான்னாை்கள் . வளை்ந்த
பிறகுதான் உண்ரம பதைியும் என்று அம் மா தீை்ப்புச் பசால் லிவிட்டாை்.

தங் ரக தம் பி பாக்கியம் எல் லாரும் எப் படி இருக்கிறாை்கள் என்று


அம் மாரவக் ககட்கடன். அப்கபாது அவை் பசான்ன ஒரு பசய் தி துன்பமாக
இருந்தது.

"கற் பகமும் அவளுரடய அப் பாவும் நம் பதருவில் தான் இருக்கிறாை்கள் . முன்
இருந்த அகத வீட்டில் குடியிருக்கிறாை்கள் . ஊைில் சந்திைனுக்கும்
அப் பாவுக்கும் பசாத்து வரகயில் சச்சைவாம் ."

"அதனால் அவனுரடய அப் பா வந்தது சைி, கற் பகம் ஏன் கணவரன விட்டு
வைகவண்டும் ."
"அவன் தான் அனுப் பிவிட்டானாம் . கசாழசிங் கபுைத்தில் பநல் ஆரல ரவக்க
கவண்டும் என்று முயற் சியாம் . அதற் காக மாமனாைிடம் பணம் ககட்கிறான்.
நீ கபாய் உட்காை்ந்து பிடிவாதம் பசய் து வாங் கிக் பகாண்டுவா என்று
அனுப்பிவிட்டான். சந்திைன் மிகக் பகட்டுப் கபாய் விட்டானாம் . கண்டபடி
கண்ட பபண்களுக்கும் கநாய் க்கும் பணத்ரதச் பசலவு பசய் து பசாத்ரத
அழித்து வருகிறானாம் . அவன் இப் படிச் பசய் வரதத் பதைிந்துபகாண்டு
மருமகன் ககட்கிறான். அழியும் பசாத்தில் ஒரு பங் கு பகாடுத்தால் என்ன
என்று மகளும் ககட்கிறாள் . ஆனால் , மகன் ஒத்து வைவில் ரல. வீண் குழப் பம்
பசய் கிறானாம் . அப்பாவால் அந்த ஊைிகலகய இருக்க முடியவில் ரலயாம் .
மன அரமதியாவது கிரடக்கும் என்று மகரள அரழத்துக்பகாண்டு இங் கக
வந்திருக்கிறாை். அவை் கவறு என்ன பசய் வாை்?" என்றாை்.

"இருந்தாலும் கற் பகம் வந்திருக்கக் கூடாது" என்கறன்.

"நீ ஒரு ரபத்தியம் ’டா. அவள் என்ன பசய் வாள் ? ரககயாடு


அரழத்துக்பகாண்டு வந்து விட்டு விட்டான். பசாத்கதாடு வந்தால் வா,
இல் லாவிட்டால் வைகவண்டா என்று பசால் லி விட்டுவிட்டுப் கபானால் அந்தப்
பபண் என்ன பசய் யமுடியும் ?"

"மறுபடியும் புறப் பட்டுக் கணவன் வீட்டுக்கக கபாககவண்டும் ?"

"அவன் கழுத்ரதப் பிடித்துத் தள் ளினால் ? - அவன் அப் படிப்பட்ட முைடனாகத்


பதைிகிறகத"

என்னால் நம் பகவ முடியவில் ரல. "அப் படிச் பசால் லாகத அம் மா! தப் பு, தப் பு"
என்கறன்.

"உன் கண்ணுக்கு எல் லாரும் நல் லவை்களாகத் பதைியும் . கற் பகத்தின்


திருமணத்துக்கு முன் அவரனப் பற் றி உனக்குத் தான் எழுதி ககட்டாை்களாம் .
நீ நல் ல பிள் ரள என்று எழுதியிருந்தாயாம் . அந்தப் பபண் அரத என்னிடம்
பசால் லிக் கண்ணீை ் விடுகிறாள் " என்றாை்.

என் உள் ளம் ரநந்தது. பசன்ரனக்குச் பசன்று அவை்களின் குடும் பத்ரதக்


கண்டகபாது, அவை்கள் அன்பாக வாழ் ந்திருந்தாை்ககள என்று எண்ணிகனன்.
அரத அம் மாவிடம் குறிப் பிட்கடன்.

"ஒருநாள் விருந்தாளிகபால் கபாய் ப் பாை்ப்பவை்களுக்கு அந்தக் குடும் பத்ரதப்


பற் றி ஒன்றுகம பதைியாது. அதிலும் கற் பகம் நல் ல பபண். உள் ள துன்பத்ரத
பவளிகய காட்டிக் பகாள் வாளா?" என்றாை்.

"மாலனா அப் படிச் பசய் தான் என்று என்னால் நம் பகவ முடியவில் ரல
அம் மா"

"நீ பவளுத்தபதல் லாம் பால் என்று நம் புகிறவன்."

இவ் வளவும் பசய் துவிட்டு மாலன் எனக்கு ஒரு கடிதமும்


எழுதாமலிருக்கிறாகன என்று எண்ணியகபாது அவன் கமல் பவறுப் பும்
கதான்றியது.
ஈகைாட்டுக்குத் திரும் பிச் பசன்றகபாது வீட்டில் அவனுரடய கடிதம்
வந்திருந்தது கண்கடன். பிைித்துப் படித்கதன்.

"நான் உன்னிடத்தில் கநைில் பசான்னபடி ஊைில் பநல் ஆரல ரவப் பதற் கு


ஏற் பாடு பசய் துவருகிகறன். அதனால் கவரலரய விட்டு விட்கடன். நீ
என்கமல் வருந்தமாட்டாய் என்று நம் புகிகறன். என் தந்ரத பகாஞ் சம் பணம்
பகாடுத்திருக்கிறாை். அது கபாதவில் ரல. மாமனாைிடம் பகாஞ் சம் ககட்டு
வாங் கிவருமாறு கற் பகத்ரத அவளுரடய ஊை்க்கு அனுப்பியிருக்கிகறன்"
என்று எழுதி இருந்தான்.

அம் மா பசான்னதற் கும் அவன் எழுதியதற் கும் உள் ள கவறுபாட்ரட


உணை்ந்கதன். இன்னும் கற் பகத்ரதக் ககட்டால் , அவள் பசால் வது எப் படி
இருக்குகமா? ஒகை இடத்தில் நடந்த நிகழ் சசி
் ரய பவவ் கவறு கட்சிச் பசய் தித்
தாள் கள் பவவ் கவறு வரகயாய் த் திைித்து எழுதுவது கபால் இருக்கிறகத
என்று எண்ணிகனன். மாலன் கசாதிடம் ககட்டிருப் பான். வியாபாைத்துக்கு
கவண்டிய பபாருத்தம் இருப் பதாகச் கசாதிடை் ஏதாவது பசால் லி இருப் பாை்.
அவனுரடய லக்கினாதிபதி இப் படிச் பசய் து விட்டிருப் பான் என்று
பவறுப்பரடந்கதன்.

சந்திைன் மிகக் பகட்டுவிட்டான் என்றும் , பசாத்ரத அழித்து வருகிறான்


என்றும் அம் மா பசான்னது நிரனவுக்கு வந்தது. இனிச் சந்திைரன யாரும்
திருத்த முடியாது; அவன் பசாத்ரத அழிக்கத் பதாடங் கிய பிறகு அந்தச்
பசாத்தில் ஒரு பகுதிரயக் கற் பகத்துக்கு எழுதி ரவத்தால் நல் லதுதாகன!
ஏன் அவனுரடய தந்ரத அப் படிச் பசய் யத் தயங் குகிறாை்? அப் படிச்
பசய் துவிட்டால் மாலன் எப் படியாவது வியாபாைகமா பதாழிகலா பசய் து
முன் கனறுவாகன என்று எண்ணிக் பகாண்டிருந்கதன்.

உண்ரம எதுவும் பதளிவாகத் பதைியாததால் , மாலனுக்கு மறுபமாழி


எழுதாமலிருந்கதன். அடுத்த கடிதம் வரும் என்று எதிை்பாை்த்கதன் . ஒன்றும்
வைவில் ரல. எனக்கு கவரல மிகுதியாக இருந்தது. புதிய பபாறுப் புகள் சில
வந்து கசைகவ, அவற் றில் சிந்தரன பசலுத்தி இருந்கதன்.

மரனவிரயக் குழந்ரத மாதவியுடன் மூன்றாம் மாதத்தில் கபாய் அரழத்து


வைலாமா என்று ஊருக்கு எழுதிக் ககட்டிருந்கதன். மூன்றாம் மாதத்தில்
அம் மா கபாய் வாலாசாவுக்கு அரழத்து வருவதாகவும் , ஐந்தாம் மாதத்தில்
ஈகைாட்டுக்கு அனுப்புவதாகவும் எழுதியிருந்தாை்கள் .

இரடயில் நான்கு நாள் கசை்ந்தாற் கபால் விடுமுரற வை, ஈகைாட்டில் இருக்க


மனம் பகாள் ளாமல் , ஊருக்குப் புறப் பட்கடன். ஊருக்குச் பசன்று வீட்டில்
நுரழந்ததும் நான் முதலில் கண்ட காட்சி, கற் பகம் ஒரு சிறுமிக்குத்
திண்ரணயில் கணக்குக் கற் றுக்பகாடுத்துக் பகாண்டிருந்த காட்சிதான்.
கற் பகம் என்ரனக் கண்டதும் , "வாங் க அண்ணா; இப் கபாதுதான்
வருகிறீை்களா?" என்றாள் .

"இது என்ன?" என்று அந்தச் சிறுமிரய காட்டிக் ககட்கடன்.


"பாக்கியம் அக்காவிடத்தில் படிக்கும் பபண். கரடசி வீட்டுப் பபண். நானும்
இப் கபாது அக்காவின் பதாழிரலச் பசய் யக் கற் றுக்பகாள் கிகறன். என்ன
பசய் வது?" என்று கவதரனகயாடு கலந்த புன்சிைிப் ரப கமற் பகாண்டாள் .

"இருக்கட்டும் . அப் பாவும் இருக்கிறாைா?" என்று வருந்தியவாகை ககட்கடன்.

"அகத வீட்டில் தான் இருக்கிகறாம் . அங் கக இருக்கிறாை்" என்றாள் .

உள் கள நுரழந்ததும் காக்கி உரட உடுத்தி ஒரு சிறு ரபயன் குறுக்கக


நிற் பரதக் கண்டு வியந்கதன். "அகட யாைடா சிப் பாய் ?" என்கறன்.

கற் பகம் என்பின் வந்தவள் "திருவாய் பமாழி" என்றாள் .

உடகன, "என் மருமகனா? அடகட" என்று அவரனத் தூக்கித் கதாள் கமல்


ரவத்துக் பகாண்கடன்.

என் குைரலக் ககட்டதும் கயற் கண்ணி பால் குடிக்கும் குழந்ரதயுடன் எட்டிப்


பாை்த்தாள் .

"மாதவி என்ன பசய் கிறாள் ?" என்கறன்.

"அப் பா எங் கக என்று ககட்கிறாள் " என்றாள் கற் பகம் .

"இல் ரல இல் ரல. அப் பா வந்தால் தான் கபசுகவன் என்று அடம் பிடிக்கிறாள் "
என்றாள் என் மரனவி.

"நீ ஒன்றும் அடம் பிடிக்காமல் இருந்தால் கபாதும் " என்கறன்.

அம் மா ஆை்வத்கதாடு வந்து பாை்த்து, "கடிதமும் எழுதாமல் வந்து விட்டாகய.


உன் மகள் கமல் ஏக்கம் வந்து விட்டதா?" என்கிறாை்.

"பாட்டி ஆச்சு, கபை்த்தி ஆச்சு. உன் கபை்த்திரயப் பற் றி எனக்கு என்ன அம் மா
ஏக்கம் ?" என்று சிைித்கதன்.

சிறிது கநைம் வீடு முழுவதும் ஆைவாைமாக இருந்தது. எல் லாருரடய


முகங் களும் மலை்ந்திருந்தன. கற் பகத்தின் மகன் திருவாய் பமாழியும் சிைித்து
ஆடிக்பகாண்டிருந்தான். மாதவியும் தன் விைரலச் சுரவத்துக் பகாண்கட ஆ
ஊ என்று ஒலித்துக் பகாண்டிருந்தாள் . கற் பகத்தின் முகத்தில் மட்டும்
துன்பத்தின் சாயல் வந்து வந்து கவிந்துபகாண்டிருந்தது. தானும்
மற் றவை்ககளாடு கலந்து மகிழ கவண்டும் என்று அவள் எவ் வளவு
முயன்றகபாதிலும் முழு பவற் றி பபறமுடியவில் ரல.

மாலரனப் பற் றிக் ககட்பதற் கு வாய் ப் ரப எதிை்பாை்த்துக் பகாண்டிருந்கதன்.


சிற் றுண்டி முடிந்ததும் , கற் பகத்ரதப் பாை்த்கதன். அவள் அங் கக இல் ரல.
சிறிது கநைத்தில் வந்தாள் . "உன் கணவை் கடிதம் எழுதினாைா?" என்று
ககட்கடன்.

"இல் ரல. உங் களுக்கு எழுதினாைா?" என்றாள் .

"எழுதினாை். நான் எழுதவில் ரல."

"நடந்தபதல் லாம் பதைியும் அல் லவா?"


"பதைியும் . அம் மா பசால் லித் பதைிந்து பகாண்கடன்?"

"உங் களுக்கு எல் லாவற் ரறயும் எழுதினாைா?"

"எழுதினாை். சுருக்கமாக, அந்த பநல் ஆரல ஏற் படுத்தி ஆயிற் றா?"

"நடக்கிறது என்று ககள் விப் பட்கடன். அங் கிருந்து வந்தவை்கள்


பசான்னாை்கள் ."

அவளுரடய கழுத்ரதயும் ரககரளயும் பாை்த்கதன். நரககள்


காணப் படவில் ரல. ககட்கலாமா என்று வாபயடுத்கதன். இப்கபாது ககட்டு
அவளுரடய துயைத்ரதக் கிளற கவண்டா என்று அரமதியாகனன்.

"உன்னிடத்தில் உண்ரம பதைிந்து பகாண்டு கடிதம் எழுத


எண்ணியிருக்கிகறன்" என்கறன்.

"எழுதியும் பயன்படாது. அவை் மனத்ரத மாற் ற முடியாது. அவகை உணரும்


காலம் வந்தால் தான் திருந்துவாை்."

"கவகற ஒன்றும் பகட்ட பழக்கம் இல் ரலகய."

"நீ ங் கள் தான் திருமணத்துக்கு முன்னகம பகட்ட பழக்கம் ஒன்றும் இல் ரல


என்று எழுதியிருந்தீை்ககள. அப் படிகயதான் இருக்கிறாை்."

"பிறகு எப் படி இந்த முைட்டுக் குணம் வந்தது."

"யாை் பசான்னது முைட்டுக் குணம் என்று. அப் படி ஒன்றும் இல் ரலகய."

கவண்டும் என்கற மறுக்கிறாகளா என்று அவளுரடய முகத்ரதப் பாை்த்கதன்.


அவள் பாை்ரவ கூரைரயப் பாை்த்தப் படி இருந்தது. முகக் குறிப் பு ஒன்றும்
பதைியவில் ரல.

பக்கத்து அரறயிலிருந்து எட்டிப் பாை்த்துக் பகாண்டிருந்த என் மரனவி,


"கற் பகம் வாய் திறந்து பசால் லமாட்டாள் . இகதா நான் வந்து பசால் கவன்.
பகாஞ் சம் இருங் கள் " என்றாள் .

கற் பகம் கண்ரணத் துரடத்துக்பகாண்கட கதாட்டத்தின் பக்கம் நடந்தாள் .

நான் என் மரனவி இருந்த அரறக்குள் நுரழந்து "நரககள் காகணாகம


எங் கக?" என்கறன்.

"நரககள் எல் லாவற் ரறயும் கழற் றிக் பகாடுத்து விட்டுத்தான் இங் கக


வந்தாள் " என்றாள் மரனவி.

"இவகள கழற் றிக் பகாடுத்துவிட்டாளா? அவகன வற் புறுத்தினானா?"

"இவகள பகாடுக்க, இவளுக்குப் ரபத்தியமா? அவை் வற் புறுத்தினாை்


பகாடுத்தாள் . கடன் கடன் என்று ககட்டாைாம் பகாடுத்து விட்டாள் .
அப் படியாவது அவருரடய கவரல தீருமா, அன்பாக நடத்துவாைா என்று
எதிை் பாை்த்தாள் . அவை் ஒன்றும் மனம் மாறவில் ரல."

பபருமூச்சு விட்கடன். "சிக்கனமானவன். கடன்படக் காைணம் இல் ரலகய"


என்கறன்.
"அது பபைிய கரத. பாக்கிய அம் மாரவக் ககட்டுப் பாருங் கள் .
அவருக்குத்தான் முழு உண்ரமயும் பதைியும் ."

திரகத்கதன் . "அவகன பபருங் காஞ் சிக்கு வந்து விட்டு விட்டானா" என்று


ககட்கடன்.

"வீட்டு வாயில் வரைக்கும் வந்து விட்டுவிட்டு, ஒரு கவரளயும் சாப் பிடாமல் ,


பசால் லாமல் கபாய் விட்டாைாம் . கற் பகத்தின் அண்ணி எவ் வளகவா பசால் லி
கவண்டிப் பாை்த்தாளாம் . பின் பதாடை்ந்து பசன்று அரழத்தும் முயன்றாளாம் .
அவை் திரும் பி வைாமகல கபாய் விட்டாைாம் . அப் கபாது கற் பகத்தின் அப் பா
இல் ரலயாம் . எங் ககா கபாயிருந்தாைாம் ."

"அண்ணன் சந்திைன்?"

"அவை் வீட்டிகலகய சைியாகத் தங் குவதில் ரலயாம் மனம் கபான படி


வாழ் கிறாைாம் ."

"அய் கயா குடும் பகம! இந்த நிரலரமக்கா வைகவண்டும் ?

"இவள் என்ன பசய் வாள் ? நல் லவள் ; சூது வாது அறியாதவள் ."

அப் கபாது அம் மா வந்து, "கபானது கபாகட்டும் அப் பா. இப் படி நடப் பது
உண்டுதான். நீ கபாய் அவளுரடய வீட்டுக்காைரைப் பாை்த்துத் தக்கபடி
பசால் லி அரழத்து வா. எப் படியாவது கணவனும் மரனவியுமாக
வாழும் படியாகச் பசய் . கை்ப்பமாக இருக்கிற பபண் அடிக்கடி கண்ணீை ்
விட்டுக் கலங் குவது நல் லது அல் ல. கற் பகத்தின் அப் பாவுக்கும் தீைாத
கவரலயாகிவிட்டது. மகனால் ஒரு பங் கும் , மருமகனால் ஒரு பங் கும் .
அப் பனும் மகளுமாய் வீடு வாசல் நிலபுலம் எல் லாவற் ரறயும் மறந்து இங் கக
வந்து கலங் கி நிற் கிறாை்கள் " என்றாை்.

கசாழசிங் கபுைம் கபாய் மாலரனக் கண்டு கபசி முடிந்தரதச் பசய் ய


கவண்டும் என்று தீை்மானம் பசய் து பகாண்கடன். "அப் படிகய பசய் கிகறன்
அம் மா" என்கறன். அதற் குள் முழுச் பசய் திகளும் பதைிந்து பகாள் ள
விரும் பிகனன்.

கதாட்டத்ரத கநாக்கிச் பசன்கறன் . அங் கக பாக்கியம் பருப்பில் கல்


பபாறுக்கிக் பகாண்டிருந்தாை். கற் பகம் பக்கத்தில் உட்காை்ந்து பதாரலவில்
உள் ள எரதகயா பாை்ப்பதுகபால் ஒகை பாை்ரவயாக இருந்தாள் .

பாக்கியம் , என்ரனப் பாை்த்து "நீ ஏதாவது ககட்டாயா, தம் பி?" என்றாை்.

"ஆமாம் அக்கா. எனக்கு உண்ரம பதைிந்தால் தாகன நான் அவரைக் ககட்க


முடியும் ?" என்கறன்.

"இரதவிட உங் களுக்கு என்ன உண்ரம கவண்டும் ? நிரறயச் பசல் வத்கதாடு


வந்தால் தான் வாழலாம் என்கிறாை். இல் ரலயானால் வைகவண்டா என்று
பசால் கிறாை்" என்று கற் பகம் சட்படன்று பசான்னாள் .
இதுதான் நல் ல வாய் ப் பு. இப் கபாகத அவளுரடய வாயிலிருந்து பசய் திகரள
வருவிக்க கவண்டும் என்று எண்ணிகனன். "எவ் வளவு பசல் வம் கவண்டுமாம் ?
எதற் காகவாம் ?" என்கறன்.

"எவ் வளவு பகாடுத்தாலும் கபாதாது என்று ககட்டாை். அப் பா அதற் கு


இரசயவில் ரல. ஐந்து காணி நன்பசய் நிலம் எழுதி ரவத்திருக்கிறாை்.
அரதயும் அவகைா நாகனா விற் க உைிரம இல் லாமல் எழுதி
ரவத்திருக்கிறாை். அதற் கு கமல் பணமாகக் ககட்டால் இல் ரல என்கிறாை்."

"நிலம் எழுதி ரவத்தது அவருக்குத் பதைியுமா?"

"பதைியும் . கடிதம் எழுதியாயிற் று. ஆள் வாயிலாகச் பசால் லியும் ஆயிற் று.
அங் கிருந்து அவரும் பசால் லி அனுப் பினாை் பணம் தான் கவண்டும் என்று."

"இந்தப் பணப் ரபத்தியம் அவருக்கு எப்படி வந்தது?"

"அது உங் களுக்கு முன்னகம பதைிந்திருக்க கவண்டும் ."

பரழய அம் கப முன்கபால் என்ரனப் புண்படுத்தியது.

"நீ நான்கு ஆண்டுகள் பழகியிருக்கிறாயாகம அப் கபாது இப் படிக்


பகட்டவைாகத் பதைியவில் ரலயா" என்று பாக்கியம் ககட்டாை்.

"இல் ரலகய அக்கா. பிறகுதான் அவை் எப்படிகயா மாறிவிட்டாை்."

"அப் புறமும் மாறியிருக்க மாட்டாை். இவை் முந் நூறு, நானூறு, சம் பளம்
வாங் குகிறாை். இவரைப் கபால் அவரும் ஆகியிருந்தால் ஒருகவரள
நல் லவைாககவ இருந்திருப் பாை். அல் லது இவைாவது பபைிய கவரலக்குப்
கபாகாமல் அவரைப் கபாலகவ நூறு ரூபாய் ச் சம் பளத்திகலகய இருந்தால்
அவருரடய மனம் பகட்டிருக்காது."

இப் படிக் கற் பகம் பச்ரசயாகச் பசான்னகபாது, என்னால் நம் ப


முடியவில் ரல. என்கமல் மாலன் பபாறாரம பகாண்டிருந்தது.

"உங் களுக்குள் குடும் பத்தில் கவறு எந்தக் காைணத்தாலும் மனக் கசப் பு


இல் ரலகய" என்று ககட்கடன்.

"உண்டு. எல் லாம் பணத்தின் காைணமாக வந்தது தான்."

"எப் படி?"

"நரககரள ஒவ் பவான்றாய் க் ககட்டாை். மறுத்து வந்கதன். அதனால் , முதலில்


என்கமல் பவறுப் பு ஏற் பட்டது. பிறகு ஒவ் பவான்றாய் க் பகாடுக்கத்
பதாடங் கிகனன். பிறகும் அவருரடய மனம் அரமதியரடயவில் ரல
என்கமல் பவறுப் பு வளை்ந்தது."

"பணத்ரதக் பகாண்டு என்ன பசய் தாை்?"

"அரத ஒருநாள் பிடிவாதமாய் க் ககட்கடன். அன்று என்ரன - கவண்டா. அரத


எல் லாம் ககட்காதீை்கள் " இவ் வாறு பசால் லிக் கற் பகம் கண்ணீை ் விட்டாள் .
"எடுத்ததற் பகல் லாம் அழுது கண்ணீை ் விடுவதால் பயன் இல் ரல. அஞ் சாமல்
கபாைிடகவண்டும் . அல் லது அடிகயாடு பணிந்து அடங் கிப் கபாககவண்டும் .
இைண்டும் இல் லாமல் இப் படி அழக்கூடாது" என்கறன்.

"நீ ககள் தம் பி. நான் பசால் கிகறன்" என்றாை் பாக்கியம் .

"பணம் நரக எல் லாம் என்ன பசய் தாை்?"

"குறுக்பகழுத்துப் கபாட்டி முதல் குதிரைப் பந்தயம் வரையில் வழிகள்


இல் ரலயா?"

"குதிரைப் பந்தயமா?" என்று திடுக்கிட்டுக் ககட்கடன்.

"அது அவ் வளவாக இருக்காது. இவளுக்கு எப் படித் பதைியகபாகிறது?


அதுகபான்ற தீரமகள் உண்டு என்று பசால் லலாம் . இவள் கண்ணாைப்
பாை்த்தது ஒன்று. யாகைா சாமியாை் ஒருவரை அரழத்துவந்து அவருக்கு
கவண்டிய உதவி எல் லாம் பசய் திருக்கிறாை். பித்தரளரயப் பபான்
ஆக்குவதற் கு, இரும் ரபப் பபான் ஆக்குவதற் கு என்று பசால் லி அந்தச்
சாமியாை் காரசக் கைி ஆக்கியிருக்கிறாை். அரத இவகள பாை்த்திருக்கிறாள் .
இவள் பாை்த்து இைண்டு நாள் நடந்தது. பாை்க்காமல் இருபது நாள்
நடந்திருக்கும் . அது ஒரு காைணம் . இவரள அடித்துத் துைத்தியதற் கு, இவள்
இல் லாவிட்டால் எங் காவது இருந்துபகாண்டு எந்த வித்ரதயாவது
பசய் துபகாண்டிருக்கலாம் அல் லவா?

"அடித்தா துைத்தினாை்? உண்ரமயாகவா?" என்று துன்புற் றுக் ககட்கடன்.

"இல் ரல" என்றாள் கற் பகம் .

என் மனம் ஒரு சிறிது ஆறுதல் அரடந்தது.

"அடித்திருந்தாலும் இவள் பசால் லமாட்டாள் . குடும் பத்துக்குச் பசய் த


தீங் ரகச் பசால் வாகள தவிை, தனக்குச் பசய் த தீங் ரகச் பசால் லமாட்டாள் .
கண்ணகியும் அப் படித்தாகன பபாறுத்து நடந்தாள் ?" என்றாை் பாக்கியம் .
மறுபடியும் அவகை, "அகதாடு உனக்குப் பிறகு அவருக்கு கவபறாரு நண்பை்
கிரடத்திருக்கிறாை். அவை் ஆவியுலகத்தில் எல் லாகைாடும் கபச வல் லவைாம் .
இறந்துகபான திலகை், ககாககல, பாைதியாை், திருவள் ளுவை், அவ் ரவயாை்,
ஐந்தாம் ஜாை்ஜ், விக்கடாைியா எல் லாரும் அந்த நண்பகைாடு வந்து
கபசுகிறாை்களாம் . உலகம் இப் படி இப் படி ஆகப் கபாகிறது என்று அவைிடம்
மரறக்காமல் வந்து பசால் கிறாை்களாம் " என்றாை்.

"இவை்கள் எல் லாம் இன்னுமா தனித்தனியாக அப் படிகய இருக்கிறாை்களாம் ?"


என்கறன்.

"என்னகவா? அப் படி ஒரு நண்பை் கிரடத்து அவருக்கு ஆரசயூட்டுகிறாைாம் "


என்றாை் பாக்கியம் .

"இருக்கும் . இரத நம் புகிகறன்" என்கறன்.

"எரத? ஆவியுலகத்ரதயா நீ நம் புகிறாய் ?" என்று பாக்கியம் ககட்டாை்.


"இல் ரல அக்கா, கற் பகத்தின் வீட்டுக்காைை் இரத எல் லாம் நம் பக்கூடியவை்.
இப் படி ஏமாறக்கூடியவை் என்று நம் புகின்கறன். ஏன் என்றால் ,
படிக்கும் கபாகத அவருக்கு ஆயிைத்பதட்டு மூடநம் பிக்ரககள் இருந்தன"
என்கறன்.

"எல் லாவற் றிற் கும் கசை்த்து இப் கபாது பயன் விரளகிறது" என்று மின்பவட்டு
கபால் கபசினாள் கற் பகம் .

"அந்தத் பதாழிலிகலகய இருந்து கிரடப் பது கபாதும் என்று எளிய வாழ் க்ரக
வாழலாகம! அரதயும் விட்டு விட்டாகை!" என்கறன்.

"நீ ங் களும் பக்கத்திகலகய இருந்து அகத பதாழிலில் நீ ங் களும்


இருந்திருந்தால் ஒருகவரள விடாமல் ஒட்டி இருந்திருப் பாை். முதலிகலகய
அரை மனத்கதாடு கசை்ந்தாை். எந்த ஆவி வந்து என்ன பசால் லியகதா அந்த
கவரலரய விட்டு விட்டாை். அரதப் பற் றி என்னிடம் பசால் லகவ இல் ரல.
தாய் வீட்டுக்கு வந்த பிறகுதான் எனக்கு அந்தச் பசய் தி பதைிந்தது" என்றாள் .

"ஊைில் பநல் ஆரல ரவக்கிறாைாம் . அதற் காகக் பகாஞ் சம் பணமாவது


பகாடுத்து உதவியிருக்கலாம் " என்கறன்.

பாக்கிய அம் ரமயாை் மறுபமாழி பசான்னாை். "அப் படிச் பசய் திருக்கலாம்


என்று நானும் எண்ணிகனன். கற் பகத்தின் அப் பா அதற் கு ஒப் புக்பகாள் ளகவ
இல் ரல. இப் படிப் பட்டவை் நாரளக்கு எல் லாவற் ரறயும் அடகு ரவத்து
விற் றுக் குடும் பத்ரத நடுத்பதருவில் விட்டுவிட்டுப் கபாய் விடுவாை். நம் ப
முடியாது.

மகன் தன்னால் பகட்டான். மகள் நல் லவள் . அவளும் நடுபதருவில் நின்று


கலங் க கவண்டுமா? ஒருக்காலும் நிலத்ரத விற் றுப் பணமாகக்
பகாடுக்கமாட்கடன் என்கிறாை். மகரள ரவத்துக் பகாண்டு
வாழாவிட்டாலும் சைி நிலம் விற் பதற் கு இடம் பகாடுக்கமாட்கடன் என்கிறாை்.
அவை் பசால் வதும் ஒரு வரகயில் நல் லதாகத் பதைிகிறது. நாரளக்கு என்ன
துன்பம் வந்தாலும் , கபைப் பிள் ரளகளுக்கு விற் க உைிரம ரவத்து
எழுதியிருப் பதால் , அந்த ஐந்து காணி நன்பசய் நிலமாவது கற் பகத்ரதக்
காப் பாற் றும் , அவளுரடய குழந்ரதகரளக் காப் பாற் றும் , மனம் திருந்தி
வந்தால் அவளுரடய கணவரையும் காப் பாற் றும் " என்றாை்.

நான் அங் கிருந்து திரும் ப இருந்த கநைத்தில் , "அந்தக் காலத்தில் பபண் ககட்க
வந்தகபாது, அப் பா இவருக்குக் கடிதம் எழுதினாை். பபாய் யாகவாவது பகட்ட
பிள் ரள என்று ஒரு வைி எழுதமாட்டாைா என்று கடவுரள கவண்டிக்
பகாண்கடன். அப் கபாது என் எதிை்காலத்ரதப் பற் றி அண்ணனும்
கவரலப் படவில் ரல. இவரும் கவரலப் படவில் ரல" என்றாள் கற் பகம்
கண்கரளத் துரடத்தபடிகய.

பரழய நிகழ் சசி் ரய இவள் மறக்கமாட்டாள் கபால் இருக்கிறகத என்று


தரலகுனிந்துபடிகய திரும் பிகனன். பதருத் திண்ரண கமல் வந்து
உட்காை்ந்கதன். சந்திைகனாடு விரளயாடியும் படித்தும் காலம் கபாக்கியது
நிரனவுக்கு வந்தது. கற் பகம் அவரனப் பற் றிக் கவரலப் படவில் ரலகய,
அவனுரடய குற் றம் குரறகரளப் பற் றிப் கபசவில் ரலகய. ஒருகால் ,
அவனுரடய கரத பழங் கரதயாய் ப் கபாயிருக்கலாம் . திருத்த முடியாதவன்
என்று நம் பிக்ரக இழந்து விட்டிருக்கலாம் என எண்ணிக் பகாண்டிருந்கதன்.

உடகன கற் பகத்தின் தந்ரதரயப் பாை்க்ககவண்டுகம என எண்ணி, கநகை


அந்த வீட்ரட நாடிச் பசன்கறன்.

அங் கக அவருரடய கபைன் திருவாய் பமாழி சில குச்சிகரளயும் பநருப் புப்


பபட்டிகரளயும் ரவத்து விரளயாடிக் பகாண்டிருந்தான். அவை் ஒரு
மூரலயில் எரதகயா ஆழ் ந்து சிந்தரன பசய் தபடி உட்காை்ந்தவாகற
சாய் ந்திருந்தாை். என்ரனப் பாை்த்ததும் , "வாப் ’பா, கற் பகம் பசான்னாள் . நான்
வந்து பாை்க்கலாம் என்று இருந்கதன். அதற் குள் இவரன என்னிடம்
விட்டுவிட்டு அவகள அங் கக கபானாள் " என்றாை்.

"இங் கக வந்திருக்கிறீை்கள் " என்கறன்.

"என்ன பசய் வது? பிள் ரளரயயும் பபண்ரணயும் பபற் று வளை்த்து


விட்டுவிட்டு, அவள் சுகமாகப் கபாய் விட்டாள் . கவரல எல் லாம் எனக்கு வந்து
கசை்ந்தது. பிள் ரளயால் துன்பப் பட்டால் பபண்ணால் சுகப் படலாம் என்று
பசால் வாை்கள் . எனக்கு இைண்டு வரகயிலும் துன்பகம. ஊைில் இருக்க
முடியவில் ரல. ரபயனுரடய நடத்ரத குடும் பத்திற் கக பழியாகிவிட்டது.
உனக்குத் பதைிந்திருக்கும் . அவனுரடய உடம் பும் பகட்டுவிட்டது; அது
பதைியுமா?" என்றாை்.

"பதைியாகத" என்கறன்.

"பதாழுகநாய் கபால வந்துவிட்டது. உடம் பபல் லாம் பைவிவிட்டது. நாட்டு


மருந்து சாப் பிட்டுப் பயன் இல் ரல. இப் கபாது அடிக்கடி ைாணிப் கபட்ரடக்குப்
கபாய் ஊசி கபாட்டுக்பகாள் கிறானாம் . அது எப் படியாவது கபாகட்டும்
என்றால் , அவனுரடய மரனவி - நல் ல பபண் - அவனிடத்தில்
அகப் பட்டுக்பகாண்டு சிறுரமப் படுகிறாள் . அவரள மிருகம் கபால்
நடத்துகிறான், அடிக்கிறான், உரதக்கிறான். அரத எல் லாம் கண்ணால்
பாை்த்துக்பகாண்டு அங் கக இருக்க முடியவில் ரல. சாப் பிடவும் மனம்
வைவில் ரல.

நாங் கள் வந்துவிட்டால் , கணவனும் மரனவியும் தனிகய வாழும் கபாதாவது


அன்பாக இருக்கட்டும் என்றுதான் வந்துவிட்கடன். அந்தப் பபண்கணா,
நாங் கள் புறப் பட்ட கபாது கதறிக் கதறி அழுதாள் . தானும் எங் ககளாடு
வருவதாகச் பசால் லி அழுதாள் . எங் கள் குடும் பம் இப் படி இந்த நிரலக்கு
வரும் என்று நான் கனவிலும் நிரனக்க வில் ரலகய" என்று அவை்
கண்ணீகைாடு கூறினாை். பிறகு "மருமகன் பசய் தி எல் லாம்
பசால் லியிருப் பாை்கள் . நான் கவறு பசால் ல கவண்டியதில் ரல. நல் ல பிள் ரள
என்று எல் லாரும் பசான்னாை்கள் . நீ யும் எழுதியிருந்தாய் . அவன் இப் படி
மாறிவிட்டான். எல் லாம் நான் வந்தவழி" என்று தரலயில் அடித்துக் பகாண்டு
வருந்தினாை்.

சிறிது கநைம் கபசியிருந்து ஆறுதல் பசால் லிவிட்டுத் திரும் பிகனன்.


அவருரடய மனத்தில் மகரளப் பற் றிய கவரலரயவிட மகரனப் பற் றிய
கவரலகய மிகுதியாக இருந்தரத அறிந்கதன் . கற் பகம்
முதலானவை்களுக்குச் சந்திைனுரடய வாழ் க்ரக இயற் ரகயாகிப் பழங் கரத
ஆகிவிட்டது. ஆனால் சாமண்ணாவின் மனத்தில் அது இன்னும் ஆறாப்
புண்ணாககவ இருந்து வருத்தி வந்தது.

மறுநாள் கசாழசிங் கபுைத்துக்குப் கபாய் வருவதாகச் பசால் லிப் புறப் பட்கடன்.


புறப் பட்டகபாது அம் மா என்ரனப் பாை்த்து, அப் படிகய தங் ரக வீட்டுக்குப்
கபாய் வா. அங் கிருந்து ஏபழட்டு ரமல் தான் இருக்கும் " என்றாை். சில அடி
நடந்தபிறகு "அப் பா! அவள் வருவதாக இருந்தால் நீ கய அரழத்துக் பகாண்டு
வா" என்றாை்.

கசாழசிங் கபுைத்தில் இறங் கி மாலனுரடய பபயரைச் பசால் லிக் ககட்கடன்.


பநல் ஆரல பற் றிச் பசான்னவுடகன வழி காட்டினாை்கள் . அங் கக பசன்று
ககட்டகபாது அவன் ஊைில் இல் ரல என்று அறிந்கதன். யாகைா ஒரு
சாமியாருடன் காரலயில் தான் திருத்தணிக்குப் புறப் பட்டுச் பசன்றதாகவும் ,
இன்னும் இைண்டு மூன்று நாள் கழித்துத் திரும் பக்கூடும் என்பதாகவும்
பசான்னாை்கள் . காணமுடியாமல் கபாய் விட்டகத என்று வருத்தம்
கதான்றியது. "அவருரடய நண்பை் ஒருவை் இங் கக லாைி
ரவத்திருக்கிறாைாகம. அவை் யாை்? எங் கக இருக்கிறாை்?" என்று ககட்கடன்.
பசான்னாை்கள் . அவரைத் கதடிச் பசன்கறன் .

அவைிடம் பசன்று மாலனுரடய நண்பன் என்று என்ரன அறிமுகப் படுத்திக்


பகாண்கடன். "ஆமாம் , ஆமாம் நிரனவு வருகிறது. பசால் லியிருக்கிறாை்.
எங் கககயா பபைிய கவரலயில் கசை்ந்து பபைிய அதிகாைியாக
இருக்கிறீை்களாகம, உட்காருங் கள் " என்றாை்.

"அவரைப் பாை்த்துவிட்டு கபாகலாம் என்றுதான் வந்கதன். ஊைில்


இல் ரலயாம் " என்கறன் .

"அப் படியா? மறுபடியும் பவளியூை்க்குப் கபாய் விட்டாைா? எனக்குச்


பசால் லவில் ரலகய. அவை் ஊைில் இருப் பதும் பதைிவதில் ரல, கபாவதும்
பதைிவதில் ரல. பாை்த்தீை்களா? பநல் ஆரல நடத்துகிற முதலாளி இப் படி
அடிக்கடி பவளியூை்க்குப் கபானால் பதாழில் எப் படி நடக்கும் ?"

"உண்ரமதான்."

"உங் கள் கவரல கபால் ஒரு பபைிய கவரலயாக அவருக்கும் வாங் கி


பகாடுத்திருக்கக் கூடாதா? கபசாமல் கவரலரயச் பசய் து சம் பளத்ரத
வாங் கிக் பகாண்டு கவரல இல் லாமல் இருக்கலாகம. ஏன் இந்த வம் பு?"

"பபைிய கவரல கிரடப் பது அவ் வளவு எளிதாக இல் ரலகய."

"உங் களுக்கு எப் படிக் கிரடத்தது?"

"முதல் வகுப்பில் கதறியிருந்கதன். முதல் முரறயிகலகய கதறியிருந்கதன்.


அப் கபாது சில கவரலகளும் காலியாகியிருந்தன. எனக்குக் கிரடத்தது ஒரு
குருட்டு வாய் ப் பு என்றுதான் பசால் ல கவண்டும் . நாகன இப் கபாது முயற் சி
பசய் வதாக இருந்தால் கிரடக்காது."
"கபாகட்டும் என் லாைி கம் பபனியில் நூறு நூற் ரறம் பது சம் பளம் தருகிகறன்
என்று அரழத்கதன். அரதயும் மறுத்துவிட்டாை்."

"இப் கபாது என்ன? இந்த பநல் ஆரலரய நன்றாக நடத்தலாகம."

"நடத்தலாம் , நடத்தினால் தாகன? அந்த நூறு நூற் ரறம் பது ரூபாய் இதில்
ஒழுங் காய் கிரடக்காதுகபால் இருக்கிறகத."

"அய் கயா! ஏன் அப் படி? நல் ல வரும் படி கிரடக்கும் என்று பசான்னாகை!"

"இவை் அந்தப் புது ஆரல பதாடங் கியவுடன், பரழய பநல் ஆரலக்காைை்


இருவரும் கபாட்டிக்காகக் கூலிரயக் குரறத்து விட்டாை்கள் . அவை்கள்
முன்னகம லாபம் கதடிக் பகாண்டவை்கள் . ரகயில் பணம் இருக்கிறது.
ஆககவ புது ஆரல வளைாதபடி பகடுப் பதற் காக இப் கபாது லாபம் இல் லாமல்
கவரல பசய் யத் துணிந்துவிட்டாை்கள் . கவண்டும் என்கற கூலிரயக்
குரறத்து பநல் ஆடித் தருகிறாை்கள் . இன்னும் கபானால் , கூலி இல் லாமகல
இலவசமாககவ பநல் ஆடித் தந்தாலும் தருவாை்கள் . முன்னகம பணம்
கசை்த்திருக்கிறாை்கள் . அதில் பகாஞ் சம் கபானால் கபாகட்டும் என்று,
துணிந்து பசய் வாை்கள் . நம் நண்பை் என்ன பசய் ய முடியும் ? ஆரலரய
மூடகவண்டியதுதான்."

"மூடினால் , கடன்காைருக்கு வட்டி பகாடுக்ககவண்டுகம அதற் கு எங் கக


கபாவது" என்றாை் பக்கத்தில் இருந்து எங் கள் கபச்ரசக் ககட்டுக்
பகாண்டிருந்த ஒருவை்.

"மாமனாைிடத்தில் பகாஞ் சம் பணம் எதிை்பாை்த்திருக்கிறாை். மாமனாகைா


பணத்தில் அழுத்தமானவை் கபால் பதைிகிறது. ஒரு ரபசாவும்
பகாடுக்கவில் ரல" என்றாை் லாைிக்காைை்.

"கச! அப் படிச் பசால் லக்கூடாது. நல் ல நன் பசய் நிலமாக ஐந்து காணி மகள்
கபைில் எழுதி ரவத்திருக்கிறாைாம் " என்றாை் பக்கத்தில் இருந்தவை்.

"அதுசைி. நாரளக்கு வரும் பலாக்கனி இருக்கட்டும் . இன்ரறக்கு கவண்டிய


களாக்கனி எங் கக?" என்றாை் லாைிக்காைை். மறுபடியும் அவகை, "வந்த
பபண்டாட்டியாவது இவருரடய மனம் பதைிந்து நடப் பவைாகத்
பதைியவில் ரல. நான் ஒன்று பசால் கிகறன் . மரனவி சைியாக இருந்தால்
யாருக்குகம சாமியாை் ரபத்தியம் பிடிக்காது. இந்த ஆள் சாமியாை் சாமியாை்
என்று யாை் யாை் பின்னாகலா சுற் றுகிறாை். இந்த அளவுக்கு அந்த அம் மா
இவரை விட்டிருக்கக் கூடாது. அந்த அம் மாகவ வீட்டிகல பூரச பண்டிரக
சடங் கு மந்திைம் தந்திைம் என்று பலவரகயான அமை்க்களங் கள் பசய் து
பகாண்டிருந்தால் , இவருக்கு அதிகல சலிப் பு ஏற் பட்டுப் கபாயிருக்கும் .
இப் கபாது இவகை அல் லவா அவற் ரற எடுத்துக்பகாண்டு அரலகிறாை்."

"அந்த அம் மா விட்டுக்பகாடுத்து நயமாகப் பழகத் பதைியாத கபை்வழிகபால்


இருக்கிறது" என்றாை் பக்கத்தில் இருந்தவை்.

"ஆமாம் ஆமாம் . எதற் கு எடுத்தாலும் சட்டம் கபசுகிற மரனவியாம் . அதனால்


ஒத்துப்கபாக முடியவில் ரலயாம் . வாழ் க்ரக ஏறுமாறாகப் கபாயிற் று.
இவருக்குத் பதைியாதிருக்குமா? நாம் பசால் ல கவண்டுமா?" என்று சிகபைட்
பபட்டிரய எடுத்து என்னிடத்தில் நீ ட்டினாை். நான் அன்கபாடு மறுக்ககவ
பக்கத்திலிருந்தவைிடம் நீ ட்டினாை், இருவரும் புரகத்தாை்கள் .

நான் கபசாமகல இருப் பது நன்றாக இருக்காது என்று எண்ணி, "ஆனாலும்


கடன்பட்டு இந்த ஆரல பதாடங் கியிருக்கக் கூடாது" என்கறன்.

"பதாடங் கின பிறகு அக்கரறயாகக் கவனிக்ககவண்டும் . இது என்ன ஆபீஸ்


கவரலயா? ஐந்து மணி கநைம் கவரல பசய் துவிட்டு பிறகு துண்ரட உதறித்
கதாள் கமல் கபாட்டுக் பகாண்டு கபாகக்கூடிய கவரலயா இது? அங் கக
கவரலக்கு ஒரு கநைம் , பபாழுதுகபாக்குக்கு ஓை் இடம் , சாப் பாட்டுக்கு ஓை்
இடம் ஒரு கநைம் என்று எல் லாம் ஒழுங் காக இருக்கும் . இங் கக வியாபாைத்தில்
இந்தத் பதாழிலில் நடக்குமா? காரலயில் எழுந்து பல் ரலத் துலக்கிக்
பகாண்டு வந்து விட்டால் , பதாழில் பபாழுது கபாக்கு சாப் பாடு கவடிக்ரக
வம் பு தூக்கம் எல் லாம் இங் கககய ரவத்துக் பகாண்டு பன்னிைண்டு மணி
கநைகமா இருபது மணி கநைகமா இருந்கத ஆககவண்டும் .

அப் படி இருந்தால் கவரலயாட்கரள கவரல வாங் க முடியும் . சில நாட்களில்


பநருக்கடியாக இருக்கும் கபாது மரனவி மக்கள் நிரனவும் எங் களுக்கு
வருவதில் ரல. உங் கள் நண்பை் ஒரு நாளாவது அப்படி ஆரலயில் உட்காை்ந்து
கவரல பசய் திருப் பாைா? ககட்டுப் பாருங் கள் . ஒரு பதாழிலில்
இறங் கிகனாமா, ஒகை உறுதியாக இறங் கிவிடகவண்டும் . அப்புறம் கவறு
எரதப் பற் றியும் கவரலப் படக்கூடாது. கவறு எதிலும் ஈடுபடக்கூடாது"
என்றாை்.

"நீ ங் கள் பசால் லக்கூடாதா?"

"இந்தக் கல் வி எல் லாம் பசால் லி வைக்கூடாது. பசால் லாமகல பாை்த்துக்


கற் றுக் பகாள் ள கவண்டும் . எங் களுக்கு யாை் பசால் லிக் பகாடுத்தாை்கள் ?"
என்றாை்.

"அப் படியும் பசான்கனாம் . பயன் இல் ரல" என்றாை் பக்கத்தில் இருந்தவை்.

அப் படிகய சிறிதுகநைம் கபசிக்பகாண்டிருந்து அவை்ககளாடு கதநீ ை்


அருந்திவிட்டு விரடபபற் கறன்.

வள் ளிமரலப் பக்கமாகப் கபாகும் பஸ் பற் றிக் ககட்டு நடந்கதன் . பஸ் ஏறி
உட்காை்ந்தவுடகன மாலனுரடய நண்பை்கள் பசான்னவற் ரற எல் லாம்
எண்ணி எண்ணி அவனுக்காக வருந்திகனன். கற் பகத்ரதப் பற் றி அவை்கள்
பசான்னரத என்னால் நம் ப முடியவில் ரல. சாமண்ணாரவப் பணத்தில்
அழுத்தக்காைை் என்று பசான்னதுகபால் , அதுவும் பபாய் கயா; எல் லாம் மாலன்
கவண்டுபமன்கற அவை்களிடம் பசால் லி ரவத்த பபாய் கள் என்று
உணை்ந்கதன்.

வள் ளிமரலயில் இறங் கித் தங் ரகயின் கணவருரடய கபரைச் பசால் லி,
ஆசிைியை் வீடு எங் கக என்று ககட்டுச் பசன்கறன். வீட்டின் வாயிலில் நின்றதும்
தங் ரக ஏகதா புத்தகம் படிப் பது ககட்டது. ரமத்துனை் பாயில் படுத்தவாகற
ககட்டுக்பகாண்டிருந்தரதக் கண்கடன். என்ன புத்தகம் என்று அறிவதற் காக
அரமதியாக நின் கறன் . சாைதாமணி அம் ரமயாை் என்று பபயை் ககட்டதால்
அவருரடய வைலாறாக இருக்கலாம் என்றும் எண்ணிகனன். அதற் குள்
யாகைா ஒரு ரபயன் என் பக்கத்தில் வந்து நின்று, "அய் யா! யாகைா ஒருத்தை்
உங் கரளப் பாை்க்க வந்திருக்கிறாை்" என்று பசான்னான். அவனுடன்
கவறுயாைாவது வந்திருக்கிறாைா என்று திரும் பிப் பாை்த்கதன். ஒருவரும்
இல் ரல, என்ரனத்தான் பசால் கிறான் என்று உணை்ந்கதன்.

ரமத்துனரும் தங் ரகயும் எழுந்து வந்து அன்கபாடு வைகவற் றாை்கள் . ஊைில்


அம் மா அப்பா பபாய் யாபமாழி எல் கலாரைப் பற் றியும் ககட்டாை்கள் ,
பாக்கியத்ரதப் பற் றியும் ககட்டாை்கள் , என் மரனவிரயப் பற் றியும்
குழந்ரத மாதவிரயப் பற் றியும் ககட்டாை்கள் .

அந்தப் ரபயன் வந்து, அய் யா என்று விளித்தது என் காதில்


ஒலித்துக்பகாண்கட இருந்தது. "யாை் அந்தப் ரபயன்?"

"எங் கள் பள் ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பில் படிக்கிற மாணவன் " என்றாை்
ரமத்துனை்.

"சாை் என்று அரழக்காமல் அய் யா! என்று விளிக்கிறாகன" என்கறன்.

"சாை் சாை் என்று தான் பசால் லிக்பகாண்டிருந்தாை்கள் . இந்த ஊருக்கு வட


நாட்டாை் ஒருவை் வந்தாை். சாை் சாை் என்று மாணவை்கள் பசான்னது அவருக்கு
பவறுப்பாக இருந்தது. 'உங் கள் நாட்டில் சிதம் பைம் பிள் ரள, பாைதியாை்,
கபான்ற பபைிய பபைிய கதசபக்தை்கள் பிறந்திருக்கிறாை்கள் . ஆனாலும் ,
அந்நியகமாகம் இப்படி இருக்கிறகத. உங் களுக்குள் ஒருவரை ஒருவை் சாை்
என்று ஆங் கிலத்தில் அரழக்கிறீை்ககள. நம் முரடய தாயாரை டியை் மதை்
என்று அரழத்தால் நன்றாக இருக்குமா? நாங் கள் எங் கரள
மறந்திருக்கும் கபாதும் சாை் என்று பசால் லமாட்கடாம் . எங் கள்
தாய் பமாழியில் 'ஜீ' என்றுதான் பசால் கவாம் .

கவண்டுமானால் எங் கள் நாட்டுக்கு வந்து பாருங் கள் பள் ளிக்கூடம் ,


கரடத்பதரு, ஆபீஸ், விரளயாடும் இடம் , உணவுக்கரட எங் கக
கவண்டுமானாலும் வந்து பாருங் கள் . எங் கள் நாட்டாை் ஜீ ஜீ என்று தான்
ஒருவரை ஒருவை் அரழப் பாை்கள் . இங் கக கிைாமங் களில் பள் ளிக்கூடத்துப்
பிள் ரளகரளகய இப் படி பகடுக்கிறீை்ககள' என்று மிக மிக வருத்தப் பட்டாை்.
அவருரடய உருக்கமான கபச்ரசக் ககட்ட பிறகுதான், நாம் பசய் யும் தவறு
எனக்குப் புலப் பட்டது. அன்று முதல் மாணவை்களுக்குச் பசால் லி
மாற் றிவிட்கடாம் " என்றாை் ரமத்துனை்.

பிறகு தங் ரகயின் எளிய குடும் ப வாழ் க்ரகரயக் கண்கடன். ஒரு கட்டிலும்
இல் ரல. பமத்ரதயும் இல் ரல. தங் ரகயின் உடம் பு முன்ரனவிட
பமலிந்திருந்தரதயும் கண்கடன். உண்ண உட்காை்ந்த கபாது உணவின்
எளிரமயும் கண்கடன். தாய் வீட்டில் இது நன்றாக இல் ரல, அது நன்றாக
இல் ரல என்று உணவில் குரறபசால் லிக் பகாண்டிருந்தவள் இங் கக மிளகு
நீ ரும் கசாறும் இருந்தால் கபாதும் என்று வாழ் கின்றாகள என வருந்திகனன்.
குடும் பம் நடத்தும் முரற பற் றிச் சில ககட்கடன்.

வாைத்திற் கு இைண்டு நாள் மட்டுகம இட்டளியும் கதாரசயும் பசய் வதாகவும்


மற் ற நாட்களில் சிற் றுண்டிகயா காப் பிகயா இல் ரல என்றும் அறிந்கதன்.
வரும் சம் பளத்திகலகய பத்து ரூபாய் ரமத்துனருரடய பபற் கறாை்க்கு
அனுப் பப் படுவதாகவும் அறிந்கதன் . விருந்தினை் வருரகயாகலா கநாய்
காைணமாககவா பசலவு மிகுதியாகிவிட்டால் , அதற் கு ஈடு பசய் யும்
வரகயில் பநய் முதலிய சில பபாருள் கரள வாங் குவதில் ரல என்றும் ,
எதற் கும் கவரலயாட்ககள இல் லாமல் எல் லாக் கடரமகரளயும் தாகன
பசய் து வருகிறாள் என்றும் , அடுத்த ஆண்டில் ஒரு ரதயல் பபாறி வாங் கிக்
கணவருரடய பசாக்காய் கரளயும் தாகன ரதக்கக் கற் றுக்பகாள் ள
எண்ணம் உண்டு என்றும் அறிந்கதன்.

உடகன நான் அந்தத் ரதயல் பபாறியின் விரலரயத் தருவதாகச் பசால் லி


மகிழ் வித்கதன். "கவண்டாம் அண்ணா! நகைத்தில் வாழ் க்ரக நடத்தும்
உங் களுக்கு எவ் வளகவா பசலவுகள் ஏற் படும் . இந்தத் துன்பம் கவண்டா"
என்றாள் . அதனால் ஒரு துன்பமும் இல் ரல என்று பசால் லிவிட்டு வந்கதன்.
"இப் கபாது ஊருக்கு வைவில் ரல. அடுத்த விடுமுரறயின் கபாது இருவரும்
வருகவாம் " என்று கூறி எனக்கு விரட பகாடுத்தாள் .

ஊருக்கு வந்ததும் , தங் ரகரய ஏன் அரழத்து வைவில் ரல என்ற


ககள் விரயத்தான் முதலில் அம் மா ககட்டாை். பிறகு தங் ரகயின் குடும் ப
வாழ் க்ரகரயப் பற் றிக் ககட்டாை். ரதயல் பபாறி வாங் கும் முயற் சிக்கு நான்
பண உதவி பசய் யப்கபாவரதக் கூறியவுடன் அம் மாவின் முகத்தில் ஒரு தனி
மகிழ் சசி
் ஏற் பட்டது.

பிறகு கசாழசிங் கபுைம் பற் றிப் கபச்சு வந்தது. மாலன் ஊைில் இல் லாதரதச்
பசான்னகபாது, எல் கலாை்க்கும் பபைிய ஏமாற் றம் ஆயிற் று.

அஅஅஅஅஅஅஅஅஅ 25
ஈகைாட்டுக்குச் பசன்றதும் கடரமகளில் ஈடுபட்கடன். இருந்தாலும் என் மனம்
அடிக்கடி சந்திைரனயும் மாலரனயும் நிரனந்து வருந்தியது. இளரமயில்
எனக்குக் கிரடத்த அைிய நண்பை்கள் அவை்கள் இருவருகம, அவை்கள்
நல் லபடி இருந்திருப்பாை்களானால் , ஒருவை்க்பகாருவை் அன்பாய் ப் பழகி
வாழ் க்ரகயில் மகிழ் சசி
் யாய் இருந்திருக்கலாம் . இப் கபாது இருவரும்
இருகவறு வரகயாய் த் தவறுகள் பசய் து தடுமாறித் துன்புறுகிறாை்ககள
என்று எண்ணி வருந்திகனன்.

பத்து நாள் கழித்து மாலனிடமிருந்து கடிதம் வந்தது. ஏதாவது ஒரு நல் ல


பசய் தி இருக்கும் என்று எதிை்பாை்த்துப் பிைித்கதன். எதிை்பாை்த்ததற் கு மாறாக,
அந்தக் கடிதம் என் கலக்கத்ரத மிகுதிப் படுத்தியது. நான்
கசாழசிங் கபுைத்துக்குச் பசன்றகபாது, அவன் இல் லாமற் கபானதற் காக
வருத்தம் பதைிவித்தகதாடு, பண முரடயால் கடனுக்கு வட்டியும் கட்ட
முடியாமல் தான்படும் துன்பத்ரதப் பற் றி விைிவாக எழுதியிருந்தான்.

இந்த கவரள பாை்த்துத் தன் மரனவி தன்ரனக் ரகவிட்டுத் தாய் வீட்டுக்குப்


கபாய் ச் சுகமாக உட்காை்ந்திருப் பதாகக் குறித்திருந்தான். கரடசியாக,
எப் படியாவது இந்தச் சமயத்தில் தனக்கு இைண்டாயிைம் ரூபாய் கடன்
தைகவண்டும் என்றும் , எந்தக் காைணத்தாலும் தட்டிக் கழிக்கக்கூடாது
என்றும் , இந்தச் சமயத்தில் இந்த உதவி இல் லாவிட்டால் தன் னுரடய
வாழ் க்ரககய அடிகயாடு கபாய் விடும் என்றும் எழுதியிருந்தான்.

தங் ரகக்குத் ரதயல் பபாறி வாங் கித் தருவதாக மகிழ் சசி ் கயாடு
பசால் லிவிட்டு வந்தரத நிரனத்துக் பகாண்கடன். அதற் காக அந்த மாதச்
சம் பளத்திலிருந்து நூறு ரூபாய் தனிகய எடுத்து ரவத்திருந்கதன் . இன்னும்
இைண்டு மாதம் அப்படி நூறு நூறு ரூபாய் எடுத்து ரவத்தால் அவளுக்கு
அரத வாங் கிக் பகாடுத்துவிடலாம் , அவ் வாறு பசய் தால் பபாருள்
வரகயிலும் அந்தக் குடும் பத்துக்குப் பபைிய உதவி பசய் ததாகும் . அரதக்
பகாண்டு அக்கம் பக்கத்தாருக்குச் கசாளி பசாக்காய் முதலானரவ
ரதத்துக் பகாடுத்துத் தன் குடும் பத்துக்குச் சிறு வருவாயும் கதடிக்
பகாள் வாள் என மகிழ் ந்திருந்கதன். என் திட்டபமல் லாம் வீண் மனக்ககாட்ரட
ஆனதாக வருந்திகனன்.

இைண்டாயிை ரூபாரய யாைிடமிருந்து நான் எப் படி வாங் கித் தருவது?


தந்ரதயாைின் மளிரகக்கரட வீட்டுச் பசலவுக்கு கவண்டிய வருவாரயக்
பகாடுத்தால் கபாதும் என்று இருக்கிறது. இந்த நிரலயில் நான் அவரைப்
பண உதவி ககட்க முடியாது. அவருக்கு இந்தச் பசய் தி பதைிந்தாலும் என்கமல்
வருத்தப் படுவாை்.

மாலனுக்கு நான் உதவி பசய் யப் கபாவதாகத் பதைிந்தால் அந்தப் பணம்


வீணாகி விடும் , திரும் பி வைாது என்று அம் மாவும் தடுப் பாை். நான் உதவி
பசய் யாமல் இருப் பதும் முடியாது. மாலனும் பபாறுப்கபாடு பணத்ரதக்
ரகயாள் பவனாகவும் பதைியவில் ரல. வீண் பசலவு பசய் பவன் அல் ல.
ஆனால் , வழியல் லா வழியில் கபாய் ஏமாந்து பகடுகின்றான். என்ன பசய் வது
என்று மூன்று நான்கு நாள் கலங் கிக் பகாண்டிருந்கதன்.

கரடசியில் ஆயிை ரூபாயாவது அனுப் புவது என்றும் ரகயில் இருந்த


இருநூகறாடு இன்னும் எண்ணூறு கடன் வாங் கிச் கசை்த்து அனுப் புவது
என்றும் முடிவு பசய் கதன். யாைிடம் பசன்று கடன் ககட்பது? நண்பைாகிய
நகை்மன்றத் தரலவைிடகம பசன்கறன். அவரும் பணவரகயில் பலருக்குக்
பகாடுத்துக் பகாடுத்து ஏமாந்தவை். ஏமாந்த கரதகரள எல் லாம் என்னிடம்
விைிவாகச் பசால் லிக் கரடசியில் பணம் பகாடுக்க இரசந்தாை். மாதம் நூறு
நூறாக எட்டு மாதத்தில் திருப் பித் தந்துவிட கவண்டும் என்று ககட்டுக்
பகாண்டு பகாடுத்தாை்.

ஆயிைமும் கசை்த்து மாலனுக்கு அனுப் பியகபாது விைிவாக ஒரு கடிதம்


எழுதிகனன். கடன் வாங் கி ஆரல ரவக்கும் முயற் சி பதாடங் கியிருக்கக்
கூடாது என்றும் அங் கககய இருந்து இைவும் பகலும் பதாழிரலக்
கவனிக்ககவண்டும் என்றும் , இனிகமல் சாமியாை்கள் பின் கன சுற் றக்கூடாது
என்றும் , மூடநம் பிக்ரககரளக் குரறத்து உரழப் ரபயும் உண்ரமரயயும்
நம் ப கவண்டும் என்றும் கடுரமயாககவ எழுதியிருந்கதன். அவனுரடய
மரனவி கற் பகத்ரத என் தாய் கண்டு கபசினாை் என்றும் , அவளாகக்
கணவரன விட்டு வைவில் ரலயாம் என்றும் , கணவகனாடு எப் கபாதும் வாழ
விரும் புகிறாளாம் என்றும் மாமனாை் பகாடுத்தால் பணம் வாங் கிக் பகாள் ள
கவண்டுகம தவிை வற் புறுத்திக் ககட்பது தகாது என்றும் , எனக்கு கநகை
பதைியாத பசய் திகள் கபால் , அவனுரடய மன உணை்ச்சிரயப்
புண்படுத்தாத வரகயில் குடும் பத்ரதப் பற் றியும் அறிவுரை
எழுதியிருந்கதன்.

சந்திைன் கபால் அவன் கடிதம் எழுதாமல் இருக்கவில் ரல. அந்த வரகயில்


அவன் ஒருபடி கமலானவன் என்கற பசால் ல கவண்டும் . உடகன கடிதம்
எழுதியிருந்தான். பணம் வந்து கசை்ந்ததற் காக நன் றி பதைிவித்தான். இன்னும்
ஓைாயிைம் அனுப் ப முடிந்தால் கபருதவியாகும் என்றும் எழுதியிருந்தான்.
இனிகமல் பதாழிரல அக்கரறயுடன் கவனிக்க முடியும் என்று உறுதியும்
கூறியிருந்தான்.

ஆனால் , தன் மரனவிரயப் பற் றி ஒரு பசால் லும் எழுதவில் ரல. ஒருகால்
இந்தத் துரறயில் எனக்கு ஒன்றும் பதைியாது என்றும் , பணம் வாங் கத்
திறரமயில் லாத என்னுரடய அறிவுரைரய எடுத்துக் பகாள் ளக்கூடாது
என்றும் எண்ணியிருப் பான். கல் லூைியில் படித்தகபாகத கசாதிடத்ரத நான்
நம் பவில் ரல. அப் கபாது, 'உனக்கு ஒன்றும் பதைியாது' என்று இகழ் ந்தவன்
அவன். அகத மனநிரலகயாடு இப்கபாதும் என் அறிவுரைரய இகழ் ந்து
ஒதுக்கியிருக்கக் கூடும் . இப் படி மரனவிரயத் தாய் வீட்டுக்கு அனுப் பிப்
பணம் ககட்பதில் தவறு ஒன்றும் இல் ரல என்று எண்ணிவிட்டிருப் பான்.
எப் படிகயா கபாகட்டும் . பதாழில் நன்றாக நடந்த பிறகாவது திருந்தினால்
கபாதும் என்று ஆறுதல் அரடந்கதன்.

ஐந்தாம் மாதம் மரனவிரயயும் மாதவிரயயும் அரழத்து வருவதற் காக


ையில் ஏறி ஊருக்குப் புறப் பட்டகபாது மாலனுக்கு உதவி பசய் தரதப் பற் றி
வீட்டில் யாருக்கும் பசால் லக்கூடாது என்று தீை்மானம் பசய் துபகாண்கடன்.
ரதயல் பபாறி வாங் குவது பற் றி அம் மா ஏதாவது ககட்டாலும் திருடரனத்
கதள் பகாட்டியது கபால் இருக்க கவண்டும் என்று எண்ணிக் பகாண்கடன்.

நான் வீட்டுக்குள் நுரழந்தவுடகன தங் ரக மணிகமகரலரயத் தான்


கண்கடன். அவளுக்கு பசய் வதாகச் பசான்ன உதவிரய நிரனத்து மனம்
திக்பகன்றது. ஒருவாறு மனத்ரத மாற் றிக்பகாண்டு கபசிகனன். மரனவியும்
குழந்ரதயும் இருந்தாை்கள் . அம் மா இல் ரல. எங் கக என்று ககட்கடன்.
கற் பகத்தின் அண்ணி இறந்துவிட்டதாக பசால் லகவ அம் மாவும்
அவை்ககளாடு கநற் றுப் புறப் பட்டுப் கபானாை்கள் என்றாள் தங் ரக. "கநற் று
கற் பகம் அழ, மாமி அழ, வீடு ஒகை துயைமாக இருந்தது. மாமிதான் மிகுதியாக
அழுதாை்கள் " என்றாள் மரனவி.

"என்ன காைணம் ? திடீபைன்று இறந்துகபான காைணம் " என்கறன்.

"யாருக்குகம பதைியாது. அம் மா வந்தால் தான் பதைியும் " என்று


பசால் லிக்பகாண்கட பாக்கியம் வந்தாை்.

என்பனன்னகவா எண்ணிகனன். சந்திைன் ஏதாவது பகாடுரம


பசய் திருப் பாகனா என்றும் ஓை் எண்ணம் வந்தது. கச, என்ன பகட்டவனாக
இருந்தாலும் அந்த எல் ரலக்குப் கபாயிருக்க மாட்டான் என்று பதளிந்கதன்.

அன்று பகல் உணவுக்கு உட்காை்ந்தகபாது, பாக்கியம் தங் ரகரயயும்


மரனவிரயயும் உடன் உட்காை்ந்து உண்ணுமாறு வற் புறுத்தினாை். "மாதவி
தூங் குகிறாள் . அவள் எழுவதற் கு முன்கன சாப் பாட்டு கவரலரய முடித்து
விடலாம் " என்று வற் புறுத்தி உண்ணச் பசய் தாை்.

உணவின் கபாது, கற் பகத்தின் கபச்ரசத் தங் ரக பதாடங் கினாள் . "வீட்டில்


பிறந்த பபண்ணும் நன்றாக இல் ரல. புகுந்த பபண்ணும் இப் படி
ஆகிவிட்டாள் " என்று வருந்தினாள் . மறுபடியும் அவகள, "பபண்ணாய் ப்
பிறந்தவை்கள் எல் கலாரும் திருமணம் பசய் துபகாள் ள கவண்டும் என்று
பபற் கறாை்கள் வற் புறுத்தக் கூடாது. தக்க கணவை் கிரடக்காத பபண்கள்
திருமணம் ஆகாமகல இருக்கட்டும் என்று விட்டுவிட கவண்டும் . நம் நாட்டில்
மணிகமகரல இல் ரலயா? ஆண்டாள் இல் ரலயா?" என்றாள் .

உணவு பைிமாறிக்பகாண்டிருந்த பாக்கியம் , "மணிகமகரலக்குத் தக்க


கணவன் இல் ரலயா? அவகள துறவியாகிவிட்டாள் . ஆண்டாளுக்குக்
கணவன் கிரடக்கவில் ரலயா? மனிதரை மணக்க மாட்கடன் என்று உறுதி
பூண்டாை்" என்றாை்.

"நல் ல கணவைாக இல் ரல என்று பதைிந்தால் நாமும் அப் படி


இருந்துவிடகவண்டும் " என்றாள் தங் ரக.

என் இரலயில் கமாை் விட்டபடிகய பாக்கியம் அதற் கும் மறுபமாழி


பசான்னாை். "ஆண்டாரளப் கபால் மனிதை் யாரையும் மணந்து
பகாள் ளமாட்கடன் என்று பசான்னாலும் பசால் லலாம் . ஆனால் , மீைாரவப்
கபால் திருமணம் ஆனபிறகு கணவரனக் ரகவிட்டுப் கபாகக்கூடாது"
என்றாை்.

என் மனம் திடுக்கிட்டாற் கபால் நின்றது. உணரவ மறந்து அவருரடய புதிய


கருத்தில் பசன்றது. அவை், விட்ட கமாை் இரலரயவிட்டு ஓடி மரனவியின்
இரலப் பக்கம் பசன்றது. "அப் புறம் கயாசிக்கலாம் . கசாற் ரறப் பிரசயுங் கள் .
கமாை் தரையில் ஓடுகிறது" என்று மரனவி பசான்ன கபாதுதான் என் ரககள்
கடரமரய உணை்ந்தன. எண்ணிக் பகாண்கட உண்கடன். உண்டு முடித்துக்
ரக அலம் பிய பிறகு, "மீைா பசய் ததில் தவறு என்ன? கணவன் உயைவில் ரல.
தாம் உயை்ந்த நிரலரய எட்டி விட்டாை். ஆககவ குடும் பத்ரதத் துறந்து
விட்டாை்" என்கறன்.

"சைி இருக்கலாம் . காளிககாயிலில் இைாமகிருஷ்ணை் தவம் பசய் தாகை. அவை்


உயை்ந்த நிரலரய அரடயவில் ரலயா? அதனால் மரனவி சாைதாமணிரய
விட்டுத் துறந்துவிடவில் ரலகய. மரனவியிடத்திலும் கடவுரளக் கண்டாகை.
அதுகபால் மீைா கணவனிடத்திலும் பதய் வத்ரதக் கண்டு
வாழ் ந்திருக்கலாகம" என்றாள் தங் ரக.

என் மூரளயில் மின்னல் பாய் ந்தது கபால் இருந்தது.

"உண்ரம, அது சைி" என்றாை் பாக்கியம் .

தங் ரகயின் அறிவு நுட்பத்ரதயும் பதளிரவயும் உணை்ந்து கபாற் றிகனன்.


"சாைதாமணி கணவருரடய பநறிக்கக திரும் பிவிட்டாை். அதனால்
இைாமகிருஷ்ணை் தம் முரடய உயை்ந்த தவத்திற் கும் துரணயாக்கிக்
பகாண்டாை். ஆனால் மீைாவின் கணவன் அவ் வாறு திருந்தாதிருக்கலாம் ;
உயைாதிருக்கலாம் தன் வழிக்கு வைாத கணவரன ரவத்துக்பகாண்டு என்ன
பசய் வது?" என்கறன். என்ன விரட வைப் கபாகிறது என்ற ஆவலாகலகய
விரளயாட்டுப் கபால் ககட்கடன்.

பாக்கியம் மறுபமாழி கூறினாை்; "பநடுமாறனுரடய மரனவி


மங் ரகயை்க்கைசி என்ன பசய் தாை்? கணவன் கவகற வழியாகச்
பசன்றகபாதிலும் , அவகனாடு அன்பாக வாழவில் ரலயா? கரடசியில்
கணவரனத் திருத்தும் முயற் சியில் பவற் றியும் பபறவில் ரலயா?" என்றாை்.

கபசாமல் இருந்கதன்.

"கற் பகத்துக்கு முந்தாகநற் று இைவும் இதுதான் பசால் லிக் பகாண்டிருந்கதன்.


கணவரனத் திருத்த முடியவில் ரலயா? அதற் காக அவனிடம் பசலுத்த
கவண்டிய அன்ரபக் குரறத்துக் பகாள் ளாகத; அவனுக்குச் பசய் ய கவண்டிய
கடரமகரளக் ரகவிடாகத; ஒருவரன மணந்து பகாண்ட பிறகு அவனுரடய
இன் ப துன்பகம உன் இன் ப துன்பம் ; இன்ப துன்பம் மட்டும் அல் ல, ஆக்கமும்
அழிவும் கூட அப் படிகய இருவை்க்கும் பபாதுவாகக் கருதகவண்டும் ;
கணவனுரடய அழிவில் நீ யும் கலந்து அழிவதில் ஒரு மகிழ் சசி ் கவண்டும்
என்று எவ் வளகவா பசான்கனன்.

ககாவலனுரடய தவறு நன்றாகத் பதைிந்திருந்தும் , எதிை்த்துப் பிைிந்து


வாழ் வரதவிட, அந்தத் தவறான வாழ் வுக்கும் துரணயாக இருந்து, சாவகத
நல் லது என்ற துணிவு கண்ணகியிடம் இருந்தது. அதனால் தான் பபாருள்
இழந்து வருந்திய கணவனுக்குத் தன் கால் சிலம் ரபக் பகாடுக்க முன்
வந்தாள் . கணவரன திருத்த முடியும் என்ற நம் பிக்ரக இல் லாத கபாதும் ,
அந்த வாழ் வுக்குத் துரணயாக இருந்துவிட்டுச் சாகத் துணிந்த மனம் அது.
அந்த மனம் எளிதில் வைாது. தியாகத்தில் ஊறிப் பண்பட்ட மனம் அது.

குடிகாை மகனாக இருந்தாலும் அவனுக்குக் பகாடுத்துக் பகாடுத்துச்


பசல் வத்ரத, அழிக்கத் துணியும் தாயின் மனம் அது. அதற் கு எவ் வளவு அன்பு
கவண்டும் ? எவ் வளவு தியாகம் கவண்டும் ? சைிகயா தவகறா, ஒருவகனாடு
பிரணந்து விட்ட வாழ் வு அவகனாகடகய கபாகட்டும் என்ற துணிவு
பழங் காலத்தில் பபண்களுக்கு இருந்தது. இந்தக் காலத்தில் எந்தப்
பபண்ணும் இப் படித் துணிய மாட்டாள் . கற் பகம் மட்டும் துணிய முடியுமா?
அவரளக் குரற கூற முடியாது" என்றாை்.

"கற் பகத்திடமும் குரற உண்டா" என்கறன்.

"உண்டு உண்டு. அவளும் பிடிவாதக்காைி. நயமாகப் கபசவும் பழகவும்


பதைியாதவள் . ஆனால் உண்ரமயும் கநை்ரமயும் உள் ளவள் . உண்ரமயும்
கநை்ரமயும் , மட்டும் இருந்தால் குடும் பத்துக்குப் கபாதுமா? அவற் றால்
மனங் கரளப் பிரணக்க முடியாது; அன்பும் நயமும் தான் மனங் கரளச்
கசை்க்கும் ஆற் றல் உள் ளரவ. கற் பகத்திடம் அந்தக் குரற உண்டு. எதற் கும்
பவட்டு ஒன்று துண்டு இைண்டு என்று கபசுவாள் . நயகம இல் ரல" என்றாை்.

"அவளுரடய அண்ணன் சந்திைனிடம் அந்தக் குரற உண்டு" என்கறன்.


அதற் குள் குழந்ரத மாதவி விழித்து அழகவ, எங் கள் கபச்சு அந்த அளவில்
நின்றது.

மறுநாள் பகல் இைண்டு மணிக்குத்தான் பபருங் காஞ் சியிலிருந்து அம் மா


வந்து கசை்ந்தாை். வந்ததும் அலுத்துக் கரளத்துக் கூடத்தில் உட்காை்ந்தாை்.
பசய் தி அறிவதற் காக நாங் கள் எல் கலாரும் சுற் றி உட்காை்ந்கதாம் . அப் கபாது
அப் பாவும் வீட்டில் இருந்தாை். அவரும் பசய் தி பதைிந்து பகாள் வதற் காக
நின்றாை்.

"கற் பகத்தின் கலியாணத்துக்குப் கபானகபாது ஒன்றரை நாள் பழகிகனன்.


அவளுரடய அன்ரபயும் குணத்ரதயும் நிரனத்தால் மனம் ககட்கவில் ரல.
அய் கயா! பபண்கண! கபாய் ப் பிணமாய் ப் பாை்த்கதன் . நம் வீட்டுக்கு வைணும்
வைணும் என்று அவ் வளவு ஆரசயாய் இருந்தாளாம் . அந்தக் குடும் பம்
பகாடுத்து ரவக்கவில் ரல. முகத்தில் பால் வடிகிறது. என்ன கரள! என்ன
குணம் ! ஊகை அழுது விட்டது" என்றாை்.

"என்ன’மா உடம் புக்கு" என்கறன்.

"கிணற் றிகல விழுந்து உயிரை விட்டு விட்டாள் . கணவனுரடய பகாடுரம


பபாறுக்க முடியாமல் தான்."

இரதக் ககட்டதும் என் பநஞ் சம் குமுறியது.

"அய் கயா, பாவி" என்றாள் என் மரனவி.

அம் மா விைிவாகச் பசால் ல பதாடங் கினாை். "அடிதடி நடக்கிற குடும் பமாய் ப்


கபாச்சு. எல் கலாரும் பசால் கிறாை்கள் . ஒவ் பவாரு நரகயாய் க் ககட்டு வாங் கி
ஊைில் கண்ட பபண்களுக்பகல் லாம் பகாடுத்துவிட்டான். அடித்து உரதத்து
நரகரயக் கழற் றிக் பகாண்டு கபாகும் பழக்கம் இருந்திருக்கிறது. கடன்
ககட்டால் ஊைில் பகாடுப் பாை் இல் ரல. பணம் இல் லாதகபாது இப் படி
நரககரளக் கழற் றிக் பகாண்டு கபாயிருக்கிறான்.

ஊைில் அவரனப் பழிக்கிற பழி எல் லாம் ககட்டு உருகிக் குன்றிப்


கபாய் விட்டாள் அந்தப் பபண். முன்நாள் இைவு வந்தகபாது, மனத்தில்
இருந்தரத எல் லாம் பசால் லிக் ககட்காதரத எல் லாம் ககட்டுவிட்டாள் . அவன்
ககாபத்தால் தடியும் தாம் பும் எடுத்து அடித்திருக்கிறான். மூக்குத்தி
ககட்டிருக்கிறான். அரதயும் கழற் றிக் பகாடுத்துவிட்டுப் கபசாமல்
கதாட்டத்துப் பக்கம் கபானாள் . காவல் காைன், 'இந்த கநைத்தில் எங் கக'மா.
தனியாகப் கபாகிறீை்ககள' என்று தடுத்துக் ககட்டானாம் .

'தனியாகப் கபாகாமல் , இதற் குக்கூட யாை் துரண வருவாை்கள் ' என்று


பசால் லிவிட்டுப் கபாய் விட்டாள் . பவளிக்குப் கபாகிறாள் என்று காவல் காைன்
இருந்து விட்டானாம் . கநகை கதாப் புக் கிணற் றுக்குப் கபாய் இறங் கி விட்டாள் .
அந்தப் பாவி பபரும் பாவி சிறிது கநைம் பபாறுத்து பவளிகய வந்தானாம் .
காவல் காைரனப் பாை்த்து, அவள் வந்தாளா என்று ககட்டானாம் . கதாப் புக்குப்
கபானாள் என்று பசால் லகவ அவன் பயந்துவிட்டான். 'கபாய் த் கதடு, கபாடா'
என்று காவல் காைரன அனுப் பினானாம் .
எங் கும் கிரடக்கவில் ரல என்று வந்து பசான்னானாம் . விடியற் காரலயில்
கபாய் ப் பாை்த்திருக்கிறான். பிணம் மிதப் பரதப் பாை்த்து ஓடி வந்து
பசான்னானாம் . அந்தப் பாவி அப்கபாது கபானவன் இன்னும்
வைவில் ரலயாம் . எங் பகங் ககா ககட்டுப் பாை்த்திருக்கிறாை்கள் . எங் கும்
கிரடக்கவில் ரலயாம் . இங் கக ஆள் அனுப் பினாை்கள் . கபாகனாம் .
அழுகதாம் . எடுத்துப் கபாட்டுவிட்கடாம் . கபாய் ச் கசை்ந்துவிட்டாள் " என்று
பசால் லிக்பகாண்கட கண்ணீை ் உதிை்த்தாை்.

"எங் கக கபாய் விட்டாைாம் ?" என்றாள் தங் ரக.

"பதாழு கநாய் ஆஸ்பத்திைிக்குப் கபாகப் கபாவதாகச் பசால் லிக்


பகாண்டிருந்தானாம் , அங் ககதான் கபாயிருப் பான் பாவி" என்றாை் அம் மா.

"கபாய் த் பதாரலயட்டும் . அங் கககய ஒழிந்தால் குடும் பத்ரதப் பிடித்த


பதால் ரலகய விட்டுப் கபாகும் " என்று பசால் லிக் பகாண்கட அப் பா
நகை்ந்தாை்.

பாக்கியத்தின் முகத்ரதப் பாை்த்கதன் . கண்ணீை ் தாரை தாரையாக வழிந்து


பகாண்டிருந்தது. கண்கரளத் துரடத்துக் பகாண்கட கம் மிய குைலில் ,
"அய் கயா! இப் படியா ஆகணும் ?" என்றாை். "பவறி பிடித்துத் தப்புச் பசய் தாலும்
திருந்தக்கூடாதா? படித்த பிள் ரளக்கு நல் ல புத்தகம் கிரடக்கவில் ரலயா?
நல் லவை்களின் பழக்கம் கிரடக்கவில் ரலயா? காலபமல் லாம் இப் படியா
நடத்ரத பகட்டு அழிய கவண்டும் ? கடவுள் ஏன் இப் படிப் பரடக்க கவண்டும் "
என்று வருந்தினாை்.

என்னால் ஒன்றும் கபச முடியவில் ரல. என் வாழ் க்ரகயில் கநை்ந்த பபைிய
அதிை்ச்சி கபால் இருந்தது.

அம் மா இைண்டு நாள் இகத நிரனப் பாக இருந்து அடிக்கடி பபருமூச்சு விட்டு
வருந்தினாை். எனக்கும் இந்தப் பயணத்தின் கபாது மனம் நன்றாக இல் ரல.
மரனவிரயயும் குழந்ரதரயயும் அரழத்துக் பகாண்டு வீட்ரட விட்டுப்
புறப் பட்டகபாதும் எல் கலாைிடத்திலும் துன்பத்தின் சாயல் இருந்தது. அம் மா
கபத்திரயக் ரகயில் வாங் கிக் கண்ணில் ஒத்தி மருமகளிடம் பகாடுத்தாை்.
அப் கபாது மாதவி பாட்டிரயப் பாை்த்து வாய் திறந்து சிைித்தாள் . அரதக்
கண்ட கபாதுதான் அம் மாவின் முகத்தில் சிறு மலை்ச்சி கதான்றியது.

அஅஅஅஅஅஅஅஅஅ 26
ஒரு மாதத்திற் குள் என்ரன ஈகைாட்டிலிருந்து பசன்ரனக்கு மாற் றி உத்தைவு
வந்தது. அருரமயான நண்பரையும் காவிைியாற் றுத் தண்ணீரையும் விட்டுப்
பிைிந்து கபாவது வருத்தமாக இருந்தது. "நான் அடிக்கடி பசன்ரனக்கு
வருபவன். ஆரகயால் நம் பழக்கம் எப் கபாதும் இருக்கும் . அந்தக் கவரலகய
கவண்டாம் . காவிைியாற் றுத் தண்ணீை ்தான் அங் கக உங் களுக்குக்
கிரடக்காது. கவண்டுமானால் நான் பசன்ரனக்கு வரும் கபாபதல் லாம் ,
பபைிய காளத்தி கூசா நிரறயத் தண்ணீை ் பிடித்துக் பகாண்டு வருகவன்"
என்று நகை்மன்றத் தரலவை் நரகத்தாை். என் குடும் பத்திற் குப் பபைிய
விருந்து ரவத்தாை். குழந்ரத மாதவிக்கு ஒரு தங் கச் சங் கிலி பசய் து
அன்கபாடு அணிவித்தாை்.

குடும் பத்ரத அங் கககய விட்டு விட்டுச் பசன்ரனக்குச் பசன்று கவரலயில்


கசை்ந்கதன். அந்தத் பதாழிலில் எனக்கு முன்கன இருந்தவை் தாம் குடியிருந்த
வீட்ரடகய எனக்கு ஏற் பாடு பசய் தாை். நுங் கம் பாக்கத்தில் இருந்தது அந்த
வீடு. எனக்கு அந்த வீடு பிடித்தமாககவ இருந்தது. அரத ஏற் றுக் பகாண்கடன்.
அடுத்த சனிக்கிழரமகய ஈகைாட்டுக்குச் பசன்று குடும் பத்ரதச்
பசன்ரனக்கு அரழத்து வந்துவிட்கடன்.

ஈகைாட்டாைிடம் வாங் கிய எண்ணூறு ரூபாய் க்கடனில் ஐம் பது மட்டுகம


திருப் பிக் பகாடுத்கதன் . அவருக்கு உறுதி கூறியபடி மாதம் நூறு ரூபாய் தை
முடியாதரத நிரனந்து வருந்திகனன். அதற் கு ஒரு கடிதமும் எழுதி
மன்னிப் புக் ககட்டிருந்கதன். பசன்ரனக்கு வந்த பிறகு, அந்த மாறுதலின்
காைணமாகவும் , புது இடத்தில் வாழத் பதாடங் கியதன் காைணமாகவும் ,
எதிை்பாைாத பசலவுகள் கநை்ந்தன. எல் லாவற் ரறயும் அவை்க்கு
எழுதியிருந்கதன். அவை் அதுபற் றிக் கவரல கவண்டாம் என்று ஆறுதல்
அளித்திருந்தாை்.

பசன்ரன வாழ் க்ரக எனக்குப் புதியது அல் ல. மரனவிக்கு முற் றிலும்


புதியது. ஈகைாடு மிகப் பிடித்திருந்தது என்றும் பசன்ரன அவ் வளவாக
பிடிக்கவில் ரல என்றும் அவள் பசான்னாள் . நாள் ஆக ஆக இந்தப் பைபைப் பு
மிகுந்த நகைம் அவளுக்குப் பழகிவிட்டது. பல குடும் பத்துப் பபண்கள்
அவளுக்கு பழக்கமாகிவிட்டாை்கள் . கடற் கரையும் உயிை்காட்சிச் சாரலயும்
அவளுக்கு விருப் பமான இடங் கள் ஆகிவிட்டன. ஒரு சின்ன காை் இருந்தால்
அடிக்கடி மாதவிரய பவளிகய அரழத்துக் பகாண்டு கபாய் கவடிக்ரக
காட்டுவதற் கு உதவியாக இருக்குகம என்ற அந்த ஒரு குரறதான் அவளுக்கு
இருந்தது.

எனக்கும் அந்தக் குரற இல் லாமற் கபாகவில் ரல. ஈகைாட்டாைிடம் வாங் கிய
கடரன தீை்த்துவிட்டு, தங் ரகக்கு ஒரு ரதயல் பபாறியும் வாங் கிக் பகாடுத்த
பிறகு பாதி பணமாவது கசை்த்துக் ரகயில் ரவத்துக் பகாண்டுதான் ஒரு
பரழய காை் வாங் க முயற் சி பசய் யகவண்டும் என்று உறுதி பகாண்கடன்.
நான் ஈகைாட்டிகலகய இருந்திருந்தால் மாதம் நூறு ரூபாய் மீதியாக்கி
விரைவில் கடரன அரடத்திருக்க முடியும் . பசன்ரனக்கு வந்த பிறகு மாதம்
ஐம் பது மீதியாக்குவகத பபரு முயற் சி ஆயிற் று.

எப் படிகயா எதிை்பாைாத வரகயில் கவண்டாத பசலவுகள் பபருகிக்


பகாண்டிருந்தன. ஊை்ப்பக்கத்திலிருந்து பசன்ரனக்கு வந்தவை்கள் கநகை
வீட்ரடத் கதடி வந்து தங் கியிருக்கத் பதாடங் கினாை்கள் . உயை்நிரலப்
பள் ளியிலும் கல் லூைியிலும் படித்த காலத்தில் உடனிருந்து படித்கதாம்
என்பது தவிை பநருங் கிப் பழகாதவை்கள் பலை் இருந்தாை்கள் அல் லவா?
அவை்கள் எல் கலாரும் இப் கபாது நான் பபைிய கவரலயில் இருப் பரத அறிந்த
பிறகு, பநருங் கிப் பழகியவை்கள் கபால் நட்புைிரம பகாண்டாடி அடிக்கடி
வைத் பதாடங் கினாை்கள் . உண்ரமயாககவ பநருங் கிப் பழகிய பரழய
நண்பை்கள் இைண்கட கபை்தான்.
அவை்களுள் , சந்திைன் இருந்த இடகம பதைியாமல் கபாய் விட்டான். மாலன்
இருந்தும் பயன் இல் லாதவனாக மாறிவிட்டான். ஆனால் , என் உள் ளத்தில்
இடம் பபறாத நண்பை்களும் உறவினை்களும் இப் கபாது என் வீட்டில் இடம்
பபறத் பதாடங் கி விட்டாை்கள் . அவை்ககள, பநருங் கி வந்தகபாது, "நீ ங் கள்
எனக்கு பநருங் கிய பதாடை்பு இல் லாதவை்கள் " என்று நான் பசால் ல முடியுமா?
விலக்க முடியுமா? ஆககவ, ஆகும் பசலவு ஆகட்டும் என்று எல் கலாரையும்
ஓைளவு வைகவற் கறன்.

பசன்ரன சின்ன நகைம் அல் ல; பபைிய நகைம் ; அதிலும் பல


தாலுக்காக்கரளயும் பகாண்ட ஒரு மாவட்டம் கபான்றது. இரதப் பலை்
மறந்து விடுகின்றாை்கள் . ஒரு மாவட்டத்தின் வடககாடியில் ஓை் ஊைில்
இருப் பவை்கள் , அகத மாவட்டத்தின் பதன் ககாடியில் மற் கறாை் ஊைில்
இருப் பவை்கரளக் கட்டாயப் படுத்தித் திருமணத்துக்ககா விருந்துக்ககா
அரழப் பதில் ரல.

பசன்ரன ஒரு பபைிய மாவட்டத்துக்கு நிகைானதாக இருந்தாலும் , ஒவ் பவாரு


திருமணத்துக்கும் அலுவலுக்கும் வருமாறு வற் புறுத்துகிறாை்கள் , விருந்துக்கு
வருமாறு கட்டாயப் படுத்துகிறாை்கள் . ஒகை நாளில் இந்த நகைத்தில் எத்தரன
வீடுகளில் திருமணங் கள் , அலுவல் கள் , விருந்துகள் ! இத்தரனக்கும்
கபாய் வருவது என்றால் யாைால் முடியும் ? பதாரலவான உறவினை்கள்
எல் லாரும் பநருங் கிய உறவினை்கள் கபால் பதாடை்பு பகாண்டாடும் கபாது
என்ன பசய் வது?

அங் கங் கக கபாய் வருவரத எவ் வளகவா குரறத்துக் பகாண்கடன்.


ஆனாலும் , ஓைளவு பசலவு ஏற் பட்டு வந்தது. எனக்கு அரவகளில் பவறுப் பு
ஏற் பட்ட கபாதிலும் , என் மரனவிக்கு அவற் றில் சலிப் பு ஏற் படவில் ரல. அவள்
குழந்ரத மாதவிரய அரழத்துக் பகாண்டு அங் கும் இங் கும் ஓயாமல் கபாய்
வந்தாள் . எனக்கு பவளிகய கபாய் வருதல் பதாழிலிகலகய அரமந்தது.
அவளுக்கு பதாழிகலா வீட்டளவில் உள் ளது. பவளிப் கபாக்குவைத்தில்
அவளுக்கு சலிப் பும் பவறுப்பும் ஏற் படாத காைணம் அதுதான் என்று
உணை்ந்கதன்.

அவளுக்குப் புதிய நண்பை்கள் ஏற் பட்டது கபாலகவ எனக்கும் புதிய


நண்பை்கள் ஏற் பட்டாை்கள் . ஆனாலும் , அவை்கள் பலை் பபாழுதுகபாக்குக்காக
அல் லது ஏகதனும் உதவியின் காைணமாக என்கனாடு பழகியவை்களாககவ
இருந்தாை்கள் . அந்தக் காைணம் தீை்ந்ததும் அவை்களின் நட்பும் தீை்ந்தது
கபாலகவ இருந்தது. எங் ககனும் பாை்க்கும் கபாது புன்முறுவல் காட்டுவதும் ,
"எப் படி? நலம் தாகன?" என்று பபாருளின்றிக் ககட்பதும் அந்த நட்பின்
நிழல் கபால் நிற் கும் . அவை்களின் புன்முறுவரலக் காணும் கபாபதல் லாம்
எனக்குக் காகித மலை்ககள நிரனவுக்கு வரும் . ஆயினும் அவை்களுள் ளும்
ஒருசிலை் உள் ளன்பு உரடய நண்பை்களாக - நறுமண மலை்களாக -
இருந்தாை்கள் .

சந்திைனும் மாலனும் என் வாழ் ரவ விட்டு பநடுந்பதாரலவு நீ ங் கிவிட்ட


கபாதிலும் என் உள் ளத்ரத விட்டு அவ் வாறு நீ ங் கவில் ரல. அவை்கரள
பவறுத்த கபாதும் , உளமாை பவறுத்கதன். அந்த பவறுப்பு என் உள் ளத்தில்
ஆழத்திலிருந்து எழுந்தது. பநருங் கிய பழக்கம் - உண்ரமயான நட்புதான் -
அதற் குக் காைணம் . ஆனால் , உள் ளத்திற் கு ஓய் வு இல் லாத வாழ் க்ரகயில்
அந்த ஆழ் ந்த நட்பும் எப் படி விளங் க முடியும் ?

பலவரகயான கடரமகளும் பலகைாடு பழககவண்டிய காைணங் களும் ,


பைபைப் பான கபாக்குவைவும் மிகுந்த பசன்ரன வாழ் க்ரக இருந்தபடியால் ,
உள் ளத்திற் கு ஓய் கவ இல் ரல. சந்திைரனயும் மாலரனயும் நிரனத்து
பவறுப்பதற் கும் கநைம் இல் ரல. சில நாட்கள் அவை்களின் நிரனப் கப
இல் லாமலும் இருந்திருக்கிகறன்.

இப் படிச் சில நாட்கள் அவை்கரள நிரனக்காமகல இருந்து விட்டுத் திடீபைன


அவை்களின் நிரனப்பு வரும் கபாது பநஞ் சம் உருகும் . சந்திைனுரடய மரனவி
இறந்தபின் சில நாட்கள் வரையில் அவன்கமல் அளவு கடந்த பவறுப் பு
இருந்தது. அவன் முகத்திகலகய விழிக்கக் கூடாது என்ற அளவிற் கும்
பவறுப் புக் பகாண்கடன். நாள் ஆக ஆகத் துயைம் குரறவது கபாலகவ
பவறுப்பும் குரறந்தது. இளரம நண்பரன மறுபடியும் காண முடியாதா
என்று ஏங் கிகனன். என்ரன அறியாமல் என் உள் ளத்தில் அந்த ஏக்கம் இருந்து
வந்தது.

மாலரன அடிக்கடி நிரனப் பதற் குக் காைணமாக இருந்தவள் என்


மரனவிகய. கற் பகத்தின் கமல் அவளுக்கு இைக்கம் ஏற் பட்டுவிட்டது.
மாதவிரய பபற் பறடுத்து வாலாசாவுக்கு வந்தகபாது கற் பகம் அங் கக
இருந்தாள் அல் லவா? அப் கபாது அவள் கற் பகத்கதாடு பநருங் கிப்
பழகிவிட்டாள் . அவளுரடய பபருங் காஞ் சி முகவைிரய எழுதிக் பகாடுக்கச்
பசான்னாள் . எழுதிக்பகாடுத்கதன்.

அந்த முகவைிக்குக் கடிதம் எழுதும் பழக்கம் ரவத்துக் பகாண்டாள் .


அங் கிருந்து ஒவ் பவாரு கடிதம் வந்தகபாதும் என்னிடம் பசய் திகள்
பசால் வாள் . "கற் பகம் நல் ல பபண். அவளுரடய கணவை் உங் கள் நண்பை்
அல் லவா? நீ ங் கள் அவளுரடய வாழ் க்ரகக்கு ஏதாவது உதவி பசய் யக்
கூடாதா? அவருக்கு ஒருமுரற எழுதினால் கபாதுமா? மறுபடியும் எழுதக்
கூடாதா" என்பாள் . "நண்பை் நண்பை் என்று பசால் கிறீை்கள் . ஆண்கள்
ஒருவரைப் பற் றி ஒருவை் கவரலப் படுவதாககவ காகணாம் . நாங் கள்
பபண்கள் அப் படி இருக்ககவ மாட்கடாம் . ஆண்களுக்கக கல் மனம் தான்"
என்பாள் . கற் பகத்திடமிருந்து கடிதம் வந்தகபாபதல் லாம் இப்படி ஏதாவது
இைக்கத்கதாடு பசால் லிக் பகாண்கட இருந்தாள் .

ஒரு மாதக் கரடசியில் வைவு பசலவு பாை்த்தகபாது, ஈகைாட்டு அப் பாவுக்காக


ஐம் பது ரூபாய் என்று பசால் லாமல் மாலனுக்காக ஐம் பது ரூபாய் என்று
பசால் லிவிட்கடன். அகப் பட்டுக் பகாண்கடன். விடாமல் ககட்டாள் .
உண்ரமரயச் பசான்கனன். "அவ் வளவுதான், அந்த ஆயிைமும் கபானதுதான்.
பணவரகயில் அவை் கமாசமான கபை்வழி என்று பதைிந்துதான் கற் பகத்தின்
அப் பா பணம் பகாடுக்க மாட்கடன் என்கிறாை். நிலமாக எழுதி ரவக்கிறாை்.
எனக்கு இதுவரையில் பசால் லவில் ரலகய" என்று கடிந்தாள் .

"நண்பருக்கு ஒரு முரறயாவது அந்த அளவுக்காவது உதவி பசய் யாமல்


கல் மனத்கதாடு இருக்க முடியுமா? பபண்களுக்கு அந்தக் கல் மனம் உண்டு.
ஆண்களுக்கு முடியாது?" என்கறன். "கபாதும் , இந்த அளகவாடு நிறுத்திக்
பகாள் ளுங் கள் . இனிகமல் பணம் பகாடுத்து உதவும் கவரல கவண்டா"
என்றாள் . அதற் குப் பிறகு அவள் கற் பகத்தின் கடிதம் பற் றிச் பசான்னாலும் ,
மாலனுக்குச் பசால் லிச் சீை்ப்படுத்தக் கூடாதா என்பரத பற் றி பசால் வரத
விட்டுவிட்டாள் .

ஒருமுரற மட்டும் மிக்க இைக்கத்கதாடு கடிதத்ரதப் படித்து


பகாண்டிருந்தகபாது நான் அணுகிச் பசன்கறன். "நான் பாை்க்கக்கூடாதா? படி
ககட்கலாகம" என்கறன்.

படித்தாள் , "இனிகமல் என் கணவை் மனம் திருந்தி வருவாை் என்பதில் எனக்கு


நம் பிக்ரக இல் ரல. அவை் கபாக்கக உலகத்தில் இல் லாத புதிய கபாக்காக
இருக்கிறது. அப் பா யாை் யாைிடகமா பசால் லியனுப் பி முயற் சி எல் லாம்
பசய் து ஆயிற் று. உன்னுரடய கணவரும் தம் மால் ஆனவரையில் முயன்றாை்
என்று நம் புகிகறன். என் மனமும் மைத்துவிட்டது. ஆனாலும் , அப் பாவின்
கவரலரயப் பாை்க்கும் கபாதுதான், என்னால் அவை் துன்பப்படுகிறாகை
என்ற வருத்தம் ஏற் படுகிறது. அப் பா மட்டும் சிறிது மனத் துணிகவாடு
இருப் பாைானால் , நான் இனி அவகைாடு வாழும் வாழ் ரவகய
மறந்துவிடுகவன்.

பகாஞ் ச காலம் வாழ் ந்கதன் அல் லவா? அது கபாதும் . எத்தரனகயா பபண்கள்
அவ் வளவு சிறு காலமும் கணவருடன் வாழாதவை்கள் இல் ரலயா? அவை்கரள
விட என் நிரலரம கமலானது என்று எண்ணிக் பகாள் கிகறன். இன்பனாரு
வரகயில் நான் புண்ணியம் உரடயவள் . திருவாய் பமாழியும்
திருப் பாரவயும் எனக்கு இருக்கும் கபாது என்ன குரற? எப் படிகயா அந்த
இைண்டு மக்கரளயும் பாை்த்துப் பாைாட்டிக்பகாண்டு காலம் கழிப் கபன்"
என்று கற் பகத்தின் கடிதத்ரதப் படித்தாள் .

அப் கபாது நான் நிறுத்தி, "திருவாய் பமாழி ரபயன், நிரனவு இருக்கிறது.


திருப் பாரவ" என்கறன்.

"மகள் . குழந்ரத, மறந்துவிட்டீை்களா?" என்றாள் .

"பபயை் பதைியாது அல் லவா? நல் லது. படி" என்கறன் பதாடை்ந்து படித்தாள் .

"இந்தக் கடிதம் எழுதிக் பகாண்டிருக்கும் கபாது, அப் பா திண்ரண கமல்


உட்காை்ந்து ஒருவருடன் கபசிக்பகாண்டிருப் பது ககட்கிறது. ரபயன்
(அதாவது என் அண்ணன்) கபான இடம் பதைியவில் ரல, அவன் எங் கக
வைப் கபாகிறான், எத்தரன குரற இருந்தாலும் மானம் உரடயவன்,
எங் ககயாவது உயிரை விட்டு விட்டிருப் பான்.

இந்தச் பசாத்ரத எல் லாம் நான் யாருக்கு ரவத்து விட்டுப் கபாகப் கபாகறன் ,
மருமகன் வந்து எல் லா நிலத்ரதயும் ரவத்துக் பகாண்டு பாை்த்துக்
பகாள் ளக்கூடாதா. இருக்கும் கடரனத் தீை்த்து விட்டுச் சுகமாக வாழலாகம
எனச் பசால் லிக் பகாண்டிருக்கிறாை். பசால் லும் கபாது அவருரடய மனத்தில்
மகரனப் பற் றிய கவதரனயும் இருக்கிறது. என்ன பசான்னாலும் அவை்
ககட்கவில் ரல. அவருரடய மனத்துக்கு தான் ஆறுதல் அளிக்க
முடியவில் ரல. அதுதான் இப் கபாது என் கவரல, - இப் படிக்கு அன்புள் ள
கற் பகம் ."

இவ் வாறு மரனவி படித்து முடித்த கபாது, சாமண்ணாவின் கவதரன என்


மனத்திலும் பற் றிக்பகாண்டது. சந்திைன் உண்ரமயாககவ மானம்
உரடயவன். அதனால் தான் இமாவதியால் ஏமாற் றம் அரடந்ததாக
உணை்ந்ததும் கல் லூைி விடுதிரய விட்கட ஓடிப் கபாய் விட்டான். இப் கபாதும்
மரனவி தற் பகாரல பசய் து பகாண்டாள் என்று அறிந்ததும் ஊரை விட்கட
ஓடிப் கபானான்.

ஆனால் இந்த மான உணை்ச்சி இருந்த அளவிற் கு அறத்தில் நம் பிக்ரகயும்


பநறியில் பதளிவும் இருந்திருந்தால் எவ் வளகவா நன்றாக இருந்திருக்கும் .
நம் பிக்ரகயும் பதளிவும் இல் லாத கபாது இந்தப் பபால் லாத மானம் இருந்தும்
என்ன பயன்? தன்ரனக் பகடுத்துக் பகாள் வதற் கும் அழித்துக்
பகாள் வதற் கும் தான் இந்த மான உணை்ச்சி பயன்படுகிறது என எண்ணிச்
கசாை்ந்கதன்.

"ஏன் வருந்துகிறீை்கள் ?" என்றாள் மரனவி.

"சந்திைன் என்ன ஆனாகனா என்று நிரனத்தால் மனம் கவதரனபடுகிறது."

"அந்த ஆள் இனி எப்படிப் கபானால் என்ன? மரனவி கபாய் விட்டாள் .


குடும் பம் கபாய் விட்டது. கபானவை்கரள நிரனத்து வருந்திப் பயன் என்ன?
இருக்கிறவை்களுக்கு ஏதாவது பசய் ய முடியுமா? பசய் யுங் கள் . இப் படிச்
பசாத்து முழுதும் கிரடக்கும் என்பரதக் கற் பகத்தின் கணவருக்கு
எழுதுங் கள் ."

அந்தச் பசால் பநாந்த என் மனத்ரதக் ககாலால் குத்துவது கபால் இருந்தது.


"ஒருகாலும் நான் அப் படி எழுதமாட்கடன். என் நண்பன் சந்திைன்
பசத்துப் கபானான் என்று நிரனக்கவும் என் மனம் இடம் தைவில் ரல.
அய் கயா கவண்டா" என்கறன்.

மாலனுக்கு கவறு வரகயில் கடிதம் எழுதிகனன். மறுபமாழி வரும் வரும்


என்று ஆவலுடன் எதிை்பாை்த்துச் சலித்கதன் . பணம் கடன் பகாடுத்த
காைணத்தால் இருந்த நட்புக்கும் இரடயூறு கநை்ந்துவிட்டது என்று எண்ணிக்
பகாண்கடன்.

முன் பனல் லாம் இப்படி நண்பைிடமிருந்தும் வீட்டாைிடமிருந்தும் கடிதம்


வைாமல் இருந்தால் அதுகவ எனக்குப் பபருங் கவரல ஆகிவிடும் . அரதகய
எண்ணி எண்ணி வருந்திக் பகாண்டிருப்கபன். சிறு துன்பமும் பபைிதாகத்
கதான்றிய காலம் அது. இப் கபாது பபைிய துன்பமும் சின்னதாகத் கதான்றும்
அளவிற் கு மனமாறுதல் ஏற் பட்டுவிட்டது. நன் றியுணை்ச்சி முதலான
அடிப் பரட உணை்ச்சிகள் அப் படிகய இருக்கின்றன.

ஆனால் இன்ப துன்ப உணை்ச்சிகள் வைவைக் குரறந்துபகாண்டிருக்கின்றன.


சிறு கதாட்டம் பயிைிடுகிறவன் ஒரு பசடி வாடினாலும் கவரலப் படுகிறான்;
பபைிய கதாட்டம் உரடயவன் ஒரு பாத்திகய பட்டுப் கபானால் தான்
வருந்துகிறான்; பபைிய கதாப் பு உரடயவன் ஒரு பசடிக்காவும்
கவரலப் படுவதில் ரல; ஒரு பாத்திக்காகவும் வருந்துவதில் ரல. இைண்டு
மூன்று பபைிய மைங் கள் பட்டுப் கபானால் தான் அவனுரடய மனம் பகாஞ் சம்
அரசயும் . அப் கபாதும் அவன், சின்ன கதாட்டம் பயிைிடுகின்றவரனப் கபால்
அவ் வளவு கவரலப்பட மாட்டான் அல் லவா?

என் மனநிரலயும் அப் படித்தான் மாறியது. முன் சின்ன ஒரு கூட்டத்து


அளவில் என் பழக்கமும் பதாடை்பும் இருந்தன. இப் கபாது பபைிய நகைத்தில்
நூற் றுக்கணக்கானவை்ககளாடும் ஆயிைக்கணக்கானவை்ககளாடும் பழக
கநை்ந்துவிட்டதால் , உணை்ச்சிகளின் ஆழம் குரறந்துவிட்டது. அதனால்
சந்திைனுக்காகவும் மாலனுக்காகவும் வருந்தும் வருத்தம் முன்கபால் இல் ரல
எனலாம் .

நான் பதாழில் காைணமாகவும் கவறு காைணமாகவும்


நூற் றுக்கணக்கானவை்ககளாடு பழகிய கபாதிலும் , ஒரு சிலை் தான்
உண்ரமயாக என்னுடன் பநருங் கிய பழக்கம் உரடயவை்கள் . அவை்களிடம்
என் மனம் பகாஞ் சம் ஆழ் ந்த நட்பும் பகாண்டது என்று பசால் லலாம் .

அவை்களுள் , என் அலுவலகத்தில் என்கனாடு பதாழில் பசய் த நண்பை் ஒருவை்.


அவருரடய பபயை் பச்ரசமரல. நல் ல பண்புகள் உரடயவை். பலகைாடு
பழகமாட்டாை். பழகும் சிலைிடத்தில் அன்பாகப் பழகுவாை். அலுவலகத்தில்
கவரலயாட்கரளயும் மனம் கநாகப் கபசாதவை். ஆனால் கவரலயில்
திறரமயானவை். அப் படிப் பட்டவை் ஞாயிற் றுக் கிழரமகளில் எங் கள்
வீட்டுக்கு வைப் கபாகப் பழகினாை். நாங் களும் சில ஞாயிற் றுக்கிழரமகளில்
அவருரடய வீட்டுக்குச் பசன்கறாம் . நாளரடவில் பபண்களுக்குள் பழக்கம்
மிகுந்தது. நான் கவரல மிகுதியாக இருந்தகபாது மரனவி மட்டும் அங் கக
கபாய் வருவதும் பழக்கமாயிற் று.

ஒரு நாள் இைவு நான் வீட்டுக்குத் திரும் பியதும் "பச்ரசமரலயின் மரனவி


உங் களுக்குச் சின்ன வயதிலிருந்கத பதைியுமாகம" என்றாள் .

"உனக்குப் ரபத்தியம் ! நாம் எங் கிருந்கதா பிரழக்க வந்கதாம் . நாம் யாை்?


அவை்கள் யாை்? இப் கபாதுதாகன பழக்கம் ! என்ன உளறுகிறாய் ?" என்கறன்.

"அவை் உங் களுக்குச் பசால் லகவ இல் ரலயா?"

"நீ என்னதான் பசால் கிறாய் ?"

"அந்த அம் மாவுக்கும் இத்தரன நாள் பதைியாது. இன்ரறக்குத் தான்


கண்டுபிடித்தாை்கள் ."

"அபமைிக்காவா, ஆஸ்திகைலியாவா. என்ரன அவை்கள் கண்டுபிடிக்க."

"பபாய் யா பசால் கிகறன் ?"

"என்ன பசய் தி? விளக்கமாகச் பசால் ."

அந்த அம் மாவின் அக்கா ஊைிலிருந்து வந்திருக்கிறாை். முன்னகம ஒருமுரற


வந்தகபாதும் பாை்த்திருக்கிகறன். கபசியிருக்கிகறன். இன்ரறக்கு
என்பனன்னகவா கபசியிருந்து விட்டு, குடும் பத்ரதப் பற் றிக் ககட்கத்
பதாடங் கினாை். அப்கபாது பதைிந்துவிட்டது."
"என்ன பதைிந்துவிட்டது?" என்று அவரளக் ககட்கடன். அதற் குள் மாதவி
பமல் லச் சுவரைப் பிடித்தபடிகய நடந்து வந்து என் மடியின்கமல் ஏறித் தன்
வாரயத் திறந்து நாக்ரக நீ ட்டிக் காட்டினாள் . "சைிதான். வாய் க்குள் நாக்கு
இருப் பது பதைிந்து விட்டது என்கிறாள் . அதுதாகன நீ பசால் வது?" என்கறன்.

மரனவி சிைித்தாள் . "பசால் வரதக் ககட்டுத் பதைிந்து பகாண்டால் அதன்


பிறகு சிைிக்கமாட்டீை்கள் . உடகன கபாய் ப் பாை்க்கலாம் என்று
புறப் படுவீை்கள் " என்றாள் . "உங் கள் வீட்டுக்காைை் கபை் என்ன என்று ககட்டாை்.
கபரைச் பசான்னவுடன், சற் று விழித்துப் பாை்த்தபடி இருந்துவிட்டு, ஊை் எது
என்று ககட்டாை். வாலாசா என்று பசான்னவுடன், திரகத்தாற் கபால் இருந்தாை்.
உடகன உங் கள் வீட்டுக்காைருக்குச் சந்திைன் என்று ஒரு நண்பை் இருக்கிறாைா
என்று ககட்டாை்.

அப் கபாது அவருரடய திரகப் பு முழுவதும் எனக்கு வந்துவிட்டது. 'ஆமாம்


இருக்கிறாை். உங் களுக்கு அவரை எப் படித் பதைியும் ?' என்கறன் .
'பசால் கிகறன் . நீ கவலய் யாவுக்கு மரனவியாக வருவதற் கு முன்னிருந்கத
அவரை எனக்குத் பதைியும் ' என்று என்னிடம் பசால் லிவிட்டு, பிறகு தம்
தங் ரகரயப் பாை்த்து, 'பதைியுதா'டி உனக்கு நிரனவு வருகிறதா’டி' என்று
ககட்டாை். 'யாை்? நம் சந்திை அண்ணாவா!' என்று பச்ரசமரலயின் மரனவி
உடகன அக்காரவக் ககட்டாை். ஆமாம் என்றாை் அந்த அக்கா.

'அவை்தான் அப் கபாகத எங் ககா கபாய் விட்டாகை அவரைப் பற் றி அப் புறம்
ஒன்றுகம பதைியாகத' என்றாை் தங் ரக. எனக்குத் திரகப் பு மிகுதியாயிற் று.
'அவை் எங் ககா கபாய் விட்ட பசய் தி உங் களுக்கு எப் படித் பதைியும் அம் மா?'
என்று ககட்கடன். 'கநற் றுத் திருமணமாகி வந்த உங் களுக்கு அவை்
கபாய் விட்டது எப் படித் பதைியும் ?' என்று அக்கா என்ரனகய திருப் பிக்
ககட்டாை்."

இந்த அளவிற் கு மரனவி பசால் லியவுடன், என் கலக்கம் தீை்ந்து உடகன


இமாவதியின் நிரனவு வந்துவிட்டது. "அடடா!" என்கறன்.

"ஓ ஓ! உங் களுக்கு இப் கபாதுதான் யாை் என்று பதைிந்ததா?" என்றாள் மரனவி.

"ஆமாம் . இப் கபாதுதான் நிரனவுக்கு வருகிறது. இமாவதி என்று ஒரு பபண்.


அவளாகத்தான் இருக்க கவண்டும் " என்கறன் .

"பபண்ணா? எனக்கு கமல் வயதில் பபைியவை். நான்கு பிள் ரளகளுக்குத்


தாய் ."

"இருக்கலாம் அப் கபாது பபண்தாகன? நானும் சந்திைனும் கல் லூைியில்


படித்துக் பகாண்டிருந்தகபாது திருமணம் ஆகாத பபண். சைி பசால் லிமுடி.
அப் புறம் தான் விைிவாகச் பசால் கவன்."

"அப் புறம் என்ன? உனக்கு எப் படித் பதைியும் என்று அவை் ககட்க, நான் ககட்க,
கவடிக்ரகயாக இருந்தது. அவை் முன்னகம ஒருமுரற ஓடிப் கபாய் வந்தவை்
என்பது அப் கபாதுதான் எனக்குத் பதைிந்தது. பிறகு நான் எல் லாம்
பசான்கனன். அவருக்குத் திருமணம் ஆனது. மரனவிகயாடு அன்பாக
வாழாதது. அந்த அம் மா கிணற் றில் விழுந்து பசத்தது. பிறகு அவை்
ஓடிப் கபானது எல் லாவற் ரறயும் நான் பசான்கனன். வியப் கபாடு ககட்டுக்
பகாண்டிருந்து விட்டு அவருக்காக மிகவும் வருத்தப் பட்டாை். அழாத
குரறயாக அந்த அம் மாவின் முகம் வாடிப் கபாய் விட்டது" என்றாள் .

இவ் வளவு பசய் திகரளயும் இமாவதிக்குச் பசால் லி இருக்கத்


கதரவயில் ரலகய என எண்ணிகனன். "இரத எல் லாம் ஏன் பசான்னாய் ?
அந்த அம் மா சந்திைரனப் பற் றித் தவறாக நிரனப் பாகை" என்கறன்.

"அதுதாகன இல் ரல! இவ் வளவு பசான்ன பிறகும் அந்த அம் மா


சந்திைனுக்காக வருத்தப் படுகிறாை். இைக்கத்கதாடு கபசுகிறாை். தமக்குத்
பதைிந்தவரையில் சந்திைன் மிக நல் ல குணமுள் ளவை் என்கிறாை்.
அவரைப் கபால் நல் ல மனம் உள் ளவை்கரளப் பாை்ப்பது அருரம என்கிறாை்.
சந்திைரனப் பற் றி நீ ங் களும் அவ் வளவு நன்றாகச் பசான்னகத இல் ரல"
என்றாள் .

என் உள் ளம் குரழந்தது. "ஆமாம் . அவ் வளவு நல் லவனாக இருந்தவன் தான்.
அந்தக் காலத்தில் அவன் கமல் ஒரு குரறயும் பசால் ல முடியாது.
அப் படிப் பட்ட நல் லவன் தான் பிறகு இப்படி மாறிக் பகட்டு விட்டான்.
அதுதான் எனக்கு வருத்தம் " என்கறன்.

"உங் கரளக் கட்டாயம் பாை்க்ககவண்டும் என்று அந்த அம் மா விரும் புகிறாை்.


என்கனாடு உடகன புறப் பட்டு வருவதாகச் பசான்னாை். வீட்டில்
இருக்கமாட்டாை் என்று பசான்னதால் நின்றுவிட்டாை். நாரள மறுநாள்
அவை்களுரடய ஊருக்கக திரும் பிப் கபாகிறபடியால் நீ ங் கள் நாரளக்கக
கபாய் ப் பாை்த்துவிடுங் கள் . நீ ங் கள் கபாகாவிட்டால் அந்த அம் மா தவறாமல்
இங் கக வந்துவிடுவாை்" என்றாள் .

"அப் படியானால் , பச்ரசமரலயின் மரனவியின் பபயை் என்ன? திருமகளா?"


என்கறன்.

"ஆமாம் . உங் களுக்கு இவ் வளவு நன்றாகத் பதைிந்திருந்தும் நீ ங் கள் என்னிடம்


பசான்னதில் ரலகய. பபயரும் நிரனவில் ரவத்திருக்கிறீை்ககள, கணவை் தம்
மரனவிரயக் கூப்பிடும் கபாது "திரு" என்று அரழப் பாை்" என்றாள் .

"நான் சின்ன வயதில் பாை்த்தது உண்டு. அப் கபாதிருந்கத பபயரும் பதைியும் .


ஆனால் இந்தக் குடும் பம் என்று எப் படித் பதைியும் ?" என்கறன்.

பிறகு, சந்திைன் படித்துக் பகாண்டிருந்தகபாது இமாவதியின் குடும் பத்கதாடு


பழகியதும் , இமாவதியின் திருமண அரழப் ரபப் பாை்த்தவுடன் கலங் கி
அழுததும் , உடகன பசால் லாமல் ஓடிப் கபானதும் , பிறகு கதடிப் கபாய்
அவரன அரழத்து வந்ததும் எல் லாம் விைிவாக மரனவிக்கும் பசான்கனன்.

"அப் படியானால் , அடிப் பரடயிகலகய அவருரடய மனத்தில் ஏகதா ஒரு குரற


இருக்கிறது" என்றாள் மரனவி.

"பமய் தான். அவனுரடய மனகம இன் பனாருவரை நம் பாத மனம் . யாைாவது
ஒரு பபைியவைிடத்திலாவது ஒரு சிறந்த புத்தகத்திலாவது நம் பிக்ரக ரவத்து
மனத்ரதக் பகாடுத்திருக்க கவண்டும் . அல் லது, ஒத்த உைிரமகயாடு
யாைிடமாவது திறந்த மனத்கதாடு பழகியிருக்க கவண்டும் . நண்பனாகிய
என்னிடமும் அப் படிப் பழகவில் ரல. வந்த மரனவியிடமும் அவ் வாறு
பழகவில் ரல. அதனால் உலககம அவனுக்கு இருண்ட குரகயாக இருந்தது.
வழி பதைியாமல் தடுமாறித் தடுமாறிக் பகட்டான். மருண்ட கபாபதல் லாம்
பவருண்டு பவருண்டு ஓடினான்" என்கறன்.

காரலயில் எழுந்தவுடன் இமாவதிரயப் பற் றி மரனவி நிரனவூட்டினாள் .


நானும் அகத நிரனவாக இருந்கதன் . கடரமகரள விரைந்து முடித்து,
பச்ரசமரலயின் வீட்டுக்குச் பசன்கறன். கபாய் நின்று கதரவத்
தட்டியவுடன் "வாங் க! நானும் எதிை்பாை்த்துக் பகாண்கட இருந்கதன்" என்று
பசால் லிக் பகாண்கட இமாவதி வந்தாை்.

"என்ன அய் யா! முன்னகம பழகிய பழக்கம் இருந்தும் ஒருவரை ஒருவை்


பதைிந்து பகாள் ளாமகல இருந்தீை்கள் . இப்கபாது நான் தான் அந்நியனாக,
புதியவனாக நிற் கிகறன் " என்றாை் பச்ரசமரல.

அவருரடய மரனவி, "கவடிக்ரகயாக இருக்கிறது" என்றாை்.

இமாவதியும் நானும் எங் கள் பரழய கபச்ரச எடுத்தவுடன் ஒவ் பவாருவைாக


நீ ங் கினாை்கள் . இமாவதியின் தங் ரக திருமகள் மட்டும் ஒருமுரற வந்து
குறுக்கிட்டு, "சந்திை அண்ணா வந்து வாழ் ந்து மறுபடியும் அப் படிப்
கபாய் விட்டரத நிரனத்தால் வருத்தமாக இருக்கிறது" என்றாை்.

நடந்தவற் ரற எல் லாம் ஒவ் பவான்றாகச் பசால் லிக் பகாண்டு வந்கதன்.

"அவை் திரும் பி வந்த பிறகு எனக்குத் பதைிவித்திருக்கக் கூடாதா? நான் வந்து


பாை்த்து உண்ரமரயச் பசால் லியிருப் கபகன! எனக்கும் ஆறுதலாக
இருந்திருக்கும் . அவருக்கும் ஆறுதலாக இருந்திருக்குகம" என்றாை் இமாவதி
ஓைிடத்தில் .

மற் பறாரு முரற கபச்சின் இரடகய, "வந்த அவைாவது பரழய அன்ரப


நிரனத்து எட்டிப் பாை்த்திருக்கக் கூடாதா?" என்றாை்.

இன் பனாரு முரற குறுக்கிட்டு, "நீ ங் களும் அவரைப் கபாலகவ நடந்து


பகாண்டீை்கள் . எங் கள் முகவைி நன்றாகத் பதைிந்திருந்தும் ,
பசன்ரனயிகலகய பதாழில் இருந்தும் எங் கரள அடிகயாடு மறந்து
விட்டீை்கள் . கல் லூைி நட்பு இவ் வளவுதான் கபால் இருக்கிறது" என்றாை்.

"சந்திைனுக்கு விருப்பமான பபண்ணாகப் பாை்த்துத் திருமணம் பசய் து


ரவக்கவில் ரல கபால் இருக்கிறது" என்றாை் கவபறாரு கபச்சின் இரடகய.

"எங் கள் அம் மாவிடத்தில் சந்திைன் எவ் வளவு பணிகவாடு மைியாரதகயாடு


இருந்தாை். பசாந்தத் தாய் தந்ரதயாருக்கு வருத்தம் உண்டாகும் படியாக
நடந்தாை் என்றால் நம் ப முடியவில் ரலகய" என்றாை் மற் கறாை் இடத்தில் .

நடந்தவற் ரற நான் விைிவாகச் பசால் லிக் பகாண்டிருந்த கபாது இமாவதி


இப் படி இரடயிரடகய வியப் புடனும் திரகப் புடனும் பபருமூச்சுவிட்டுச் சில
கருத்துகரளத் பதைிவித்தபடி இருந்தாை். எல் லாவற் ரறயும் பசால் லி முடித்த
பிறகு, "அய் கயா! கடவுள் ஏன் இப் படி அன்பானவை்கரள - நல் லவை்கரளக் -
பகடுக்கிறாை்?" என்று மிக மிக வருந்தினாை். "எங் ககதான் கபாயிருப் பாை்?
பதைிந்தால் நானும் கதடுகவகன! நீ ங் கள் யாரும் கதடகவ இல் ரலயா?
அவ் வளவு பதாரலவு நம் பிக்ரக இழந்து விட்டதா குடும் பம் ?" என்று
துன்பப் பட்டாை்.

சிறிது கநைம் தரைரயகய உற் றுப் பாை்த்தபடி இருந்து ஒரு பபருமூச்சு


விட்டாை். அந்தப் பபருமூச்சு, பசால் லாத கவதரனரய எல் லாம்
பசால் வதுகபால் இருந்தது. வலமும் இடமும் முன்னும் பின்னும் பமல் லத்
திரும் பிப் பாை்த்தாை்.

"என்னால் ஏற் பட்ட ஏமாற் றம் தான் அவருரடய மனகம பகட்டுப் கபாவதற் குக்
காைணமாக இருந்தகதா என்று இன்னமும் என் பநஞ் சம் என்ரனச் சுடுகிறது.
என்ன உலகம் இது? பபண்கள் இருவை் பழகினால் , உடம் ரபக் கடந்து
உள் ளத்தின் உறவுபகாண்டு பழகவில் ரலயா? நீ ங் கள் ஆண்கள் இருவை்
பழகும் கபாதும் அப்படி உள் ளத்தால் பழகவில் ரலயா? ஓை் ஆணும் ஒரு
பபண்ணும் பழகும் கபாது மட்டும் உள் ளம் இல் ரலயா? ஏன் இந்தத்
தடுமாற் றம் ஏமாற் றம் எல் லாம் ?" என்றாள் .

அந்த வினாவுக்கு விரடயாக நான் ஒன்றும் கூறவில் ரல. அவை் என்னிடம்


விரட எதிை்பாை்க்கவும் இல் ரல. பரடத்தவரனகய ககட்ட வினாவாக
இருந்தது அது.

ஆனாலும் அந்த வினா இன்னும் என் பசவிகளில் ஒலித்துக்பகாண்கட


இருக்கிறது.

அஅஅஅஅஅஅஅஅஅ 27
எப் படிகயா இைண்டு ஆண்டுகள் கவகமாக உருண்டு ஓடின. ஒருநாள்
தபால் காைை் ஒரு மணியாை்டை் பகாண்டு வந்து ரகயில் நீ ட்டினாை். "நூறு
ரூபாய் " என்றாை்.

"எங் கிருந்து?" என்று பசால் லிக்பகாண்கட அரதப் புைட்டிப் பாை்த்கதன்.

மாலன், கசாழசிங் கபுைம் , வட ஆை்க்காடு மாவட்டம் என்று முகவைி கண்டதும்


எனக்குப் பபைிய வியப் பாக இருந்தது. இைண்டு ஆண்டுகளுக்கு கமலாகக்
கடிதமும் எழுதாமல் மரறந்திருந்த ஒருவன் திடீபைன்று நூறு ரூபாய்
அனுப்பியிருந்தான் என்றால் , என்ன என்று பசால் வது? பநல் ஆரல கவகமாக
முன் கனறிப் பணம் நிரறயக் கிரடத்தது என்று எண்ணுவதா? அல் லது
சாமியாைின் ைசவாத வித்ரத பலித்து வீட்டில் உள் ள பசம் பு இரும் பு எல் லாம்
பபான்னாகி விட்டன என்று எண்ணுவதா? என்ன என்று பதைியாமல்
வியப் கபாடு அவன் அதில் எழுதியிருந்த குறிப் ரபப் பாை்த்கதன்.

"அன்புள் ள நண்பா! மன்னிக்க மன்னிக்க மன்னிக்க என்று பல முரற


ககட்டுக் பகாள் கிகறன். பணத்தில் ஒரு பகுதியாவது திருப் பிக் பகாடுக்காமல்
உன்ரனப் பாை்ப்பதும் இல் ரல என்று கநான்பு பகாண்டிருந்கதன் .
அதனால் தான் இதுவரையில் மரறவும் மவுனமும் . பணம் கசை்த்துக் கவரல
தீை்ந்துவிடவில் ரல; மனம் திருந்திக் கவரல தீை்ந்து விட்டது. கடிதத்தில்
விைிவு, அன்புள் ள, மாலன்" என்று எழுதியிருந்தான். அதில் ரகபயழுத்து
இட்டுத் தபால் காைைிடம் பகாடுத்கதன்.
அவை் பகாடுத்த நூறு ரூபாயும் எண்ணி வாங் கும் கபாது என் மகள் மாதவி ஓடி
வந்து, "அப் பா! அம் மா கூப் பிடுகிறாங் ககா" என்றாள் . அவளுரடய
பாவாரடயும் பசாக்காயும் பளபள என்று மின்னுவரதயும் , அவளுரடய
சின்ன பநற் றியில் பசந்நிறத் திலகம் பட்படாளி பைப் புவரதயும் , வாயின்
புன்சிைிப் பு என் உள் ளத்ரத பகாள் ரளக் பகாள் வரதயும் உணை்ந்தபடிகய,
"இந்தா! கண்ணு! இரதக் பகாண்டு கபாய் அம் மாவிடம் பகாடு" என்கறன்.
அவள் அரத எண்ணுவது கபால் விைல் களால் புைட்டிக்பகாண்கட நடந்தாள் .
அவளுரடய தரலயின் சின்ன கூந்தல் அழகாகப் பின்னப் பட்டிருந்தரதயும்
தாழம் பூவும் மல் லிரகயும் அதற் குத் தூய அழகு தந்து விளங் கியரதயும்
கண்கடன். "அம் மா! அம் மா! அப் பா பைாம் ப ரூபா பகாடுத்தாங் ககா" என்று
அவள் பசான்னது ககட்டது.

உடகன அங் கிருந்து என் மரனவி அந்த கநாட்டுக்களுடன் விரைந்து வந்து


பல் பலல் லாம் பதைிய என் எதிகை நின்று, "பணகம இல் ரல, சம் பளம்
வந்தால் தான் உண்டு என்று ஏமாற் றினீை ்ககள? இப் கபாது மட்டும் எந்தச்
பசடியிலிருந்து முரளத்தது?" என்றாள் .

மாலன் பணம் அனுப் பியதாகச் பசான்கனன். அயை்ந்து நின்றாள் .


"அப் படியானால் கற் பகத்துக்கு ஏகதா நல் ல காலம் வைப் கபாகிறது. வைட்டும் .
நல் ல பபண் நல் ல படிகய வாழ’ணும் " என்று உளமாை வாழ் ததி் நின் றாள் .

அன்று அவரள ஊருக்கு அனுப் புவதற் காக ஏற் பாடு பசய் து


பகாண்டிருந்கதன். அதனால் மாதவிக்கு அணிவன எல் லாம் அணிவித்து,
தானும் புதிய கசரல உடுத்துக் பகாண்டிருந்தாள் . அவள் இைண்டாம்
குழந்ரதக்குத் தாய் ஆகும் நிரலயில் இருந்தபடியால் , வாலாசாவுக்கு
அனுப் பும் படியாகப் பபற் கறாை் வற் புறுத்தி எழுதியிருந்தாை்கள் .
அவை்களுரடய விருப் பப் படிகய அன்று பகல் ையிலில் அனுப் புவதற் கு
ஏற் பாடு பசய் து, ரகயில் பகாடுத்தனுப் பப் பணம் இல் லாமல் திரகத்துக்
பகாண்டிருந்த கநைம் அது. அந்கநைத்தில் தபால் காைை் மணியாை்டகைாடு வந்து
நின்றது எனக்குப் பபைிய மகிழ் சசி் யாக மகிழ் ந்கதன். மரனவிகயா அதில்
கற் பகத்தின் நல் வாழ் ரவயும் கண்டு மகிழ் ந்தாள் .

அவள் மகிழ் ந்ததற் கு ஏற் பகவ மாலன் மனம் திருந்திக் கடிதம்


எழுதியிருந்தான். அவள் ஊருக்குப் கபாவதற் கு முன் அந்தக் கடிதம்
வந்திருந்தால் , அவளுரடய மகிழ் சசி
் பலமடங் கு மிகுதியாகியிருக்கும் .

"பநல் ஆரலரய என்னால் தனிகய நடத்தமுடியாது என்று பதைிந்து


பகாண்கடன். அந்த லாைிக்காை நண்பன் முன்வந்து பபாறுப் பு ஏற் றுக்
பகாண்டாை். இப் கபாது கூட்டு முயற் சியாக நரடபபறுகிறது. இருந்தாலும்
பபாறுப் பு அவருரடயகத. நான் சம் பளக்காைன் கபால் இருந்து அவை்
பசான்னபடிகய உரழக்கிகறன்.

மாதம் நூற் ரறம் பது ரூபாய் குடும் பச் பசலவுக்கும் ஐம் பது ரூபாய் பரழய
கடன் அரடப் புக்கும் என்று பகாடுக்கிறாை். அவை் கிழித்த ககாட்ரட விட்டு
விலகாமல் நடக்கிகறன் . அதனால் கவரல இல் லாமல் இருக்கிறது. எனக்கு
நன்ரமயாகச் சில மாறுதல் களும் ஏற் பட்டுவிட்டன. மற் பறாரு பநல்
ஆரலக்காைைின் கபாட்டி கவகம் தணிந்துவிட்டது. லாைிக்காை நண்பகைாடு
பரகத்துக் பகாள் ள அவைால் முடியாது. ஆககவ வீம் புக்குச் பசய் யும்
கபாட்டிரய விட்டுவிட்டாை்.

நானும் கவறு கவரலகளில் ஈடுபடாமல் கவனம் பசலுத்துகிகறன் .


மாமனாரும் கரடசியில் இைண்டாயிை ரூபாய் தருவதற் கு உடன்பட்டுச்
பசால் லியனுப்பினாை். நீ முதலில் எழுதிய கடிதத்ரத நிரனவில்
ரவத்துக்பகாண்டு நான் கவண்டா என்று பசால் லிவிட்கடன். ஆனால்
கற் பகத்ரத இங் கக அரழத்து வருவதற் காகப் பபருங் காஞ் சிக்கு
வைப் கபாவதாகத் பதைிவித்திருக்கிகறன். ஊருக்கு வந்து நிலபுலங் கரளப்
பாை்த்துக்பகாண்டு அங் கககய வாழுமாறு மாமனாை் எனக்குச்
பசால் லியனுப்பிக் பகாண்டிருக்கிறாை். இருந்தாலும் எனக்கு அது அவ் வளவு
பபாருத்தமாகத் பதைியவில் ரல.

உன்னுரடய அறிவுரையும் எனக்கு கவண்டும் . நான் இன்னும்


பபருங் காஞ் சிக்கு கபாகவில் ரல கற் பகத்தின் பிடிவாதமான பவறுப் புக்காக
அஞ் சி நிற் கிகறன். உன்ரனத் துரணக்கு அரழத்துக்பகாண்டு கபாக
எண்ணியிருக்கிகறன். நீ தான் என் திருமணத்திற் கும் பதாடக்கத்தில்
உதவியாகக் கடிதம் எழுதியவன். எங் கள் இல் வாழ் க்ரக இனிகமல் தான்
பசம் ரமயாகத் பதாடங் க இருக்கிறது. இதற் கும் நீ முன்வந்து உதவி
பசய் யகவண்டுகிகறன். நீ வந்து பசான்னால் தான், அவள் பரழய
வருத்தத்ரத எல் லாம் மறந்து என்ரன வைகவற் பாள் . நீ மறுக்காமல்
வைகவண்டும் . அடுத்த வாைத்தில் பவள் ளிக்கிழரமகயா சனிக்கிழரமகயா
அங் கக வந்து உன்ரன அரழத்து பகாண்டு பபருங் காஞ் சிக்குப் கபாக
எண்ணியிருக்கிகறன். வருகவன். மற் றரவ கநைில் . உன் அன்பன் மாலன்."

இந்தக் கடிதம் எனக்குப் பபருமகிழ் சசி


் உண்டாக்கியது. அதனால் அன்று
பிற் பகல் நான் அலுவலகத்தில் கவரலயும் அவ் வளவாகச் பசய் யவில் ரல.
பபைிய விருந்து உண்டு மயங் கியவன்கபால் பபாழுரதப் கபாக்கிவிட்டு மணி
நாலரை ஆனதும் அலுவலகத்ரத விட்டு புறப் பட்கடன். முன் வாயிலருகக
வந்தகபாது, "அய் யா சாமி" என்பதுகபால் ஒரு குைல் ககட்டது. திரும் பிப்
பாை்க்காமகல வந்கதன். "கவலு" என்பது கபாலகவ இைண்டு முரற ககட்டது.

யாகைா இந்தப் பபயருரடயவன் ஒருவரன அரழக்கும் குைல் , இதற் காக


நம் ரமப் கபான்ற ஓை் அதிகாைி திரும் பிப் பாை்க்கக்கூடாது என்று நகை்ந்கதன் .
மறுபடியும் அகத குைல் இைண்டு முரறககட்ககவ சிறிது திரும் பிப் பாை்த்தபடி
நடந்துபகாண்கட இருந்கதன். "கவலய் யா! கவலு!" என்றதும் நின்கறன்.
மறுபடியும் நடந்கதன். "அய் கயா மறந்து விட்டாயா? கடவுகள மறந்து
விட்டாயா? கவலு!" என்றதும் திரகத்து நின்கறன். சிறிது பதாரலவில்
ஒருவன் பதாப்பபன்று தரையில் விழுந்தது கண்கடன்.

எனக்கும் அவனுக்கும் இரடயில் இருந்த ஒருவை், "உங் கரளப் பாை்த்துத்தான்


கூப் பிட்டுக் பகாண்கட வந்து கால் தடுக்கி விழுந்துவிட்டாை். யாகைா, பாவம் "
என்றாை். உற் றுப் பாை்த்துக்பகாண்கட விழுந்தவரன கநாக்கி நடந்கதன்.
குப் புறவிழுந்திருக்ககவ யாை் என்று பதைியவில் ரல. அப் கபாது அலுவலகத்து
கவரலயாள் ஒருவன் அந்தப் பக்கம் வந்தான். அவரன கநாக்கி, "யாை் பாை்"
என்கறன். அவன் குனிந்து பாை்த்து, "யாகைா கநாயாளி" என்றான். அதற் குள்
பத்துப் பதிரனந்து கபை் அங் கக கூடிவிட்டாை்கள் .

விழுந்தவனுரடய சட்ரடப் ரபயிலிருந்து ஒரு சிறு புத்தகம் சிறிது பவளிகய


வந்திருந்தது. அரத எடுத்துப் பாை்க்குமாறு கவரலயாளிடம் பசான்கனன்.
அவன் தயங் கித் தயங் கி எடுத்தான். "திருவருட்பா. சந்திைன் என்று பபயை்
எழுதியிருக்கிறான்" என்று அவன் பசான்னவுடகன, "ஆ" என்று திரகத்து
அலறிகனன். "சந்திைா" என்று குனிந்து அரழத்கதன். குைல் இல் ரல.

மூை்ச்ரசயாய் விழுந்து கிடப் பரத உணை்ந்கதன். முகபமல் லாம் வீக்கமும்


தடிப் புமாக இருந்தன. "அய் கயா! சந்திைா!" என்று அரழத்து வருந்திகனன்.
கவரலயாள் என் முகத்ரதப் பாை்த்துத் திரகத்து நின்றான். காப் பி வாங் கி
வருமாறு பசால் லியனுப் பிகனன். வழியில் பசன்ற ஒரு டாக்சிரயக் கூப் பிட்டு
நிறுத்திகனன். மக்கள் கமலும் சிலை் கூடுவரதக் கண்டு, விரைந்து வீட்டுக்குப்
கபாவகத நல் லது என்று உணை்ந்கதன்.

காப் பி வந்ததும் , சந்திைரனத் திருப் பி அவன் வாயில் சிறிது விடச் பசய் கதன்.
மூை்ச்ரச பதளிந்ததும் கண் விழித்துப் பாை்த்தான். கண்கள் சிவந்திருந்தன.
என்ரனப் பாை்த்து, "கவலு! கவலு!" என்றான். "என்ன சந்திைா?" என்கறன்.
"கவலு! கவலு! கவலு!" என்று தரலகுனிந்து விம் மினான். "வீட்டுக்குப்
கபாகலாம் , வா. அப்புறம் கபசலாம் " என்று பிடித்து டாக்சியில் உட்காை
ரவத்கதன்" என் ரப எங் கக?" என்றான். கவரலயாள் தரையிலிருந்த ரபரய
எடுத்துக் பகாடுத்தான்.

டாக்சியில் வந்தகபாது, அவனுரடய அழகிய முகம் பாை்க்க அருவருப் பாக


மாறியிருந்தரதக் கண்டு வருந்திகனன். பதாழுகநாய் அவனுரடய,
காதுகரளயும் மூக்ரகயும் அழகிய உதடுகரளயும் பகடுத்துப் பாழ் படுத்தி
அச்சமான கதாற் றத்ரத உண்டாக்கியிருந்தது. அவனுரடய இனிய குைல் -
பபண் கவடம் கபாட்டு நடித்துப் பாடிப் புகழ் பபற் ற அந்தக் குைல் -
கம் மலாய் க் கைகைப் பாய் க் பகட்டும் கபானரத எண்ணி வருந்திகனன்.

"அய் கயா! கவலு! உன்ரனப் பாை்க்கப் கபாகிகறனா என்று ஏங் கிகனன்.


பாை்த்துவிட்கடன் அப் பா, இனி நான் பசத்துப் கபானாலும் கவரலப்
படமாட்கடன். சாகத்தயாை்" சாவு வைட்டும் , வைட்டும் " என்றான்.

"அப் படி எல் லாம் கபசாகத. கவரலப் படாகத. எங் கக இருந்து வருகிறாய் ?"
என்று ககட்கடன்.

"திருமணியில் இருந்கதன், அங் கிருந்துதான் வருகிகறன்."

"ஆஸ்பத்திைியிலா?"

"ஆமாம் . மருந்து மருந்து ஊசி ஊசி என்று எல் லாம் பாை்த்து விட்கடன்.
ஒவ் பவாரு நாளும் ஒவ் பவாரு யுகமாக இருக்கிறது. மனம் தாங் கவில் ரல.
உடம் பும் கதறவில் ரல. மனத்ரதயாவது கதற் றிக்பகாள் ளலாம் என்று வந்து
விட்கடன் அப் பா" என்றான்.

டாக்சியிலிருந்து இறங் கியதும் , நான் சாவி எடுத்து வீட்ரடத் திறந்தரதப்


பாை்த்து, "வீட்டில் யாரும் இல் ரலயா?" என்றான்.
"ஊருக்கு அனுப் பியிருக்கிகறன் " என்று பசால் லிக் பகாண்கட உள் கள
அரழத்துச் பசன்கறன்.

"நல் லதாச்சு. நான் பசய் த புண்ணியம் , வீட்டில் யாரும் இல் ரல. இந்த கநாய்
அப் படிப் பட்டது அப்பா. எங் கக கபானாலும் இருக்கிறவை்களுக்குத் துன்பம்
பகாடுக்கிற கநாய் இது. இைண்கட நாள் இருந்துவிட்டுப் கபாய் விடுகவன்"
என்றான்.

"இைண்டு நாள் அல் ல. இைண்டு மாதம் இரு. எனக்கு ஒரு துன்பமும் இல் ரல"
என்கறன்.

அவன் கட்டியிருந்த ஆரடயில் இைத்தக் கரறரயக் கண்கடன். என் மனம்


அருவருப் பும் பகாண்டது; வருத்தமும் பகாண்டது. இருந்தாலும் , நட்பாய் ப்
பழகிய பரழய மனம் வந்து இைக்கம் பகாண்டது. நாற் காலிரயக் காட்டி
"உட்காரு" என்கறன்.

தரலரய அரசத்து மறுத்தான். "எனக்கு இங் கக இடம் தகாது; யாைாவது


வருவாை்கள் ; பாை்ப்பாை்கள் . உனக்கு என்னால் ஒரு குரறவும் வைக்கூடாது
கவலு, கதாட்டத்துக்குப் கபாய் அங் கக ஒரு மூரலயில் இருப்கபன். அங் கக வா.
இடம் காட்டு" என்று முன் கன நடந்தான். அவனுரடய கால் கரளப்
பாை்த்கதன். நான் பாை்த்த வீக்கமும் பவடிப் பும் புண்ணும் என் பநஞ் ரசப்
புண்ணாக்கின. பாை்த்த என் பநஞ் சு பவடிப் புகள் உரடயதாய் இைத்தம்
கசிவது கபால் உணை்ந்கதன். ரகவிைல் கள் என் கண்ணுக்கும் படாதவாறு
மடக்கி ரவத்திருந்தான். கதாட்டத்தில் தாழ் வாைத்தில் இடம் காட்டிகனன்.

"அய் கயா! இந்த இடம் சுத்தமாக இருக்கிறகத. இங் கக நான் இருக்க


கவண்டுமா? கவறு ஏதாவது இடம் மாட்டுத் பதாழுவம் கபால் ஒன்றும்
இல் ரலயா? ஒரு மூரலயாக யாை் கண்ணுக்கும் படாத இடமாக இருந்தால்
கபாதும் " என்றான்.

"இங் கக யாரும் வைமாட்டாை்கள் . கட்டில் பிடித்துப் கபாட்டுவிட்டால் இங் கககய


இருக்கலாம் " என்கறன்.

"கட்டிலா? எனக்கா?" என்று என்ரன நிமிை்ந்து பாை்த்த கபாது என் கண்கள்


அவரனப் பாை்க்கக் கூசின. "ஒரு பரழய பாய் பகாடு. அது கபாதும் . நான்
கபான பிறகு அரதக் குப் ரபத் பதாட்டியில் எடுத்துப் கபாட்டுவிடகவண்டும் "
என்றான்.

உள் கள பசன்று, ஒரு நல் ல பாயும் பமல் லிய பமத்ரதயும் ஒரு


தரலயரணயும் பகாண்டு வந்கதன் .

"கவலு பசான்னால் ககள் . விருந்தாளிக்குக் பகாண்டு வருவதுகபால் நல் ல


பாயும் பமத்ரதயும் பகாண்டு வருகிறாகய. கவண்டாம் ’பா. ஏதாவது கந்தல்
பகாடுகபாதும் " என்றான்.

"என் மனம் ககட்காது. கபசாமல் இரு. மறுக்காகத. என் கடரம இது" என்று
வற் புறுத்திப் பாய் கமல் பமத்ரத பைப் பி உட்காைச் பசான்கனன். அவன்
பமத்ரதரய நீ க்கி விட்டுப் பாய் கமல் உட்காை்ந்தான். "குடிக்கத் தண்ணீை ்
கவண்டும் " என்றான்.
தண்ணீை ் எடுக்கச் பசன்றகபாது அவன் இைண்டு ரககளாலும்
உடம் பபல் லாம் பசாைிந்து பகாண்டிருப் பரதப் பாை்த்கதன் . அப் கபாது
அவனுரடய ரகவிைல் கரளப் பாை்த்து விட்கடன். என்ரனக் கண்டதும் அவன்
பசாைிவரத நிறுத்தி விட்டுக் ரககரள மடக்கிக் பகாண்டான். தண்ணீரை
நீ ட்டிகனன். "ரவ கீகழ. நான் எடுத்துக் குடிப் கபன். உனக்கு ஏதாவது கவரல
இருந்தால் முன் கன கபாய் ப் பாை். அப் புறம் கபசலாம் " என்றான்.

"எனக்கு இப் கபாது ஒரு கவரலயும் இல் ரல. உனக்கு கவண்டியரதச் பசால் ."

"சாப் பாடு யாை் சரமப் பது?"

"கவரலக்காைன் வருவான். ஓட்டலிலிருந்து எடுத்து வந்து பகாடுப் பான்."

"சைி கபாதும் ."

நான் உட்காை முயன்கறன்.

"நீ ஏன் இங் கக உட்காைணும் . என் அழரகப் பாை்க்கணுமா? கவண்டா,


கவண்டா, கபா" என்று தடுத்தான்.

"அப் படி எல் லாம் பசால் லாகத. உன் அழரகயும் பாை்த்கதன் . உன்
துன்பத்ரதயும் பாை்க்கிகறன். என்ன பசய் வது?" என்று உட்காை்ந்கதன்.

"கவலு!" என்று தரைரயப் பாை்த்துப் பபருமூச்சு விட்டான்.

"தண்ணீை ் குடிக்கவில் ரலகய" என்கறன்.

"உன் எதிைில் இந்தக் ரககரள நீ ட்டித் தண்ணீை ் எடுப் பதற் கு மனம்


வைவில் ரல, அப் பா. நான் பசய் த விரன அப் பா, விரன!"

"புதிய இடத்தில் அச்சப் பட்டுத் தயங் குவரதப் கபால் இங் கக இருக்காகத.


கநாய் வந்துவிட்டது. உன் அழரகப் பாழாக்கிவிட்டது. என்ன பசய் வது? நான்
பாை்க்கிகறன் என்று இப் படித் தயங் கினால் இங் கக நீ வந்து பயன் என்ன? உன்
உடம் புக்குத் தகுந்தபடி நடந்துபகாள் . ரககாரல நீ ட்டி வசதியாக இரு"
என்கறன்.

"வசதியா? எனக்கு இன்னும் வசதி கவண்டுமா?" என்று இருமினான்.

அவன் இருமுவரதக் ககட்கத் துன்பமாக இருந்தது.

"மருந்து வாங் கி வருகிகறன். என்ன மருந்து, எதற் கு என்று பசான்னால் ."

"மருந்தா? இனிகமல் ஒகை மருந்துதான் கதரவ; சாவுக்கு மருந்து."

என் மனம் வாடியது. "நீ இங் கக இருக்கும் வரையில் சாவு இது அது என்று ஒரு
கபச்சும் கபசக்கூடாது. இப் படிப் கபசினால் எனக்கு எவ் வளவு வருத்தமாக
இருக்கிறது பதைியுமா?" என்கறன்.

"சந்திைன் இப் படி ஆவான். உடம் பபல் லாம் புண்ணாய் சீழும் இைத்தமுமாய்
உன் வீட்டுக்கு வருவான் என்று எதிை்பாை்த்தாயா?" என்று
பசால் லிக்பகாண்கட தண்ணீரை எடுத்துக் குடித்தான். பிறகு, "எனக்கு யாை்
இருக்கிறாை்கள் ? நான் கவகற யாை் வீட்டுக்குப் கபாகவன் ?" என்று
கலங் கினான்.

அவனுரடய வீட்டாரைப் பற் றிப் கபசலாம் என்று எண்ணிகனன். அந்தப்


கபச்சால் அவனுரடய மனம் கமலும் என்ன துன்பப் படுகமா என்று தடுத்துக்
பகாண்கடன். அவனாககவ அவை்கரளப் பற் றிப் கபசும் வரையில்
காத்திருப் கபாம் என்று இருந்கதன்.

தரைரயப் பாை்த்தபடிகய எரதகயா சிந்தித்து ஒரு முரற தரல அரசத்தான்.


வந்தவன் சிறிது கரளப் பாறட்டும் . புதிய இடத்தில் மனமும் அரமதியுறட்டும்
என்று அவரனத் தனிகய விடும் கநாக்கத்கதாடு எழுந்கதன்.

"ஆமாம் . ஏதாவது கவரல இருக்கும் , கபாய் ப் பாை். நானும் பகாஞ் சம்


படுத்துக்பகாள் கவன். கரளப் பாக இருக்கிறது" என்றான்.

"இைண்டு பழம் பகாண்டு வருகவன். தின்றுவிட்டுப் படுத்துக்பகாள் " என்று


மரலவாரழப் பழமும் உலை்ந்த திைாட்ரடயும் பகாண்டு கபாகனன்.

மரலவாரழப் பழம் தின்று, மறுபடியும் தண்ணீை ் ககட்டுக் குடித்து விட்டுப்


படுத்தான்.

சிறிது கநைத்தில் கவரளயாள் வந்தான். இைண்டு கபருக்குக் காப் பி வாங் கி


வருமாறு பசான்கனன். காப் பி வந்ததும் நாகன ஒரு குவரளயில் பகாண்டு
கபாகனன். சந்திைன் குறட்ரட விட்டுத் தூங் குவரதக் கண்டு எழுப் பாமல்
திரும் பிகனன்.

கவரலயாரளப் பாை்த்து, நீ கபா. இகதாடு எட்டு மணிக்குச் சாப் பாடு எடுத்து


வந்தால் கபாதும் . இைண்டு கபை்க்குச் சாப் பாடு பகாண்டு வா. இனிகமல் நான்
மறுபடியும் பசால் லும் வரையில் , எது பகாண்டு வந்தாலும் இைண்டு கபை்க்கு
என்று நிரனவு ரவத்துக்பகாள் " என்கறன். உடகன, அன்று மாரலயில்
பச்ரசமரலயாைின் வீட்டுக்கு வருவதாகச் பசால் லி விட்டு வந்தது
நிரனவுக்கு வந்தது. "அப் படிகய பச்ரச மரலயாைின் வீட்டுக்குப் கபாய்
அய் யா இன்று வைமாட்டாைாம் என்று பசால் லி விடு" என்கறன்.

கவரலயாள் பசன்ற பிறகு கதாட்டத்திற் குத் திரும் பி வந்து பாை்த்கதன்.


உறங் கிக் பகாண்டிருந்த சந்திைனுரடய முகம் , நாற் பது ஐம் பது வயதுள் ள
ஒருவனுரடய முகம் கபால் இருந்தது. இளரமயின் சாயகல இல் லாமல் அந்த
முகத்ரத கநாய் மூடியிருந்தது. கால் விைல் கரளயும் ரக விைல் கரளயும்
நன்றாகப் பாை்த்கதன். என் உள் ளத்தில் முன் இருந்த அருவருப் புச் சிறிதும்
இல் லாமல் மரறந்து, இைக்கம் மட்டுகம நின் றது. பாை்த்துப் பாை்த்து
வருந்திகனன்.

பதாடக்கப் பள் ளியில் நான் படித்திருந்தகபாது எனக்கு ஆசிைியைாக


இருந்தவை் ஒருவை் எப் படிகயா பதாழு கநாய் க்கு ஆளானாை். பதாழு கநாய்
அவருரடய முகத்திலும் ரக கால் களிலும் உருபவடுத்தகபாது நான்
உயை்நிரலப் பள் ளிக்கு வந்துவிட்கடன். அப் கபாது அவை் எதிகை
வைப் பாை்த்ததும் நான் கபசாமல் ஒதுங் கிவிடுகவன்.
அவருரடய கண்ணுக்குப் படாத படி சிறு சந்துகளின் வழியாகத் திரும் பிச்
பசன்று விடுகவன். வழக்கமாகத் பதாடக்கப் பள் ளி ஆசிைியை்களிடம் அன்பும்
பணிவும் உரடயவனாய் நடந்த நான் அந்த ஓை் ஆசிைியைிடம் மட்டும்
அவ் வாறு நடக்க முடியாமற் கபாயிற் று. அவகை ஒருநாள் வீட்டுக்கு வந்து,
"கவலு" என்று கூப் பிட்டாை். வந்து பாை்த்தகபாது அவை் திண்ரணயில்
உட்காை்ந்திருப் பரதக் கண்டு பதாரலவில் இருந்தபடிகய கபசிவிட்டுப்
கபாய் விட்கடன். அவை் உட்காை்ந்திருந்த திண்ரணகமல் மூன்று வாளித்
தண்ணீை ் பகாட்டிக் கழுவச் பசய் கதன். அதன் பிறகும் அந்தத் திண்ரண
கமல் உட்காைாமகல இருந்கதன். அவ் வாறு அளவுக்குகமல் பயந்திருந்த நான்
இப் கபாது சந்திைகனாடு பநருங் கிப் பழகுவகதாடு அவரன வீட்டிகலகய
ரவத்துப் கபாற் றும் படியாகவும் கநை்ந்தரத எண்ணிகனன்.

திரும் பி வந்து என் அரறயில் உட்காை்ந்தபடி என்பனன்னகவா எண்ணிக்


பகாண்டிருந்தகபாது அவன் இருமும் ஒலி ககட்டது. எட்டிப் பாை்த்கதன். அவன்
அரசவரதக் கண்டு, காப் பி எடுத்துச் பசன்கறன். முதுரகச் பசாைிந்து
பகாண்டிருந்த அவன் என்ரன நிமிை்ந்து பாை்த்து, "என்னால் உனக்குப் பபைிய
துன்பம் " என்றான்.

காப் பி குடித்த பிறகு, "உன் தங் ரகயின் திருமணத்திற் கு நான் ஊருக்கு


வந்தகபாது, உன் காதுகரளப் பாை்த்துச் சந்கதகப் பட்டுச் பசான்கனன்."

"ஆமாம் . என் மூக்கிலும் மினுமினுப் பு மிகுதியாக இருந்ததாகச் பசான்னாய் ;


பசான்னாய் ; பமய் தான். நான் பகாஞ் சமும் சந்கதகப் படவில் ரலகய. கமலும்
கமலும் ஆட்டங் கள் ஆடிகனன். கமலும் கமலும் உடம் ரபக் பகடுத்துக்
பகாண்கடன். ரவத்தியை் பாை்த்து, கமகம் என்று பசான்னாகை தவிை, இந்த
கமகம் இப் படித் பதாழுகநாயாக முற் றும் என்று பசால் லவில் ரல. யாகைா ஒரு
ரபத்தியக்காைன் என்ரனக் பகடுத்தான். உடம் பில் இந்திைியம் கதங் கிப்
புளிப் பதால் தான் இப் படி கமகம் ஏற் படுகிறது என்று பபாய் பசால் லிக்
பகடுத்தான்.

பவறி பிடித்த நாய் க்குச் சாைாயம் ஊற் றியது கபால ஆயிற் று. இந்திைியம்
உடம் பில் கதங் காமல் பவளிப் பட கவண்டும் என்று கண்ட பபண்கரள
எல் லாம் கதடிகனன். நல் லவள் கிரடப் பாளா? பகட்டு அழுகிப்
கபானவள் தான் நிரனத்தவுடன் கிரடக்கிறாள் . தப் பித்தவறி நல் லவள்
ஏமாந்து கிரடத்தால் , அவரளயும் அழுகல் கநாய் உரடயவளாகச் பசய் து
ஒழித்கதன். நான் பசய் தது பகாஞ் சமான பகாடுரமயா? அப் கபாது
பதைியரலகய" என்று தரலரய இைண்டு ரககளாலும் அடித்துக்
பகாண்டான்.

என்னால் ககட்டுக் பகாண்டிருக்க முடியவில் ரல. சந்திைகனா, உள் ளம்


திறந்து தன் குற் றங் கரளச் பசால் லி ஆறுதல் பபற முயன்றான்.

"அதன் பிறகு, என் கநாய் எனக்கக பதைியத் பதாடங் கியது. விைல் களில்
மினிமினுப் பு ஏற் பட்ட பிறகும் பதைிந்துபகாள் ளவில் ரல. நகங் கரளச் சுற் றி,
கணுக்கரளச் சுற் றித் தடிப் பு ஏற் பட்டகபாது உடம் பபல் லாம் தடிப் பும்
தழும் பும் ஏற் பட்டகபாது உணை்ந்து பகாண்கடன். அந்த ஏமாந்த பபண் - என்
மரனவி - உடம் பபல் லாம் இப் படி இருக்கிறகத. மருத்துவைிடம் கவனிக்கக்
கூடாதா, கவனிக்கக் கூடாதா, என்று நாரலந்து நாள் முரறயிடத்
பதாடங் கினாள் . "கச! கழுரத! வாரயமூடு" என்று அவரள அடக்கிவிட்கடன்.
மருத்துவைிடம் கபாகனன். பசால் லிவிட்டாை்."

இப் படிச் பசால் லி நிறுத்தித் தனக்குத்தாகன தரலரய அரசத்துக்


பகாண்டான். நான் ஊம் கூட்டவும் இல் ரல. அரமதியாக நின் கறன்.

"என் கரதரய இன்னும் ககட்கணுமா?" என்றான். அதற் கும் கபசாமல்


இருந்கதன். "ஏன் கவலு, நிற் கிறாய் ? ககட்கணுமா என் கரதரய? சைி
பசால் கிகறன் ககள் . அதற் குத் தாகன நான் இங் கக வந்கதன்? ஆமாம் ,
பசான்னால் தான், என் மனம் சுத்தமாகும் , சுத்தமாவது ஏது? பளு குரறயும்
பாவ மூட்ரடரயக் பகாஞ் சம் இறக்கி ரவத்தாற் கபால் இருக்கும் . கவறு
யாைிடம் பசால் கவன். யாைிடம் பசான்னால் எனக்கு ஆறுதல் ஏற் படும் ?
அதற் குத்தான் உன்ரனத் கதடி வந்கதன்" என்று பசால் லிக்பகாண்கட
இருமினான். இருமலுக்குப் பிறகு மாை்ரபப் பிடித்து அழுத்திக் பகாண்டான்.
பபருமூச்சு விட்டான். முகத்தில் வியை்ரவரயத் துரடத்தான். தரலரயச்
பசாைிந்து பகாண்டான்.

"அப் புறம் என்ன? இன்பனாரு படுபாவி வந்து கசை்ந்தான்; பக்கத்து ஊைான்.


அவன் என்ரனப் கபால் கநாயாளி. உனக்குமா இது வந்துவிட்டது" என்றான்.
"விதி" என்கறன். "இதற் கு ஒரு வழி பசால் கிறாை்கள் . பசய் வாயா?" என்றான். நீ
பசய் து பலன் கண்டாயா? என்கறன் . "என்னால் முடியாது. ரகயில் காசு
இல் ரல. உனக்குப் பணம் இருக்கிறது நீ பசய் யலாம் என்றான்.

"கன்னிப் பபண்ணின் உறவு ஏற் பட்டால் இந்த பவப் பு அடங் கி விடும் "
என்றான். நான் நம் பவில் ரல. பட்டணத்தில் ஒரு படித்த பணக்காைை்
இருக்கிறாை் என்று அவருரடய கரதரயச் பசான்னான். அவருக்கு இந்த
கநாய் வந்துவிட்டதாம் . பபைிய பணக்காைைாம் , பபைிய பங் களாவாம் . ஒரு
கூட்டாளிரயப் பிடித்தாைாம் . அந்தக் கூட்டாளி அழகாக இருப் பானாம் .
அவரனக் காட்டி அவனுக்காக என்று பசால் லி இளம் பபண்கள் பலகபரை
காசு பகாடுத்து மயக்கிக் பகாண்டுவைச் பசய் தாைாம் . என்ன என்னகவா
பசான்னான். நான் நம் பிவிட்கடன்.

எண்ணிப் பாை்க்காமல் நம் பி விட்கடன். அந்தப் பணக்காைப் பாவிக்கு கநாய்


கபாய் விட்டதா இல் ரலயா என்று ஆைாய் ச்சி பசய் யாமகல நம் பி விட்கடன்.
ஆசுபத்திைிக்குப் கபான பிறகு அந்தப் பணக்காைரனப் பற் றிச் சிலைிடத்தில்
என்ரனப் கபால் கநாயாளிகளிடத்தில் பசான்கனன். அவை்கள் உண்ரமரயச்
பசான்னாை்கள் . சுத்தப் பிதற் றல் என்று பசான்னாை்கள் . அந்தப் பணக்காைன்
அகத கநாயால் அழுகி அழுகி முகபமல் லாம் பகட்டு அழிந்து பசத்தான் என்று
பசான்னாை்கள் . நான் அப் படி ஆைாய் ந்து பாை்க்கவில் ரல.

பக்கத்து ஊைான் பசான்னரதக் ககட்டு நம் பிவிட்கடன், நிலத்தின்கமல் கடன்


வாங் கத் தரலப் பட்கடன். காரச வாைி இரறத்கதன். சில ஏரழக்
குடும் பங் கரளக் பகடுத்கதன் , பகடுத்கதன். அய் யய் கயா! கவலு! இந்தப்
பாவத்துக்கு நான் என்ன பசய் கவன்? என்ன பசய் கவன் கவலு! நிரனத்தால்
மனம் பகீை் என்கிறகத" என்று கவைில் தரலரய கமாதிக்பகாண்டு அழுதான்.
"அய் யய் கயா" என்று தரலரயச் சுவைிலிருந்து எடுத்தகபாது, தரலயில் ஒரு
புண்ரநந்து இைத்தம் கசிந்தது.

"என்ன சந்திைா! நீ சும் மா இருக்கமாட்டாயா? இப் படியா தரலரய


கமாதிக்பகாள் ள கவண்டும் " என்று புண்மருந்து எடுத்துவைச் பசன்கறன்.

திரும் பியகபாது, அவன் ஒரு கந்தலால் தரலரயத் துரடத்துக்


பகாண்டிருந்தான். என் ரகயில் மருந்து இருந்தரதப் பாை்த்து, "மருந்து
எடுத்துவந்தாயா?" அரதவிடப் பழுக்கக் காய் ச்சிய ஈட்டிரய எடுத்து வந்து
ஒவ் பவாரு புண்ணிலும் குத்தினாலாவது என் பாவம் தீருகம" என்றான்.

"நீ ஒன்றும் பசால் லாமலாவது இரு; பசால் லிவிட்டு இப் படித் துன்பப் படாகத"
என்கறன்.

"எப் படி இருப் கபன் கவலு! எப் படி இருப் கபன்? நான் கபசாமல் இருந்தாலும்
என் மனம் சும் மா இல் ரலகய. அது உள் கள இருந்து வாட்டி வரதக்குகத.
உன்னிடம் பசான்ன பிறகுதான் அது அடங் குது. நான் எப் படிச் பசால் லாமல்
இருப் கபன்? அகதா நிரனவு வருகிறகத ஓை் ஏரழப் பபண், என்னால் சீைழிந்த
பபண், என்ரனப் கபால் கநாயாளி ஆய் விட்டாகள! அவளுக்கும் பதாழுகநாய்
வந்துவிட்டகத. என்னால் எத்தரன குடும் பங் களில் இது பைவப் கபாகிறகதா!
நான் மட்டுமா அழிந்கதன்? ஊரையும் பகாஞ் சம் அழித்து விட்டுத்தாகன
வந்கதன்" இவ் வாறு பசால் லிச் சிறிது அரமதியானான்.

சைி, கபாகலாம் என்று அரசந்கதன். மறுபடியும் கபசத் பதாடங் கினான்:


"ஒன்று நல் லதாச்சு. என் பபாண்டாட்டி கபாய் விட்டாள் . நல் லகத பசய் தாள் .
இருந்து கநாயால் அழியாமல் , தாகன பசத்து மரறந்தாள் " என்று
அரமதியான குைலில் பசான்னான். அப்கபாது மட்டும் அரமதி இருந்த
காைணம் என்ன, ஒருகவரள அந்தத் தற் பகாரலரயப் பற் றிய பயம்
காைணகமா என்று எண்ணிகனன். "அடடா! என்ன பாடு படுத்திகனன்
அவரள! நல் ல ககள் வி ககட்டாள் என்ரன! நீ படித்தவனா என்று சைியான
ககள் வி ககட்டாள் . எனக்குத் தகும் தகும் . நான் படித்தவனா? படிப் பு எங் ககா
கபாச்சு. எப் கபாகதா கபாச்சு! படித்தவனா நான்? நான் படித்தவகன அல் ல.
நான் ஒரு முட்டாள் . இப் கபாது உணை்கிகறன் . அவள் பசான்னகபாது
உணைவில் ரல. இப் படிக் ககட்டாகள என்று அடித்கதன். தடி எடுத்து
அடித்கதன். ஆத்திைம் தீை அடித்கதன். அவளும் தன் ஆத்திைத்ரத அந்தக்
கிணற் றின் அடியில் கபாய் த் தீை்த்துக்பகாண்டாள் . கவலு! உனக்குத்
பதைியுமா இது?" என்றான்.

நான் கபசாமல் நின்கறன். "பதைியுமா கவலு!" என்று என் முகத்ரத


பாை்த்தான்.

"பதைியும் " என்கறன்.

"உனக்கு மட்டுமா? அம் மாவுக்கும் பதைியுமா?"

நான் கபசவில் ரல.

"பசால் லு கவலு! இப்கபாது பசான்னால் என்ன, பசால் லு கவலு! அம் மா அப் பா


எல் லாை்க்கும் பதைியுமா?" என்று விடாமல் ககட்டான்.
"பதைியும் " என்கறன்.

"பதைியுமா!" என்று முதலில் பமல் லத் தரலரய ஆட்டினான். பிறகு


எங் கிருந்கதா உணை்ச்சி கமலிட்டு வந்து அவரன ஆட்டி ரவத்தது. "அய் கயா!
அம் மாவுக்கும் பதைிந்து கபாச்சா! நான் பபாண்டாட்டிரயக்
பகான்றுவிட்கடன் என்று அம் மாவுக்கும் பதைிந்து கபாச்சா! என்ரனப் பற் றி
என்ன எண்ணினாை்ககளா, என்ன எண்ணினாை்ககளா? அய் கயா! அய் கயா!"
என்று உடம் பபல் லாம் நடுங் கிக் கதறினான்.

சந்திைன் இப் படி உணை்ச்சி வசப் பட்டுக் கலங் கியரதயும் கதறியரதயும்


என்னால் பாை்த்துக் பகாண்டிருக்க முடியவில் ரல. "பரழய கரதரய
எல் லாம் நிரனத்து ஏன் மனத்ரதப் புண்ணாக்கிக் பகாள் கிறாய் ? கவண்டா.
சும் மா இரு" என்று அப் பால் நகை்ந்கதன்.

"பரழய கரதயா? நான் நிரனக்கிகறனா? அது கபாக’ரலகய! மனத்ரத


விட்டுப் கபாக’ரலகய! நான் என்ன பசய் வது?" என்று இருமத்
பதாடங் கினான்.

இைவு எட்டு மணிக்கு கவரலக்காைன் உணவு பகாண்டு வந்ததும் ; ஒரு பகுதி


உணரவத் தனிகய எடுத்து ரவத்து விட்டு, மற் பறாரு பகுதிரய அந்த
உணவுத் தூக்கிகலகய ரவத்திருக்கச் பசான்கனன். கவரலக்காைரன
விட்டுச் சந்திைனுக்கு உணவு இடச் பசால் லலாம் என்றால் அவனுரடய
பநாந்த மனம் என்ன நிரனத்து வருந்துகமா என்று எண்ணிகனன். நான்
முன் கன சாப்பிட்டுவிட்டுப் பிறகு அவனுக்குப் கபாடலாம் என்றால் , அதற் கும்
மனம் வைவில் ரல. கவரலக்காைரன அனுப் பிவிட்கடன். நாகன உணரவ
எடுத்துக்பகாண்டு கதாட்டத்துக்குச் பசன்கறன். சந்திைன் கண்கரளத்
துரடத்துக் பகாண்டிருந்தான், "ஏன் அழுகிறாய் ?" என்று ககட்கடன்.

"கவலு! அம் மாரவ நிரனத்துக் பகாண்கடன்'பா. எவ் வளவு அன்பான மனம்


அப் பா! மறுபடியும் எப் கபாடா பாை்க்கப் கபாகிகறன்? நீ லகிைியிலிருந்து நான்
வந்த பிறகாவது அம் மா பசத்திருக்கக் கூடாதா? அம் மா இருந்திருந்தால்
இவ் வளவு பகட்டுப் கபாயிருக்க மாட்கடன் அப் பா! ஒவ் பவான்றும் நிரனக்க
நிரனக்க மனம் ஆறவில் ரல அப் பா கவலு!" என்று மறுபடியும் கண்ணீை ்
விட்டு அழுதான். நான் ஆறுதல் பசான்கனன்.

"உன்னால் ஆறுதல் பபறலாம் என்றுதான் வந்கதன்’பா. ஆனால் இங் கக வந்த


பிறகுதான் என் மனத்தில் மரறந்து கபாயிருந்த பரழய நிரனவுகள்
எல் லாம் புறப் பட்டு வருகின்றன. நான் என்ன பசய் கவன் கவலு? என்னால்
தாங் க முடியரலகய! உடம் பின் எைிச்சல் தினவு பாரத எல் லாம் அடங் கிப்
கபாயிருக்கிறாற் கபால் பதைிகிறது. என் மனத்தில் தான் இப் கபாது எல் லாத்
துன்பமும் கசை்ந்துவிட்டது. தாங் க முடியவில் ரலகய" என்று பபாருமினான்.

சாப் பிடச் பசான்கனன். ஒரு பசால் லும் பசால் லாமல் சாப் பிட்டு முடித்தான்.
நான் இரல எடுத்துப் கபாட முயன்றகபாது, "கவலு! உனக்கு இந்த கவரலயும்
ரவக்கணுமா! இந்த ஒன்று மட்டும் நான் பசய் கிகறன் ’பா" என்று தாகன
இரலரயச் சுருட்டி ஒரு மூரலயில் எறிந்தான்.
ரககழுவ நீ ை் விட்கடன். ரகரயத் துரடத்துக் பகாண்டு உட்காை்ந்ததும் ,
"அப் பா, கவலு! அம் மாவுக்குப் பிறகு என் மரனவி அன்பாகத்தான் கசாறு
கபாட்டாள் . நான் சாப் பிட்டு முடிகிற வரைக்கும் என் எதிைில் நின்றது
நின்றபடி இருப் பாள் . ஒரு நாளாவது உட்காரு என்று நான் பசான்னகத
இல் ரல. அன்பாகத்தான் கசாறு கபாட்டாள் . ஆனால் நான் அன்பு
காட்டவில் ரல. அடக்குமுரறதான். பயந்து நடுங் கினாள் . நான் பகாஞ் சம்
அன்பு காட்டியிருந்கதகனா, அம் மாவுக்கு கமல் இருந்திருப் பாள் , பகாடுரம
பசய் துவிட்கடன். பகாஞ் சம் அன்பு காட்டியிருந்தால் , இப்கபாது எவ் வளகவா
உதவியாக இருந்திருப் பாள் , எனக்காக உயிரையும் பகாடுத்திருப் பாள் .
ஆமாம் எனக்காகத்தான் உயிரையும் பகாடுத்தாள் " என்று பமல் லச் பசால் லி
அடங் கினான்.

இன்னும் இருந்தால் ஏதாவது கபசிக்பகாண்டு வருந்துவான் என்று, "சாப் பிடப்


கபாகிகறன்" என்று பசால் லி நகை்ந்கதன். அவன் நான் பசான்னரதக்
கவனிக்கவில் ரல. ஏகதா சிந்ரதயில் இருந்துவிட்டான்.

நான் உண்டு முடித்தபிறகு, தண்ணீை ் கவண்டுமா என்று ககட்டுவைச்


சந்திைனிடம் பசன்கறன் . "தண்ணீை ் கவண்டுமா?" என்கறன். அவன் ஆழ் ந்த
உறக்கத்தில் இருந்தான். சிறிதுகநைம் கழித்து, அவனுரடய குைல் ககட்டது.
பசன்று பாை்த்கதன். உறங் கிக் பகாண்கட இருந்தான். தாழ் வாைத்தில் பமல் ல
நடந்தபடி இருந்கதன். என்பனன்னகவா பசால் லி உறக்கத்தில் வாய் பிதற் றிக்
பகாண்டிருந்தான். திருப் பி வந்துவிட்கடன்.

நான் படுக்கச் பசல் லுமுன், அம் மா அப் பா என்று சந்திைன் பபருமூச்சு விடும்
குைல் ககட்டது. பசன்று, "என்ன கவண்டும் ?" என்று ககட்கடன். "தண்ணீை ்
பகாடு! உடம் பு கனகன என்று இருக்கிறது. இங் கும் அங் கும் அரலந்தது
உடம் புக்கு ஆகவில் ரல. காய் ச்சல் வந்துவிட்டது" என்றான்.

"பகாஞ் சம் இரு. பவந்நீை் ரவத்துக் பகாண்டுவருகவன்" என்று அங் கிருந்து


வந்து மின்சாை அடுப்பில் தண்ணீரைக் காய் ச்சிக் பகாண்டுகபாகனன்.
குடித்து "அப்பா!" என்று கசாை்ந்து படுத்தான். அவனுரடய மனம் அப் பாரவ
நிரனக்கிறகதா இல் ரலகயா, வாய் அடிக்கடி பசால் கிறது; அவை் மகரனப்
பற் றி மனத்தில் அடிக்கடி நிரனத்துக் கவரலப் பட்டுக் பகாண்டு
கிைாமத்தில் இருக்கிறாை்.

பதைிந்தால் வந்துவிடுவாை் என்று எண்ணிக் பகாண்கட படுக்கச் பசன்கறன்.


சந்திைனுரடய காய் ச்சரல எண்ணி வருந்திகனன். உடம் பின் அரலச்சல்
காைணம் என்று பசான்னான். உள் ளத்து உணை்ச்சி கவககம காைணம் என்று
எனக்குத் கதான்றியது. நாரள முதல் இப்படிப் பட்ட கவகமான கபச்சுக்கு
இடம் தைக்கூடாது; நான் அங் கக நின்று ககட்டுக் பகாண்டிருக்கக் கூடாது
என்று எண்ணியபடிகய உறங் கிவிட்கடன். நள் ளிைவில் ஒருமுரற விழித்து
எழுந்துகபாய் ப் பாை்த்கதன். உடம் பில் இன்னும் காய் ச்சல் இருக்கிறதா என்று
பதாட்டுப் பாை்க்க அணுகிகனன்.

பதாடாமகல பின் வாங் கி வந்துவிட்கடன். காரலயில் அவனுரடய குைல்


ககட்டு விழித்கதன். "விளக்கறியா இருட்டரறயில் கவிழ் ந்து கிடந்தழுது"
என்ற அருட்பாரவ அவன் உருக்கமாகப் பாடிக் பகாண்டிருந்தான். பாட்ரடக்
ககட்டு என் மனமும் உருகியது. அவன் விருப் பம் கபால் பாடிக்பகண்டு
ஆறுதல் பபறட்டும் என்று ஒருவரக ஒலியும் பசய் யாமல் அங் கக கபாகவும்
கபாகாமல் இருந்கதன். அரைமணி கநைம் கழித்து பாடுவது நின்றது.
அப் கபாது அணுகி காய் ச்சல் இல் ரலகய?" என்கறன் "நின்றுவிட்டது"
என்றான். என் மனம் மகிழ் ந்தது.

"ஊைில் எல் லாரும் எப் படி இருக்கிறாை்கள் ? நீ ஒன்றுகம பசால் லரலகய?"


என்றான்.

"நீ ஒன்றும் ககட்கவில் ரலகய. எரதப் கபசினாலும் உடகன விம் மி விம் மி


அழுகிறாய் . அதனால் உடம் பும் பகட்டுப்கபாகிறது" என்கறன்.

"அழுவது ஒன்றுதான் இப் கபாது என் மனத்துக்கு மருந்தாக இருக்கிறது.


உண்ரமயாய் ச் பசால் கிகறன் கவலு அழுத பிறகுதான் மனம் அரமதியாக
இருக்கிறது. அழுவது நல் லது, மிக மிக நல் லது கவலு" என்றான்.

"ஊைில் எல் லாரும் நல் லபடி இருக்கிறாை்கள் . அப் பா இருக்கிறாை். தங் ரக


கற் பகம் இருக்கிறாள் " என்கறன்.

"ஏன்? இன்னும் ரமத்துனன் வந்து அரழத்துப் கபாகாமகல இருக்கிறானா?"

"இல் ரல, இப் கபாது அன்பாக இருக்கிறாை்கள் . மாலன் முன் கபால் இல் ரல.
மனம் திருந்திவிட்டான்."

"அப் பா! நல் ல பசய் தி பசான்னாய் அப் பா. என் வயிற் றிகல பால் வாை்த்தாற்
கபால் இருக்கிறது. நல் லபடி இருக்கட்டும் ; கபா. கற் பகத்தின் வாழ் க்ரகயும்
பகட்டுப் கபாகுகம என்று பயந்கதன். ஆசுபத்திைியில் இருந்தகபாது அவரளப்
பற் றி நிரனத்துக் கவரலப் பட்கடன். நல் லபடி வாழணும் " என்றான்.

காரலச் சிற் றுண்டிக்குப் பிறகு மிக அரமதியாகப் கபசினான். பரழய


சந்திைனுரடய அறிவின் பதளிரவ அந்தப் கபச்சில் கண்கடன்.

"கவலு! எனக்கு ஒன்று கதான்றுகிறது. எனக்கு இளரமயிகலகய காம


உணை்ச்சி மிகுதியாக இருந்தது. என்ரனப் கபால் எத்தரனகயா பிள் ரளகள்
இருப் பாை்கள் அல் லவா?" என்றான்.

"ஆமாம் . உடல் நூல் அறிஞை் ஒருவை் பசான்னது நிரனவுக்கு வருகிறது.


அறிவின் ஆற் றல் மிகுதியாக உள் ளவை்களுக்கு இந்த உணை்ச்சியும்
மிகுதியாம் . உணை்ச்சிரயக் கட்டுப் படுத்திக் பகாண்டு கபானால் அவை்கள்
சிறந்த அறிஞைாக விளங் குவாை்களாம் " என்கறன்.

"அது சைி. அப் படிப்பட்ட பிள் ரளகரளப் பபண்ணின் அன்பு இல் லாமல்
பட்டினி கபாட்டால் பகட்டுப் கபாவாை்ககள, நான் அப் படித்தான்
பகட்படாழிந்கதன். பழங் காலத்தில் கபால பதிபனட்டு இருபது வயதில்
திருமணம் முடித்துவிட்டால் -"

"படிப் புக்கு இரடயூறாகப் கபாய் விடும் . வளை கவண்டிய திறரம வளைாமகல


கபாய் விடுகம. அது பபைிய இழப் பு அல் லவா?"
"அதுவும் உண்ரமதான்" என்று பதளிவாகச் பசால் ல முடியாமல் அவனுரடய
பதாண்ரட கைகைத்தது. கரனத்தான். உடகன இருமல் வந்தது. மாை்ரபத்
தடவிக் பகாண்டான். பிறகு பதாண்ரடரய ஒருவாறு சைிப் படுத்திக்
பகாண்டு, "பபண்களின் அன்ரபப் பபற முடியாமல் தடுக்கும் கபாது,
அவை்களின் அழகும் கண்ணில் படாதவாறு தடுக்ககவண்டும் . அரத
பசய் யாமல் -" என்று பசால் லி நிறுத்தினான். பிறகு "சிலை் முகமூடி கபாட்டு
மரறப் பதும் இதற் குத்தாகனா, என்னகவா? துறவியாகும் பபண்கரளயும்
விதரவகரளயும் பமாட்ரட யடிக்கும் வழக்கமும் உலகத்தில் இருக்கிறது.
ஆமாம் , பபண்ணின் அழகு பபால் லாதது. பகடுத்துவிடும் என்று பயந்து தான்
பசய் திருப் பாை்கள் ."

"இருந்தாலும் நாகைிகம் அல் ல."

"அது சைி. ஒப் புக் பகாள் கிகறன். கூழுக்கும் ஆரச மீரசக்கும் ஆரச என்றால்
முடியுமா? என் பரழய வாழ் க்ரக நிரனவுக்கு வருகிறது. கல் லூைியில்
படிக்கும் கபாது அந்தப் பபண்ணின் அன்பு கிரடத்தவரையில் பகடாமல்
இருந்கதன். நீ லகிைியில் அந்தத் கதயிரலத் கதாட்டத்திலும் ஒருத்தியின்
அன்பு கிரடத்தது. ஒழுங் காகத்தான் இருந்கதன். அவள் முைட்டுப் பபண்.
முைட்டுப் பபண்ணாக இருந்தாலும் , அன்பில் முைட்டுத் தன்ரம ஏது? எங் கள்
ஊை்தான் என்ரனக் பகடுத்துவிட்டது."

இவ் வாறு அவன் பசான்னகபாது, ஊை் அல் ல. ஊைில் இருந்த பசல் வம் ,
அதிகாைச் பசருக்கு, காசுதான் காைணம் என்று அப் கபாது எனக்குள் எண்ணிக்
பகாண்கடன்.

"அவை்கள் நானாகத் கதடிப் கபான பபண்கள் . என் மரனவி அப் படி நான்
கதடியவள் அல் ல. அவள் வரும் கபாகத பயந்து வந்தாள் . நான் அவளிடம்
அன்ரபப் பபறவில் ரல. பயத்ரதத்தான் பபற் கறன்."

அவன் முதலில் அன்ரபத் தைாமல் அதிகாைத்ரதக் காட்டியிருப் பான்.


அதுதான் காைணம் என்று எண்ணிக் பகாண்கடன்.

"ஊைில் கண்ட பபண்ககளாடு பழகிகனன். அவை்கள் பயந்து பயந்து


வந்தாை்கள் . அது ஒரு வாழ் வா! கச! ஊை்ச்கசாற் ரறத் திருடி உண்பது ஒரு
வாழ் வா? நம் உைிரமயான உணவு ஆகுமா? இப் படி என்ரனப் கபால்
எத்தரன பிள் ரளகள் பகடுகிறாை்ககளா என்று எண்ணும் கபாது வருத்தமாக
இருக்கிறது. அதனால் தான் பபண்ணன்பு பபறும் வரையில் பபண்ணழகு
கண்ணுக்குத் கதான்றாமகல இருந்தால் நல் லது என்று கருதுகிகறன்"
என்றான்.

மறுபடியும் அவகன கபசத் பதாடங் கினான் "அல் லது, ஐகைாப்பியை்கரளப்


கபால் அபமைிக்கை்கரளப் கபால் நம் மவை்களும் வாழ் க்ரகரய மாற் றி
அரமக்க கவண்டும் . ஆண்கரளயும் பபண்கரளயும் இளரமயில்
பழகபவாட்டாமல் பூச்சி பூச்சி என்று பயபடுத்திப் பிைிப் பரத விட்டுவிட
கவண்டும் . அழகுப் பசி இயற் ரகயாக இருக்கிறது.

அப் படி இளரமயில் கலந்து பழக நிரறய வாய் ப் புகள் இருப்பதால்


ஐகைாப் பிய இரளஞை்கள் அழரகக் கண்டு கண்டு மகிழ் சசி ் அரடகிறாை்கள் .
இங் கக இயற் ரகயான பசிரய அடக்க கவண்டியிருக்கிறது. ஆனால் சினிமா
நாடகங் களில் அழகும் அலங் காைமும் இருப் பதால் , அந்தப் பசி
மரறமுகமாகத் தூண்டிவிடப் படுகிறது. சமுதாயத்திகலா பாை்த்துப் கபசியும்
பழகுவதற் கும் வாய் ப் பு இல் ரல. இயற் ரகயான உணை்ச்சிகரள
அடக்குவதில் சிலை் மட்டுகம பவற் றி பபறுகிறாை்கள் . பலை்
பகட்டுப் கபாகிறாை்கள் " என்றான்.

"ஆண்கள் அழகாக இல் ரலயா? அழகான ஆண்ககளாடு பழகி அந்த


அழகுப் பசிரயத் தீை்த்துக் பகாள் ளக் கூடாதா?" என்கறன் . கவண்டும் என்கற
ககட்கடன்.

"நீ பபைிய ரபத்தியக்காைன்! இயற் ரக அப் படிப் பரடத்திருக்கிறது. ஆணின்


கண்ணுக்குப் பபண்கள் தான் அழகாக இருப் பாை்கள் . பதருவில்
ஏபழட்டுப் கபை் ஆண்களும் பபண்களும் கபாவரதப் பாை்க்கிறாய் . யாரை
நன்றாகப் பாை்ப்பாய் ? பபண்ககள கபாகாவிட்டால் ஆண்கரளப் பாை்த்துக்
பகாண்டிருக்கலாம் . அப் கபாது ஆண்களின் அழகு உன் கண்ணுக்குப்
புலப் படாது. அப் படிகய தான் பபண்களுக்கும் , இயற் ரக ஏற் படுத்திய
கவை்ச்சி அது. நாய் க்கு இரறச்சிரயப் பாை்த்தால் தான் வாயில் நீ ை் ஊறும் .
பசுவுக்குப் புல் ரலப் பாை்த்தால் தான் வாய் ஊறும் . அதுகபால் தான்" என்றான்.

இவ் வளவு அரமதியாக அறிவாகப் கபசுகிறாகன என்று வியந்கதன்.


கநற் கறாடு அவனுரடய கதறலும் அழுரகயும் உணை்ச்சியும் முடிந்தன என்று
மகிழ் ந்கதன்.

ஆனால் மரலயில் அலுவலகத்திலிருந்து திரும் பி வந்தகபாது, முன் நாள்


கபாலகவ உடம் ரபச் பசாைிந்து பகாண்டும் தரலரய அரசத்துக்
பகாண்டும் அரமதி இல் லாமல் இருந்தான். காப் பி குடித்துக் கால் மணி
கநைம் ஆனதும் , பபருமூச்சும் அய் கயா என்ற குைலும் ககட்டன. "கவலு! நான்
ஏன் இன்னும் உயிகைாடு இருக்கணும் ? என்னால் இனிகமல் யாருக்கு நன்ரம
ஏற் படப் கபாகிறது? பபற் ற தாய் இல் ரல. தந்ரத முகத்தில் நான்
விழிக்கப் கபாவதில் ரல. கட்டின மரனவியும் இல் ரல. ஏன்'பா இந்த வாழ் வு?"
என்று கண்ணீை ் விட்டு அழத் பதாடங் கினான்.

சிறிது கநைம் அரமதியாகனன். ஏகதா பரழய நிகழ் சசி ் ரய


நிரனத்துக்பகாண்டு குமுறுகிறான் என்பது முகக்குறிப் பால் பதைிந்தது. "நம்
கதாட்டத்தில் பசாக்கான் என்று ஒருத்தன் இருந்தாகன, நிரனவு இருக்கிறதா?
ஏரழக் குடும் பம் . அவனுரடய பபண் அழகாக இருந்தாள் . பக்கத்து ஊைில்
பகாடுத்திருந்தான். நான் அந்தக் குடும் பத்ரதயும் பகடுத்கதன். அப்கபாது
பாவம் என்ற எண்ணகம இல் லாமல் பணம் பகாடுத்து ஏமாற் றிவிட்கடன்.
அப் பா ககள் விப் பட்டிருந்தால் , என்ரனப் பற் றி என்ன நிரனப் பாை்?
இப் படிப் பட்ட பகட்ட வழி அப் பாவுக்குத் பதைியகவ பதைியாது. அந்த உத்தமை்
வயிற் றில் பிறந்த நான், எவ் வளவு அநியாயம் பசய் கதன். நான் ஏன் அந்தக்
குடும் பத்தில் பிறந்கதகனா, அய் யய் கயா!" என்று ஒரு கபரதப் பபண் கபால்
புலம் பினான்.

உடகன, "அப் கபாகத அதற் குத் தண்டரனயும் அனுபவித்கதன். ஒருத்தி


என்ரன ஏமாற் றினாள் . இைண்டு பவுனில் சங் கிலி ஒன்று பசய் து கபாட்டால்
சைி என்று ஒருத்தி ஒப் புக் பகாண்டாள் . மரனவி கழுத்தில் நாலு பவுன்
சங் கிலி ஒன்று இருந்தது. அரதக் கழற் றிக் பகாண்டு கபாகனன். அவளுரடய
குடிரசயில் அவள் பசான்ன கநைத்தில் நுரழந்து சங் கிலிரயக் பகாடுத்து
விட்டுப் கபசிக் பகாண்டிருந்கதன். பவளிகயயிருந்து அவளுரடய கணவனும்
இன் பனாருத்தனும் திடீபைன்று நுரழந்தாை்கள் .

அந்த கமாசக்காைி ஓ என்று கூச்சலிட்டாள் . வந்தவை்கள் என் முதுரகப்


பழுக்கப் பாை்த்தாை்கள் . தாம் புக் கயிறு பகாண்டு அடித்தாை்கள் . வீட்டுக்குத்
திரும் பியகபாது முதுகில் கரற இருந்தரத எப் படிகயா மரனவி பாை்த்து
விட்டாள் . என்னிடம் வாய் திறந்து ககட்கத் ரதைியம் இல் ரல.
அழுதுபகாண்டு கபாய் என் அத்ரதயிடம் பசால் லியிருக்கிறாள் . அத்ரத
அப் கபாது இருந்தாை். நான் படுத்துத் தூங் கிக் பகாண்டிருந்தகபாது அத்ரத
என் முதுகுப் பக்கம் வந்து உட்காை்ந்து பாை்த்து வருத்தப்பட்டிருக்கிறாை். நான்
விழித்தகபாது வாசற் படிக்கு அப் பால் மரனவி கண்கரளத் துரடத்தபடி
நின்றிருந்தாள் .

அத்ரதயின் ரக என் முதுரகத் தடவியது. நான் உடகன எழுந்து உட்காை்ந்து,


"என்ன அத்ரத! இைண்டு கபரும் கசை்ந்து நாடகம் நடத்த வந்து விட்டீை்களா?
என்ன பசான்னாள் இந்த நாய் ?" என்று ககட்டு எழுந்கதன். அத்ரத பைிவுமிக்க
குைலில் , "ஒன்றும் இல் ரலயப் பா. ஏன்டா கண்ணு இப் படி, ைாசா கபால
இருப் பரத விட்டுவிட்டு" என்றாை். "கபா அத்ரத கபா. கபாய் உன்
கவரலரயப் பாை்" என்று அங் கிருந்து எழுந்து அவை்களின் கண்ணுக்குப்
படாமல் சட்ரடரய மாற் றிக் பகாண்டு பவளிகய வந்கதன்.

இவ் வளவு தண்டரன பட்ட பிறகும் என்னுரடய ஆணவம் அடங் கியதா?


அடங் கவில் ரல. கவலு! பசான்னால் நம் புவாயா கவலு! நம் முரடய நண்பன்
சந்திைனா இப் படிச் பசய் தான் என்று நீ எண்ணுவாய் . அவ் வளவு பகாடுரம
பசய் கதன் கவலு! என்ரன அடித்துத் துைத்திய அந்த குடிரசக்கு ஒரு நாள் தீ
ரவத்துவிட்கடன். சந்திைனா பசய் தான் என்று எண்ணுகிறாயா நான் அல் ல
கவலு. என்னுரடய ஆணவம் , என்னுரடய ஆணவம் " என்று பலமுரற
கதறினான். மறுபடியும் கநற் றுப் கபால் உணை்ச்சி கவகம் அளவுகடந்து கபாய்
உடம் ரபக் பகடுக்கக்கூடாகத என்று பயந்து, பசால் லாமல் நகை்ந்து வந்து
விட்கடன். சிறிது கநைம் கழித்து, அம் மா அப் பா என்று அவன் மூச்சுவிடும்
குைல் ககட்டுச் பசன்று, "என்ன, ஏதாவது கவண்டுமா?" என்கறன்.

"ஒன்றும் கதரவ இல் ரல. கநற் றுப் கபால் காய் ச்சல் வந்துவிட்டது. தரல
கனமாக இருக்கிறது" என்று தரலரயப் பிடித்துக்பகாண்டு வருந்தினான்.
தரல வலித் ரதலம் பகாண்டுகபாய் க் பகாடுத்கதன். பூசிக் பகாண்டான்.
அதன் பிறகும் அப் பா அம் மா என்று துன்பக் குைல் தணியவில் ரல.
"குடிப் பதற் கு ஏதாவது சூடாகக் பகாடு" என்றான். சூடாக ஆை்லிக்ஸ் கபாட்டுக்
பகாண்டுகபாய் க் பகாடுத்கதன். குடித்துவிட்டு, "காய் ச்சல் வைவை ஏறுகிறது.
என்ன பசய் கவன்? நீ கபா. நான் படுத்துப் பாை்க்கிகறன்" என்றான்.
"இன் ரறக்காவது மருந்து வாங் கி வந்திருக்கலாகம" என்கறன். கவண்டா
என்று தடுத்தான்.
அன்று இைவு இைண்டுமுரற எழுந்து கபாய் ப் பாை்த்கதன். முதன் முதலில் வாய்
பிதற் றிக் பகாண்டிருந்தரதப் பாை்த்து விட்டுத் திரும் பிகனன். இைண்டாவது
முரற பசன்றகபாது அயை்ந்து உறங் கிக் பகாண்டிருந்தான். பமல் லத்
பதாட்டுப் பாை்த்கதன். காய் ச்சல் கன கன என்று மிகுதியாக இருந்தது.
பதாட்ட பிறகு ஏகதா மனக்குரற ஏற் பட்டது. உடகன கசாப் இட்டுக் ரகரய
நன்றாகக் கழுவி விட்டுப் கபாய் ப் படுத்கதன் .

மறுநாள் காரலயில் முன் கபாலகவ அருட்பா பாடிக்பகாண்டிருந்தான்.


"காய் ச்சல் இருக்கிறதா, மருந்து வாங் கி வைட்டுமா?" என்று ககட்கடன்.
"எனக்கா? எதற் கு மருந்து? காய் ச்சல் இப்கபாது இல் ரலகய" என்றான். காப் பி
குடித்த பிறகு இன்னும் பதளிவாகப் கபசினாள் . உடம் பின் காய் ச்சல்
கபாலகவ, உள் ளத்தின் உணை்ச்சி கவகமும் காரலயில் அடங் கியிருந்தது.
பகபலல் லாம் பமல் ல பமல் ல வளை்ந்து, மாரலயில் மலை்ந்து விடுகிறகத
என்று எண்ணிகனன். அன்று காரலயில் தான் அவன் என் குடும் ப
வாழ் க்ரகரயப் பற் றி மிக்க அக்கரறகயாடு ககட்டான். அப்கபாது அவன்
காட்டிய அன்பால் என் மனம் உருகியது.

"இல் வாழ் க்ரக எப் படி நடக்கிறது? மரனவியும் நீ யும் மனம் ஒத்துப்
கபாகிறீை்களா? அன்பாக இருக்கிறீை்களா?" என்று ககட்டான்.

"ஒன்றும் குரறவு இல் ரல. ஆனால் விட்டுக் பகாடுத்துப் கபாகத்


பதைியாதவள் . உண்ரமயானவள் ; அன்பானவள் " என்கறன்.

"உண்ரமயும் அன்பும் இருந்தால் கபாதுகம. நீ தான் விட்டுக் பகாடுத்துப் கபா.


அதனால் ஒரு பகடுதியும் இல் ரல. என்ரனப் கபால் தரலக்பகாழுப் கபாடு
நடக்காகத."

"நான் விட்டுக்பகாடுத்துக் பகாண்டுதான் கபாகிகறன். ஆனால் ?"

"என்ன குரற? பசால் கவலு! இங் கு இல் லாதகபாது கபசினால் என்ன?"

"ஒன்றும் இல் ரல. பகாஞ் சம் பசருக்கு உண்டு."

"என்ன பசருக்கு? பணச் பசருக்கா? படிப் புச் பசருக்கா அழகுச் பசருக்கா?"

"அந்தச் பசருக்கு ஒன்றும் இல் ரல. அவற் றிற் கு இடமும் இல் ரல."

"கவறு என்ன? சிலருக்கு ஒழுக்கச் பசருக்கு இருக்கலாம் ."

"ஆமாம் அதுதான். மிகப் படித்த பபண்கரளயும் மதிக்க மாட்டாள் . அவை்கள்


ஒழுங் கானவை்களா என்று ககட்பாள் ."

"அந்தச் பசருக்கு இருந்து கபாகட்டுகம. அதனால் ஒரு பகடுதியும் இல் ரல,


நல் லதாச்சு. என் தங் ரக கற் பகத்துக்கும் அப் படிப் பட்ட பசருக்கு உண்டு.
தான் ஒழுங் கானவள் என்றும் , பகட்டிக்காைி என்றும் எண்ணிக் பகாண்டு, தன்
கணவரன ஏமாந்த கபை்வழி என்று பசால் கிறாள் . அப் படிப் பட்ட பசருக்கு
இருந்தால் இருந்து கபாகட்டும் . அந்தச் பசருக்கு இல் லாத மரனவியாக
கவண்டுமானால் முப் பது வயது உள் ள விதரவயாகத் கதடிக் கல் யாணம்
பசய் து பகாண்டிருக்க கவண்டும் ."
நான் சிைித்கதன் .

"நான் பசால் வது தப்பா? உள் ளரதத்தான் பசால் கிகறன். என்னிடத்தில்


உண்ரமயாகப் பணிகவாடு நடந்தவை்கள் இைண்டு கபை். ஒருத்தி நீ லகிைித்
கதயிரலத் கதாட்டக்காைி, காைணம் அவளுரடய பரழய குரறயான
வாழ் க்ரக. மற் பறாருத்தி - இறந்துகபான மரனவி; காைணம் அவளுரடய
பயம் . பயந்த மரனவிரயவிட, பசருக்கு உள் ள மரனவிகய கமல் " என்றான்.
திடீபைன எரதகயா நிரனத்தவன் கபால் , "உன் மரனவிரய நான்
பாை்க்ககவ இல் ரலகய" என்றான்.

"பாை்த்திருக்கிறாகய. கவலூைில் என் அத்ரத மகள் ."

"ஓ! அந்தப் பபண்ணா? சின் ன வயதில் உன் தங் ரககயாடும் என்


தங் ரககயாடும் கசை்ந்து விரளயாடிக் பகாண்டு..."

"ஆமாம் அவகள தான்."

"நீ உன் அத்ரத மகரள மணந்து பகாள் ளமாட்கடன் என்று என்னிடம்


பசால் லியிருக்கிறாகய, நிரனவு இருக்கிறதா? அது சைி. இப்கபாது ஏன்
அரதப் பற் றிப் கபசகவண்டும் ? நான் ஒன்று பசால் கிகறன். உள் ளரதக்
பகாண்டு மகிழ கவண்டும் . வியாபாைம் , பசல் வம் இவற் றில் மட்டும் அல் ல;
மரனவிகயாடு வாழும் வாழ் க்ரகயிலும் இது கவண்டும் .

சில இரளஞை்கள் காரல மாரல இைண்டு கவரளயும் பூரச, ககாயில்


வழிபாடு எல் லாம் ஓயாமல் பசய் து, கடவுளிடம் நிரறயப் பயன் எதிை்பாை்த்து
எதிை்பாை்த்து, கரடசியில் பயன் கிரடக்காமல் ஏமாந்து திடீபைன்று ஒருநாள்
நாத்திகை் ஆகிவிடுகிறாை்கள் . பதைியுமா? அப் புறம் சாமியாவது பூதமாவது
என்பாை்கள் . அதுகபால் மரனவியிடம் அளவுக்கு கமல் அன்பு பணிவு
அடக்கம் ஒடுக்கம் அழகு ஆை்வம் எல் லாவற் ரறயும் எதிை்பாை்த்தாலும்
இப் படித்தான் கரடசியில் ஏமாந்து வருந்த கவண்டி ஏற் படும் .

குடும் ப வாழ் க்ரகக்கு கவண்டிய ஊதியம் வந்தால் கபாதும் என்று


வியாபாைம் பசய் கிறவை்கள் அவ் வளவாகக் பகடுவதில் ரல. அளவுக்கு கமல்
ஒன்றுக்குப் பத்தாக எதிை்பாை்த்து வியாபாைம் பசய் கிறவை்கள் சிலை்
கரடசியில் அடிகயாடு அழிந்து மண்கணாடு மண்ணாய் கபாகிறாை்கள் . சைி,
சைி, பட்டுக் பகட்டு நான் கற் றுக் பகாண்ட பாடங் கரள உனக்கு ஏன் பசால் ல
கவண்டும் . நீ தான் ஒழுங் காக வாழ் க்ரக நடத்துகிறாகய. உன்னுரடய
வாழ் க்ரகரயப் பாை்த்து மற் றவை்கள் கற் றுக்பகாள் ள கவண்டும் . நான் தான்
கற் றுக் பகாள் ளத் தவறிவிட்கடன்" என்றான்.

சிறிது பபாறுத்து மறுபடியும் அகத கபாக்கில் கபசலானான். "நீ மண் அகலாக


இருந்த காலத்தில் நான் பித்தரள அகலாக இருந்கதன். சிறிது காலம் பள பள
என்று மின்னிகனன். என் அழரகயும் அறிரவயும் அப்கபாது எல் கலாரும்
விரும் பினாை்கள் ; பாைாட்டினாை்கள் . என்ன பயன்? வை வை, எண்பணயும்
பகட்டது, திைியும் பகட்டது. சிட்டமும் பிடித்தது. ஒளி மங் கியது.
மங் கிவிட்கடன். நீ தான் கநைாகச் சுடை்விட்டு அரமதியாக எைியும் ஒளி
விளக்கு" என்றான்.
அன்று மாரல மறுபடியும் உணை்ச்சி கவகத்தால் கதறுவான், அலறுவான்,
அதனால் காய் ச்சல் மிகும் என்று எண்ணி அவபனதிகை கபாய் உட்காை்ந்து
கபசாமகல தப் பித்துக் பகாண்டிருந்கதன். மாரல சிற் றுண்டியும் , காப் பியும்
பகாடுத்துவிட்டு, அங் கக நிற் காமல் உடகன வந்து விட்கடன். சந்திைன்
தானாககவ அரழத்தான். "இன்ரறக்குக் காய் ச்சல் முன்னகம வந்துவிட்டது.
கண்பணல் லாம் எைிகிறது. உடம் பபல் லாம் எைிகிறது. கணுபவல் லாம் வலி
பபாறுக்க முடியவில் ரல. மருந்து ஏதாவது வாங் கி வந்தால் தான், தாங் க
முடியும் கபால் இருக்கிறது" என்றான்.

"உடகன எனக்குத் பதைிந்த மருத்துவைிடம் கபாய் , பதாழுகநாய் என்பது தவிை


மற் றச் பசய் தி எல் லாம் பசால் லி மருந்து வாங் கிவந்கதன். மருந்ரத
உட்பகாண்டதும் , ஏகதா கபசத் பதாடங் குவான் கபால் பதைிந்தது. அதற் கு
இடம் பகாடுக்காமல் வந்து விடகவண்டும் என்று எண்ணி உடகன நகை்ந்து
வந்துவிட்கடன். ஊருக்குக் கடிதம் எழுதலாம் என்று எண்ணி கமரசயருகக
உட்காை்ந்து ஏபழட்டு வைிகள் எழுதிகனன். சந்திைன் கூப் பிட்ட குைல் ககட்டது.
கபாய் நின்கறன் .

"இன் ரறக்கு என் பக்கத்தில் நிற் க மாட்கடன் என்று கபாய் விடுகிறாகய.


என்கமல் வருத்தமா? நான் ஏதாவது தப் பாகச் பசால் லிவிட்கடனா?" என்றான்.

"அப் படி ஒன்றும் இல் ரலகய, கடிதம் எழுதிக்பகாண்டிருந்கதன்" என்கறன்.

"யாருக்கு"

"வீட்டுக்கு"

"உங் கள் வீட்டுக்கா? எங் கள் வீட்டுக்கா?"

"எங் கள் வீட்டுக்குத்தான், உங் கள் வீட்டுக்கு உன்ரனக் ககட்காமல்


எழுதுகவனா?"

"ஆமாம் , கவலு! நான் முன்னகம ககட்டுக் பகாண்டிருக்கிகறன் . எங் கள்


வீட்டுக்கு என்ரனப் பற் றி எதுவும் எழுதி விடாகத. ஒருகவரள அவை்கள்
யாைாவது வந்தாலும் பசால் லி விடாகத. யாைாவது வருவதாகக் கடிதம்
வந்தால் எனக்கு முன்னதாககவ பசால் லிவிடு. நான் இங் கிருந்து எங் காவது
கபாய் விடுகவன். என்னிடம் ஒன்றும் மரறக்காகத."

"இப் படி நான் உன்ரன மரறத்து ரவத்திருப் பது பதைிந்தால் என்கமல்


அவை்கள் வருத்தப் படுவாை்ககள!"

"வருத்தப் பட்டாலும் சைி. எனக்காகத் தாங் கிக்பகாள் . என் மனது ககட்காது. நீ


மீறிச் பசய் யமாட்டாய் என்று நம் பித்தான் இங் கக வந்கதன். இல் ரலயானால்
வந்திருக்க மாட்கடன். என்னுரடய பகட்ட அழுகிய வாழ் ரவப் பற் றி அவை்கள்
யாரும் பதைிந்து பகாள் ளாமகல இருக்கட்டும் . இந்தச் சீை்பகட்ட முகத்தில்
அவை்கள் யாரும் விழிக்கக் கூடாது. தங் ரக கற் பகத்ரத மட்டுமாவது பாை்க்க
கவண்டும் என்று கநற் று ஆரச வந்தது. அதுவும் கவண்டா என்று மனத்ரதக்
கல் லாக்கி பகாண்கடன். இன்று உறுதியாய் ச் பசால் லியிருக்கிகறன். நான்
பசத்தாலும் அவை்களுக்கு பதைிவிக்காகத. நீ கய எடுத்துப் கபாட்டுவிடு.
ஒழியட்டும் . என் வாழ் வு என்கனாடு ஒழியட்டும் . நீ கய எடுத்துப் கபாட்டு விடு.
யாரும் பகாள் ளியும் ரவக்க கவண்டாம் . மண்ணில் சும் மா கபாட்டு
மண்ரணத் தள் ளி விடு. கபாதும் . இது என் கவண்டுககாள் . உன்
நண்பனுரடய கரடசி கவண்டுககாள் . மறக்காகத" என்றான்.

அந்தச் பசாற் கள் என்ரனக் கலக்கின. என் பநஞ் சம் உரடந்து, கண்ணீை ்
வழிந்து நின்கறன். சந்திைன் தரல நிமிை்ந்து நான் கண்ணீை ் விடுவரதப்
பாை்த்துவிட்டான். "அழுகிறாயா? கவலு! எனக்காக அழுகிறாயா? அழு, அழு.
ஆசுபத்திைியில் இருந்த கபாது, நான் பசத்தால் அழுகிறவை் இந்த உலகத்தில்
யாரும் இல் ரல என்று எண்ணிகனன். நீ ஒருத்தன் இருக்கிறாய் . அழு, கவலு.
எனக்காக அழுகிறாய் . என் அழுகிய உடரல எடுத்து மண்ணில்
கபாட்டுவிட்டு அழுவதற் கு நீ ஒருவன் இருக்கிறாகய, அது கபாதும் " என்றான்.

உடகன என்ன நிரனத்துக் பகாண்டாகனா, பதைியவில் ரல. ஒரு பபருமூச்சு


விட்டுத் தன் வலக்ரகயால் மாை்ரபப் பற் றிக் பகாண்டு விம் மினான்.
குப் புறப் படுத்துத் தரலயரண கமல் தரல ரவத்துக்பகாண்டு, மரட
திறந்தாற் கபால் உணை்ச்சி பபாங் கி வை அழுதான். சிறிது கநைம் அப் படிகய
அழுது பகாண்டிருந்த பிறகு பமல் ல உணை்ச்சி தணிந்து வைத் பதாடங் கியது.
கவிழ் ந்தபடிகய இருந்தான். இன்னும் அங் கக இருந்தால் , ஏதாவது ஒரு
கபச்ரசத் பதாடங் கி மறுபடியும் உணை்ச்சி வசப் படுவான் என்று எண்ணி,
அவன் திரும் பிப் பாை்ப்பதற் கு முன் வந்துவிட்கடன்.

அன்று இைவு உணவுக்காகச் பசன்றகபாது, அவன் அரமதியாகப் படுத்து


உறங் கி பகாண்டிருந்தான், "சந்திைா சந்திைா" என்று இைண்டு குைல்
பகாடுத்தும் எழவில் ரல. மூன்றாவது குைலுக்கு "ஆ" என்று விழித்து "ஏன்
கவலு!" என்றான். "உணவுக்கு கநைம் ஆயிற் று" என்கறன். "பசி இல் ரல. மிளகு
நீ ைில் பகாஞ் சம் கசாறு இட்டுக் கரைத்துக் பகாடு. குடித்து விட்டுப் படுத்துக்
பகாள் கவன். கவறு ஒன்றும் கவண்டா" என்றான். அப் படிகய மிளகுநீ ரும்
கசாறும் கரைத்துக் பகாடுத்கதன். குடித்து விட்டுப் படுத்தான்.

"உடம் பு எப் படி இருக்கிறது?" என்கறன் . "உடம் பு காய் ச்சலால் பகாதிக்கிறது.


உடம் பு எப் படியாவது கபாகட்டும் . சாவுக்காக இப் கபாது பயகம இல் ரல.
அழுகின உடம் பு அழியப் கபாகிறது. அவ் வளவுதாகன? நான் கதடி வந்தது
கிரடத்து விட்டது. மன அரமதிகய இல் லாமல் எவ் வளகவா துன்பப் பட்கடன்.
அது கிரடத்துவிட்டது. கபாதும் . ஊரை விட்டு வந்த பிறகு, என் மனம்
என்ரறக்கும் இவ் வளவு அரமதியாக இருந்ததில் ரல. இனிகமல் பசத்தால்
கவரல இல் ரல. இதுகபாதும் " என்றான்.

இவ் வாறு அவன் தான் பபற் ற மன அரமதிரயக் குறித்துப் கபசியது எனக்கு


மகிழ் சசி
் தந்தது. என் வீட்டுக்கு வந்த பிறகு நான் அருரம நண்பனுக்குச்
பசய் த உதவியால் அந்தப் பயனாவது ஏற் பட்டகத என்று மகிழ் ந்கதன்.

நண்பனுரடய மனம் அரமதியுற் ற அன்று இைவு பத்துமணிக்கு வானத்தில்


பபரும் புயல் கிளம் பியது. இடியும் மின்னலும் நான் நீ என்று முந்திக்பகாண்டு
பபருங் கூத்து நடத்தத் பதாடங் கின. காற் று சுழற் றிச் சுழற் றி அடித்தது.
மரழயும் பபய் யத் பதாடங் கியது. உடகன எழுந்து பசன்று சந்திைரனப்
பாை்த்கதன். அவன் முன் கபாலகவ அரமதியாய் ப் படுத்திருக்கக் கண்கடன்.
சன்னல் கதவுகரள எல் லாம் சாத்திக் பகாக்கி இட்டுத் திரும் பி வந்கதன்.
காற் றும் மரழயும் நடத்தும் கபாரைப் பற் றி எண்ணியவாகற படுக்ரகயில்
படுத்கதன் . காற் றின் கபபைாலி சிறிது அடங் குவதுகபால் இருந்தகபாது
மரழத்துளிகளின் ஓரச மிகுவதும் , மரழ ஓரச அடங் கும் கபாது காற் றின்
ஒலி மிகுவதும் , கபாைின் பவற் றி கதால் விகரளக் காட்டுவன கபால் இருந்தன.
கபைிடியாக இருந்த ஒலி மாறி அரமதியான முழக்கம் மீண்டும் வானத்தில்
இரடயிரடகய ககட்டது. சன்னல் கண்ணாடி வழியாக வானத்தின் மின்னல்
ஒளி விட்டுவிட்டு என் அரறக்குள் புகுதல் கண்கடன். இவற் றிற் கு இரடகய
நண்பன் சந்திைன் பபற் ற மன அரமதிரயப் பற் றி எண்ணியவாகற
உறங் கிவிட்கடன்.

இைவு மூன்று மணிக்கு விழித்தகபாது புயல் அடங் கி இருந்தது. மின்னலும்


இடியும் களத்ரதவிட்டு அகன்று ஓய் ந்திருக்கச் பசன்றிருந்தன. காற் றுத்
கதால் வியுற் று அடங் கி எங் கக ஒளிந்திருந்தது. மரழயும் கரளத்துச் கசாை்ந்து
விட்டாற் கபால் சிறு சிறு தூறலாய் பபய் து பகாண்டிருந்தது. எழுந்து கபாய் ச்
சந்திைரனப் பாை்த்கதன் . பிதற் றாமல் புைளாமல் ஆடாமல் அரசயாமல்
இருந்தான். நல் ல அரமதிகயாடு உறங் குகிறான் என்று திரும் பி விட்கடன்.
மன அரமதி உள் ளகபாது உடம் பும் நல் ல அரமதி பபறுவது இயற் ரக என்று
எண்ணியபடிகய மறுபடியும் படுத்து உறங் கிவிட்கடன்.

காரலயில் விழித்தகபாது, வழக்கம் கபால் சந்திைன் அருட்பா பாடுவது


ககட்கும் என்று பசவிகள் உற் று ககட்டன. ஒருகால் பாடி முடிந்திருக்கும் என்று
எண்ணிகனன். சிறிது கநைம் கண் மூடியவாகற படுத்திருந்து எழுந்கதன்.
சந்திைனிடம் பசன்கறன் . அவன் வழக்கத்திற் கு மாறாக, கதிைவன் வந்த
பிறகும் படுத்திருந்தரதக் கண்கடன். சைி, உறங் கட்டும் என்று
திரும் பிவிட்கடன்.

பல் துலக்கிக் குளித்தபிறகு பசன்று கண்கடன். அப் கபாதும் அகத நிரலயில்


படுத்திருக்கக் கண்டதும் , என் மனம் திக்பகன்றது. நான்கு முரற பபயைிட்டு
அரழத்கதன். ஒரு குைலும் இல் ரல. அப் கபாதுதான் அவனுரடய உடம் பில்
மூச்சின் அரசவும் இல் லாதரத உணை்ந்து திடுக்கிட்கடன்! ரகவிைரல
மூக்கின் அருகக பகாண்டு பசன்கறன். காற் று இல் லாதரத உணை்ந்ததும் ,
என்ரன மீறிச் "சந்திைா, சந்திைா!" என்று கூக்குைல் இட்கடன். என் உடம் பில்
ஒருவரக அச்சம் ஊடுருவியது. கண்ணின் இரமகரள என் விைலால் நீ க்கித்
திறந்கதன். ஒளியற் றுப் பஞ் சரடந்திருந்தது. தரலகமல் ரக ரவத்துக்
பகாண்டு, "அப் பா சந்திைா இதற் காகவா என் வீட்ரட கதடி வந்தாய் ?
சாவதற் காகக் கரடசியில் என்ரனத் கதடி வந்தாயா?" என்று அழுகதன்.

கதவு தட்டும் ஒலி ககட்டு எழுந்து பசன்று, "யாை் அது? என்கறன்.


"பச்ரசமரல" என்ற குைல் ககட்டுத் திறந்கதன், பச்ரசமரலயும் பக்கத்தில்
கவரலயாளும் நின்றிருந்தனை். என் கண்களில் கலக்கத்ரதயும் முகத்தின்
வாட்டத்ரதயும் கண்ட பச்ரசமரல, "என்ன அய் யா! ஏன் அழுகிறீை்கள் ?
என்ன காைணம் ?" என்றாை். நடந்தரதச் பசான்கனன். "கநற் று முந்தாகநற் று
ஆபீசில் கபசிக் பகாண்டிருந்தகபாது ஒன்றுகம பசால் லவில் ரலகய" என்றாை்.
"என்னுரடய வாழ் க்ரகயிகலகய பபறுவதற் கு அைிய நண்பை், இளரம
நண்பை்" என்கறன்.

"முன் கன என் மரனவியும் அவளுரடய அக்காவும் பசான்னாை்ககள, அந்த


நண்பைா?" என்றாை்.

"ஆமாம் " என்று பசால் லி உடல் இருந்த இடத்திற் கு அரழத்துச் பசன்கறன்.


பச்ரச மரல சந்திைனுரடய உடம் ரபக் கண்டதும் , சிறிது பதாரலவிகலகய
நின்று திரகப் கபாடு என்ரனப் பாை்த்து, "பதாழு கநாயாளிகபால்
பதைிகிறகத" என்றாை்.

"ஆமாம் " என்கறன். "இவருரடய வாழ் க்ரக குடும் பத்துக்கும் ஊருக்கும் ஒரு
பபால் லாத கரறகபால் இருந்தது. ஆனாலும் , பநருங் கிப் பழகிய என்னுரடய
வாழ் க்ரகக்கு இவை்தான் ஒரு நல் ல கரைகபால் இருந்தாை். இவை்
இல் ரலயானால் நான் படித்து முன்கனறியிருக்க மாட்கடன். இவை் பட்ட
துன்பங் களிலிருந்து எனக்கு அறிவு வைவில் ரலயானால் , நான் இப் படிச் சீைாக
வாழ் ந்திருக்கமாட்கடன். அப் படிப் பட்ட நல் ல நண்பை் கரடசியில் என்ரனத்
கதடி வந்து என் வீட்டில் இறந்துவிட்டாை்" என்கறன்.

"மரனவி திருமகள் பசால் லியிருக்கிறாள் . சந்திை அண்ணா கூை்ரமயான


அறிவுரடயவை் சிறந்த குணங் கள் உரடயவை் என்று அவள்
பசால் லியிருக்கிறாள் " என்றாை்.

"அறிவு மட்டுமா? குணம் மட்டுமா? இளரமயில் இவரைப் கபால் சுறுசுறுப் பும்


அழகும் உரடயவை்கள் நான் கண்டதில் ரல" என்கறன்.

"அய் கயா! அவ் வளவு அழகான உடம் பு இப்படிகநாயால் பகட்டு


மாறிவிட்டிருக்கிறகத" என்று அவை் பின் வாங் கினாை். பிறகு என்ரனப்
பாை்த்து, "சைி, இனிகமல் ஊருக்குத் தந்தி பகாடுக்ககவண்டும் . முகவைி
பகாடுங் கள் . நான் எழுதிக்பகாடுப் கபன். கவரலயாரள அனுப் பலாம் .
ஊைிலிருந்து வீட்டாை் வந்த பிறகுதான் மற் ற கவரலகள் " என்றாை்.

என் உள் ளத்கத துயைம் கமபலழுந்தது. அழுகதன். அழுதுபகாண்கட,


"நண்பருரடய கவண்டுககாளின்படி வீட்டாை் யாருக்கும் பதைிவிக்கக்கூடாது"
என்கறன்.

"கநாயாளிகள் அப் படிச் பசால் வாை்கள் . ஆனால் நாம் அப் படிச் பசய் யலாமா?
அவை்கள் ககள் விப் பட்டால் உங் கள் கமல் வருத்தப் படுவாை்கள் " என்றாை்.

"அரதயும் சந்திைகன பசான்னாை். என்ன வருத்தப் பட்டாலும் கவண்டா


கவண்டா என்றாை். தம் முரடய கரடசி கவண்டுககாள் என்றும் தவறாமல்
நிரறகவற் ற கவண்டும் என்று பதளிவாகச் பசால் லிக் ககட்டு பகாண்டாை்"
என்கறன்.

"அப் படியானால் சைி" என்று பசால் லிவிட்டு, நண்பை் கவரலயாளிடம்


அடக்கத்திற் கு உைிய ஏற் பாடுகள் பசய் யுமாறு ஏவினாை். என்னிடம்
பநருங் கிவந்து, அப் படியானால் வழக்கமான ஊை்வலத்துக்கு இடம் இல் ரல.
அக்கம் பக்கத்தில் யாருக்கும் பதைியாமல் ஒரு வண்டி ரவத்து இடுகாட்டுக்கு
பகாண்டுகபாய் விடுகவாம் " என்றாை். அதற் கு இரசந்கதன். ஆனால் ,
வண்டியில் உடம் ரப ஏற் றியகபாது எதிை் வீட்டாரும் பக்கத்து வீட்டாரும்
அணுகி வந்து பாை்த்தாை்கள் . யாை் என்ன என்று என்ரனக் ககட்டாை்கள் .
பசான்கனன்.

இடுகாட்டில் கவரலயாளும் பச்ரசமரலயும் வண்டிக்காைனும் தவிை கவறு


யாரும் இல் ரல. தன் கிைாமத்தில் பபைிய வீட்டில் பசல் வ மகனாக வளை்ந்த
ஒருவனுரடய வாழ் வு இப் படித் திக்கற் ற முடிவு அரடந்து விட்டகத என
வருந்திகனன். சந்திைனுரடய முகத்ரதப் பாை்த்து பநஞ் சு உரடந்து
கலங் கிகனன். உடம் ரபக் குழியில் இறக்குவதற் காக நாங் கள் நான்கு கபரும்
பிடிக்கத் பதாடங் கியகபாது, "இருங் கள் இருங் கள் " என்று ஒலி ககட்டது.
"அண்ணா!" என்று கதறிய பபண்ணின் குைல் ககட்டது வண்டி ஒன்று நிற் க,
அதிலிருந்து மாலனும் கற் பகமும் இைண்டு குழந்ரதகளும் இறங் குவரதக்
கண்கடன். அழுதுபகாண்கட எதிைில் பசன்கறன்.

"அண்ணா கபாய் விட்டாயா? அண்ணாவா?" என்று கதறிக்பகாண்கட வந்தாள்


கற் பகம் .

"ஆமாம் அம் மா" என்று விம் மிகனன்.

உடகன அவள் ஓடிச்பசன்று தன் அண்ணனுரடய உடலின் அருகக


உட்காை்ந்து அவனுரடய முகத்ரதத் பதாட்டு அழுதாள் . "எங் கரள எல் லாம்
பவறுத்து வந்து விட்டாயா, அண்ணா! அப் பாவுக்கு என்ன பசால் லுகவன்
அண்ணா" என்று கதறினாள் .

"உங் களுக்குத் பதைிவிக்கக் கூடாது என்று வற் புறுத்திச் பசால் லி விட்டுச்


பசத்தாை். அதனால் தான் பதைிவிக்கவில் ரல" என்று மாலனுக்குச்
பசான்கனன். அவன் கண்கரளத் துரடத்துக்பகாண்கட, "பரழய கசப் பு
எல் லாம் தீை்ந்து புது வாழ் க்ரக பதாடங் கும் கபாது முதன் முதலில் உன்
வீட்டுக்கு வை கவண்டும் என்று நாங் கள் புறப் பட்டு வந்கதாம் . வீடு
பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டுக்காைை் வந்து இப் படி ஒரு பதாழுகநாயாளி
பசத்து விட்டாை் என்ற பசய் தியும் , நீ ங் கள் இடுகாட்டுக்குப் கபாயிருப் பதும்
பசான்னாை். உடகன தன் அண்ணன்தான் என்று கற் பகம் உணை்ந்துபகாண்டு
இடுகாட்டுக்குப் கபாககவண்டும் என்று வற் புறுத்தினாள் . அந்த
வண்டியிகலகய கநகை இங் கக வந்கதாம் " என்றான்.

கற் பகத்தின் கதறல் எளிதில் ஓயவில் ரல. நாங் கள் எல் கலாரும் பசால் லி
ஓயப் படுத்திகனாம் . அவள் மகன் திருவாய் பமாழிரயப் பாை்த்து, "மாமா’டா,
பதைியுதா’டா" என்றாள் . மகள் திருப் பாரவரயப் பாை்த்து, அழுது பகாண்கட
"மாமா’டி கும் பிடு" என்றாள் . அந்தச் சிறுமிகயா, எரதகயா கண்டு
அஞ் சியவள் கபால் தன் தாரயப் பாை்த்தபடிகய இரு சிறு ரககரளயும்
எடுத்துக் கூப்பினாள் .

இடுக்காட்டிலிருந்து திரும் பியகபாதும் கற் பகத்தின் அழுரக ஓயவில் ரல.


வழியில் ரசக்கிளில் பசன்ற இருவைில் ஒருவன், "கட! எப் கபாதும் இதில்
கவகம் கவண்டாம் டா. கவகம் உன்ரனயும் பகடுக்கும் . உன்ரனச்
சாை்ந்தவை்கரளயும் பகடுக்கும் " என்றான். வலப் பக்கத்கத விரளயாட்டு
பவளியில் ஒரு பந்தாட்டம் நடந்து பகாண்டிருந்தது. ஆைவாைத்திற் கு இரடகய,
"விரளயாட்டாக இருந்தாலும் விதிகளுக்குக் கட்டுப் படகவண்டும் பதைியுமா?
நீ கய அைசன் என்று எண்ணிக் பகாண்டு, உன் விருப் பம் கபால் ஆட முடியாது.
பதைிந்துபகாள் " என்ற குைல் ககட்டது. சிறிது பதாரலவு வந்துவிட்ட பிறகும்
பந்தாட்டகாைைின் ஆைவாைம் ககட்டுக்பகாண்டிருந்தது.

அகல் விளக்கு முற் றிற் று

You might also like