Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 139

அத்யாயம் -28

॥ श्री: ॥
॥ ॐ तत्सत् ॥ श्रीकृष्ण प्रसन्न ॥
॥ श्रीएकनाथी भागवत ॥ अध्याय - अठ्ठाववसावा ॥
ll ஸ்ரீ: ll
ll ஓம் தத்ஸத் ll ஸ்ரீக்ருஷ்ண ப் ரஸன்ன ll
ll ஸ்ரீஏகநாதீ பாகவத் ll அத்யாய – அட்டாவிஸாவா ll
ll ஸ்ரீ: ll
ll ஓம் அதுவவ உண்மம ll ஸ்ரீகிருஷ்ணன் ஆனந் தம் அமடயட்டும் ll
ll ஸ்ரீஏகநாத் மஹாராஜ் இயற் றிய பாகவதம் ll அத்யாயம் – இருபத்தியயட்டு ll
|| ஸ்ரீகவணசருக்கு நமஸ்காரம் || ஸ்ரீகிருஷ்ணனுக்கு நமஸ்காரம் ||

1. जय जय सद् गुरु परम । जय जय सद् गुरु पुरुषोत्तम । जय जय सद् गुरु परब्रह्म । ब्रह्म ब्रह्मनामा तुझेनी ॥
1. ஜய ஜ ய ஸத்குரு பரம | ஜய ஜய ஸத்குரு புருஷ ாத்தம | ஜய ஜய ஸத்குரு
பரப் ரஹ்ம | ப் ரஹ்ம ப் ரஹ்மநாமா துஷஜனீ ||
1. வமலான ஸத்குருவவ! உங் களுக்கு யவற் றி! யவற் றி! ஸத்குரு
புருவஷாத்தமவர! யவற் றி! யவற் றி! ஸத்குரு பரப் பிரம் மவம! யவற் றி!
யவற் றி! பிரம் மத்திற் கு, பிரம் மம் என்ற யபயர் உங் களாவலவய
கிமடத்துள் ளது.
2. जय जय सद् गुरु चिदै क्यस्फूतीं । जय जय सद् गुरु चिदात्मज्योचत । जय जय सद् गुरु चिन्मू ती । मू ताा मूती चिद् रूप

2. ஜய ஜய ஸத்குரு சிததக்யஸ்பூர்தீ | ஜய ஜய ஸத்குரு சிதாத்மஜ் ஷயாதி | ஜய
ஜய ஸத்குரு சின் மூர்தீ | மூர்தாமூர்தீ சித்ரூப ||
2. ஞானத்தின் ஐக்கிய உணர்வான ஸத்குருவவ! உங் களுக்கு யவற் றி!
யவற் றி! ஞானம் என்ற ஆத்மவஜாதி ஸத்குருவவ! யவற் றி! யவற் றி!
சின்மூர்த்தியான ஸத்குருவவ! யவற் றி! யவற் றி! உருவமுள் ளதிலும் ,
உருவமற் றதிலும் ஞானரூபமாக இருப் பவர் நீ ங் கவள.
3. जय जय सद् गुरु सत्क्षे त्रा । जय जय सद् गुरु सत्पात्रा । जय जय सद् गुरु सन्मात्रा । सदै काक्षरा सद् रूपा ॥
3. ஜய ஜய ஸத்குரு ஸத்ஷேத்ரா | ஜய ஜய ஸத்குரு ஸத்பாத்ரா | ஜய ஜய ஸத்
குரு ஸன் மாத்ரா | ஸததகாேரா ஸத்ரூபா ||
3. உண்மமயின் இருப் பிடமான ஸத்குருவவ! உங் களுக்கு யவற் றி! யவற் றி!
நல் ல தகுதியுள் ள ஸத்குருவவ! யவற் றி! யவற் றி! ஸத்குருவவ! வமலான
குற் யறழுத்மதயுமடய (Short Vowel) சிறந் த ஒற் மற எழுத்தின் (ஓம் காரத்தின்)
உண்மமயான உருவவர! யவற் றி! யவற் றி!
4. जय जय सद् गुरु स्वनं दमान । जय जय सद् गुरु स्वानं दपूर्ा । जय जय सद् गुरु स्वानं दघन । आनं दा गोडपर्
तुझेनी ॥
4. ஜய ஜய ஸத்குரு ஸ்வனந்தமான | ஜய ஜய ஸத்குரு ஸ்வானந்தபூர்ண | ஜய
ஜய ஸத்குரு ஸ்வானந்தகன | ஆனந்தா ஷகாடபண துஷஜனீ ||

1
அத்யாயம் -28

4. ஆத்மானந் தத்தின் அளவுவகாலான ஸத்குருவவ! உங் களுக்கு யவற் றி!


யவற் றி! ஆத்மானந் தம் நிமறந் த ஸத்குருவவ! யவற் றி! யவற் றி!
ஆத்மானந் த வமகமான ஸத்குருவவ! யவற் றி! யவற் றி! ஆனந் தத்திற் கு
இனிமம உங் களாவலவய கிமடக்கிறது.

5. जय जय सद् गुरु दे वअ
‍ ग्रर्ी । जय जय दे वचिरोमर्ी । सकळ दे व लागती िरर्ीं । दे विूडामर्ी गुरुराया ॥
5. ஜய ஜய ஸத்குரு ஷதவஅக்ரணீ | ஜய ஜய ஷதவசிரரமரர | ஸகள ஷதவ லாகதீ
சரணீ | ஷதவசூடாமணீ குருராயா ||
5. வதவர்களுக்கு முதல் வரான ஸத்குருவவ! உங் களுக்கு யவற் றி! யவற் றி!
வதவர்களின் சிவராமணிவய! யவற் றி! யவற் றி! வதவர்களின்
சூடாமணியான குருராயவர! ஸகல வதவர்களும் , உங் களது
திருப் பாதங் கமள வணங் குகிறார்கள்
6. जय जय जीवाचदजीवा । जय जय चिवाचदचिवा । जय जय दे वाचददे वा । जय जय अचिनवा गुरुराया ॥
ரரசிரர | ஜய ஜய ஷதவாதிஷதவா | ஜய ஜய அபினவா குருராயா ||
6. ஜீவர்களுக்கு முந் திய ஜீவவர! உங் களுக்கு யவற் றி! யவற் றி! சிவத்திற் கு
முந் திய சிவவம! யவற் றி! யவற் றி! வதவர்களுக்கும் முந் திய வதவவர!
யவற் றி! யவற் றி! புத்தம் புதிய குருராயவர! யவற் றி! யவற் றி!
7. जय जय सद् गुरु सुखसंपन्ना । जय जय सद् गु रु सुखचनधाना । जय जय सद् गुरु सु खैकघना । सुखा सुखपर्ा
तुझेचन ॥
7. ஜய ஜய ஸத்குரு ஸுகஸம் பன் னா | ஜய ஜய ஸத்குரு ஸுகநிதானா | ஜய ஜய
ஸத்குரு ஸுதகககனா | ஸுகா ஸுகபணா துஷஜனி ||
7. சுகம் நிமறந் த ஸத்குருவவ! உங் களுக்கு யவற் றி! யவற் றி! சுகநிதியான
ஸத்குருவவ! யவற் றி! யவற் றி! சுகவமகமான ஸஸஸஸஸஸஸஸஸ யவற் றி! யவற் றி!
சுகத்திற் கு சுகம் என்ற தன்மம உங் களாவலவய ஏற் படுகிறது.
8. तुझेचन सुखा चनजसुख घडे । तुझेचन बोधा चनजबोध आतुडे । तुझेचन ब्रह्मा ब्रह्मत्व जोडे । तुझेचन पचडपाडें तूं एकू ॥
8. துஷஜனி ஸுகா நிஜஸுக கஷட | துஷஜனி ஷபாதா நிஜஷபாத ஆதுஷட | துஷஜனி
ப் ரஹ்மா ப் ரஹ்மத்வ ஷஜாஷட | துஷஜனி படிபாஷட தூ ஏகூ ||
8. உங் களாவலவய சுகத்திற் கு யசாந் த சுகம் கிமடக்கிறது. உங் களாவலவய
ஞானத்திற் கு யசாந் த ஞானம் ஏற் படுகிறது. உங் களாவலவய பிரம் மத்திற் கு
பிரம் மத்துவம் உண்டாகிறது. உங் களுக்கு சமமானவர் நீ ங் கள் ஒருவவர.
9. ऐसा श्रीगुरु तूं अनं त । तुझ्या स्वरूपासी नाहीं अंत । तो तूं हो ऊचन कृपायुक्त । चनजस्वरूप बोचधत चनजिक्तां ॥
ரர தூ அனந்த | துஜ் யா ஸ்வரூபாஸீ நாஹீ அந்த | ஷதா தூ ஷஹாஊனி
க்ருபாயுக்த | நிஜஸ்வரூப ஷபாதித நிஜபக்தா ||
9. இப் படிப் பட்ட ஸ்ரீகுருவான நீ ங் கள் முடிவற் றவர். உங் களது உருவத்திற் கு
முடிவவ கிமடயாது. இருந் தும் , நீ ங் கள் கிருமப உள் ளவராகி, தனது
பக்தருக்கு ஆத்மஸ்வரூபத்மதப் வபாதிக்கிறீர்கள் .
10. आपुलें चनजरूप बोधून । नु रचविी दे विक्तपर् । त्याहीवरी चनजिजन । अद्वयें पूर्ा करचविी ॥
2
அத்யாயம் -28

10. ஆபுஷல நிஜரூப ஷபாதூன | நுரவிசீ ஷதவபக்தபண | த்யாஹீவரீ நிஜபஜன | அத்வஷய


பூர்ண கரவிசீ ||
10. அவருக்கு ஆத்மஸ்வரூபத்மதப் வபாதித்து, யதய் வம் -பக்தன் என்ற
தன்மமமய மீதம் இல் லாமல் யசய் கிறீர்கள் . அதன் வமலும் , அவமர
பூரணமான அத்மவத பாவத்துடன் ஆத்ம பஜமன யசய் விக்கிறீர்கள் .
11. गंगा चमळोचन सागरीं । मीनली तळपे तयावरी । तेवीं िक्त चमळोचन तुजमाझारीं । तुझें िजन करी तुझेचन ॥
11. கங் கா மிஷளானி ஸாகரீ | மீனலீ தளஷப தயாவரீ | ஷதவீ பக்த மிஷளானி
துஜமாஜாரீ | துஷஜ பஜன கரீ துஷஜனி ||
11. கங் மக சமுத்திரத்தில் கலந் து, ஒன்றாஸஸஸஸஸஸ, (ஸஸஸஸஸஸஸஸஸஸ)
விளங் குவமதப் வபால, பக்தர் உங் களிடம் ஐக்கியமானாலும் ,
உங் களாவலவய, உங் கமளப் பஜமன யசய் கிறார்.
12. अद्वय कररतां तुझी िक्ती । तूं संतोषसी यथाचनगुती । संतोषोचन चिष्याहातीं । चनजात्मसंपत्ती अचपािी ॥
ரர | நிஜாத்மஸம் பத்தீ அர்பிசீ ||
12. ஐக்கிய உணர்வுஸஸஸ உங் கமளப் பக்தி யசய் தால் , நீ ங் கள் மிகுந் த
சந் வதாஷம் அமடகிறீர்கள் . சந் வதாஷம் அமடந் து, ஆத்ஸஸஸஞானம் என்ற
ஸஸஸஸத்மத சிஷ்யஸஸன் மகயில் ஸஸஸக்கிறீர்கள் .
13. अपूाचन चनजात्मिरिार । चिष्य गुरुत्वें कररिी थोर । हा अचतलाघवी िमत्कार । अतक्या चविार तकेना ॥
13. அர்பூனி நிஜாத்மபரபார | சிரரய குருத்ஷவ கரிசீ ஷதார | ஹா அதிலாகவீ
சமத்கார | அதர்க்ய விசார தர்ஷகனா ||
13. சிஷ்யருக்கு ஆத்ம ஸ்வரூப ஞானத்தினால் குருத்துவம் அளித்து,
யபருமமப் படுத்துகிறீர்கள் . இது சாமர்த்தியமான திறமமயாகும் . புரியாத
இந் த விஷயத்மதப் பற் றி தர்க்கம் யசய் ய முடியாது.
14. जें अतक्या वेदिास्त्ां सी । ज्यालागीं वेद चववाचदती अहचनािीं । तें तूं क्षर्ाधें बोचधसी । सच्छिष्यासी चनजबोधें ॥
ரர | ஜ் யாலாகீ ஷவத விவாதிதீ அஹர்நிசீ | ஷத தூ ேணார்ஷத ஷபாதிஸீ |
ஸச்சி ் யாஸீ நிஜஷபாஷத ||
14. எது வவத-சாஸ்த்திரங் களுக்குப் புரியாதவதா; எமதப் பற் றி வவதங் கள்
அல் லும் , பகலும் விவாதிக்கின்றனவவா; அந் த ஆத்ம ஞானத்மத, நீ ங் கள்
தகுந் த சிஷ்யருக்கு அமர யநாடியில் வபாதிக்கிறீர்கள் .
15. तुझ्या चनजबोधािी हातवटी । पढतां वेदवेदां तकोटी । तरी अलक्ष लक्षेना दृष्ीं । सवाा थीं गोष्ी अगम्य ॥
15. துஜ் யா நிஜஷபாதாசீ ஹாதவடீ | படதா ஷவதஷவதாந்தஷகாடீ | தரீ அலே
லஷேனா த்ரு ் டீ | ஸர்வார்தீ ஷகா ் டீ அகம் ய ||
15. பார்க்க முடியாத உங் களுமடய ஆத்ம உபவதச வல் லமமமய,
வகாடிக்கணக்கான வவத, வவதாந் தங் கமளப் படித்தாலும் , காண முடியாது.
அந் த விஷயம் எல் லாவிதத்திலும் கடினமானது.
16. बहुत कळलें कळलें म्हर्ती । नानापरीच्या युच्छक्त िाचळती । परी ते न कळोचन वोसर्ती । जे वीं िुक बोलती
सुिाचषतें ॥
16. பஹுத களஷல களஷல ம் ஹணதீ | நானாபரீசய
் ா யுக்தி சாளிதீ | பரீ ஷத ந
கஷளானி ஷவாஸணதீ | ஷஜவீ சுக ஷபாலதீ ஸுபாஷிஷத ||

3
அத்யாயம் -28

16. பலரும் , ’யதரிந் தது, யதரிந் தது’ என்று யசால் லுகிறார்கள் . பலவிதமான
யுக்திகமளயும் மகயாள் கிறார்கள் . ஆனால் , அவர்கள் , யசான்னமதவய
யசால் லும் கிளிப் பிள் மள வபால, அறியாமல் உளறுகிறார்கள் .
17. यालागीं तुझी बोधकिक्ती । अगम्य सवाा िीं सवाा थीं । तुझी लाधल्या कृपायुक्ती । अगम्य पावती सुगमत्वें ॥
ரர | அகம் ய ஸர்வாசீ ஸர்வார்தீ | துஜீ லாதல் யா க்ருபாயுக்தீ | அகம் ய பாவதீ
ஸுகமத்ஷவ ||
17. ஆமகயால் , உங் களுமடய உபவதசிக்கும் சக்தி எல் வலாருக்கும் ,
முற் றிலும் அரிதானது. உங் களது கிருபா வநாக்கம் கிமடக்கப்
யபற் றவருக்வக, அரிதான அது, எளிதாகக் கிமடகிறது.
18. जें अगम्य श्रीिागवत । त्याहीमाजीं एकादिाथा । प्राकृत करचवला यथाथा । बाप समथा कृपाळू ॥
18. ஷஜ அகம் ய ஸ்ரீரரகவத| த்யாஹீமாஜீ ஏகாதசாரரத | ப் ராக்ருத கரவிலா யதார்த
| பாப ஸமர்த க்ருபாளூ ||
18. நீ ங் கள் திறமமயும் , கிருமபயும் உள் ளவரானதால் , அரிதான இந் த
ஸ்ரீமத்பாகவதத்மத, அதிலும் ஸஸஸஸஸஸஸவது ஸ்கந் தத்தின் அர்த்தத்மத,
பிராந் திய (ஸஸஸஸஸஸஸ) பாமஷயில் , உள் ளபடி (என்மனக் யகாண்டு)
எழுதுவித்தீர்கள் .
19. दचध मं थूनी समस्त । जे वीं माता काढी नवनीत । ते आचयतें बाळकाहातीं दे त । तैसें केलें येथ जनादा नें ॥
19. ததி மந்தூனீ ஸமஸ்த | ஷஜவீ மாதா காடீ நவனீத | ஷத ஆயிஷத பாளகாஹாதீ
ஷதத | ததஷஸ ஷகஷல ஷயத ஜனார்தஷன ||
19. தாயார் எல் லாத் தயிமரயும் கமடந் து, யவண்யணமய எடுத்து, தயாராக
உள் ள அமதத் தனது பாலகனின் மகயில் யகாடுப் பது வபால, இங் வக
ஜனார்த்தனரும் யசய் துள் ளார்.
20. वेदिास्त्ां िें चनजमचथत । व्यासें काचढलें श्रीिागवत । त्या िागवतािा मचथताथा । जार् चनचित एकादि ॥
ரர நிஜமதித | வ் யாஷஸ காடிஷல ஸ்ரீரரகவத| த்யா பாகவதாசா மதிதார்த | ஜாண
நிச்ரரத ஏகாதச ||
20. வியாஸர், வவத, சாஸ்த்திரங் கமளக் கமடந் து, ஸ்ரீமத்பாகவதத்மத
இயற் றினார். அந் த பாகவதத்தின் கமடந் யதடுத்த அர்த்தவம ஸஸஸஸஸஸஸவது
ஸ்கந் தம் என்று நிச்சயம் யதரிந் து யகாள் ளுங் கள்
21. त्या एकादिािें गोडपर् । सवाथा ने र्ें मी आपर् । तें जनादा नें करूचन मथन । सारां ि पूर्ा मज दीधला ॥
21. த்யா ஏகாதசாரர ஷகாடபண | ஸர்வதா ஷநஷண மீ ஆபண | ஷத ஜனார்தஷன
கரூனி மதன | ஸாராம் ச பூர்ண மஜ தீதலா ||
21. அந் த ஸஸஸஸஸஸஸவது ஸ்கந் தத்தின் இனிமமமய, நான், தானாக
ஒருக்காலும் அறிய மாட்வடன். எனவவ, ஜனார்தனர் அமதக் கமடந் து,
ஸாராம் சம் முழுவமதயும் எனக்கு அளித்தார்.
22. तो स्विावें घाचलतां तोंडी ं । लागली एकादिािी गोडी । त्या गोडपर्ाच्या आवडीं । टीका िढोिढीं िाचलली ॥
22. ஷதா ஸ்வபாஷவ காலிதா ஷதாண்டீ | லாகலீ ஏகாதசாரர ஷகாடீ | த்யா
ஷகாடபணாச்யா ஆவடீ | டீகா சஷடாசடீ சாலிலீ ||

4
அத்யாயம் -28

22. அமத அப் படிவய வாயில் வபாட்டுக்யகாண்டதால் , ஸஸஸஸஸஸஸவதின்


இனிமம யதரிந்் தது. அந் த இனிமமயின் பிவரமமயினால் , விளக்கவுமர
(ஸஸஸஸஸஸஸஸ) வமலும் -வமலும் முன்வனறுகிறது.
23. यालागीं एकादिािी टीका । एकला कताा नव्हे एका । एकीं एक चमळोचन दे खा । ग्रंथ ने टका चनवाा चळला ॥
23. யாலாகீ ஏகாதசாரர டீகா | ஏகலா கர்தா நவ் ஷஹ ஏகா | ஏகீ ஏக மிஷளானி
ஷதகா | க்ரந்த ஷநடகா நிர்வாளிலா ||
23. ஆமகயால் , ஸஸஸஸஸஸஸவது ஸ்கந் தத்தின் விளக்கவுமரமய எழுதியது
ஏகநாதராகிய நான் ஒருவனல் ல. (ஜனார்தனரும் , நானும் ) ஒருவவராடு
ஒருவர் கலந் து, இந் த நூமல ஸஸஸஸஸஸ இயற் றிவனாம் .
24. मागेंपुढें एक एका । हें एकादिािें रूप दे खा । तेर्ें एकपर्ें िाचलली टीका । साह्य चनजसखा जनादा न ॥
24. மாஷகபுஷட ஏக ஏகா | ஷஹ ஏகாதசாரர ரூப ஷதகா | ஷதஷண ஏகபஷண சாலிலீ
டீகா | ஸாஹ்ய நிஜஸகா ஜனார்தன ||
24. முன்னும் , பின்னும் ஒன்று(1), ஒன்று(1) என்பவத 11வது ஸ்கந் தத்தின்
உருவம் எனக் கண்டு யகாள் ளுங் கள் . அந் த ஒற் றுமமயினால் தான்,
இவ் விளக்கவுமர இயற் றப் பட்டது. இதில் எனக்கு உதவியது எனது
நண்பரான ஜனார்தனவர.

25. जनादा नें पैं आपुलें । एकीं एकपर् दृढ केलें । तेचि एकादिािे अथाा आलें । एकीं मीनलें एकत्व ॥
25. ஜனார்தஷன தப ஆபுஷல | ஏகீ ஏகபண த்ருட ஷகஷல | ஷதசி ஏகாதசாரர அர்தா
ஆஷல | ஏகீ மீனஷல ஏகத்வ ||
25. ஜனார்தனர் தனது ஒருமமமய, ஒற் றுமமயால் (அத்மவத பாவத்தால் )
உறுதி யசய் தார். அதுவவ ஸஸஸஸஸஸஸவது ஸ்கந் தத்தின் அர்த்தமாக வந் தது.
ஒருமமயில் ஒற் றுமம கலந் து விட்டது.
26. जे वीं जे वर्ीं गोड घां स । तेवीं िागवतीं एकादि । त्याहीमाजीं अष्ाचवंि । अचतसुरस साचजरा ॥
26. ஷஜவீ ஷஜவணீ ஷகாட காஸ | ஷதவீ பாகவதீ ஏகாதச | த்யாஹீமாஜீ
அ ் டாவிம் ச | அதிஸுரஸ ஸாஜிரா ||
26. உணவின் இனிப் புஸஸ சுமவ வபால, ஸஸஸஸஸஸஸபாகவதத்தின்
ஸஸஸஸஸஸஸவது ஸ்கந் தமும் ஆகும் . அதிலும் ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸவது
அத்தியாயம் மிகவும் ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ, இனிமமயும் உமடயது.
27. सवाां गीं चिर प्रधान । तैसा अठ्ठाचवसावा जार् । तेथील जें कां चनरूपर् । तो स्वानं द जार् सोलींव ॥
27. ஸர்வாங் கீ சிர ப் ரதான | ததஸா அட்டாவிஸாவா ஜாண | ஷததீல ஷஜ கா
நிரூபண | ஷதா ஸ்வானந்த ஜாண ஷஸாலீவ ||
27.தமலவய எல் லா உறுப் புகளிலும் முதன்மமயானது. அதுவபான்றவத
ஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸவது அத்தியாயமும் . அதிலுள் ள விளக்கம் சுத்தமான
ஆத்மானந் தமாகும் .
28. तो हा अठ्ठाचवसावा अध्यावो । ब्रह्मसुखािा चनजचनवाा हो । उद्धवें न पुसतां पहा हो । स्वयें दे वाचधदे वो सां गत ॥

5
அத்யாயம் -28

28. ஷதா ஹா அட்டாவிஸாவா அத்யாஷவா | ப் ரஹ்மஸுகாசா நிஜநிர்வாஷஹா |


உத்தஷவ ந புஸதா பஹா ஷஹா | ஸ்வஷயம் ஷதவாதிஷதஷவா ஸாங் கத ||
28. அப் படிப் பட்ட பிரம் ம சுகத்தின் தாத்பரியமான ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸவது
அத்தியாயத்மத, உத்தவர் வகட்காமவலவய, வதவாதிவதவன் தானாகவவ
யசால் லுவமதக் காணுங் கள் .
29. उद्धवें न कररतां प्रश्न । कां सां गताहे श्रीकृष्ण । येचि अथींिें चनरूपर् । सावधान पररसावें ॥
ரரண| ஷயசி அர்தீஷச நிரூபண | ஸாவதான பரிஸாஷவ ||
29. உத்தவர் வகள் வி வகட்காமவலவய, ஸ்ரீகிருஷ்ணன் ஏன் யசால் லிக்
யகாண்டிருக்கிறான்? இந் த விஷயத்தின் காரணத்மதக் கவனமாகக்
வகளுங் கள் .
30. उद्धव कृष्णोक्ती ं चनजज्ञान । पावोचन झाला ज्ञानसंपन्न । तेर्ें येऊं पाहे ज्ञानाचिमान । जार्पर् अचनवार ॥
30. உத்தவ க்ரு ் ஷணாக்தீ நிஜஜ் ஞான | பாஷவானி ஜாலா ஜ் ஞானஸம் பன் ன |
ஷதஷண ஷயஊ பாஷஹ ஜ் ஞானாபிமான | ஜாணபண அனிவார ||
30. ஸ்ரீகிருஷ்ணனின் வார்த்மதகளால் உத்தவர் ஆத்ம ஞானம் அமடந் து,
ஞானவானாகி விட்டார். நிச்சய ஞானம் ஏற் பட்டதால் , அவருக்கு
ஞானாபிமானம் வரப் பார்க்கலாம் .
31. जग मू खा मी एक ज्ञाता । ऐिी वाढती जे अहं ता । ते गुर्दोषां िी कथा । दावील सवाथा सवात्र ॥
31. ஜக மூர்க மீ ஏக ஜ் ஞாதா | ஐசீ வாடதீ ஷஜ அஹந்தா | ஷத குணஷதா ாசீ கதா |
தாவீல ஸர்வதா ஸர்வத்ர ||
31. ’உலகத்தினர் முட்டாள் கள் , நான் ஒருவவன அறிவுள் ளவன்’, என்று
யபருகும் அகந் மதஸஸ, குண-வதாஷங் களின் கமதமய எல் வலாரிடத்தும் ,
எல் லாவிதத்திலும் காண்பிக்கிறது.

32. जे थ गुर्दोषां िें दिा न । तेथ चनिःिेष मावळे ज्ञान । येथवरी ज्ञानाचिमान । बाधक जार् साधकां ॥
32. ஷஜத குணஷதா ாஷச தர்சன | ஷதத நி:வச மாவஷள ஜ் ஞான | ஷயதவரீ
ஜ் ஞானாபிமான | பாதக ஜாண ஸாதகா ||
32. (மற் றவர்களின்) குணங் குற் றங் கள் பார்க்கப் படும் இடத்தில் , ஞானம்
முற் றிலும் மமறகிறது. ஞானாபிமானம் , சாதகருக்கு இவ் வளவு
பாதகமானது.
33. अचिमान बाधी सदाचिवा । तोही आचर्ला जीविावा । तेथ मनु ष्यािा कोर् केवा । अहं त्वें जीवा मु क्तता कैंिी ॥
33. அபிமான பாதீ ஸதாசிரர | ஷதாஹீ ஆணிலா ஜீவபாவா | ஷதத மனு ் யாசா
ஷகாண ஷகவா | அஹந்த்ஷவ ஜீவா முக்ததா தகசீ ||
33. அபிமானம் சதாசிவமனயும் பாதித்து, ஜீவதமசமய உண்டாக்கியது.
அப் படியிருக்க, மனிதனின் கதியயன்னவவா?அகந் மத இருந் தால்
ஜீவனுக்கு முக்தி எவ் வாறு கிமடக்கும் ?
34. गुर्दोषां िें दिा न । जैं ईश्वर दे खे आपर् । तोही नाडूं पवे जार् । इतरां िा कोर् पचडपाडु ॥

6
அத்யாயம் -28

34. குணஷதா ாஷச தர்சன| தஜ ஈச்வரஷதஷக ஆபண | ஷதாஹீ நாடூ பஷவ ஜாண |
இதராஞ் சா ஷகாண படிபாடு ||
34. ஈஸ்வரனானாலும் , குணம் , குற் றங் கமளப் பார்த்தால் , அவருக்வக
துன்பம் உண்டாகிறது என அறிந் து யகாள் ளுங் கள் . (அப் படி இருக்க)
மற் றவர்களின் கமத என்னவவா?
35. यापरी गुर्दोषदिा न । साधकां बाधक होय पूर्ा । यालागीं त्यािें चनवारर् । न कररतां प्रश्न हरर सां गे ॥
35. யாபரீ குணஷதா தர்சன| ஸாதகா பாதக ஷஹாய பூர்ண | யாலாகீ த்யாஷச
நிவாரண | ந கரிதா ப் ரச்னஹரி ஸாங் ஷக ||
35. இவ் வாறு குணம் , குற் றங் கமளப் பார்ப்பது சாதகருக்கு முற் றிலும்
பாதகமானது. எனவவ, அதன் நிவாரணத்மத, (உத்தவர்) வகள் வி
வகட்காமவலவய ஸ்ரீஹரி யசால் ல ஆரம் பித்தான்.
36. बाळक ने र्े चनजचहता । तेथ साक्षे पें प्रवते माता । तेवीं उद्धवािे चनजस्वाथाा । श्रीकृष्णनाथा कळवळा ॥
ரர களவளா ||
36. தனக்கு நன்மம பயப் பமத குழந் மத அறியாது. அப் யபாழுது, தாயார்
ஆர்வத்துடன் அமதச் யசய் ய முமனகிறாள் . அதுவபால, ஸ்ரீகிருஷ்ணநாதன்
உத்தவரின் நன்மமக்காக இரக்கம் யகாண்டான்.
37. ज्ञानाचिमानािें बाधकपर् । सवाथा साधकां न कळे जार् । यालागीं न कररतां ही प्रश्न । त्यां िे चनराकरर् हरर सां गे

37. ஜ் ஞானாபிமானாஷச பாதகபண | ஸர்வதா ஸாதகா ந கஷள ஜாண | யாலாகீ
ந கரிதாஹீ ப் ரச்ன| த்யாஷச நிராகரண ஹரி ஸாங் ஷக ||
37. ஞானாபிமானத்தின் பாதிப் மப சாதகர் முற் றிலும் அறிய மாட்டார்.
ஆமகயால் , (உத்தவர்) வகள் வி வகட்காமவலவய, அதன் நிவாரணத்மதப்
பற் றி ஸ்ரீஹரி யசால் கிறான்.
38. उद्धव जन्मला यादववंिीं । यादव चनमती ब्रह्मिापेंसीं । तेथ वां िवावया उद्धवासी । संपूर्ा ब्रह्मज्ञानासी हरर सां गे

ரர | ஷதத வாஞ் சவாவயா உத்தவாஸீ | ஸம் பூர்ண ப்ரஹ்மஜ் ஞானாஸீ ஹரி
ஸாங் ஷக ||
38. உத்தவர் யாதவ வம் சத்தில் பிறந் தவர். யாதவர்கள் பிராமண சாபத்தால்
சாகப் வபாகிறவர்கள் . அதிலிருந் து உத்தவமரக் காப் பாற் றுவதற் காக,
ஸ்ரீஹரி அவருக்கு ஸம் பூர்ண பிரம் ம ஞானத்மத உபவதசிக்கிறான்.
39. जे थ दे हातीत आत्मज्ञान । तेथ न बाधी िापबंधन । हें जार्ोचनयां श्रीकृष्ण । पूर्ा ब्रह्मज्ञान उपदे िी ॥
ரரண| பூர்ண ப்ரஹ்மஜ் ஞான உபஷதசீ ||
39. வதகத்திற் கு அப் பாற் பட்ட ஆத்ம ஞானம் இருக்கும் இடத்தில் , சாபத்தின்
கட்டுப் பாடு பாதிக்காது. இமத அறிந் துள் ள ஸ்ரீகிருஷ்ணன், அவருக்கு
பூரண பிரம் ம ஞானத்மத உபவதசிக்கிறான்.
40. जे वीं साकरे वरी मािी । तेवीं श्रीकृष्णमू तीपािीं । प्रीचत जडली उद्धवासी । िाव एकदे िी दृढ झाला ॥
ரரசீ | ப் ரீதி ஜடலீ உத்தவாஸீ | பாவ ஏகஷதசீ த்ருட ஜாலா ||

7
அத்யாயம் -28

40. சர்க்கமரயின் மீதுள் ள ஈமயப் வபால, ஸ்ரீகிருஷ்ணனுமடய உருவத்தின்


மீது உத்தவருக்கு பிரியம் ஒட்டிக் யகாண்டது. அவருமடய உணர்வு ஸஸஸஸ
ஓரிடத்தில் (மட்டுவம) நிமலப் பட்டது.
41. कृष्णापासूचन दु री जातां । उद्धव प्रार् सां डील तत्त्वतां । ते मोडावया एकदे िी अवस्था । ब्रह्मसमता हरर सां गे ॥
41. க்ரு ் ணாபாஸூனி துரீ ஜாதா | உத்தவ ப் ராண ஸாண்டீல தத்த்வதா | ஷத
ஷமாடாவயா ஏகஷதசீ அவஸ்தா | ப்ரஹ்மஸமதா ஹரி ஸாங் ஷக ||
41. ’ஸ்ரீகிருஷ்ணனிடம் இருந் து தூரத்தில் (விலகிச்) யசன்றால் , உத்தவர்
உண்மமயில் உயிமர விட்டு விடுவார்’ என்ற அவரது, எல் மலக்குட்பட்ட
நிமலமய (Limited state), மாற் றுவதற் காக, ஸ்ரீஹரி பிரம் ம ஸமத்துவத்மத
அவருக்குச் யசால் கிறான்.
42. एकदे िी झाला िावो । तो श्रीकृष्णा नावडे पहा हो । यालागीं दे वाचधदे वो । ब्रह्मसमन्वयो स्वयें सां गे ॥
ரரணா நாவஷட பஹா ஷஹா | யாலாகீ ஷதவாதிஷதஷவா | ப் ரஹ்மஸமன் வஷயா
ஸ்வஷயம் ஸாங் ஷக ||
42. (உத்தவரின்) எல் மலக்குட்பட்ட உணர்வு ஸ்ரீகிருஷ்ணனுக்குப்
பிடிக்கவில் மல. எனவவ, வதவாதிவதவன், அவருக்கு பிரம் மத்தின் சர்வ
வியாபகத் தன்மமமயத் தாவன கூறுகிறான்.
43. उद्धव असतां कृष्णाजवळी । ब्रह्मिापें होईल होळी । यालागीं त्यासी वनमाळी । सवाब्रह्मसुकाळीं घालूं पाहे ॥
43. உத்தவ அஸதா க்ரு ் ணாஜவளீ | ப்ரஹ்மசாரர ஷஹாஈல ஷஹாளீ | யாலாகீ
த்யாஸீ வனமாளீ | ஸர்வப் ரஹ்மஸுகாளீ காலூ பாஷஹ ||
43. உத்தவர் ஸ்ரீகிருஷ்ணனின் அருகில் இருந் தாலும் , பிராமண சாபத்தால்
யபாசுங் கிவிடுவார். எனவவ, வனமாலி அவமர ’ஸர்வம் பிரம் மம் ’ என்ற
யசழிப் பான காலத்தில் இருக்க மவக்கப் பார்க்கிறான்.
44. कृष्णावेगळा उद्धव जातां । चवयोग बाधीना त्याचिया चित्ता । ऐिी पावाया सवागतता । उद्धव सवाथा हरर बोधी ॥
44. க்ரு ் ணாஷவகளா உத்தவ ஜாதா | விஷயாக பாதீனா த்யாசியா சித்தா | ஐசீ
பாவாயா ஸர்வகததா | உத்தவ ஸர்வதா ஹரி ஷபாதீ ||
44. ’ ஸ்ரீகிருஷ்ணமன விட்டுப் பிரிந் து வபானால் , உத்தவரது மனமத
பிரிவாற் றாமம பாதிக்கக் கூடாது. (பிரம் மம் ) எங் கும் வியாபித்திருக்கிறது
என்ற அனுபவத்மத ஸஸஸஸ அமடய வவண்டும் ’ என்று ஸ்ரீஹரி
ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ உத்தவருக்குப் வபாதிக்கிறான்.
ll1ll श्रीिगवानु वाि - परस्विावकमाा चर् न प्रिं सेन्न गहा येत् । चवश्वमे कात्मकं पश्यन्प्रकृत्या पुरुषे र् ि ॥

ரரச - பரஸ்வபாவகர்மாணி ந ப் ரசம் ஷஸரரனகர்ஹஷயத் |


ரரமகம் பச்யரரப் ரக்ருத்யா புருஷ ண ச ||

ll1ll {{ஸ்ரீபகவான் யசால் கிறான் - இப் பிரபஞ் சத்மத புருஷனுடனும் ,


பிரக்ருதியுடனும் ஒன்று பட்டதாகக் கண்டு, பிறருமடய குணங் கமளவயா,
காரியங் கமளவயா புகழவும் கூடாது, இகழவும் கூடாது}}.
8
அத்யாயம் -28

45. जो चनिःिब्दािा सोलींव िब्द । ज्यािे चनश्वासें जन्मले वेद । उद्धवचहताथा गोचवंद । ज्ञान चविु द्ध स्वयें सां गे ॥
ரர ஜன் மஷல ஷவத | உத்தவஹிதார்த ஷகாவிந்த | ஜ் ஞான விசுரரத ஸ்வஷயம்
ஷக ||
ஸாங் யாருமடயது,
45. நிசப் தத்தின் சுத்தமான சப் தவமா, யாருமடய
யவளிமூச்சிலிருந் து வவதங் கள் பிறந் தனவவா, அந் த வகாவிந் தன்,
உத்தவரின் நலனுக்காக மிகவும் சுத்தமான ஞானத்மத ஸஸஸஸஸஸஸஸஸஸ
யசால் கிறான்.
46. संसारीं मु ख्य चतन्ही गुर् । चत्रगुर्ां स्तव चत्रचवध जन । त्यां िें स्वािाचवक कमा जार् । िां त दारुर् आचर् चमश्र ॥
46. ஸம் ஸாரீ முக்ய தின் ஹீ குண | த்ரிகுணாஸ்தவ த்ரிவித ஜன | த்யாஷச
ஸ்வாபாவிக கர்ம ஜாண | சாந்த தாருண ஆணி மிச்ர ||
46. (ஸ்ரீபகவான் ), உலகில் முக்கியமாக மூன்று குணங் கள் உள் ளன. மூன்று
குணங் களுக்கும் ஏற் ப, ஜனங் களும் மூன்று விதமானவர்கள் . சாந் தம் ,
யகாடுமம மற் றும் (இவ் விரண்டும் கலந் த) வசர்க்மக ஆகியமவ அவர்களது
இயல் பான யசயல் கள் என்று அறிந் து யகாள் .
47. त्या कमाां िें चनं दास्तवन । सवाथा न करावें आपर् । एकािें वाचनतां िले पर् । इतरां कुडे पर् तेर्ेंचि बोलें ॥
47. த்யா கர்மாஷச நிந்தாஸ்தவன | ஸர்வதா ந கராஷவ ஆபண | ஏகாஷச வானிதா
பஷலபண | இதரா குஷடபண ஷதஷணசி ஷபாஷல ||
47. ஒருயபாழுதும் நாம் அந் தச் யசயல் கமளப் வபாற் றவவா, தூற் றவவா
கூடாது. ஒருவருமடய நல் ல குணத்மத வர்ணித்தால் , அதுவவ
மற் றவருமடயமதக் குமற கூறியதாக ஆகிறது.
48. पां िां माजीं िले पर् । एकािें वाचनतां आपर् । इतर जे िौघेजर् । ते सहजें जार् चनं चदले ॥
48. பாஞ் சாம் மாஜீ பஷலபண | ஏகாஷச வானிதா ஆபண | இதர ஷஜ சசௌஷகஜண |
ஷத ஸஹஷஜ ஜாண நிந்திஷல ||
48. ஐவரில் ஒருவருமடய நல் லஸஸ நாம் வர்ணித்தால் , மற் ற நான்கு
வபருமடயமதயும் இயற் மகயாகவவ நிந் தித்ததாக ஆகிறது, எனத் யதரிந் து
யகாள் .
49. वामसव्य उिय िाग । दों नां वीं एकचि अंग । तेवीं प्रकृचतपुरुषात्मक जग । चिद् रूपें िां ग एकत्वें ॥
49. வாமஸவ் ய உபய பாக | ஷதா நாவீ ஏகசி அங் க | ஷதவீ ப் ரக்ருதிபுரு ாத்மக
ஜக | சித்ரூஷப சாங் க ஏகத்ஷவ ||
49. வலது, இடது என்ற இரண்டு பாகங் களும் , ஒவர உடலின் இரண்டு
யபயர்கவள. அதுவபால, பிரக்ருதி, புருஷர்களின் உருவமான உலகும் ,
பிரம் ம ஸ்வரூபத்தினால் சரியாக ஒன்வற.
50. जग ब्रह्मरूप पररपूर्ा । यालागीं चनं दा आचर् स्तवन । िूतमात्रािें आपर् । कदाही काळीं जार् न करावें ॥
50. ஜக ப் ரஹ்மரூப பரிபூர்ண | யாலாகீ நிந்தா ஆணி ஸ்தவன | பூதமாத்ராஷச
ஆபண | கதாஹீ காளீ ஜாண ந கராஷவ ||
50. உலகம் பரிபூரண பிரம் மஸ்வரூபம் . ஆமகயால் , எந் த உயிரினத்மதயும்
எந் தக் காலத்திலும் , நாம் புகழவவா, இகழவவா கூடாது, என்று யதரிந் து
யகாள் .
51. सवा िू तां च्या ठायीं । आत्माराम असे पाहीं । यालागीं चनंदास्तु चत कां हीं । प्रार्ां तीं पाहीं न करावी ॥
9
அத்யாயம் -28

51. ஸர்வ பூதாச்யா டாயீ | ஆத்மாராம அஷஸ பாஹீ | யாலாகீ நிந்தாஸ்துதி காஹீ
| ப் ராணாந்தீ பாஹீ ந கராவீ ||
51. எல் லா உயிர்களிடத்திலும் ஆத்மாராமன் (ஸஸஸஸஸஸ) இருப் பதாகஸஸ
ஸஸஸஸஸஸஸ வவண்டும் . எனவவ, உயிவர வபானாலும் புகழ் ச்சி, இகழ் ச்சி
எமதயுவம யசய் யக் கூடாது.
52. उद्धवा चनं दास्तु तीिी कथा । सां डी सां डी ं गा सवाथा । तरीि पाविी परमाथा । चनजस्वाथाा चनजबोधें ॥
52. உத்தவா நிந்தாஸ்துதீசீ கதா | ஸாண்டீ ஸாண்டீ கா ஸர்வதா | தரீச பாவசீ
பரமார்த | நிஜஸ்வார்தா நிஜஷபாஷத ||
52. அப் பவன! உத்தவா! வபாற் றுதல் , தூற் றுதல் என்ற விஷயத்மத
எல் லாவிதத்திலும் விட்டுவிடு, விட்டுவிடு. அதனாவலவய உனக்கு ஆன்மீகம்
கிமடக்கும் . ஆத்மவபாதத்தால் , தனக்கு நன்மம அளிப் பமதயும் அமடவாய் .
53. सवािूतीं िगवद्भाव । हा ब्रह्मच्छस्थतीिा चनज चनवाा ह । यासी कदा नव्हे अपाव । ऐक तो िाव उद्धवा ॥
53. ஸர்வபூதீ பகவத்பாவ | ஹா ப் ரஹ்மஸ்திதீசா நிஜ நிர்வாஹ | யாஸீ கதா
நவ் ஷஹ அபாவ | ஐக ஷதா பாவ உத்தவா ||
53. உத்தவா! எல் லா உயிர்களும் பகவாவன என்ற உணர்வு, பிரம் ம
நிமலயின் லக்ஷணமாகும் . இதற் கு ஒருயபாழுதும் அபாயம் வநராது. இந் த
உணர்மவப் பற் றிக் வகள் .
54. जे थूचन येवूं पाहे अपाव । तेथें दृढ वाढल्या िगवद्भाव । तेव्हां अपावचि होय उपाव । चवघ्नासी ठाव असेना ॥
54. ஷஜதூனி ஷயவூ பாஷஹ அபாவ | ஷதஷத த்ருட வாடல் யா பகவத்பாவ |
ஷதவ் ஹா அபாவசி ஷஹாய உபாவ | விக்னாஸீ டாவ அஷஸனா ||
54. எங் கிருந் து அபாயம் வரும் என்று கருதுகிறாவயா, அங் வக உறுதியான
பகவத்பாவம் அதிகரித்தால் , அப் யபாழுது அந் த அபாயவம,
நன்மமயாகிறது. அங் வக தமடகளுக்கு இடம் கிமடயாது.
55. हे च्छस्थती सां डूचनयां दू री । मी ज्ञाता हा गवा धरी । चनं दास्तुतीच्या िरोवरी । तो अनथाा माझारीं चनमग्न ॥
55. ஷஹ ஸ்திதீ ஸாண்டூனியா தூரீ | மீ ஜ் ஞாதா ஹா கர்வ தரீ | நிந்தாஸ்துதீச்யா
பஷராவரீ | ஷதா அனர்தாமாஜாரீ நிமக்ன ||
55. இந் த நிமலமய தூரத்தில் ஒதுக்கி விட்டு, ’நான் அறிவாளி’, என்று கர்வம்
யகாள் ளுபவர், வபாற் றுதல் , தூற் றுதல் என்ற ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ
அனர்த்தத்தில் மூழ் குகிறார்.
ll2ll परस्विावकमाा चर् यिः प्रिंसचत चनन्दचत । स आिु भ्रश्यते स्वाथाा दसत्यचिचनवेितिः ॥

||2|| பரஸ்வபாவகர்மாணி ய: ப் ரசம் ஸரர நிந்ததி |


ஸ ஆசு ப் ரச்யரர ஸ்வார்தாதஸத்யபினிஷவசத: ||

ll2ll {{பிறருமடய சுபாவத்மதயும் , யசயல் கமளயும் புகழுபவரும் ,


இகழுபவரும் மாமயயில் சிக்கிக் யகாள் ளுவதால் , தன்னலத்மத விமரவில்
இழக்கின்றனர்}}.

10
அத்யாயம் -28

56. मी एक सवाज्ञाता पूर्ा । ऐसा धरोचन ज्ञानाचिमान । जगािे दे खे दोषगुर् । चनं दी ब्राह्मर् मु ख्यत्वें ॥
56. மீ ஏக ஸர்வஜ் ஞாதா பூர்ண | ஐஸா தஷரானி ஜ் ஞானாபிமான | ஜகாஷச ஷதஷக
ஷதா குண | நிந்தீ ப்ராஹ்மண முக்யத்ஷவ ||
56. ’நான் ஒருவவன முழுமமயாக எல் லாவற் மறயும் அறிந் தவன்’, என்று
ஞானாபிமானம் யகாண்டு, உலகினரின் குணம் , குற் றங் கமளக்
காண்பதுவும் ; முக்கியமாக பிராமணமர நிந் திப் பதுஸஸஸஸ;
57. परािें स्वािाचवक कमा । स्वयें चनं दर्ें हा अधमा । हनुमंत ज्ञाता परम । त्यास वानरी कमा सोडीना ॥
57. பராஷச ஸ்வாபாவிக கர்ம | ஸ்வஷயம் நிந்தஷண ஹா அதர்ம | ஹனுமந்த
ஜ் ஞாதா பரம | த்யாஸ வானரீ கர்ம ஷஸாடீனா ||
57. (அதாவது) பிறரின் இயல் பான கர்மங் கமள நாம் நிந் திப் பது –
அதர்மமாகும் . ஹனுமந் தன் சிறந் த அறிவாளி. ஆனாலும் , அவர்
குரங் குத்தனமான காரியங் கமள விடவில் மலவய.
58. नारद ज्ञातेपर्ें मोठा । सत्य मानला श्रे ष्ठश्रे ष्ठां । तोही कचळलावा कचळकां टा । स्विाविेष्ा अचनवार ॥
ரர | ஷதாஹீ களிலாவா களிகாண்டா | ஸ்வபாவஷச ் டா அனிவார ||
58. நாரதர் யபரிய அறிவாளி என்று சிறந் ததிற் சிறந் வதாரும் உண்மமயாக
மதிக்கின்றனர். ஆனால் , அவரும் கலகத்மத ஏற் படுத்தும் கலகக்காரர்.
இயல் பான யசய் மக விலக்க முடியாதது.
59. गरुड दे वािें वाहन । सदा चतष्ठे हात जोडून । तोही करी सपािक्षर् । ऐसें कमा जार् स्वािाचवक ॥
59. கருட ஷதவாஷச வாஹன | ஸதா தி ் ஷட ஹாத ஷஜாடூன | ஷதாஹீ கரீ
ஸர்பபேண | ஐஷஸ கர்ம ஜாண ஸ்வாபாவிக ||
59. கருடன், பகவானான என்னுமடய வாஹனம் . எப் யபாழுதும் மககமளக்
கூப் பிக்யகாண்டு நிற் கிறான். அவவன பாம் புகமளத் தின்கிறான்.
இம் மாதியான யசயல் கள் இயற் மகயானமவ, எனத் யதரிந் து யகாள் .
60. चविारतां जग चत्रगुर् । गुर्ानु सारें कमाा िरर् । तेथ पाहतां दोषगुर् । दोषी जार् पाहे तो ॥
60. விசாரதா ஜக த்ரிகுண | குணானுஸாஷர கர்மாசரண | ஷதத பாஹதா
ஷதா குண | ஷதாஷீ ஜாண பாஷஹ ஷதா ||
60. ஆவலாசித்தால் , உலகம் முக்குணமயமாக, குணத்மத அனுசரித்த
யசயல் கமளக் கமடப் பிடிப் பதாகவவ இருக்கிறது. எனவவ, அதில் குற் றம் ,
குணங் கமளப் பார்த்தால் , பார்ப்பவவர குற் றவாளி ஆகிறார்.
61. जगीं पहावी एकात्मता । हे ब्रह्मच्छस्थचत गा सवाथा । सां डूचन गुर्दोष पाहतां । तो चनजात्मघाता प्रवते ॥
61. ஜகீ பஹாவீ ஏகாத்மதா | ஷஹ ப் ரஹ்மஸ்திதி கா ஸர்வதா | ஸாண்டூனி
குணஷதா பாஹதா | ஷதா நிஜாத்மகாதா ப் ரவர்ஷத ||
61. உலமக ஒவர ஆத்மாவாகக் காணவவண்டும் . அப் பவன! இதுவவ
எல் லாவிதத்திலும் பிரம் ம நிமலஸஸகும் . இமத விட்டுவிட்டு, குணம் ,
குமறகமளக் காண்பவர், தற் யகாமல யசய் து யகாள் ளுவதில்
ஈடுபடுகிறார்.
62. स्विावें िे टल्या सज्जन । िोधूचन पाहे दोषगुर् । यापरी ज्ञानाचिमान । चनं दास्तवन उपजवी ॥
11
அத்யாயம் -28

ரர பாஷஹ ஷதா குண | யாபரீ ஜ் ஞானாபிமான | நிந்தாஸ்தவன உபஜவீ ||


62. சாதாரணமாக சான்வறார்கமளச் சந் திக்க வநர்ந்தால் , அவரது குணம் ,
குமறகமள சீர்தூக்கிப் பார்க்கிறார்கள் . இவ் வாறு, ஞானாபிமானம்
புகமழயும் , இகமழயும் உண்டாக்குகிறது.
63. अचिमानािी जाती कैिी । अचधक खवळे सज्ञानापािी । तो दाखवी गुर्दोषां सी । चनं दास्तवनासी उपजवी ॥
63. அபிமானாசீ ஜாதீ தகசீ | அதிக கவஷள ஸஜ் ஞானாபாசீ | ஷதா தாகவீ
குணஷதா ாஸீ | நிந்தாஸ்தவனாஸீ உபஜவீ ||
63. அபிமானத்தின் குணம் எப் படியானது? அது அறிவாளிகளிடம்
அதிகமாகக் கிளர்ந்யதழுகிறது. ஸஸஸ, குணம் , குமறகமளக் காண்பித்து,
வபாற் றுதமலயும் , தூற் றுதமலயும் வதாற் றுவிக்கிறது.
64. आपुले वृत्तीसी जो समान । त्यािें अळु माळ करी स्तवन । न मने आपर्ासी ज्यािा गुर् । त्यासी चनं दी आपर्
यथे ष् ॥
64. ஆபுஷல வ் ருத்தீஸீ ஷஜா ஸமான | த்யாஷச அளுமாள கரீ ஸ்தவன | ந மஷன
ஆபணாஸீ ஜ் யாசா குண | த்யாஸீ நிந்தீ ஆபண யஷத ் ட ||
64. அவர் தன்னுமடய யசயலுக்கு எது சமமானஸஸ, ஸஸஸ சிறிவத புகழ் கிறார்.
ஸஸஸஸஸஸஸ குணம் தனக்குப் பிடிக்கவில் மலவயா, ஸஸஸஸ தன்னிஷ்டம் வபால
இகழ் கிறார்.
65. चनं दास्तु चत उपजे जेथ । िेद क्षोिला उठे तेथ । चनिःिेष चनदाा ळी परमाथा । महा अनथा अंगीं वाजे ॥
65. நிந்தாஸ்துதி உபஷஜ ஷஜத | ஷபத ஷோபலா உஷட ஷதத | நி:வச நிர்தாளீ
பரமார்த | மஹா அனர்த அங் கீ வாஷஜ ||
65. வபாற் றுதலும் , தூற் றுதலும் வதான்றும் இடத்தில் , வவற் றுமமகள்
கிளர்ந்யதழுகின்றன. அது ஆன்மீகத்மத முழுவதுமாக அழிக்கிறது.
அதனால் மனதில் யபரும் அனர்த்தம் விமளகிறது.
66. चनं देपाठीं अनथा । उधार लागों ने दी तेथ । रोकडा अंगीं आदळत । चनजस्वाथा घातक ॥
66. நிந்ஷதபாடீ அனர்த | உதார லாஷகா ஷநதீ ஷதத | ஷராகடா அங் கீ ஆதளத |
நிஜஸ்வார்தகாதக ||
66. இகழ் ச்சிக்குப் பின்னால் அனர்த்தவம. அதில் தாமதவம கிமடயாது.
அவனது நலமன அழிக்கும் அது, ஸஸஸஸ அவனது சரீரத்மதப் பற் றிக்
யகாள் கிறது”.
67. िे द समू ळ चमथ्या येथ । येचि अथींिा स्वप्नदृष्ां त । स्वयें सां गे श्रीकृष्णनाथ । दृढ परमाथा साधावया ॥
ரரண
நாத | த்ருட பரமார்த ஸாதாவயா ||
67. (ஏகநாத் மஹாராஜ் ), “இங் வக வித்தியாசம் முற் றிலும் யபாய் யானது.
இந் த விஷயத்மத விளக்கவும் , உறுதியான ஆன்மீகத்மதச் சம் பாதித்துக்
யகாள் ளவும் , ஸ்ரீகிருஷ்ணநாதன் கனமவ உதாரணமாகச் யசால் லுகிறான்.
ll3ll तैजसे चनद्रयाऽऽपन्ने चपण्डस्थो नष्िेतनिः । मायां प्राप्नोचत मृ त्युं वा तद्वन्नानाथा दृक् पुमान् ॥

||3|| ததஜஷஸ நித்ரயாssபன் ஷன பிண்டஸ்ஷதா ந ் டஷசதன: |


மாயாம் ப் ராப் ஷனாதி ம் ருத்யும் வா தத்வன் னானார்தத்ருக் புமான் ||

12
அத்யாயம் -28

ll3ll {{உடலில் இருக்கும் ஜீவன், ராஜஸ குண காரியமான தூக்கத்திற் கு


வசமான யபாழுது, (யபாய் யான) கனமவவயா; அல் லது அமசவு அடங் கி,
மரணத்திற் கு சமமான தூக்கத்மதவயா அமடகிறான். அதுவபால,
(பிரபஞ் சத்மதப் ) பலவிதமாகக் காணும் மனிதனும் (மமறப் மபயும் ,
லயத்மதயும் அமடகிறான்)}}.

68. इं चद्रयें जन्मलीं रजोगुर्ीं । तन्मात्रा चवषयो तमोगुर्ीं । तीं इं चद्रयें चवषय सेवुनी । ठे लीं चनद्रास्थानीं चनिळ ॥
68. இந்த்ரிஷய ஜன் மலீ ரஷஜாகுணீ | தன் மாத்ரா வி ஷயா தஷமாகுணீ | தீ
இந்த்ரிஷய வி ய ஷஸவுனீ | ஷடலீ நித்ராஸ்தானீ நிச்சள||
68. இந் திரியங் கள் ரவஜாகுணத்திலிருந் தும் , தன்மாத்திமர விஷயங் கள்
தவமாகுணத்தில் இருந் தும் வதான்றின. இந் த இந் திரியங் கள் (விழிப் பு
நிமலயில் ) விஷயங் கமள அனுபவித்து விட்டு, தூக்க நிமலயில்
அடங் குகின்றன.
69. जागृतीं चवश्व अचिमानी । दोनी जाती मावळोनी । तेव्हां चमथ्या प्रपंि स्वप्नीं । तैजस अचिमानी चवस्तारी ॥
69. ஜாக்ருதீ விச்வ அபிமானீ | ஷதானீ ஜாதீ மாவஷளானீ | ஷதவ் ஹா மித்யா
ப் ரபஞ் ச ஸ்வப்னீ | ததஜஸ அபிமானீ விஸ்தாரீ ||
69. விழிப் பு நிமலயும் , அதற் கு அபிமானியான ’விஸ்வன்’ ஆகிய இரண்டும்
மமறந் து வபாய் , ஸஸஸயபாழுது, கனவு நிமலயில் , அதற் கு அபிமானியான
’மதஜஸன்’, யபாய் யான பிரபஞ் சத்மதப் பமடக்கிறான்.
70. स्थूल दे ह असे चनिळ । स्वप्नीं मनचि केवळ । चवस्तारी गा िवजाळ । लोक सकळ चत्रलोकीं ॥
70. ஸ்தூல ஷதஹ அஷஸ நிச்சள| ஸ்வப்னீ மனசி ஷகவள | விஸ்தாரீ கா பவஜாள |
ஷலாக ஸகள த்ரிஷலாகீ ||
70. கனவு நிமலயில் ஸ்தூலவதஹம் (Physical Body) அமசவற் று இருக்கிறது.
மனம் மட்டும் ஸம் ஸார வமலமய விரித்து, மூவுலகம் வபான்ற எல் லா
உலகங் கமளயும் பமடக்கிறது.
71. त्या स्वप्नामाचजले सृष्ीसी जार् । उत्पचत्त च्छस्थचत आचर् चनदान । स्वयें दे खतां ही आपर् । जन्ममरर् तें चमथ्या ॥
71. த்யா ஸ்வப்னாமாஜிஷல ஸ்ரு ் டீஸீ ஜாண | உத்பத்தி ஸ்திதி ஆணி நிதான |
ஸ்வஷயம் ஷதகதாஹீ ஆபண | ஜன் மமரண ஷத மித்யா ||
71. அந் தக் கனவில் காணும் உலகிற் கு பமடப் பு, இருப் பு மற் றும் அழிவு
ஆகியவற் மற நாவம ஸஸஸஸஸஸ பார்த்துக் யகாண்டிருக்கிவறாம் . ஆனால் ,
அந் தத் வதாற் றமும் , அழிவும் யபாய் யானவத.
72. तेवीं हे अचवद्या दीघा स्वप्न । वृथा चवस्तारी अचिमान । तेथील चमथ्या जन्ममरर् । तूं ब्रह्म पररपूर्ा पूर्ात्वें ॥
72. ஷதவீ ஷஹ அவித்யா தீர்க ஸ்வப்ன | வ் ருதா விஸ்தாரீ அபிமான | ஷததீல
மித்யா ஜன் மமரண | தூ ப்ரஹ்ம பரிபூர்ண பூர்ணத்ஷவ ||

13
அத்யாயம் -28

72. அதுவபால, இந் த அஞ் ஞானம் நீ ண்ட கனவாகும் . அது அபிமானத்மத


வீணாக வளர்க்கிறது. அதில் பிறப் பும் , இறப் பும் யபாய் வய. ஆனால் , நீ வயா
பூரணத்துவத்தினால் , பரிபூரணமான பிரம் மமாவாய் .
73. तुझ्या चनजस्वरूपाच्या ठायीं । िे दािी तंव वाताा ही नाहीं । तेथील िु िािु ि कां हीं । तुज सवाथा पाहीं स्पिे ना ॥
73. துஜ் யா நிஜஸ்வரூபாச்யா டாயீ | ஷபதாசீ தவ வார்தாஹீ நாஹீ | ஷததீல
சுரரசுப காஹீ | துஜ ஸர்வதா பாஹீ ஸ்பர்வசரர ||
73. உன்னுமடய ஆத்ம ஸ்வரூபத்தினிடத்தில் , வவற் றுமம என்ற யசால் வல
கிமடயாது. ஆமகயால் , அதனுமடய நல் லவதா, யகட்டவதா, எதுவும்
உன்மன ஸஸஸஸஸஸஸஸஸஸஸ யதாடாது.
ll4ll चकं िद्रं चकमिद्रं वा द्वै तस्यावस्तुनिः चकयत् । वािोचदतं तदनृ तं मनसा ध्यातमेव ि ॥

||4|| கிம் பத்ரம் கிமபத்ரம் வா த்தவதஸ்யாவஸ்துன: கியத் |


வாஷசாதிதம் ததன் ருதம் மனஸா த்யாதஷமவ ச ||

ll4ll {{ஸஸஸஸஸஸஸஸஸ இல் லாததான இரட்மடமயமானதில் (பிரபஞ் சத்தில் ) எது


நல் லது? அல் லது எது யகட்டது? அதுவும் எவ் வளவு? இமதப் பற் றி வாயால்
கூறப் படுவதுவும் , மனதினால் எண்ணப் படுவதுவும் யபாய் வய}}.
74. जें जन्मलें चि नाहीं । तें काळें गोरें सां गूं कायी । ग्रहर्ेवीर् कां हीं । खग्रास पाहीं चदसेना ॥
74. ஷஜ ஜன் மஷலசி நாஹீ | ஷத காஷள ஷகாஷர ஸாங் கூ காயீ | க்ரஹஷணவீண
காஹீ | கக்ராஸ பாஹீ திஷஸனா ||
74. எது பிறக்கவவ இல் மலவயா, அது கருப் பா, யவள் மளயா என்று எப் படிச்
யசால் வது? கிரஹணம் நிகழாமல் ஆகாயத்தில் எதுவும்
விழுங் கப் பட்டதாகக் காண முடியாவத.
75. उखरीं िासलें मृ गजळ । तें खोल चकंवा उथळ । मधुर कीं क्षार केवळ । सां गतां चवकळ चववेक ॥
75. உகரீ பாஸஷல ம் ருகஜள | ஷத ஷகால கிம் வா உதள | மதுர கீ ோர ஷகவள | ஸாங் கதா
விகள விஷவக ||
75. வமடான நிலத்தில் கானல் நீ ர் யதரிகிறது. அது - ஆழமானதா அல் லது
ஆழமற் றதா? மிகவும் சுமவயானதா, உவர்ப்பானதா? – என்று யசால் லப்
வபானால் விவவகவம முடங் கி விடுகிறது.
76. तेवीं चमथ्या प्रपंिािें िान । तेथील दोष आचर् गुर् । चनवचडती जे सज्ञान । ते जार् चनमग्न अज्ञानमाजीं ॥
76. ஷதவீ மித்யா ப் ரபஞ் சாஷச பான | ஷததீல ஷதா ஆணி குண | நிவடிதீ ஷஜ
ஸஜ் ஞான | ஷத ஜாண நிமக்ன அஜ் ஞானமாஜீ ||
76. அதுவபால, பிரபஞ் சத்தின் வதாற் றம் யபாய் யானது. அதில் குண,
வதாஷத்மதத் தீர்மானிக்கும் அறிவாளிகள் அஞ் ஞானத்தில் ஆழ் ந் தவர்கள்
என்று யதரிந் து யகாள் .
77. जेवीं आं वसेचिये रातीं । अंधारा जोखूं आं धळे येती । त्यां सी जोच्छखतां दोंही हातीं । एकही रती तुकेना ॥
77. ஷஜவீ ஆவஷஸசிஷய ராதீ | அந்தாரா ஷஜாகூ ஆந்தஷள ஷயதீ | த்யாஸீ ஷஜாகிதா
ஷதாஹீ ஹாதீ | ஏகஹீ ரதீ துஷகனா ||
14
அத்யாயம் -28

77. அமாவாமசயன்று இரவில் , இருட்மட எமடவபாட பார்மவயற் றவர்கள்


வந் து, இரண்டு மககளாலும் நிறுத்தாலும் , அவர்களால் ஒரு குந் துமணி
அளவு கூட நிறுக்க முடியாது.
78. तेवीं प्रपंि चमथ्यापर्ें । तेथ कानी ं जें ऐकर्ें । कां डोळां जें दे खर्ें । रसना जें िाखर्ें स्पिा र्ें अंगें ॥
78. ஷதவீ ப் ரபஞ் ச மித்யாபஷண | ஷதத கானீ ஷஜ ஐகஷண | கா ஷடாளா ஷஜ
ஷதகஷண | ரஸனா ஷஜ சாகஷண ஸ்பர்சரர அங் ஷக ||
78. அதுவபால, பிரபஞ் சம் யபாய் யான தன்மம உமடயதால் , அதில் காதால்
வகட்பது அல் லது கண்களால் காண்பது; நாக்கால் சுமவப் பது,
அவயவங் களால் யதாட்டு உணர்வது;
79. हातािें घेर्ेंदेर्ें । पायां िें जें िालर्ें । वािेिें जें बोलर्ें । कल्पर्ें मनें तें चमथ्या ॥
79. ஹாதாஷச ஷகஷணஷதஷண | பாயாஷச ஷஜ சாலஷண | வாஷசஷச ஷஜ ஷபாலஷண |
கல் பஷண மஷன ஷத மித்யா ||
79. மககளால் எடுப் பது, யகாடுப் பது; கால் களால் நடப் பது, வாயால்
வபசுவது, மனதால் நிமனப் பது அமனத்தும் யபாய் வய.
80. अहं कारािा बचडवार । चित्तािा चिंतनप्रकार । बुद्धीिा चववेकचविार । हा समू ळ व्यवहार चमथ्या तेथ ॥
80. அஹங் காராசா படிவார | சித்தாசா சிந்தனப் ரகார | புத்தீசா விஷவகவிசார |
ஹா ஸமூள வ் யவஹார மித்யா ஷதத ||
80. அங் வக - அகங் காரத்தின் யபருமம, சித்தத்தின் சிந் தமன யசய் யும்
முமற, புத்தியின் பகுத்தறிவுத் திறன் ஆகிய அமனத்துச் யசய் மககளும்
முற் றிலும் யபாய் வய.
81. चित्रीं जळ आचर् हुतािन । अंत्यज आचर् ब्राह्मर् । व्याघ्र आचर् हररर् । िासतां ही जार् चिं तीचि िासे ॥
81. சித்ரீ ஜள ஆணி ஹுதாசன | அந்த்யஜ ஆணி ப் ராஹ்மண | வ் யாக்ர ஆணி
ஹரிண | பாஸதாஹீ ஜாண பிந்தீசி பாஷஸ ||
81. ஓவியத்தில் - தண்ணீர் மற் றும் யநருப் பு; கமடசி வர்ணத்தவர் ஸஸஸஸஸஸஸ
பிராமணர்; புலி ஸஸஸஸஸஸஸ மான் ஸஸஸஸஸஸ காணப் பட்டாலும் , அமவ
சுவற் றினால் தான் (அதன் ஆதாரத்தினால் தான்) காணப் படுகின்றன,
என்று அறிந் து யகாள் .
82. तेवीं हा प्रपंि द्वै तयुक्त । िासतां िासे वस्तु अद्वै त । िुिािु ि कैिें तेथ । ब्रह्म सदोचदत पररपूर्ा ॥
82. ஷதவீ ஹா ப் ரபஞ் ச த்தவதயுக்த | பாஸதா பாஷஸ வஸ்து அத்தவத | சுரரசுப
தகஷச ஷதத | ப்ரஹ்ம ஸஷதாதித பரிபூர்ண ||
82. அதுவபால, இந் தப் பிரபஞ் சம் இரட்மடமயமாகத் யதரிந் தாலும் ,
(அதற் காதாரமான) இரண்டற் ற பிரம் ம வஸ்துவவ யதரிகிறது. அதில்
நல் லது, யகட்டது என்பது எது? எங் கும் பிரம் மவம பரிபூரணமாக
நிமறந் துள் ளது.
83. केळीिा चदं ड उकचलतां । जो जो पदर तो तो ररता । तेवीं दे हाचद प्रपंि चववंचितां । चमथ्या तत्त्वतां माचयक ॥
83. ஷகளீசா திண்ட உகலிதா | ஷஜா ஷஜா பதர ஷதா ஷதா ரிதா | ஷதவீ ஷதஹாதி
ப் ரபஞ் ச விவஞ் சிதா | மித்யா தத்த்வதா மாயிக ||

15
அத்யாயம் -28

83. வாமழமரத்தின் ஸஸஸஸஸ மட்மடகமள உரித்தாலும் (ஸஸஸஸஸ) யவற் றிடவம.


அதுவபால, வதகம் முதலிய பிரபஞ் சத்மதப் பற் றி வயாசித்தால் , ஸஸஸ
ஸஸஸஸஸஸஸஸஸ மாமயயானதால் யபாய் வய.
84. चमथ्या प्रपंिाच्या ठायीं । िु िािु ि तें लचटकें पाहीं । सत्य वस्तु ठायींच्या ठायीं । िु िािु ि नाही अर्ुमात्र ॥
84. மித்யா ப் ரபஞ் சாச்யா டாயீ | சுபாசுப ஷத லடிஷக பாஹீ | ஸத்ய வஸ்து
டாயீச்யா டாயீ | சுபாசுப நாஹீ அணுமாத்ர ||
84. யபாய் யான பிரபஞ் சத்தினிடத்தில் , நல் லதும் , யகட்டதும் யபாய் வய
என்பமதக் காணலாம் . உண்மமயான பிரம் ம வஸ்து இருந் த இடத்திவலவய
(நிமலயாக) இருக்கிறது. அதில் அணுவளவு கூட நல் லவதா, யகட்டவதா
கிமடயாது.
85. जो िु िािु ि म्हर्े आहे । त्यािी कल्पना त्यासंमुख होये । चनजकल्पना महाियें । जन्ममरर् वाहे लचटकेंचि ॥
85. ஷஜா சுரரசுப ம் ஹஷண ஆஷஹ | த்யாசீ கல் பனா த்யாஸன் முக ஷஹாஷய |
நிஜகல் பனா மஹாபஷய | ஜன் மமரண வாஷஹ லடிஷகசி ||
85. நல் லதும் , யகட்டதும் இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு, அவர்களின்
கற் பமனவய முன்னால் இருக்கிறது. அவர்கள் யசாந் தக் கற் பமனயின்
யபரும் பயத்தினால் , யபாய் யான ஜனன, மரணத்மத அனுபவிக்கிறார்கள் .
ll5ll छाया प्रत्याह्वयािासा ह्यसन्तोऽप्यथा काररर्िः । एवं दे हादयो िावा यिन्त्यामृ त्युतो ियम् ॥

||5|| சாயா ப் ரத்யாஹ்வயாபாஸா ஹ்யஸந்ஷதாsப் யர்தகாரிண: |


் ாம் ருத்யுஷதா பயம் ||
ஏவம் ஷதஹாதஷயா பாவா யச்சந்தய

ll5ll {{நிழல் , எதியராலி மற் றும் (கயிற் றில் பாம் பு வபான்ற பல) வதாற் றங் கள்
யபாய் யாக இருந் த வபாதிலும் அவற் றின் காரியங் கமளச் யசய் கின்றன.
அவ் வாவற, உடல் முதலியஸஸகள் மரணம் வமரயிலும் பயம்
அளிக்கின்றன}}.
86. जळीं प्रचतचबंब साि नसे । जो पाहे तो चबंबला चदसे । चमथ्या प्रपंिािें रूप तैसें । चनजकल्पनाविें िासत ॥
86. ஜளீ ப் ரதிபிம் ப ஸாச நஷஸ | ஷஜா பாஷஹ ஷதா பிம் பலா திஷஸ | மித்யா
ப் ரபஞ் சாஷச ரூப ததஷஸ | நிஜகல் பனாவவச பாஸத ||
86. ஜலத்தில் பிரதிபிம் பம் உண்மமயில் கிமடயாது. யார் அமதப்
பார்க்கிறாவரா அவர்அதில் பிரதிபலிப் பது யதரிகிறது. யபாய் யான
பிரபஞ் சத்தின் உருவமும் அதுவபான்வத. அது நம் முமடய கற் பமனயின்
காரணத்தினால் வதான்றுகிறது.
87. तें प्रचतचबंब पाहोचन डोळां । मी म्हर्ोचन लाचवजे चटळा । तेवीं दे हाचिमानािा सोहळा । जीवाच्या कपाळा आदळे

87. ஷத ப் ரதிபிம் ப பாஷஹானி ஷடாளா | மீ ம் ஹஷணானி லாவிஷஜ டிளா | ஷதவீ
ஷதஹாபிமானாசா ஷஸாஹளா | ஜீவாச்யா கபாளா ஆதஷள ||

16
அத்யாயம் -28

87. அந் தப் பிரதிபிம் பத்மதப் கண்களால் பார்த்து, தாயனன்று நிமனத்து,


ஸஸஸஸஸஸஸஸ திலகம் இடுவது வபால, வதகாபிமானத்தின் மகிமம ஜீவனின்
தமலக்வகறுகிறது.
88. कां आपुलीचि उत्तरें । पचडसादें होतीं प्रत्युत्तरें । तें चमथ्याचि परी सािोकारें । श्रवर्ीं अक्षरें उमटती ॥
88. கா ஆபுலீசி உத்தஷர | படிஸாஷத ஷஹாதீ ப் ரத்யுத்தஷர | ஷத மித்யாசி பரீ
ஸாஷசாகாஷர | ச்ரவரர அேஷர உமடதீ ||
88. அல் லது நமது குரல் எதியராலிக்கும் யபாழுது, மறுசப் தம் வருகிறது.
அந் தச் யசாற் கள் யபாய் யானாலும் , உண்மமயானது வபான்வற காதில்
விழுகின்றன.
89. चनिळ दोरािें चनजरूप । भ्रमें िासला प्रिंड सपा । तो चमथ्या परी ियकंप । महाखटाटोप उपजवी ॥
89. நிச்சளஷதாராஷச நிஜரூப | ப் ரஷம பாஸலா ப் ரசண்ட ஸர்ப | ஷதா மித்யா பரீ
பயகம் ப | மஹாகடாஷடாப உபஜவீ ||
89. கயிற் றின் யசாந் த உருவம் அமசயாமல் இருக்கிறது. ஆனால் ,
பிரமமயினால் , யபரிய பாம் பாகத் வதான்றுகிறது. அது யபாய் யானதாக
இருந் தாலும் , பயத்மதயும் , நடுக்கத்மதயும் ஏற் படுத்தி, யபரும் குழப் பமத
விமளவிக்கிறது.
90. यापरी असंत दे हाचदक । दे हाचिमानें जीवासी दे ख । जन्ममरर्ावता अने क । आकल्प दु िःख िोगवी ॥
90. யாபரீ அஸந்த ஷதஹாதிக | ஷதஹாபிமாஷன ஜீவாஸீ ஷதக |
ஜன் மமரணாவர்த அஷனக | ஆகல் ப து:க ஷபாகவீ ||
90. இவ் வாறு, வதகம் முதலியமவ யபாய் யாக இருந் தாலும் , வதகாபிமானம் ,
ஜீவமன ஜனன-மரணம் என்ற சுழலில் தள் ளி, அவனக கல் பகாலம் வமர
துயரத்மத அனுபவிக்கச் யசய் கிறது”.
91. आत्म्यापासोचन दे हाचद िे द । उपजला हें बोलें वेद । वेदरूपें तूं प्रचसद्ध । चमथ्या वेदवाद घडे केवीं ॥
91. ஆத்ம்யாபாஷஸானி ஷதஹாதி ஷபத | உபஜலா ஷஹ ஷபாஷல ஷவத | ஷவதரூஷப
தூ ப் ரஸித்த | மித்யா ஷவதவாத கஷட ஷகவீ ||
91. (ஏகநாத் மஹாராஜ் ), “ஆத்மாவில் இருந் து வதகம் முதலிய வவறுபாடுகள்
வதான்றின’, என்று வவதங் கள் யசால் கின்றன. வவதங் கள் உன்னுமடய
உருவம் என்பது பிரசித்தம் . வவத வாக்கு எப் படிப் யபாய் யாகும் ?

92. ऐसा उद्धवािा आवां का । वेदवादािी आिं का । समू ळ कळली यदु नायका । तेंचि उत्तर दे खा दे तसे ॥
92. ஐஸா உத்தவாசா ஆவாங் கா | ஷவதவாதாசீ ஆசங் கா | ஸமூள களலீ
யதுநாயகா | ஷதசி உத்தர ஷதகா ஷததஷஸ ||
92. என்று இவ் வாறு உத்தவருக்கு வவதவாக்மகப் பற் றிய சந் வதகத்மதக்
வகட்கும் விருப் பம் ஏற் பட்டது. யதுநாயகன், இமத முற் றிலும்
யதரிந் துயகாண்டு, அதற் கான பதிமல அளிப் பமதப் பாருங் கள் ”.
ll6ll आत्मैव तचददं चवश्वं सृज्यते सृज्यचत प्रिु िः । त्रायते त्राचत चवश्वात्मा चियते हरतीश्वरिः ॥
ll7ll तस्मान्नह्यात्मनोऽन्यस्मदन्यो िावो चनरूचपतिः । चनरूचपतेयं चत्रचवधा चनमूाला िाचतरात्मचन ।

17
அத்யாயம் -28

||6|| ஆத்தமவ ததிதம் விச்வம் ஸ்ருஜ் யஷத ஸ்ருஜ் யதி ப் ரபு: |


ரர ஹ்ரியஷத ஹரதீச்வர: ||
||7|| தஸ்மான் னஹ்யாத்மஷனாsன் யஸ்மதன் ஷயா பாஷவா நிரூபித: |
நிரூபிஷதயம் த்ரிவிதா நிர்மூலா பாதிராத்மனி |

ll6ll {{(பிரபஞ் சத்மதப் ) பமடக்கும் பிரம் மாவும் , காக்கும் விஷ்ணுவும் ,


அழிக்கும் ஈஸ்வரனும் . அவர்களால் பமடக்கப் படும் , காக்கப் படும் ,
அழிக்கப் படும் இந் தப் பிரபஞ் சமும் எல் லாமும் நாவன}}.
ll7ll {{பமடக்கப் பட்டமவகளுக்கு வவறாக அல் லது ஆத்மாவிற் கு வவறாக
எந் தப் யபாருளும் நிரூபிக்கப் படவில் மல. ஆத்மாவிடத்தில்
(விவவகமற் றவர்களால் ) நிரூபிக்கப் பட்ட மூன்று விதமான வதாற் றங் களும்
ஆதாரமற் றமவ. (ஏழாவது சுவலாகத்தின் முன் பகுதி)}}.
93. प्रपंि प्रत्यक्ष चवद्यमान । तेर्ें िे दयुक्त झालें मन । तेथ बोधी माझें वेदविन । प्रपंि अचिन्न चनजात्मता ॥
93. ப் ரபஞ் ச ப் ரத்யே வித்யமான | ஷதஷண ஷபதயுக்த ஜாஷல மன | ஷதத ஷபாதீ
மாஷஜ ஷவதவசன | ப்ரபஞ் ச அபின் ன நிஜாத்மதா ||
93. (பகவான்), “பிரபஞ் சம் பிரத்தியக்ஷமாகக் காணப் படுவதால் , ஸஸஸ மனது
வித்தியாசம் உள் ளதாக அறிகிறது. ஆமகயால் , என்னுமடய வவதவாக்கு,
’பிரபஞ் சம் ஆத்மஸ்வரூபத்தில் இருந் து வவறானதல் ல’, என்று
உபவதசிக்கிறது.
94. मू ळीं ऊंसचि बीजी ं चवरुढे । तो ऊंसपर्ें कां डा िढे । तेवीं प्रपंि वस्तु योगें वाढे । वाडें कोडें तद् रूप ॥
94. மூளீ ஊஸசி பீஜீ விருஷட | ஷதா ஊஸபஷண காண்டா சஷட | ஷதவீ ப் ரபஞ் ச
வஸ்துஷயாஷக வாஷட | வாஷடங் ஷகாஷட தத்ரூப ||
94. முதலில் கரும் பு விமதக்குள் அடங் கி இருக்கிறது. அதுவவ,
கணுக்களுள் ள கரும் பாக வளருகிறது. அதுவபால, பிரபஞ் சமும் ,
பிரம் மத்தின் காரணமாக வளருகிறது. ஆனால் , அது (ஸஸஸஸஸஸஸஸ)
அதனுருவிவலவய இருக்கிறது.
95. जै सें सोचनयािें झालें ले र्ें । तें वतात सोने पर्ें । ले र्ें मोडचलयाही सोनें । सोनें पर्ें स्वतिःचसद्ध ॥
95. தஜஷஸ ஷஸானியாஷச ஜாஷல ஷலஷண | ஷத வர்தத ஷஸாஷனபஷண | ஷலஷண
ஷமாடலியாஹீ ஷஸாஷன | ஷஸாஷனபஷண ஸ்வத:ஸித்த ||
95. தங் கத்தினால் யசய் யப் பட்ட ஆபரணங் கள் தங் கமாக இருக்கின்றன.
ஆபரணங் கமள உமடத்தாலும் தங் கம் , தங் கமாகவவ, தானிருந் த
உருவிவலவய இருக்கிறது.
96. चतळािी पुतळी केली । ते चतळावयवीं िोिे आली । ते मोचडतां न मोचडतां िली । असे संिली चतळरूप ॥
96. திளாசீ புதளீ ஷகலீ | ஷத திளாவயவீ வசாரர ஆலீ | ஷத ஷமாடிதா ந ஷமாடிதா
பலீ | அஷஸ ஸஞ் சலீ திளரூப ||

18
அத்யாயம் -28

96. எள் ளினால் யபாம் மம யசய் தால் , அது எள் ளாலான அவயவங் களுடன்
அழகு யபறுகிறது. நல் லது! அமத உமடத்தாலும் , உமடக்கா விட்டாலும் ,
எள் ளுருவமாகவவ இருக்கிறது.
97. तेवीं उत्पचत्त च्छस्थचत चनदान । प्रपंिासी होता जार् । तेथ आचद मध्य अवसान । वस्तु पररपूर्ा संिली ॥
97. ஷதவீ உத்பத்தி ஸ்திதி நிதான | ப் ரபஞ் சாஸீ ஷஹாதா ஜாண | ஷதத ஆதி மத்ய
அவஸான | வஸ்து பரிபூர்ண ஸஞ் சலீ ||
97. அதுவபால பிரபஞ் சத்திற் கு பமடப் பு-இருப் பு-அழிவு நிகழ் ந் தாலும் ,
அதன் முதலிலும் , நடுவிலும் , முடிவிலும் பிரம் ம வஸ்துவவ பரிபூரணமாக
நிமறந் துள் ளது, என்று யதரிந் து யகாள் .
98. जें एथ िासलें िरािर । तें मी आत्माचि सािार । मजवेगळा जगासी थार । अर्ुमात्र असेना ॥
98. ஷஜ ஏத பாஸஷல சராசர | ஷத மீ ஆத்மாசி ஸாசார | மஜஷவகளா ஜகாஸீ தார |
அணுமாத்ர அஷஸனா ||
98. இங் வக காட்சியளிக்கும் சராசரம் , உண்மமயில் ஆத்மாவான நாவன.
உலகில் எனக்கு வவறாக அணுவளவு கூட இடம் கிமடயாது.
99. एवं सृज्य आचर् सृचजता । पाल्य आचर् प्रचतपाचळता । संहार आचर् संहताा । मी एकात्मता िगवंत ॥
99. ஏவம் ஸ்ருஜ் ய ஆணி ஸ்ருஜிதா | பால் ய ஆணி ப் ரதிபாளிதா | ஸம் ஹார
ஆணி ஸம் ஹர்தா | மீ ஏகாத்மதா பகவந்த ||
99. இவ் வாறு பமடக்கப் படுவது மற் றும் பமடப் பவர்; காக்கப் படுவது
மற் றும் காப் பவர்; அழிக்கப் படுவது மற் றும் அழிப் பவர் (அமனவரும் ),
ஏகாத்ம உருவமுமடய பகவானான நாவன.
100. एथ उत्पचत्त च्छस्थचत चनधन । चत्रचवधरूपें प्रपंि चिन्न । या सवाां सी मी अचधष्ठान । मजवेगळें जार् असेना ॥
100. ஏத உத்பத்தி ஸ்திதி நிதன | த்ரிவிதரூஷப ப் ரபஞ் ச பின் ன | யா ஸர்வாஸீ மீ
அதி ் டான | மஜஷவகஷள ஜாண அஷஸனா ||
100. இங் வக பமடப் பு, இருப் பு, அழிவு ஆகிய மூன்றுவிதமான உருவங் களில்
பிரபஞ் சம் வவறுபட்டுஸஸஸது. இமவ எல் லாவற் றிற் கும் ஆதாரம் நாவன.
எனக்கு வவறாக எதுவும் கிமடயாது என்று அறிந் து யகாள் .
101. प्रपंि मजवरी आिासे । परी मी प्रपंिामाजीं नसें । जे वीं मृ गजळािेचन रसें । सूया काळविें चिजेना ॥
101. ப் ரபஞ் ச மஜவரீ ஆபாஷஸ | பரீ மீ ப் ரபஞ் சாமாஜீ நஷஸ | ஷஜவீ
ம் ருகஜளாஷசனி ரஷஸ | ஸூர்ய காளவவச பிஷஜனா ||
101. கானல் நீ ரின் தண்ணீரில் சூரியன் ஒருகாலத்திலும் நமனயாது.
அதுவபால, என்னால் பிரபஞ் சம் வதான்றுகிறது. ஆனால் , நான்
பிரபஞ் சத்தில் இல் மல (ஸஸஸஸஸஸ பற் றப் படுவதில் மல).
102. चत्रचवध प्रपंिािें जाळ । मजवरी चदसे हें चनमूाळ । जे वीं गगन िासे सुनीळ । परी तेथ अळु माळ नीचळमा नाहीं ॥
102. த்ரிவித ப் ரபஞ் சாஷச ஜாள | மஜவரீ திஷஸ ஷஹ நிர்மூள | ஷஜவீ ககன பாஷஸ
ஸுநீ ள | பரீ ஷதத அளுமாள நீ ளிமா நாஹீ ||
102. ஆகாயம் அழகிய நீ லமாகத் யதன்படுகிறது. ஆனால் , அதில் சிறிதுகூட
நீ ல நிறவம கிமடயாது. அமதப் வபால, என் மீது காணப் படும் (பமடப் பு,

19
அத்யாயம் -28

இருப் பு, அழிவு ஆகிய) மூன்று விதமான பிரபஞ் ச ஜாலங் களும்


யபாய் யானமவ.

103. जग प्रत्यक्ष डोळां चदसे । तें तूं चनमूा ळ म्हर्सी कैसे । हे आिं का माचनसी मानसें । ऐक अनायासें तो बोध ॥
103. ஜக ப் ரத்யே ஷடாளா திஷஸ | ஷத தூ நிர்மூள ஹணஸீ தகஷஸ | ஷஹ
ஆசங் கா மானிஸீ மானஷஸ | ஐக அனாயாஷஸ ஷதா ஷபாத ||
103. ’உலகம் வநரிட்டுக் கண்களுக்குத் யதரிகிறது. நீ அமத எவ் வாறு
யபாய் யானது என்று கூறுகிறாய் ?’ என்ற சந் வதகம் உன் மனதில் எழலாம் .
அதன் விளக்கத்மத அனாயாஸமாகக் வகள் .
ll7ll इदं गुर्मयं चवच्छद्ध चत्रचवधं मायया कृतम् ॥
ll8ll एतचद्वद्वान्मदु चदतं ज्ञानचवज्ञाननै पुर्म् । न चनन्दचत न ि स्तौचत लोके िरचत सूयावत् ॥

||7|| இதம் குணமயம் வித்தி த்ரிவிதம் மாயயா க்ருதம் ||


||8|| ஏதத்வித்வான் மதுதிதம் ஜ் ஞானவிஜ் ஞானதநபுணம் |
ந நிந்ததி ந ச ஸ்சதௌதி ஷலாஷக சரதி ஸூர்யவத் ||

ll7ll {{மூன்று விதமான, குணமயமான இது (பிரபஞ் சம் ) மாமயயினால்


யசய் யப் பட்டது என அறிந் து யகாள் . (ஏழாவது சுவலாகத்தின் பின் பகுதி)}}.
ll8ll {{என்னால் விளக்கப் பட்ட இந் த ஞான, விஞ் ஞானத்தில் திறமமயுள் ள
அறிவாளி, (எமதயும் ) வபாற் றவும் மாட்டான், தூற் றவும் மாட்டான்.
சூரியமனப் வபால உலகில் சஞ் சரிப் பான்}}.
104. अध्यात्म अचधदै व अचधिू त । हें चत्रचवध जग मायाकृत । नसतें मजमाजीं आिासत । जार् चनचित चत्रगुर्ात्मक ॥
104. அத்யாத்ம அதிததவ அதிபூத | ஷஹ த்ரிவித ஜக மாயாக்ருத | நஸஷத
மஜமாஜீ ஆபாஸத | ஜாண நிச்ரரத த்ரிகுணாத்மக ||
104. அத்யாத்மம் , அதிமதவம் , அதிபூதம் என்று மூன்று விதமாக உள் ள
உலகம் மாமயயால் உண்டாக்கப் பட்டது. அது இல் லாததாக இருந் தாலும் ,
என்னிடத்தில் காணப் படுகிறது. அது முக்குணங் களால் ஆனது என
நிச்சயமாகத் யதரிந் துயகாள் .
105. उद्धवा चमथ्या म्हर्ोचन तूं एथ । झर्ें होिी उपेक्षायुक्त । येर्ें मद्वाक्यें साधुसंत । ज्ञानचवज्ञानाथा पावले ॥
105. உத்தவா மித்யா ம் ஹஷணானி தூ ஏத | ஜஷண ஷஹாசீ உஷபோயுக்த |
ஷயஷண மத்வாக்ஷய ஸாதுஸந்த | ஜ் ஞானவிஜ் ஞானார்த பாவஷல ||
105. உத்தவா! இது (பிபஞ் சம் ) யபாய் யயன்று, ஒருக்கால் நீ இமத ஒதுக்கி
விடலாம் . ஆனால் , இந் த எனது வாக்கினால் , ஸாது, ஸந் துக்கள் ஞான,
விஞ் ஞான விஷயங் கமள அமடந் துள் ளனர்.
106. प्रपंिािें चमथ्या िान । तेंचि ज्ञानां िे मु ख्य ज्ञान । येर्ें ज्ञानें जो सज्ञान । तोचि समान सवाां िूतीं ॥
106. ப் ரபஞ் சாஷச மித்யா பான | ஷதசி ஜ் ஞானாஷச முக்ய ஜ் ஞான | ஷயஷண
ஜ் ஞாஷன ஷஜா ஸஜ் ஞான | ஷதாசி ஸமான ஸர்வாபூதீ ||

20
அத்யாயம் -28

106. ’பிரபஞ் சத் வதாற் றம் யபாய் யானது’, என்பது ஞானங் களுக்குள் முக்கிய
ஞானமாகும் . இந் த ஞானத்தினால் , ஞானம் அமடந் தவர், எல் லா
உயிர்களிடத்தும் சமமாக இருக்கிறார்.
107. यालागीं िू तां िे गुर्ागुर् । कदा न वदे चनं दास्तवन । सूयाा िे परी जार् । चविरे आपर् समसाम्यें ॥
107. யாலாகீ பூதாஷச குணாகுண | கதா ந வஷத நிந்தாஸ்தவன | ஸூர்யாஷச பரீ
ஜாண | விசஷர ஆபண ஸமஸாம் ஷய ||
107. ஆமகயால் , அவர்கள் ஜீவர்களின் குணம் , குற் றத்மத, ஒரு யபாழுதும்
வபாற் றிவயா, தூற் றிவயா வபசுவதில் மல. சூரியமனப் வபால,
எல் வலாரிடத்தும் சரிசமமாக நடக்கிறார்கள் .
108. बदररकाश्रम उत्तरदे िीं । सेतुबंध दचक्षर्ेसी । सूया संमुख सवाां सी । चवमु खता त्यासी असेना ॥
108. பதரிகாச்ரம உத்தரஷதசீ | ஷஸதுபந்த தக்ஷிஷணஸீ | ஸூர்ய ஸன் முக
ஸர்வாஸீ | விமுகதா த்யாஸீ அஷஸனா ||
108. பத்ரிகாஸ்ரமம் வடநாட்டிலும் , ராவமஸ்வரம் யதன்னாட்டிலும்
இருந் தாலும் , சூரியன் எல் வலாருக்கும் எதிர்முகமாகவவ இருக்கிறது.
பின்முகமாக இருப் பதில் மல.
109. सूया संमुख पूवेच्यां सी । तोचि चवमु ख पचिमे च्यां सी । नाहीं तेवीं मी सवात्र सवाां सी । चवमु खता मजसी असेना ॥
ரர | நாஹீ ஷதவீ மீ ஸர்வத்ர ஸர்வாஸீ | வின் முகதா மஜஸீ அஷஸனா ||
109. சூரியன் கிழக்கில் உள் ளவருக்கு வநர்முகமாகவும் , வமற் வக
உள் ளவருக்கு பின்முகமாகவும் இருப் பதில் மல. அதுவபான்வற, நானும்
எப் யபாழுதும் , எல் வலாருக்கும் (ஸஸஸஸஸ) இருக்கிவறன். என்னிடம் ’பின்னால்
இருப் பது’, என்பது கிமடயாது.
110. सामथ्यें तम दवडूचन जार् । िू तां सी सूया िे टे आपर् । तेचवं जगािे दवडूचन दोषगुर् । साधुसज्जन चविरती ॥
110. ஸாமர்த்ஷய தம தவடூனி ஜாண | பூதாஸீ ஸூர்ய ஷபஷட ஆபண | ஷதவி
ஜகாஷச தவடூனி ஷதா குண | ஸாதுஸஜ் ஜன விசரதீ ||
110. சூரியன், தனது திறமமயினால் இருட்மட நீ க்கி விட்டு, பிராணிகமளச்
சந் திக்கிறான். அதுவபால, ஸாது, ஸஜ் ஜனங் கள் , உலகத்தின் குண-
வதாஷங் கமள நீ க்கி விட்டு வாழ் கிறார்கள் .
111. जें हें बोचललें ज्ञानलक्षर् । तेंचि चसद्धां िें पूर्ापर् । मु मुक्षीं हें अनु संधान । सावधान साधावें ॥
111. ஷஜ ஷஹ ஷபாலிஷல ஜ் ஞானலேண | ஷதசி ஸித்தாஞ் ஷச பூர்ணபண | முமுக்ஷீ
ஷஹ அனுஸந்தான | ஸாவதான ஸாதாஷவ ||
111. நான் கூறிய இந் த ஞானலக்ஷணங் கவள, ஸித்தர்களின் பூரண
நிமலயாகும் . ஆமகயால் , வமாக்ஷம் விரும் பிகள் , கவனமாக இமதக்
கமடப் பிடித்து, (வமாக்ஷத்மத) சம் பாதித்துக் யகாள் ள வவண்டும் ”.
112. हें चि पाचवजे चजजज्ञान । तेचि अथींिें साधन । उद्धवालागीं श्रीकृष्ण । स्वमु खें आपर् सां गत ॥
ரரண| ஸ்வமுஷக ஆபண ஸாங் கத ||

21
அத்யாயம் -28

112. (ஏகநாத் மஹாராஜ் ), “இந் த ஆத்ம ஞானத்மத அமடவிக்கும் வழிமயப்


பற் றிய விஷயத்மத, உத்தவரிடம் , ஸ்ரீகிருஷ்ணன் ஸஸஸஸ தனது வாயால்
கூறுகிறான்.
ll9ll प्रत्यक्षे र्ानु माने न चनगमेनात्मसंचवदा । आद्यन्तवदसञ्ज्ज्ञात्वा चनिःसङ्गो चविरे चदह ॥

||9|| ப் ரத்யஷேணானுமாஷனன நிகஷமனாத்மஸம் விதா |


ஆத்யந்தவதஸஞ் ஜ்ஞாத்வா நி:ஸங் ஷகா விசஷரதிஹ ||

ll9ll {{(ஞானி) வநரிட்டுக் காணுவதாலும் , யூகித்து அறிவதாலும் , வவதத்தாலும் ,


தனது அனுபவத்தாலும் . முதலும் , முடிவும் உள் ளமத (பிரபஞ் சத்மத)
உண்மமயில் லாதது என்று அறிந் து, அதில் பற் றற் றவராக இவ் வுலகில்
சஞ் சரிக்கிறார்}}.

113. जे जन्मोचन नािवंत । ते सवाही जार् असंत । आसच्छक्त सां डोचनयां तेथ । उदास चवरक्त वताा वें ॥
113. ஷஜ ஜன் ஷமானி நாசவந்த | ஷத ஸர்வஹீ ஜாண அஸந்த | ஆஸக்தி
ஸாண்ஷடானியா ஷதத | உதாஸ விரக்த வர்தாஷவ ||
113. பிறந் து, அழியக்கூடியது அமனத்தும் யபாய் யானமவ என்று
அறிந் துயகாண்டு, அவற் றில் விருப் பத்மத விட்டுவிட்டு, அதில்
யவறுப் புற் று, மவராக்கியத்துடன் வாழவவண்டும் .
114. सटवल्यािें बारसें । कोर्ी न कररती उल्हासें । नश्वर दे ह वाढतां तैसें । मू खा मानसे सुखावती ॥
114. ஸடவல் யாஷச பாரஷஸ | ஷகாணீ ந கரிதீ உல் ஹாஷஸ | நச்வரஷதஹ வாடதா
ததஷஸ | மூர்க மானஷஸ ஸுகாவதீ ||
114. இறந் த குழந் மதக்கு உற் சாகத்துடன் எவரும் யபயர் மவப் பதில் மல.
அதுவபால, அழியக் கூடிய வதகம் வளருவதால் முட்டாள் களின் மனவம
மகிழ் ச்சி அமடகிறது”.
115. उत्पचत्तचवनािलक्षर् । त्यािें दे व सां गतो प्रमार् । चनत्य िू तां िें जन्ममरर् । दे च्छखजे आपर् प्रत्यक्ष ॥
115. உத்பத்திவினாசலரர ண| த்யாஷச ஷதவ ஸாங் கஷதா ப் ரமாண | நித்ய
பூதாஞ் ஷச ஜன் மமரண | ஷதகிஷஜ ஆபண ப் ரத்யே’||
115. (ஏகநாத் மஹாராஜ் ), “உற் பத்தி மற் றும் அழிவின் லக்ஷணங் கமள
ஆதாரங் களுடன் பகவான் யசால் கிறான்”. (பகவான்), “பிராணிகள்
பிறப் பமதயும் , இறப் பமதயும் நாம் தினமும் கண்கூடாகக் காண்கிவறாம் .
116. अनु मान कररतां सािार । जें जें दे च्छखजे साकार । मे रुपृथ्व्व्याचद आकार । होती नश्वर प्रळयां तीं ॥
116. அனுமான கரிதா ஸாசார | ஷஜ ஷஜ ஷதகிஷஜ ஸாகார | ஷமருப்ருத்வ்யாதி
ஆகார | ஷஹாதீ நச்வரப் ரளயாந்தீ ||

22
அத்யாயம் -28

116. யூகித்துப் பார்த்தால் உண்மமயில் உருவுடன் காணும் வமரு மமல,


உலகம் முதலிய உருவங் கள் பிரளயத்தின் முடிவில் அழியக்
கூடியமவகவள.
117. येचि अथीं वेदोक्ती । नािवंत अष्धा प्रकृचत । जीविाव नासे गा प्रां तीं । गजा ती श्रु ती येर्ें अथें ॥
ரர ஷயஷண அர்ஷத ||
117. இந் த விஷயத்மதப் பற் றிய வவதவாக்கு – *எட்டுவித பிரக்ருதியும்
அழியக்கூடியவத. கமடசியில் ஜீவபாவமும் அழியக் கூடியவத – என்று இந் த
விஷயத்மத வவதம் கர்ஜிக்கிறது.
*[8 பிரக்ருதி – நிலம் , நீ ர், யநருப் பு, காற் று, ஆகாயம் , மனம் , புத்தி,
அகங் காரம் - கீமத, 7-4].
118. एथ आपुलाही अनु िव असे । जड चवकारी तें तें नासे । हें कळत असे गा आपैसें । जग अनायासें नश्वर ॥
118. ஏத ஆபுலாஹீ அனுபவ அஷஸ | ஜட விகாரீ ஷத ஷத நாஷஸ | ஷஹ களத அஷஸ
கா ஆதபஷஸ | ஜக அனாயாஷஸ நச்வர||
118. அப் பவன! வமலும் , உயிரற் றமவ, மாற் றம் அமடபமவ அமனத்தும்
நாசமமடகின்றன, என்பது நம் முமடய அனுபவமாக இருக்கிறது. எனவவ,
’உலகம் ஸஸஸஸஸஸஸஸஸ நாசமமடயக் கூடியது’, என்பது தானாகஸஸ
யதரிகிறது.
119. वडील चनमाले दे खती । पुत्रपौत्र स्वयें संस्काररती । तरी स्वमृ त्यूिी चिंता न कररती । पडली भ्रां ती दे हलोिें ॥
119. வடீல நிமாஷல ஷதகதீ | புத்ரசபௌத்ர ஸ்வஷயம் ஸம் ஸ்காரிதீ | தரீ
ஸ்வம் ருத்யூசீ சிந்தா ந கரிதீ | படலீ ப் ராந்தீ ஷதஹஷலாஷப ||
119. தந் மத இறப் பமதப் பார்க்கிறார்கள் . புத்திரரும் , வபரரும் அவருக்கு
இறுதிக் கடன் யசய் கிறார்கள் . ஆனாலும் , அவர்கள் தங் களுமடய
மரணத்மதப் பற் றிக் கவமலப் படுவதில் மல. உடலின் மீதுள் ள ஆமசயால் ,
மயக்கத்தில் ஆழ் கிறார்கள் .
120. पुत्र चपतरां चपंडदान दे ती । उत्तम गचत त्यां िी चिंचतती । आपुली गचत न चविाररतीं । नश्वर आसक्ती दे हलोिें ॥
120. புத்ர பிதரா பிண்டதான ஷததீ | உத்தம கதி த்யாசீ சிந்திதீ | ஆபுலீ கதி ந
விசாரிதீ | நச்வரஆஸக்தீ ஷதஹஷலாஷப ||
120. பித்ருக்கள் (முன்வனார்கள் ) நல் ல கதிமய அமடய வவண்டும் என்று
கருதி, புத்திரர், பிண்ட தானம் (சிராத்தம் ) யசய் கிறார். ஆனால் அழியக்
கூடிய வதகத்தின் மீதுள் ள வபராமசயால் , தன்னுமடய கதிமய எண்ணிப்
பார்ப்பதில் மல”.
121. आत्मा केवल प्रकािघन । प्रपंि जड मू ढ अज्ञान । हें ऐकोचन उद्धवें आपर् । दे वासी प्रश्न पूसतु ॥
121. ஆத்மா ஷகவல ப் ரகாசகன| ப் ரபஞ் ச ஜட மூட அஜ் ஞான | ஷஹ ஐஷகானி
உத்தஷவ ஆபண | ஷதவாஸீ ப் ரச்னபூஸது ||
121. (ஏகநாத் மஹாராஜ் ), “ஆத்மா முற் றிலும் ஒளிமயமானது. பிரபஞ் சம்
உயிரற் றது, அறிவற் றது, அஞ் ஞானமுள் ளது, என்பமதக் வகட்ட உத்தவர்,
பகவானிடம் வகள் வி வகட்கிறார்”.

23
அத்யாயம் -28

ll10ll उद्धव उवाि - नै वात्मनो न दे हस्य संसृचतद्रा ष्टृ दृश्ययोिः । अनात्मस्वदृिोरीि कस्य स्यादु पलभ्यते ॥

||10|| உத்தவ உவாச - தநவாத்மஷனா ந ஷதஹஸ்ய


ஸம் ஸ்ருதிர்த்ர ் ட்ருத்ருச்யரர: |
அனாத்மஸ்வத்ருவசாரரச கஸ்ய ஸ்யாதுபலப் யஷத ||

ll10ll {{உத்தவர் வகட்கிறார் – ஈசவன! (முமறவய) காண்பவனாகவும் ,


காட்சியாகவும் இருக்கும் ஆத்மா, அனாத்மா இவர்களுக்குள் , ஸம் ஸாரம்
யாருமடயது? அது சரீரத்தினுமடயதல் ல. ஆத்மாவவினுமடயதும் அல் ல.
ஆனால் , (அனுபவிக்கக்) கிமடக்கிறவத}}.
122. आत्मा चनत्यमु क्त चिद् घन । त्यासी न घडे िवबंधन । दे ह जड मू ढ अज्ञान । त्यासी संसार जार् घडे ना ॥
122. ஆத்மா நித்யமுக்த சித்கன | த்யாஸீ ந கஷட பவபந்தன | ஷதஹ ஜட மூட
அஜ் ஞான | த்யாஸீ ஸம் ஸார ஜாண கஷடனா ||
122. (உத்தவர் யசால் கிறார்), “ஆத்மா, நித்யமுக்தன், ஞானமயமானது.
அதற் கு ஸம் ஸார பந் தனம் வநராது. உடவலா உயிரற் றது, அறிவற் றது,
அஞ் ஞானமுள் ளது. அதற் கும் ஸம் ஸாரம் (ஸஸஸஸஸஸஸ) வநராது என
அறிவாயாக.
123. एथ िवबंधन हृषीकेिी । सां ग पां बाधक कोर्ासी । जरी तूं संसार नाहीं म्हर्सी । तो प्रत्यक्ष जगासी जडलासे

123. ஏத பவபந்தன ஹ்ருஷீஷகசீ | ஸாங் க பா பாதக ஷகாணாஸீ | ஜரீ தூ ஸம் ஸார
நாஹீ ம் ஹணஸீ | ஷதா ப் ரத்யே ஜகாஸீ ஜடலாஷஸ ||
123. ரிஷீவகசா! இங் வக ஸம் ஸார பந் தனம் யாமரப் பாதிக்கிறது?, என்று
யசால் . ஸம் ஸாரம் கிமடயாது என்று நீ யசான்னாலும் , அது உலகில்
வநரிமடயாகக் காணக் கிமடக்கிறவத.
124. आत्म्यासी चविाररतां जार् । िवबंधा न चदसे स्थान । येचि अथींिें न घडतेपर् । उद्धव आपर् सां गत ॥
124. ஆத்ம்யாஸீ விசாரிதா ஜாண | பவபந்தா ந திஷஸ ஸ்தான | ஷயசி அர்தீஷச ந
கடஷதபண | உத்தவ ஆபண ஸாங் கத ||
124. ஆத்மாமவப் பற் றி ஆவலாசித்துப் பார்த்தால் , ஸம் ஸார பந் தனத்திற் கு
இடம் யதன்படாது.” (ஏகநாத் மஹாராஜ் ), இந் த விஷயம் நிகழாது என்பமதப்
பற் றி உத்தவர் தாவன யசால் கிறார்”.
ll11ll आत्माऽव्ययोऽगुर्िः िुद्धिः स्वयंज्योचतरनावृतिः । अचग्नवद्दारुवदचिद्दे हिः कस्ये ह संसृचतिः ॥

||11|| ஆத்மாsவ் யஷயாsகுண: சுரரத: ஸ்வயம் ஜ்ஷயாதிரனாவ் ருத: |


அக்னிவத்தாருவதசித்ஷதஹ: கஸ்ஷயஹ ஸம் ஸ்ருதி: ||

ll11ll {{ஆத்மா, அழிவற் றது, குணமற் றது, சுத்தமானது, தாவன ஒளிர்வது,


மமறக்கப் படாதது, அக்னி வபான்றது. உடவலா உயிரற் றது, மரம் வபான்றது.
இவற் றில் ஸம் ஸாரம் எமதச் வசர்ந்தது?}}
24
அத்யாயம் -28

125. आत्मा चिद् रूप अचवनािी । गुर् चनगुार् नातळे ज्यासी । कमाा कमा पापपुण्यासी । ठाव त्यापािीं असेना ॥
125. ஆத்மா சித்ரூப அவினாசீ | குண நிர்குண நாதஷள ஜ் யாஸீ |
கர்மாகர்மபாபபுண்யாஸீ | டாவ த்யாபாசீ அஷஸனா ||
125. ஆத்மா ஞானஸ்வரூபமானது, அழியாதது. குணமும் , நிர்குணமும்
அமதத் யதாடாது. அதனிடத்தில் கர்ம-அகர்மத்திற் வகா, புண்ணிய-
பாபத்திற் வகா இடம் கிமடயாது.
126. पराचदवािा नव्हे उच्चार । यालागीं म्हर्ीपें परात्पर । प्रकृचतगुर्ीं अचवकार । प्रकृचतपर परमात्मा ॥
126. பராதிவாசா நவ் ஷஹ உச்சார | யாலாகீ ம் ஹணீஷப பராத்பர | ப் ரக்ருதிகுணீ
அவிகார | ப் ரக்ருதிபர பரமாத்மா ||
126. பரா முதலிய வாக்குகளால் அமத உச்சரிக்க முடியாது. ஆமகயால் ,
அது ’பராத்பரம் ’ என்று யசால் லப் படுகிறது. பிரக்ருதியின் குணங் களால் ,
பரமாத்மா மாறுதல் அமடவதில் மல. ஏயனன்றால் , அது பிரக்ருதிக்கு
அப் பாற் பட்டது.
127. जयाच्या स्वप्रकािदीप्ीं । रचविंद्राचद प्रकािती । प्रकािें प्रकािे चत्रजगती । तेजोमू ती परमात्मा ॥
ரர | ரவிசந்த்ராதி ப் ரகாசரர | ப் ரகாவச ப் ரகாவச த்ரிஜகதீ | ஷதஷஜாமூர்தீ
பரமாத்மா ||
127. அதனுமடய யசாந் தப் பிரகாசத்தின் ஒளியினால் தான், சூரியன்,
சந் திரன் முதலியமவ பிரகாசிக்கின்றன. அதனுமடய
பிரகாசத்தினால் தான் மூவுலகங் களும் பிரகாசிக்கின்றன. காரணம் ,
பரமாத்மா இப் படிப் பட்ட வதவஜா மூர்த்தியாகும் .
128. ऐचिया आत्म्याच्या ठायीं । िवबंधन न लगे कां हीं । सूया बुडे मृ गजळाच्या डोहीं । तैं आत्म्यासी पाहीं िवबंध ॥
128. ஐசிரர ஆத்ம்யாச்யா டாயீ | பவபந்தன ந லஷக காஹீ | ஸூர்ய புஷட
ம் ருகஜளாச்யா ஷடாஹீ | தத ஆத்ம்யாஸீ பாஹீ பவபந்த ||
128. இப் படிப் பட்ட ஆத்மாவினிடம் ஸம் ஸார பந் தனம் எதுவும் ஒட்டாது.
கானல் நீ ர்க் குளத்தில் சூரியன் மூழ் கும் யபாழுது, ஆத்மாவிற் கு ஸம் ஸார
பந் தனம் வநர்வமதக் காணலாம் .
129. खद्योततेजें सूया जळे । बागुलािे र्ें काळ पळे । मुं गीिेचन पां खबळें । जैं उडे सगळें आकाि ॥
129. கத்ஷயாதஷதஷஜ ஸூர்ய ஜஷள | பாகுலாஷபஷண காள பஷள | முங் கீஷசனி
பாங் கபஷள | தஜ உஷட ஸகஷள ஆகாச ||
129. மின்மினிப் பூச்சியின் சூட்டினால் , சூரியன் எரிந் தால் ; பூச்சாண்டிக்குப்
பயந் து, யமன் ஓடிப் வபானால் ; எறும் பு இறக்மகமய அடிக்கும் வவகத்தால்
ஆகாயம் முழுவதும் பறந் து வபானால் ;
130. वारा आडखु ळीला आडी ं पडे । जैं चथल्लरामाजीं मे रु बुडे । तरी िवबंध आत्म्याकडे । सवाथा न घडे गोचवंदा ॥
130. வாரா ஆடகுளீலா ஆடீ பஷட | தஜ தில் லராமாஜீ ஷமரு புஷட | தரீ பவபந்த
ஆத்ம்யாகஷட | ஸர்வதா ந கஷட ஷகாவிந்தா ||

25
அத்யாயம் -28

130. காற் று, தடுமாறிஸஸ கிணற் றில் விழுந் தால் ; வமரு மமல குளத்தில்
மூழ் கினால் – அப் யபாழுதும் வகாவிந் தா! ஆத்மாவிற் கு ஒருக்காலும்
ஸம் ஸார பந் தம் ஏற் படாது.
131. दे हाकडे िवबंधन । मू खाही न माचनचत जार् । दे ह जड मू ढ अज्ञान । त्यासी िवबंधन कदा न घडे ॥
131. ஷதஹாகஷட பவபந்தன | மூர்கஹீ ந மானிதி ஜாண | ஷதஹ ஜட மூட
அஜ் ஞான | த்யாஸீ பவபந்தன கதா ந கஷட ||
131. வதகத்திற் கு ஸம் ஸார பந் தனம் உண்டு என, முட்டாளும் கருத
மாட்டான். காரணம் , வதகம் , உயிரற் றது, அறிவற் றது, அஞ் ஞானம்
உமடயது. அதற் கு பவபந் தனம் ஒருக்காலும் ஏற் படாது.
132. जैं दगडािें पोट दु खे । कोरडें काष्ठ िरफडी िु कें । तैं दे हाकडे यथासुखें । िवबंध हररखे लागता ॥
132. தஜ தகடாஷச ஷபாட துஷக | ஷகாரஷட கா ் ட சரபடீ புஷக | தத ஷதஹாகஷட
யதாஸுஷக | பவபந்த ஹரிஷக லாகதா ||
132. கற் பாமறயின் வயிறு வலித்தால் ; காய் ந் த கட்மட பசியால் துடித்தால் ,
அப் யபாழுதுதான், வதகத்திற் கு யசௌகரியமாக, ஆனந் தமாக பவபந் தனம்
உண்டாகும் .
133. जैं डोंगरासी तरळ िरे । मृ चत्तका नाहार्ालागीं झुरे । कोळसेचन काळें होय अंधारें । तैं िवबंधिारें दे ह दाटे ॥
133. தஜ ஷடாங் கராஸீ தரள பஷர | ம் ருத்திகா நாஹாணாலாகீ ஜுஷர |
ஷகாளஷஸனி காஷள ஷஹாய அந்தாஷர | தத பவபந்தபாஷர ஷதஹ தாஷட ||
133. மமல ஸஸஸஸஸ அமசந் தால் ; மண் குளிக்க விரும் பினால் ; இருள்
கரியினால் கறுப் பானால் , அப் யபாழுது, வதகம் ஸம் ஸார பந் தத்தின்
பாரத்தால் துன்புறும் .
134. म्हर्सी दे हात्मसंगतीं । घडे िवबंधािी प्राप्ी । चविाररतां तेही अथीं । न घडे श्रीपचत तें ऐक ॥
134. ம் ஹணஸீ ஷதஹாத்மஸங் கதீ | கஷட பவபந்தாசீ ப் ராப்தீ | விசாரிதா ஷதஹீ
அர்தீ | ந கஷட ஸ்ரீபரர ஷத ஐக ||
134. ’வதக, ஆத்ம வசர்க்மகயினால் , பவபந் தனம் உண்டாகிறது’, என்று
யசான்னால் , அந் த விஷயத்மத வயாசிக்கும் யபாழுது, அது நடக்காது.
ஸ்ரீபதி! அமதப் பற் றிக் வகட்பாயாக.
135. आत्मास्वप्रकाि महावन्ही । दे ह तो जड मू ढ काष्ठस्थानीं । तो चमळतां आत्मचमळर्ीं । सां डी जाळू चन तत्काळ

135. ஆத்மாஸ்வப் ரகாச மஹாவன் ஹீ | ஷதஹ ஷதா ஜட மூட கா ் டஸ்தானீ | ஷதா
மிளதா ஆத்மமிளணீ | ஸாண்டீ ஜாளூனி தத்காள ||
135. ஆத்மா தாவன ஒளிரும் யபரும் யநருப் பு. வதகவமா உயிரும் , அறிவும்
அற் ற கட்மடயின் நிமலயில் உள் ளது. ஆத்மாவுடன் வசர்ந்தால் , அது அமத
உடவன எரித்து விடுகிறது.
136. जैं अचग्नमाजी ं संवादें । कापूर आठ प्रहर नां दे । तैं दे हात्मचनजसंबंधें । दे ह िवबंधें नां दता ॥
136. தஜ அக்னிமாஜீ ஸம் வாஷத | காபூர ஆட ப் ரஹர நாந்ஷத | தத
ஷதஹாத்மநிஜஸம் பந்ஷத | ஷதஹ பவபந்ஷத நாந்ததா ||

26
அத்யாயம் -28

136. கற் பூரம் யநருப் புடன் ஐக்கியமாகி, எட்டு பிரஹரங் கள் (8X3 மணி வநரம் )
ஸஸஸஸஸஸஸஸ இருந் தால் , அப் யபாழுது, வதகமும் , ஆத்மாவும் ஐக்கியமாகி,
வதகம் ஸம் ஸார பந் தத்துடன் இருக்கும் .

137. म्हर्सी काष्ठामाजीं अचग्न असे । परी तो काष्ठचि हो ऊचन नसे । मथूचन काचढल्या चनजप्रकािें । जाळी अनायासें
काष्ठतें ।।
137. ம் ஹணஸீ கா ் டாமாஜீ அக்னி அஷஸ | பரீ ஷதா கா ் டசி ஷஹாஊனி நஷஸ |
மதூனி காடில் யா நிஜப் ரகாவச | ஜாளீ அனாயாஷஸ கா ் டஷத ||
137. கட்மடயில் யநருப் பு இருக்கிறது என்று யசால் லலாம் . ஆனால் , அது
கட்மடயாக மாறி இருக்கவில் மல. கமடந் து மூலப் பிரகாசத்மத
யவளிப் படுத்தினால் தான், அது அனாயாஸமாகக் கட்மடமய எரிக்கிறது.
138. तेवीं आत्मा दे हामाजीं असे । परी तो दे हचि हो ऊचन नसे । दे हप्रकािक चिदं िे । िवबंधचपसें त्या न घडे ॥
138. ஷதவீ ஆத்மா ஷதஹாமாஜீ அஷஸ | பரீ ஷதா ஷதஹசி ஷஹாஊனி நஷஸ |
ஷதஹப் ரகாசக சிதம் வச | பவபந்தபிஷஸ த்யா ந கஷட ||
138. அதுவபால, ஆத்மா வதகத்தில் இருக்கிறது. ஆனால் , அது வதகமாக மாறி
இருப் பதில் மல. ஞானத்தின் அம் சவம, வதகத்மத பிரகாசிக்கச் யசய் கிறது.
அதனால் , அதற் கு ஸம் ஸார பந் தம் என்ற மபத்தியம் பிடிப் பதில் மல.
139. ॥ आिंका ॥ म्हर्िी आत्म्यािे चनजसं गती ं । जैं जळोचन जाय िू तव्यक्ती । तैं िू तां िी वता ती च्छस्थती । कैिा रीती ं तें ऐक ॥
139. || ஆசங் கா || ம் ஹணசீ ஆத்ம்யாஷச நிஜஸங் கதீ | தஜ ஜஷளானி ஜாய
பூதவ் யக்தீ | தத பூதாசீ வர்ததீ ஸ்திதீ | தகசா ரீதீ ஷத ஐக ||
139. ll சந் வதகம் ll ஆத்மாவின் வசர்க்மகயினால் வதகம் எரிந் து வபாகும் ’
என்று யசான்னால் , ஸஸஸஸஸஸஸஸஸ, பிராணிகள் வாழும் முமறயின் நிமல
எவ் வாறானது?, என்பமதக் வகட்பாயாக.
140. छायामंडपीं दीप प्रकािी । नािवी कागदां च्या बाहुल्यासी । तेि लाचवतां दीपासी । जाळी अनायासीं त्या व्यक्ती ं

140. சாயாமண்டபீ தீப ப் ரகாசீ | நாசவீ காகதாஞ் சய
் ா பாஹுல் யாஸீ | ஷதச
லாவிதா தீபாஸீ | ஜாளீ அனாயாஸீ த்யா வ் யக்தீ ||
140. சாயா மண்டபத்தில் (திமரயில் ), விளக்யகாளி, காகிதப்
யபாம் மமகமள ஆட்டுவிக்கிறது. ஸஸஸஸஸஸஸஸ விளக்கு பட்டு விட்டால் , அது
அவற் மற அனாயாசமாக எரிக்கிறது.
141. तेवीं आत्म्यािे स्वसत्तािक्ती ं । िू तें दै वयोगें वताती । स्वयंिू झाल्या आत्म च्छस्थती । िू तव्यक्ती उरे ना ॥
ரர | பூஷத ததவஷயாஷக வர்ததீ | ஸ்வயம் பூ ஜால் யா ஆத்ம ஸ்திதீ | பூதவ் யக்தீ
உஷரனா ||
141. அதுவபால, ஆத்மாவின் யசாந் த ஆளும் சக்தியால் , பிராணிகள் தமது
பிராரப் தத்திற் கு ஏற் ப வாழ் கின்றன. ஆனால் , அவத ஆத்ம நிமல
ஸஸஸஸருவத்தில் நிமலத்து விட்டால் (சக்திமயப் பயன்படுத்தா விட்டால் ),
பிராணிகள் (ஸஸஸஸஸஸ) மிஞ் சமாட்டார்கள் .
142. कररतां आत्म्यािें अनु संधान । संसारािें नुरे िान । तेथ िू ताकृचत चिन्नचिन्न । कैंच्या जार् अचतबद्ध ॥

27
அத்யாயம் -28

142. கரிதா ஆத்ம்யாஷச அனுஸந்தான | ஸம் ஸாராஷச நுஷர பான | ஷதத


பூதாக்ருதி பின் னபின் ன | தகச்யா ஜாண அதிபத்த ||
142. ஆத்மாமவத் தியானம் யசய் தால் , ஸம் ஸாரத்தின் உணர்வு இருக்காது.
அப் படியிருக்க, பிராணிகள் எவ் வாறு வவறு வவறு உருவங் களில் மிகவும்
பந் தப் படுவார்கள் ?
143. यापरी िवबंधन । मज पाहतां चमथ्या जार् । िवबंधालागीं स्थान । ने मस्त जार् असेना ॥
143. யாபரீ பவபந்தன | மஜ பாஹதா மித்யா ஜாண | பவபந்தாலாகீ ஸ்தான | ஷநமஸ்த
ஜாண அஷஸனா ||
143. இவ் வாறு பார்த்தால் , எனக்கு ஸம் ஸார பந் தனம் யபாய் யயனத்
வதான்றுகிறது. ஸம் ஸார பந் தனத்திற் யகன குறிப் பிட்ட இடம் கிமடயாது.
144. आत्म्याच्या ठायीं ना दे हीं । उियसंबंधींही नाहीं । िवबंध चमथ्या पाहीं । त्यासी ठावो कोठें ही असेना ॥
144. ஆத்ம்யாச்யா டாயீ நா ஷதஹீ | உபயஸம் பந்தீஹீ நாஹீ | பவபந்த மித்யா
பாஹீ | த்யாஸீ டாஷவா ஷகாஷடஹீ அஷஸனா ||
144. பவபந் தனம் , ஆத்மாவினிடத்திவலா, வதகத்திவலா இல் மல. இரண்டின்
வசர்க்மகயிலும் கிமடயாது. ஆமகயால் அது யபாய் யயனக் ஸஸண்பாயாக.
அதற் கு எங் கும் இடவம கிமடயாது.
145. कोपों नको श्रीकृष्णनाथा । माझेचन चनजचनधाा रे पाहतां । िवबंध चमथ्या तत्त्वतां । चनियें चित्ता मानलें ॥
ரர | மாஷஜனி நிஜநிர்தாஷர பாஹதா | பவபந்த மித்யா தத்த்வதா | நிச்சரர
சித்தா மானஷல ||
145. ஸ்ரீகிருஷ்ணநாதா! வகாபிக்காவத. எனது தீர்மானத்தின்படிப் பார்த்தால் ,
பவபந் தனம் உண்மமயில் யபாய் வய. எனது மனம் இமதவய நிச்சயயமன்று
மதிக்கிறது”.
146. ऐकोचन उद्धवािें विन । हररखें वोसंडला श्रीकृष्ण । माझा उद्धव झाला सज्ञान । चनजात्मखू र् पावला ॥
ரரண| மாஜா உத்தவ ஜாலா ஸஜ் ஞான | நிஜாத்மகூண பாவலா ||
146. உத்தவரின் வபச்மசக் வகட்ட ஸ்ரீகிருஷ்ணன், ’என்னுமடய உத்தவன்
ஞானியாகி விட்டான். தனது ஆத்ம ரகசியத்மத அறிந் து யகாண்டான்’,
என்று ஆனந் தத்தால் பூரித்தான்.
147. सत्य चमथ्या िवबंधन । ऐकोचन उद्धवािें विन । परमानंदें डोले श्रीकृष्ण । जीवें चनं बलोर् करू
ं पाहे ॥
ரரண| ஜீஷவ நிம் பஷலாண கரூ பாஷஹ ||
147. ’உண்மமயில் ஸம் ஸார பந் தனம் யபாய் ’, என்ற உத்தவரின்
வார்த்மதமயக் வகட்ட ஸ்ரீகிருஷ்ணன் பரமானந் தத்தால் ஆட
ஆரம் பித்தான். தனது பிராணமனவய அவருக்கு திருஷ்டி சுற் றிப் வபாட
எண்ணினான்.
148. आत्म्यास िवबंध नाहीं । िे खी ं न चदसे दे हाच्या ठायीं । हा चववेक ने चर्जे चजं हीं । त्यासी िवबंध पाहीं हरर सां गे

148. ஆத்ம்யாஸ பவபந்த நாஹீ | வசரர ந திஷஸ ஷதஹாச்யா டாயீ | ஹா விஷவக
ஷநணிஷஜ ஜிஹீ | த்யாஸீ பவபந்த பாஹீ ஹரி ஸாங் ஷக ||

28
அத்யாயம் -28

148. ’ஆத்மாவிற் கு பவபந் தனம் கிமடயாது. முடிவில் வதகத்தினிடமும்


இருப் பதாகக் காணப் படவில் மல. ஆனால் , இந் த விவவகத்மத
அறியாதவருக்கு பவபந் தம் இருக்கிறது’, என்று ஸ்ரீஹரி யசால் கிறான்.
ll12ll श्रीिगवानु वाि - यावद्देहेच्छियप्रार्ैरात्मनिः सचन्नकषा र्म् । संसार: फलवां स्तावद् अपाथोऽप्यचववेचकनिः ॥

ரரச - யாவத்ஷதஷஹந்த்ரியப் ராதணராத்மன: ஸன் னிகர் ணம் |


ஸம் ஸார: பலவாம் ஸ்தாவத் அபார்ஷதாsப் யவிஷவகின: ||

ll12ll {{ஸ்ரீபகவான் கூறுகிறான் - வதகம் , இந் திரியங் கள் , உயிர்


ஆகியவற் றுடன் ஆத்மாவிற் குத் யதாடர்பு இருக்கும் வமரயில் , விவவகம்
இல் லாதவனுக்கு, இல் லாத ஸம் ஸாரம் இருப் பதாகத் வதான்றுகிறது}}.

149. जो वर्ाा श्रमां हीपरता । जो बंधमोक्षां अचलप्ता । जो दे हद्वं द्वा नातळता । तो उद्धवचहताथाा हरर बोले ॥
ரரபரரர | ஷஜா பந்தஷமாோம் அலிப்ததா | ஷஜா ஷதஹத்வந்தவ
் ா நாதளதா | ஷதா
உத்தவஹிதார்தா ஹரி ஷபாஷல ||
149. வர்ண, ஆசிரமங் களுக்கு அப் பாற் பட்ட; பந் த, வமாக்ஷங் களால்
பற் றப் படாத; உடலின் இரட்மடகளால் யதாடப் படாத அந் த ஸ்ரீஹரி,
உத்தவருமடய நலனிற் காகச் யசால் கிறான்.
150. मी कृि स्थू ळ गौर श्याम । हे दे हािे दे हधमा । मी कार्ा मु का बचहरा परम । हे इं चद्रयधमा इं चद्रयां िे ॥
150. மீ க்ருச ஸ்தூள சகௌர ச்ரரம | ஷஹ ஷதஹாஷச ஷதஹதர்ம | மீ காணா முகா
பஹிரா பரம | ஷஹ இந்த்ரியதர்ம இந்த்ரியாஷச ||
150. நான் யமலிந் தவன், யபருத்தவன், யவளுத்தவன், கருத்தவன் என்பமவ
வதகத்தின் வதக இயல் புகள் . நான் குருடு, ஊமம, முழுச் யசவிடு என்பது
இந் திரியங் களின் இந் திரிய இயல் புகள் .
151. क्षु धातृषाचद अनु क्रम । हा प्रर्ां िा प्रार्धमा । कामक्रोधलोिाचद संभ्रम । हा मनोधमा मनािा ॥
151. ேுதாத்ரு ாதி அனுக்ரம | ஹா ப் ரணாசா ப் ராணதர்ம |
காமக்ஷராதஷலாபாதி ஸம் ப்ரம | ஹா மஷனாதர்ம மனாசா ||
151. வரிமசயாக பசி, தாகம் முதலியன பிராணனின் பிராண இயல் புகள் .
காமம் , வகாபம் , கருமித்தனம் முதலிய துடிப் புகள் மனதின் மன
இயல் புகள் .
152. सत्त्वगुर्ािी जागृती । रजोगुर्ें स्वप्नस्फूती । तमोगुर्ें जाड्य सुषुप्ी । जार् चनचितीं दे हयोगें ॥
ரர ஷதஹஷயாஷக ||
152. ஸத்துவ குணத்தினுமடயது விழிப் பு. ரவஜாகுணத்தினால் கனவு
எழுகிறது. தவமா குணத்தினால் வசாம் பலும் தூக்கமும் . இமவ வதகத்தின்
காரணமாக நிச்சயம் ஏற் படுகின்றன.
153. दे हासी येतां मरर् । मी मे लों म्हर्े तो आपर् । दे हासी जन्म होतां जार् । जन्मले पर् स्वयें मानीं ॥

29
அத்யாயம் -28

153. ஷதஹாஸீ ஷயதா மரண | மீ ஷமஷலா ம் ஹஷண ஷதா ஆபண | ஷதஹாஸீ ஜன் ம
ஷஹாதா ஜாண | ஜன் மஷலபண ஸ்வஷயம் மானீ ||
153. வதகத்திற் கு மரணம் வருவதானால் , ’நான் ஸஸஸஸஸஸன்’ என்று நாவம
யசால் லுகிவறாம் . வதகத்திற் கு பிறப் பு ஏற் பட்டால் , நாம் பிறவி எடுத்ததாகக்
கருதுகிவறாம் .
154. इं चद्रये चवषयो सेचवती । ते म्यां सेचवले मानी चनचितीं । स्वगानरकिोगप्राप्ी । सत्य माचनती दे हात्मता ॥
ரர | ஸ்வர்கநரகஷபாகப் ராப் தீ | ஸத்ய மானிதீ ஷதஹாத்மதா ||
154. இந் திரியங் கள் விஷயங் கமள அனுபவிக்கின்றன. அவற் மறத் ’நான்
அனுபவித்வதன்’, என்று (ஸஸஸஸஸஸ) நிச்சயம் கருதுகிறான். சுவர்க்க, நரக
வபாகம் கிமடப் பமத வதகாத்ம புத்தியால் உண்மமயயன மதிக்கிறான்.
155. अन्न आकां क्षी प्रार् । त्यातें िक्षी हुतािन । तत्साक्षी चिदात्मा आपर् । म्हर्े म्यां अन्न िचक्षलें ॥
155. அன் ன ஆகாங் க்ஷீ ப் ராண | த்யாஷத பக்ஷீ ஹுதாசன| தத்ஸாக்ஷீ சிதாத்மா
ஆபண | ம் ஹஷண ம் யா அன் ன பக்ஷிஷல ||
155. உணமவ விரும் புவது பிராணன். அமத உண்ணுவது யநருப் பு. அதற் கு
சாட்சி, சின்மயமான நமது ஆத்மா. ஆனால் , அவன், ’நான் உணவு
உண்வடன்’, என்று கூறுகிறான்.

156. हे अवघे माझे धमा । ऐसा आत्म्यासी जं व दृढ भ्रम । तंव चमथ्याचि अचतदु गाम । संसार चवषम भ्रमें िोगी ॥
156. ஷஹ அவஷக மாஷஜ தர்ம | ஐஸா ஆத்ம்யாஸீ ஜவ த்ருட ப் ரம | தவ மித்யாசி
அதிதுர்கம | ஸம் ஸார வி ம ப் ரஷம ஷபாகீ ||
156. ’இவ் வமனத்தும் என்னுமடய இயல் புகவள’, என்ற உறுதியான மயக்கம்
உள் ளவமர - யபாய் யான, மிகக் யகாடுமமயான, வித்தியாசமான
ஸம் ஸாரத்மத - பிரமமயின் ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ ஜீவன், அனுபவிக்கிறான்.
157. त्या िोगािें फळ गहन । अचवश्रम जन्ममरर् । स्वगानरक पापपुण्य । भ्रमें आपर् सत्य मानी ॥
157. த்யா ஷபாகாஷச பள கஹன | அவிச்ரமஜன் மமரண | ஸ்வர்கநரக பாபபுண்ய
| ப் ரஷம ஆபண ஸத்ய மானீ ||
157. அந் த அனுபவத்தின் பலன் மிகக் கடுமமயானது. ஓய் வற் ற ஜன்ம-
மரணம் , சுவர்க்க-நரகம் , பாப-புண்ணியம் ஆகியவற் மற, பிரமமயினால்
உண்மமயயன மதிக்கிறான்.
158. संसार मू ळीं चनमूा ळ । तोही भ्रमफळें सदाफळ । जो कां अचववेक्यां अचतप्रबळ । सवाकाळ फळलासे ॥
158. ஸம் ஸார மூளீ நிர்மூள | ஷதாஹீ ப் ரமபஷள ஸதாபள | ஷஜா கா அவிஷவக்யா
அதிப் ரபள | ஸர்வகாள பளலாஷஸ ||
158. ஸம் ஸாரம் முற் றிலும் ஆதாரமற் றது. ஆனால் , அது பிரமமயின்
விமளவாக, ஸதா பலன் தருகிறது. விவவகமற் றவர்களுக்கு அது நல் ல
பலம் வாய் ந் ததாக, எல் லாக் காலங் களிலும் பலன் அளிக்கிறது
159. जे थ सत्य अथा नाहीं । तो अनथा म्हचर्जे पाहीं । त्यािा फळिोग तोही । बाळबागुलन्यायीं िोगावा ॥

30
அத்யாயம் -28

159. ஷஜத ஸத்ய அர்த நாஹீ | ஷதா அனர்த ம் ஹணிஷஜ பாஹீ | த்யாசா பளஷபாக
ஷதாஹீ | பாளபாகுலந்யாயீ ஷபாகாவா ||
159. உண்மமயில் , அர்த்தம் இல் லாதமத, அனர்த்தம் என்வற யசால் ல
வவண்டும் . அதனுமடய பலனின் அனுபவத்மத *பாலகன்-பூச்சாண்டி
நியாயப் படி அனுபவிக்க வவண்டும் . *[இல் லாத பூச்சாண்டிஸஸகாகப்
பயப் படும் பாலகன் வபால, இல் லாதஸஸ அனுபவிக்கும் துன்பம் ].
160. ॥ आिंका ॥ गगनकमळां िी माळा । जैं वं ध्यापुत्र घाली गळां । तैं सं सारिोगािा सोहळा । आत्म्याच्या जवळां दे च्छखजे ॥
160. || ஆசங் கா || ககனகமளாசீ மாளா | தஜ வந்த்யாபுத்ர காலீ களா | தத
ஸம் ஸாரஷபாகாசா ஷஸாஹளா | ஆத்ம்யாச்யா ஜவளா ஷதகிஷஜ ||
160. ll சந் வதகம் ll *ஆகாயத் தாமமர மாமலமய, மலடி (Barren woman) மகன்
கழுத்தில் அணிந் து யகாள் ளும் யபாழுது, ஸம் ஸார வபாகத்தின்
மவபவத்மத, ஆத்மாவினிடத்தில் காணலாம் ”. *[ஆகாயத்தில் தாமமர
வபால் காணும் யபாய் த் வதாற் றம் . Optical illusion].
161. ऐसें न घडतें केवीं घडे । तेचि अथींिें वाडें कोडें । श्रीकृष्ण उद्धवापुढें । चनजचनवाडें सां गत ॥
ரரணஉத்தவாபுஷட | நிஜநிவாஷட ஸாங் கத ||
161. (ஏகநாத் மஹாராஜ் ), “இவ் வாறு, நிகழ முடியாதது எவ் வாறு நிகழும் ?
இவ் விஷயத்தின் விளக்கத்மத, பிரியத்துடன் ஸ்ரீகிருஷ்ணன் உத்தவரிடம்
ஆணித்தரமாகச் யசால் கிறான்”.
ll13ll अथे ह्यचवद्यमाने ऽचप संसृचतना चनवताते । ध्यायतो चवषयानस्य स्वप्नेऽनथाा गमो यथा ॥

||13|| அர்ஷத ஹ்யவித்யமாஷனsபி ஸம் ஸ்ருதிர்ன நிவர்தஷத |


த்யாயஷதா வி யானஸ்ய ஸ்வப் ஷனsனர்தாகஷமா யதா ||

ll13ll {{(இந் திரிய) விஷயங் கமள சிந் திக்கும் இந் த ஜீவனுக்கு, கனவில்
துயரங் கள் உண்டாவது வபால, இல் லாத ஸம் ஸாரம் நீ ங் குவதில் மல}}.
162. सत्याथा नसतां ही संसार । चनवतेना अचतदु धार । येचि अथींिा चविार । चनजचनधाा र अवधारीं ॥
162. ஸத்யார்த நஸதாஹீ ஸம் ஸார | நிவர்ஷதனா அதிதுர்தர | ஷயசி அர்தீசா
விசார | நிஜநிர்தார அவதாரீ ||
162. (பகவான்), “உண்மமயான காரணம் இல் லாததான, மிகக் யகாடியதான
ஸம் ஸாரம் , நீ ங் குவதில் மல. இந் த விஷயத்தில் நிர்ணயம்
யசய் யப் பட்டுள் ள கருத்மதஸஸ வகள் .
163. वंध्यापुत्राचिया ऐसें । संसारा सत्यपर् नसे । सत्य म्हर्ों तरी हा नासे । काळविें सहजेंचि ॥
163. வந்த்யாபுத்ராசியா ஐஷஸ | ஸம் ஸாரா ஸத்யபண நஷஸ | ஸத்ய ம் ஹஷணா
தரீ ஹா நாஷஸ | காளவவச ஸஹஷஜசி ||
163. மலடியின் மகன் என்பது வபான்று, ஸம் ஸாரத்தில் உண்மம கிமடயாது.
அமத உண்மமயயன்று கூறினாலும் , காலம் வரும் யபாழுது, தானாகவவ
அழிகிறது.

31
அத்யாயம் -28

164. संसार जैं सत्य होता । तैं ब्रह्मज्ञानें ही न नासता । हा संतासंत नये म्हर्तां । अचनवाा च्या कथा पैं यािी ॥
164. ஸம் ஸார தஜ ஸத்ய ஷஹாதா | தத ப் ரஹ்மஜ் ஞாஷனஹீ ந நாஸதா | ஹா
ஸந்தாஸந்த நஷய ம் ஹணதா | அனிர்வாச்யா கதா தப யாசீ ||
164. ஸம் ஸாரம் உண்மமயாகும் யபாழுது, பிரம் ம ஞானத்தாலும்
அழியாததாகிறது. ஆமகயால் , ஸஸஸ உண்மமயா, யபாய் யா என்று யசால் ல
முடிவதில் மல. ஆகவவ, அதன் விஷயம் ஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸ (ஸஸஸஸஸஸஸஸ
ஸஸஸஸஸ ஸஸஸஸஸ) ஸஸஸஸஸஸதது’.
165. अचविाररतां यािें कोड । अचववेकें हा अचतगोड । चवषयध्यानें वाढे रूढ । संकल्प सदृढ मू ळ यािें ॥
165. அவிசாரிதா யாஷச ஷகாட | அவிஷவஷக ஹா அதிஷகாட | வி யத்யாஷன
வாஷட ரூட | ஸங் கல் ப ஸத்ருட மூள யாஷச ||
165. வயாசிக்காததால் , அதன் மீது விருப் பம் உண்டாகிறது. விவவகம்
இல் லாததால் , அது மிகவும் இனிமமயாக இருக்கிறது. விஷயத்மத
சிந் தித்துக் யகாண்டிருப் பதால் அமதப் பற் றிய எண்ணம் வளர்கிறது.
ஸங் கல் பவம (தீர்மானம் அல் லதுஆமச) அதன் மிக உறுதியான வவராகும் .
166. हा नसतचि परी आिासे । चनचद्रता स्वप्नीं अनथा चपसें । तेवीं संसार मायाविें । चवषय आिासें िोगवी ॥
166. ஹா நஸதசி பரீ ஆபாஷஸ | நித்ரிதா ஸ்வப்னீ அனர்தபிஷஸ | ஷதவீ ஸம் ஸார
மாயாவவச | வி ய ஆபாஷஸ ஷபாகவீ ||
166. இது இல் லாதிருந் தாலும் வதான்றுகிறது. தூங் குபவனுக்கு கனவில்
அர்த்தமற் ற குழப் பம் ஏற் படுவது வபால, ஸம் ஸாரம் , மாயாவசத்தால் (சுக,
துக்க) விஷயங் கமள அனுபவிக்கச் யசய் கிறது.
167. जं व जंव चवषयसेवन । तंव तंव वाढे चवषयध्यान । चवषयध्यासें िवबंधन । सदृढ जार् उद्धवा ॥
167. ஜவ ஜவ வி யஷஸவன | தவ தவ வாஷட வி யத்யான | வி யத்யாஷஸ
பவபந்தன | ஸத்ருட ஜாண உத்தவா ||
167. உத்தவா! எவ் வளவுக்கு எவ் வளவு விஷயங் கள்
அனுபவிக்கப் படுகிறவதா, அவ் வளவுக்கு அவ் வளவு விஷய சிந் தமன
அதிகரிக்கிறது. (அதிகரிக்கும் ) விஷய சிந் தமனயால் , உறுதியான
ஸம் ஸார பந் தனம் ஏற் படுகிறது, எனத் யதரிந் து யகாள் .
168. चवषयसेवनें िवबंधन । जीवासी झालें दृढ पूर्ा । तैं जीवन्मु क्तासी चवषयिान । दै वयोगें जार् चदसताहे ॥
168. வி யஷஸவஷன பவபந்தன | ஜீவாஸீ ஜாஷல த்ருட பூர்ண | தத
ஜீவன் முக்தாஸீ வி யபான | ததவஷயாஷக ஜாண திஸதாஷஹ ||
168. விஷயங் கமள அனுபவிப் பதால் , ஜீவனுக்கு, ஸம் ஸார பந் தனம்
முழுமமயாக உறுதிப் படுகிறது. அவத விஷய உணர்வுகள்
ஜீவன்முக்தருக்கு, அதிர்ஷ்டவசத்தால் யதரிய வருகின்றன.
169. जीवन्मुक्तासी चवषयप्राप्ी । तेर्ें बुडाली त्यािी मुक्ती । ऐिी आिं का न धरीं चित्तीं । तेंचि श्रीपचत चविद सां गे ॥
169. ஜீவன் முக்தாஸீ வி யப் ராப் தீ | ஷதஷண புடாலீ த்யாசீ முக்தீ | ஐசீ ஆசங் கா
ந தரீ சித்தீ | ஷதசி ஸ்ரீபரர விசத ஸாங் ஷக ||

32
அத்யாயம் -28

169. ஜீவன்முக்தருக்குக் கிமடக்கும் விஷய அனுபவங் களால் , அவருமடய


முக்தி வீணாகி விட்டது என்று, மனதில் சந் வதகம் யகாள் ளாவத”. (ஏகநாத்
மஹாராஜ் ), “இமதப் பற் றி ஸ்ரீபதி விளக்கிக் கூறுகிறான்”.
ll14ll यथा ह्यप्रचतबुद्धस्य प्रस्वापो बह्वनथा िृत् । स एव प्रचतबुद्धस्य न वै मोहाय कल्पते ॥

||14|| யதா ஹ்யப் ரதிபுத்தஸ்ய ப் ரஸ்வாஷபா பஹ்வனர்தப் ருத் |


ஸ ஏவ ப் ரதிபுத்தஸ்ய ந தவ ஷமாஹாய கல் பஷத ||

ll14ll {{தூக்கத்தில் இருந் து விழிக்காதவனுக்கு, கனவு பல அனர்த்தங் கமளச்


யசய் கிறது. அதுவவ விழித்த அவனுக்கு வமாகத்மத ஏற் படுத்துவதில் மல}}.
170. सज्ञान आचर् अज्ञान । यां सी जें चवषयसेवन । त्यां िा अनुिव चिन्नचिन्न । तेंही लक्षर् अवधारीं ॥
170. ஸஜ் ஞான ஆணி அஜ் ஞான | யாஸீ ஷஜ வி யஷஸவன | த்யாசா அனுபவ
பின் னபின் ன | ஷதஹீ லேண அவதாரீ ||
170. ஞானி மற் றும் அஞ் ஞானி ஆகிவயாரின் விஷய நுகர்சசி
் யின் அனுபவம்
யவவ் வவறானமவ. அவற் றின் லக்ஷணங் கமளக் வகள் .
171. जे वीं स्वप्नींिी चवषयप्राप्ी । स्वप्नस्थ सािचि मानती । तेचि चवषय जागृतीं स्फुरती । परी सत्यप्रतीचत त्यां नाहीं ॥
171. ஷஜவீ ஸ்வப்னீசீ வி யப் ராப் தீ | ஸ்வப் னஸ்த ஸாசசி மானதீ | ஷதசி வி ய
ஜாக்ருதீ ஸ்புரதீ | பரீ ஸத்யப் ரதீதி த்யா நாஹீ ||
171. கனவில் கிமடத்த விஷய நுகர்சசி
் மய, கனவு காண்பவன்
உண்மமயயன மதிக்கிறான். விழித்தவுடன், ஸஸஸஸஸஸஸஸ அவத விஷயத்தின்
நிமனவு எழுகிறது. ஆனாலும் , அது உண்மம என்ற அனுபவம் அவனுக்கு
ஏற் படுவதில் மல.
172. तेवीं अज्ञानां चवषयसेवन । तेर्ें चवषयासक्त होय मन । तेंचि मु क्तां प्रचत चवषय जार् । चमथ्या दिा न चवषयां िें ॥
172. ஷதவீ அஜ் ஞானா வி யஷஸவன | ஷதஷண வி யாஸக்த ஷஹாய மன | ஷதசி
முக்தாப் ரதி வி ய ஜாண | மித்யா தர்சனவி யாஷச ||
172. அதுவபால, அஞ் ஞானி விஷய சுகத்மத அனுபவித்தால் , அவனது மனம்
விஷயத்மதவய நாடுகிறது. ஆனால் , அவத விஷயம் முக்தர்களுக்குஸஸ
யபாய் யான விஷயமாகத் வதான்றுகிறது.
173. नटनाट्य-लोकािारीं । संपादी स्त्ीपुरुषव्यवहारीं । मुक्तासी तैिी परी । गृहदारीं नां दता ॥
173. நடநாநாட்ய-ஷலாகாசாரீ | ஸம் பாதீ ஸ்த்ரீபுரு வ் யவஹாரீ | முக்தாஸீ ததசீ
பரீ | க்ருஹதாரீ நாந்ததா ||
173. நாடகத்தில் நடிகர்கள் , உலக நடப் பின்படி, கணவன்-மமனவி ஸஸ
நடப் பதாக நடிப் பமதப் வபால, முக்தரும் வீடு, மமனவி-மக்களுடன்
வாழ் கிறார்.
174. कां लें करां च्या खे ळाप्रती । तुळसीदळें घेऊचन हातीं । वडे मां डे क्षीर तूप म्हर्ती । एकीं कच्छल्पती अने कत्व ॥
174. கா ஷலங் கராச்யா ஷகளாப் ரதீ | துளஸீதஷள ஷகஊனி ஹாதீ | வஷட மாண்ஷட
க்ஷீர தூப ம் ஹணதீ | ஏகீ கல் பிதீ அஷனகத்வ ||

33
அத்யாயம் -28

174. அல் லது சிறுவர்கள் விமளயாடும் யபாழுது, மகயில் துளஸி


தளங் கமள மவத்துக் யகாண்டு, வமட, பவராட்டா, பாயாசம் , யநய் என்று
கூறி, ஒன்மறவய பலவாறாகக் கற் பமன யசய் து யகாள் கிறார்கள் .
175. तेवीं जीवन्मु क्तां सी दे ख । जगीं चवषयो अवघा एक । त्यासी नानात्वें िाचवती लोक । परी तो अने क दे खेना ॥
175. ஷதவீ ஜீவன் முக்தாஸீ ஷதக | ஜகீ வி ஷயா அவகா ஏக | த்யாஸீ நானாத்ஷவ
பாவிதீ ஷலாக | பரீ ஷதா அஷனக ஷதஷகனா ||
175. அமதப் வபான்று, ஜீவன்முக்தருக்கு உலகில் யமாத்தம் ஒரு விஷயவம
(பிரம் மவம). அமதவய உலகினர் பலவிதமாக உணர்கின்றனர். ஆனால் ,
அவர் (முக்தர்) பலவாறாகக் காண்பதில் மல”.
176. दृढ धरोचन दे हाचिमान । मी माझें जें चवषयस्फुरर् । तेंि िवबंधािें कारर् । चविद श्रीकृष्ण सां गत ॥
ரரணஸாங் கத ||
176. (ஏகநாத் மஹாராஜ் ), “வதகாபிமானத்மத உறுதியாகப் பிடித்துக்
யகாள் வதால் , ’நான், எனது’ என்ற விஷயங் கள் எழுகின்றன. அதுவவ
ஸம் ஸார பந் தத்திற் குக் காரணம் என்று, ஸ்ரீகிருஷ்ணன் விளக்கிக்
கூறுகிறான்.
ll15ll िोकहषा ियक्रोधलोिमोहस्पृहादयिः । अहं कारस्य दृश्यन्ते जन्ममृ त्युि नात्मनिः ॥

ரரதய
:|
ரர ஜன் மருத்யுச்ச நாத்மன: ||

ll15ll {{வசாகம் , சந் வதாஷம் , பயம் , வகாபம் , கருமித்தனம் , வமாகம் , ஆமச


முதலியமவகளும் ; பிறப் பும் , இறப் பும் அகங் காரத்தில் காணப் படுகின்றன.
ஆத்மாவில் அல் ல}}.
177. दे हाचिमानािें पोटीं । अने क दु िःखां चिया कोटी । त्यां िी संकचळतें गुर्गोठी । कृष्ण जगजे ठी सां गत ॥
177. ஷதஹாபிமானாஷச ஷபாடீ | அஷனக து:காசியா ஷகாடீ | த்யாசீ ஸங் களிஷத
குணஷகாடீ | க்ரு ் ண ஜகஷஜடீ ஸாங் கத ||
177. வதகாபிமானத்தின் உள் வள வகாடிக்கணக்கான அவனக துக்கங் கள்
இருக்கின்றன. அவற் றின் குண விஷய ஸாரம் சத்மத, உலகின்
முதல் வனான ஸ்ரீகிருஷ்ணன் யசால் கிறான்”.

178. दे हाचिमानािें काया एथ । अद्वै तीं वाढवी द्वै त । इष्ाचनष्ीं समस्त । जग व्याप् तेर्ें कीजे ॥
178. ஷதஹாபிமானாஷச கார்ய ஏத | அத்தவதீ வாடவீ த்தவத | இ ் டாநி ் டீ
ஸமஸ்த | ஜக வ் யாப்த ஷதஷண கீஷஜ ||
178. “இரண்டற் றதில் வவற் றுமமஸஸ ஏற் படுத்துவது, இங் வக
வதகாபிமானத்தின் காரியம் . அது இவ் வுலகத்மத, பிடித்த ஸஸஸஸஸஸஸ
பிடிக்காத அமனத்தாலும் நிரப் புகிறது.
179. नश्वरा इष्ािा नाि दे ख । तेर्ें दे ह‍अहं ता मानी दु िःख । या नां व गा िोक । सकळही लोक माचनती ॥

34
அத்யாயம் -28

179. நச்வரர இ ் டாசா நாச ஷதக | ஷதஷண ஷதஹஅஹந்தா மானீ து:க | யா நாவ
கா வசாக | ஸகளஹீ ஷலாக மானிதீ ||
179. அழியகூடியதான விரும் பும் யபாருள் அழிவமதக் கண்டால் , வதக
அகந் மத துயரப் படுகிறது. இதற் குப் யபயர் வசாகம் என்று எல் லா மக்களும்
கருதுகின்றனர்.
180. नश्वर चवषयां िी प्राप्ी । तेथें आह्लाद उपजे चित्तीं । त्या नां व हषा म्हर्ती । जार् चनचितीं उद्धवा ॥
ரர உத்தவா ||
180. உத்தவா! அழியக் கூடியதான விஷயம் கிமடத்தாலும் , மனதில்
ஆனந் தம் உண்டாகிறது. இதற் கு சந் வதாஷம் என்று யபயர் கூறுகிறார்கள் ,
என்று நிச்சயமாக அறிந் துயகாள் .
181. बळी चमळोचन समथा । आप् चवषयो चविां डूं पाहात । तेर्े कासावीस होय चित्त । िय चनचित या नां व ॥
181. பளீ மிஷளானி ஸமர்த | ஆப் த வி ஷயா விபாண்டூ பாஹாத | ஷதஷண
காஸாவீஸ ஷஹாய சித்த | பய நிச்ரரத யா நாவ ||
181. பலமுள் ள, சக்தி வாய் ந் த உறவினர்கள் ஒன்று வசர்ந்து, (ஏவதா ஒரு)
விஷயத்திற் காகச் சண்மடயிடஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸ, மனம் கலவரப் படுகிறது.
இதற் கு நிச்சயம் பயம் என்று யபயர்.
182. आप्कामािें अवरोधन । ज्यािेचन अर्ुमात्र होय जार् । त्यािें करू
ं धां वे हनन । क्रोध संपूर्ा त्या नां व ॥
182. ஆப் தகாமாஷச அவஷராதன | ஜ் யாஷசனி அணுமாத்ர ஷஹாய ஜாண | த்யாஷச
கரூ தாஷவ ஹனன | க்ஷராத ஸம் பூர்ண த்யா நாவ ||
182. தனக்கு இஷ்டப் பட்ட காரியத்திற் கு அணுவளவவனும் தமடமய
ஏற் படுத்துபவமரக் யகாமல யசய் ய ஓடுவதற் கு முழுமமயான வகாபம்
என்று யபயர், என்று அறிந் துயகாள் .
183. गां ठी झाल्याही धनकोडी । कवडी वेंचितां प्रार् सोडी । या नां व लोिािी बेडी । कृपर्-परवडी पुरुषािी ॥
183. காண்டீ ஜால் யாஹீ தனஷகாடீ | கவடீ ஷவஞ் சிதா ப் ராண ஷஸாடீ | யா நாவ
ஷலாபாசீ ஷபடீ | க்ருபண-பரவடீ புரு ாசீ ||
183. மபயில் வகாடிக்கணக்கில் பணம் இருந் தாலும் , (ஸஸஸ) மபசா யசலவு
யசய் வதற் வக உயிமர விடும் கருமி மனிதனின் குணத்திற் கு,
’கருமித்தனத்தின் விலங் கு (பந் தம் )’ என்று யபயர்.
184. कमाा कमा चहताचहत । इष्ाचनष् नाठवी चित्त । चववेकिून्य स्तब्धता प्राप् । मोह चनचित या नां व ॥
184. கர்மாகர்ம ஹிதாஹித | இ ் டாநி ் ட நாடவீ சித்த | விஷவகசூரரய
ஸ்தப் ததா ப் ராப் த | ஷமாஹ நிச்ரரத யா நாவ ||
184. மனதில் கர்மம் -அகர்மம் , நன்மம-தீமம, பிடித்தது-பிடிக்காதது என்ற
நிமனப் பு இல் லாது இருப் பதற் கும் ; விவவகம் சூனியமாகி, யசயலற் றுப்
வபாவதற் கும் , நிச்சயம் வமாகம் என்று யபயர்.

185. चनत्य कररतां चवषयसेवन । मनी ं चवषय‍इिा गहन । अखं ड चवषयां िें ध्यान । स्पृहा जार् ती नां व ॥

35
அத்யாயம் -28

185. நித்ய கரிதா வி யஷஸவன | மனீ வி யஇச்சா கஹன | அகண்ட


வி யாஷச த்யான | ஸ்ப் ருஹா ஜாண தீ நாவ ||
185. தினமும் விஷயங் கமள அனுபவித்தாலும் , மனதில் ஆழ் ந் த விஷய
இச்மச யகாள் வதற் கும் , இமடவிடாது விஷயங் கமளப் பற் றிவய சிந் தித்துக்
யகாண்டிருப் பதற் கும் , ஆமச என்று யபயர்.
186. इत्याचद हे नाना गुर् । अथवा कां जन्ममरर् । आत्म्यासी संबंध नाहीं जार् । हें दे हाचिमान स्वयें िोगी ॥
186. இத்யாதி ஷஹ நானா குண | அதவா கா ஜன் மமரண | ஆத்ம்யாஸீ ஸம் பந்த
நாஹீ ஜாண | ஷஹ ஷதஹாபிமான ஸ்வஷயம் ஷபாகீ ||
186. இவ் விதமான பல குணங் களுக்கும் அல் லது ஜனன, மரணத்திற் கும்
ஆத்மாவவாடு சம் பந் தம் கிமடயாது. இவற் மற வதகாபிமானம் தாவன
அனுபவிக்கிறது எனத் யதரிந் து யகாள் .
187. जागृचत आचर् दे च्छखजे स्वप्न । तेथ वसे दे हाचिमान । ते ठायीं हे चदसती गुर् । सुषुप्ीस जार् गुर् नाहीं ॥
187. ஜாக்ருதி ஆணி ஷதகிஷஜ ஸ்வப்ன | ஷதத வஷஸ ஷதஹாபிமான | ஷத டாயீ ஷஹ
திஸதீ குண | ஸு ுப் தீஸ ஜாண குண நாஹீ ||
187. விழிப் பிலும் , கனவு காணும் யபாழுதும் , அங் வக வதகாபிமானம்
வசிக்கிறது. அவ் விடத்தில் ஸஸஸகுணங் கள் காணப் படுகின்றன. தூக்கத்தில்
குணங் கள் கிமடயாது, என்று அறிந் து யகாள் .
188. जे थ वृचत्त चनरचिमान । तेथ जन्ममरर्ाचद हे गुर् । सवाथा नु ठती जार् । गुर्ासी कारर् अचिमान ॥
188. ஷஜத வ் ருத்தி நிரபிமான | ஷதத ஜன் மமரணாதி ஷஹ குண | ஸர்வதா நுடதீ
ஜாண | குணாஸீ காரண அபிமான ||
188. யசயல் கள் அபிமானமற் று இருக்கும் இடத்தில் , ஜன்மம் , மரணம்
முதலிய இந் த குணங் கள் ஒருக்காலும் எழாது. குணத்திற் குக் காரணம்
அபிமானவம என்று யதரிந் து யகாள் .
189. जळीं स्थळीं वायु झगटी । जळीं तरं ग स्थळीं नु ठी । तैं तरं गता जळािे पोटीं । तेंवी िोकाचद गुर्कोटी
अहं तेमाजीं ॥
ரர குணஷகாடீ அஹந்ஷதமாஜீ ||
189. நீ ரிலும் , நிலத்திலும் காற் று வீசுகிறது. நீ ரில் அமலகள் (வபால),
நிலத்தில் எழுவதில் மல. எனவவ, அமலகள் எழும் தன்மம நீ ரினுள்
இருக்கிறது. அதுவபால, வசாகம் முதலிய வகாடிக் கணக்கான குணங் கள்
அகந் மதயில் இருக்கின்றன.
190. बद्धता झाली अहं कारासी । म्हर्सी मु च्छक्त व्हावी त्यासी । ते अहं ता लागली जीवासी । तेंचि हृषीकेिी सां गत ॥
190. பத்ததா ஜாலீ அஹங் காராஸீ | ம் ஹணஸீ முக்தி வ் ஹாவீ த்யாஸீ | ஷத
அஹந்தா லாகலீ ஜீவாஸீ | ஷதசி ஹ்ருஷீஷகசீ ஸாங் கத ||
190. ’அகங் காரத்திற் வக பந் தம் ஸஸஸஸஸஸஸஸஸஸ என்றால் , அதற் கு முக்தி
கிமடக்கட்டுவம’, என்று யசான்னால் , இந் த அகந் மத ஜீவமனப்
பற் றியுள் ளது”. என ரிஷிவகசன் யசால் கிறான்.
191. अंत्यजािा चवटाळ ज्यासी । गंगास्नानें िु द्धत्व त्यासी । तें गंगास्नान अंत्यजासी । िुद्धत्वासी अनु पयोगी ॥

36
அத்யாயம் -28

191. அந்த்யஜாசா விடாள ஜ் யாஸீ | கங் காஸ்னாஷன சுரரதரரவ த்யாஸீ | ஷத


ரர அனுபஷயாகீ ||
191. கமடசி வர்ணத்தவரால் தீட்டமடந் தவர், கங் கா ஸ்னானத்தினால்
சுத்தம் அமடகிறார். ஆனால் அவத கங் கா ஸ்னானம் , கமடசி வர்ணத்தவர்
சுத்தம் அமடவதற் குப் பயன்படாது.

192. तेवीं अहं ता जडली जीवासी । ते त्याचगतां मु क्तत्व त्यासी । परी मु क्तत्व अहं कारासी । कल्पां तेंसी घडे ना ॥
192. ஷதவீ அஹந்தா ஜடலீ ஜீவாஸீ | ஷத த்யாகிதா முக்தத்வ த்யாஸீ | பரீ முக்தத்வ
அஹங் காராஸீ | கல் பாந்ஷதஸீ கஷடனா ||
192. அதுவபால அகந் மத, ஜீவனுடன் இமணக்கப் பட்டுள் ளது. (ஸஸஸஸஸ) அமத
விட்டுவிட்டால் முக்தி கிமடக்கிறது. ஆனால் , அகங் காரத்திற் கு முக்தி
யயன்பது கல் ப முடிவிலும் ஸஸஸஸஸஸஸஸது.
ll16ll दे हेच्छियप्रार्मनोऽचिमानो जीवोऽन्तरात्मा गुर्कमा मूचतािः । सूत्रं महाचनत्युरुधेव गीतिः संसार आधावचत कालतन्त्र:

||16|| ஷதஷஹந்த்ரியப்ராணமஷனாsபிமாஷனா ஜீஷவாsந்தராத்மா குணகர்மமூர்தி: |


ஸூத்ரம் மஹாநித்யுருஷதவ கீத: ஸம் ஸார ஆதாவதி காலதந்த்ர: ||

ll16ll {{வதகம் , இந் திரியங் கள் , பிராணன், மனது ஆகியவற் றில்


அபிமானமுமடய ஆத்மா, அவற் றுள் உமறந் து, ஜீவாத்மாவாகி, குண-
கர்மமயமான சரீரத்மத அமடந் து, ஸுத்ராத்மா, மஹத் என்று பலவாறாகக்
கூறப் பட்டு, காலத்திற் கு அடங் கி, ஸம் ஸாரத்தில் அமலகிறான்}}.
193. अनं त अपार ज्ञानघन । मायातीत आत्मा पूर्ा । तोचि झाला मायेिें अचधष्ठान । अंतरात्मा जार् यालागीं म्हचर्पे ॥
193. அனந்த அபார ஜ் ஞானகன | மாயாதீத ஆத்மா பூர்ண | ஷதாசி ஜாலா
மாஷயஷச அதி ் டான | அந்தராத்மா ஜாண யாலாகீ ம் ஹணிஷப ||
193. ஆத்மா முடிவற் றது, எல் மலயற் றது, ஞானமயமானது, மாமயக்கு
அப் பாற் பட்டது, பூரணமானது. அதுவவ மாமயக்கு ஆதாரம் . ஆமகயாஸஸ,
அந் தராத்மா (ஜீவாத்மா) என்று கூறப் படுகிறது.
194. माया व्यापूचन अपार । यालागीं बोचलजे परमे श्वर । मायाचनयंता सािार । यालागी ईश्वर म्हचर्पे तो ॥
194. மாயா வ் யாபூனி அபார | யாலாகீ ஷபாலிஷஜ பரஷமச்வர | மாயாநியந்தா
ஸாசார | யாலாகீ ஈச்வரம் ஹணிஷப ஷதா ||
194. அது மாமயமய வியாபித்தும் , எல் மலயற் றும் இருக்கிறது. ஆமகயால் ,
பரவமஸ்வரன் என்று அமழக்கப் படுகிறது. அது உண்மமயில் மாமயமய
ஆள் வதால் , ஈஸ்வரன் என்றும் கூறப் படுகிறது.
195. तोचि अचवद्ये माजी ं प्रचतचबंबला । यालागीं जीव हें नाम पावला । तोचि दे हाध्यासें प्रबळला । अहं कार झाला या हेतू

195. ஷதாசி அவித்ஷயமாஜீ ப் ரதிபிம் பலா | யாலாகீ ஜீவ ஷஹ நாம பாவலா | ஷதாசி
ஷதஹாத்யாஷஸ ப் ரபளலா | அஹங் கார ஜாலா யா ஷஹதூ ||

37
அத்யாயம் -28

195. அதுவவ அஞ் ஞானத்தில் பிரதிபலிக்கிறது. ஆமகயால் , ’ஜீவன்’ என்ற


யபயமர அமடந் தது. அதுவவ உடற் பற் றினால் வலுவமடந் த
காரணத்தினால் அகங் காரமாகியது.
196. तो संकल्पचवकल्प‍उपाधीनें । स्वयें हो ऊचन ठे ला मन । त्यासी मनासी करावया गमन । दिें चद्रयें जार् तोचि
झाला ॥
ரர ஜாண ஷதாசி ஜாலா ||
196. அது தீர்மானம் , சந் வதகம் என்ற மாறுபாடுகளால் , தானாகவவ மனதாக
மாறி விட்டது. இந் த மனமத சஞ் சரிக்கச் யசய் வதற் காக, அதுவவ பத்து
இந் திரியங் களாகவும் ஆனது.

197. त्या इं चद्रयािा आधार । सुखदु िःखिोगां िा चनकर । पापपुण्यािा िमत्कार । दे हािा आकार तोचि झाला ॥
197. த்யா இந்த்ரியாசா ஆதார | ஸுகது:கஷபாகாசா நிகர | பாபபுண்யாசா
சமத்கார | ஷதஹாசா ஆகார ஷதாசி ஜாலா ||
197. அதுவவ - அந் த இந் திரியங் களின் ஆதாரமாகவும் , சுக-துக்க அனுபவக்
கூட்டமாகவும் , பாப-புண்ணிய விசித்திரமாகவும் விளங் கும் - வதகத்தின்
உருவமாகவும் ஆனது.
198. त्या दे हािें जें कारर् । सत्व-रजो-तमगुर् । ते तीन्ही गुर् जार् । तोचि आपर् स्वयें झाला ॥
198. த்யா ஷதஹாஷச ஷஜ காரண | ஸத்வ-ரஷஜா-தமகுண | ஷத தீன் ஹீ குண ஜாண
| ஷதாசி ஆபண ஸ்வஷயம் ஜாலா ||
198. அந் த வதகத்திற் குக் காரணம் ஸத்துவ, ரவஜா, தவமா குணங் களாகும் .
அது தாவன ஸஸஸஸஸஸஸஸஸ அம் மூன்று குணங் களாகவும் ஆனது, எனத்
யதரிந் து யகாள் .
199. गुर्क्षोिािें चनजवमा । झाला पंिचवषय परम । चवषयिोगाचद चक्रया कमा । स्वयें स्वधमा हो ऊचन ठे ला ॥
199. குணஷோபாஷச நிஜவர்ம | ஜாலா பஞ் சவி ய பரம | வி யஷபாகாதி
க்ரியா கர்ம | ஸ்வஷயம் ஸ்வதர்ம ஷஹாஊனி ஷடலா ||
199. அது - குணக் ் யின் வர்மமான, வமலான (ஓமச, யதாடு
கிளர்சசி
் , சுமவ, ஒளி, மணம் என்ற) ஐந் து (ஸஸஸஸஸஸஸஸ) விஷயங் களாக
உணர்சசி
ஆனது. தாவன ஸஸஸஸஸஸஸஸஸ விஷய வபாகம் முதலிய யசய் மகயாகவும் ,
யசயலாகவும் , ஸ்வதர்மமாகவும் ஆகி விட்டது.
200. चतनी गुर्ां िें जन्मकारर् । झाला महत्तत्व-सूत्रप्रधान । एवं संसार अवघा जार् । ईश्वर आपर् स्वयें झाला ॥
200. தினீ குணாஷச ஜன் மகாரண | ஜாலா மஹத்தத்வ-ஸூத்ரப் ரதான | ஏவம்
ஸம் ஸார அவகா ஜாண | ஈச்வரஆபண ஸ்வஷயம் ஜாலா ||
200. அது மூன்றுகுணங் களின் வதாற் றத்திற் குக் காரணமான ’மஹத்’
தத்துவம் அல் லது பிரதான ஸுத்திரமாக ஆனது. இவ் வாறு, ஈஸ்வரன்
தாவன ஸஸஸஸஸஸஸஸ அமனத்து பிரபஞ் சமாகவும் ஆனார்.
201. त्या संसारािी आधावती । गुर्साम्यें तोचि प्रकृचत । तेथ उत्पचत्तच्छस्थचत-प्रळयाथी । क्षोचिकािच्छक्त काळ तो
झाला ॥

38
அத்யாயம் -28

ரர காள ஷதா ஜாலா ||


201. அது ஸம் ஸாரத்திற் கு ஆதாரமான, குணங் கள் சமமாக இருக்கும்
பிரக்ருதியானது; அதுவவ பமடப் பு, இருப் பு, அழிவு ஆகியவற் மறத்
தூண்டும் சக்தியான காலமாகவும் ஆனது.
202. तो काळ आपल्या सत्तािक्ती ं । उपजवी पाळी संहारी अंतीं । ऐिा पुनिःपुनिः आवृत्ती । जे र्ें चकती करवीत ॥
ரர | உபஜவீ பாளீ ஸம் ஹாரீ அந்தீ | ஐசா புன:புன: ஆவ் ருத்தீ | ஷஜஷண கிதீ கரவீத
||
202. காலம் தன்னுமடய அதிகார சக்தியால் , (பிரபஞ் சத்மதப் ) பமடக்கிறது,
காக்கிறது, முடிவில் அழிக்கிறது. இவ் வாறு திரும் பத் திரும் ப எத்தமன
தடமவகள் யசய் கிறவதா? (யதரியாது).
203. एवं संसार तो ब्रह्मस्फूचता । लीलाचवग्रहें साकारच्छस्थती । मी चवश्वे श्वर चवश्वमू ती । बहुधा व्यक्ती मी एक ॥
ரர | பஹுதா வ் யக்தீ மீ ஏக ||

203. இப் படி, பிரம் மத்தின் உட்தூண்டுதவல ஸம் ஸாரம் ஆகும் . அது எனது
லீலா விக்ரஹத்தின் உருவ நிமலஸஸ. நான் ஜகத்மத ஆள் பவன், ஜகத்தின்
உருவன். எனவவ, (ஜகத்தும் , அதிலுள் ள) பலவிதமான வஸ்துக்களும் நான்
ஒருவவன.
204. यालागीं जो जो पदाथा चदसे । तेर्ें तेर्ें रूपें आत्मा िासे । मजवेगळा पदाथा नसें । हें मानी चवश्वासें तो धन्य ॥
ரர ஷதா தன் ய ||
204. ஆமகயால் , எந் யதந் த வஸ்துக்கள் காணப் படுகின்றனவவா, அந் தந் த
உருவத்தில் ஆத்மாவவ காணப் படுகிறது. எனக்கு வவறாக எந் தப்
யபாருளுவம கிமடயாது. இமத நம் பிக்மகயுடன் மதிப் பவர் யகாடுத்து
மவத்தவர்.
205. मीचि एक बहुधा व्यक्ती । वेदही साक्षी येचि अथीं । चवश्वतिक्षु या वेदोक्तीं । श्रु चत मज गाती सवादा ॥
ரர மஜ காதீ ஸர்வதா ||
205. நான் ஒருவவன பலவாறாக யவளிப் பட்டுள் வளன். இந் த விஷயத்திற் கு
வவதவம சாட்சி. *விஸ்வதச்சக்ஷு (பிரபஞ் சயமங் கும் கண்கமள
உமடயவன்) என்பது வவத வாக்கு. இவ் வாறு வவதம் என்மன எப் யபாழுதும்
பாடிக் யகாண்டிருக்கிறது. *(விஸ்வதச்சக்ஷு, விஸ்வவதாமுவகா,
விஸ்வவதாபாஹுரூத, ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ - யஜூர் வவதம் , ஸஸஸஸஸஸஸஸ-17,
ஸஸஸஸஸஸஸ-19).
206. ऐसें असतां नवल कैसें । जीव िु लला कल्पनाविें । अहं ता वाढवी दे हाध्यासें । तो म्हर्े दे व न चदसे चतहीं लोकीं

206. ஐஷஸ அஸதா நவல தகஷஸ | ஜீவ புலலா கல் பனாவவச | அஹந்தா வாடவீ
ஷதஹாத்யாஷஸ | ஷதா ம் ஹஷண ஷதவ ந திஷஸ திஹீ ஷலாகீ ||
206. இவ் வாறு இருந் தும் , என்ன ஆச்சரியம் ? கற் பமனயின் காரணத்தினால்
ஜீவர்கள் இமத மறக்கிறார்கள் . வதகத்தின் மீதுள் ள ஈடுபாட்டினால்
39
அத்யாயம் -28

அகந் மதமய வளர்த்துக் யகாள் ளுகிறார்கள் . அதனால் அவர்கள் , யதய் வம்


மூன்று உலகங் களிலும் காணப் படவில் மல என்று கூறுகிறார்கள் .
207. सत्य मानू चन िे दिान । जीव झाला अचतअज्ञान । िुलला आपण्या आपर् । दे हाचिमान दृढ झाला ॥
207. ஸத்ய மானூனி ஷபதபான | ஜீவ ஜாலா அதிஅஜ் ஞான | புலலா ஆபண்யா
ஆபண | ஷதஹாபிமான த்ருட ஜாலா ||
207. ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ உண்மமயயன மதித்து, ஜீவர்கள் , யபரும்
அஞ் ஞானியானார்கள் ; தன்மனத்தாவன மறந் தார்கள் . அவர்களுக்கு
வதகாபிமானம் திடமாகி விட்டது.
208. दे हाचिमानािें दृढपर् । तेंचि बद्धतेिें लक्षर् । दे हाचिमानािें चनरसन । मुक्तता जार् ती नां व ॥
208. ஷதஹாபிமானாஷச த்ருடபண | ஷதசி பத்தஷதஷச லேண |
ஷதஹாபிமானாஷச நிரஸன | முக்ததா ஜாண தீ நாவ ||
208. வதகாபிமாம் உறுதிப் படுவவத பந் தப் படுவதன் லக்ஷணம் .
வதகாபிமானத்தின் நீ க்கத்திற் கு ’முக்தியமடதல் ’ என்று யபயர், என்று
யதரிந் து யகாள் ”.
209. समू ळ चमथ्या दे हाचिमान । चमथ्या िे दािें िविान । त्यािें आद्यं त चनदा ळर् । होतें लक्षर् हरर सां गे ॥
209. ஸமூள மித்யா ஷதஹாபிமான | மித்யா ஷபதாஷச பவபான | த்யாஷச
ஆத்யந்த நிர்தளண | ஷஹாஷத லேண ஹரி ஸாங் ஷக ||
209. (ஏகநாத் மஹாராஜ் ), “வதகாபிமானம் முற் றிலும் யபாய் வய.
துமவதங் களின் ஸம் ஸார பாவமனயும் யபாய் வய. அமத முழுமமயாக
நீ க்கிக் யகாள் ளுவதற் கான முமறமய ஸ்ரீஹரி யசால் கிறான்.
ll17ll अमूलमे तद् बहुरूपरूचपतं मनोवििःप्रार्िरीरकमा । ज्ञानाचसनोपासनया चितेनच्छित्वा मु चनगाां चविरत्यतृष्णिः ॥

||17|| அமூலஷமதத் பஹுரூபரூபிதம் மஷனாவச:ப் ராணசரரரகரரம|


ஜ் ஞானாஸிஷனாபாஸனயா சிரரனச்சித்வா முனிர்காம் விசரத்யத்ரு ் ண: ||

ll17ll {{காரணமின்றி பல உருவாகக் காணப் படும் மனம் , வாக்கு, பிராணன்,


சரீரம் , கர்மம்
ஆகியவற் றுடன் யதாடர்புமடய இமத (அகங் காரத்மத), குரு பக்தியால்
கூறாக்கப் பட்ட ஞானம் என்ற வாளினால் யவட்டி, முனிவர் பற் றின்றி
உலகில் சஞ் சரிக்கிறார்}}.
210. िे दरूपें िविान । मनसा वािा कमा प्रार् । दे हद्वयािें जें स्फुरर् । तें चनमूा ळ जार् उद्धवा ॥
210. ஷபதரூஷப பவபான | மனஸா வாசா கர்ம ப் ராண | ஷதஹத்வயாஷச ஷஜ
ஸ்புரண | ஷத நிர்மூள ஜாண உத்தவா ||
210. உத்தவா! இரட்மடகளின் உணர்வினால் , ஸம் ஸார பாவமன
ஏற் படுகிறது. வதகம் (ஸ்தூலம் , சூக்ஷ
் மம் என்ற) இரண்யடன்பதால் எழும்
மனம் , வாக்கு, கர்மம் , பிராணன் ஆகியமவ ஆதாரமற் றமவ.
211. िे दें बहुरूप िवपटळ । चविाररतां तें चनमूाळ । चवचित्र िासावया िवजाळ । आत्म्यावेगळें स्थळ असेना ॥

40
அத்யாயம் -28

211. ஷபஷத பஹுரூப பவபடள | விசாரிதா ஷத நிர்மூள | விசித்ர பாஸாவயா


பவஜாள | ஆத்ம்யாஷவகஷள ஸ்தள அஷஸனா ||
211. வவற் றுமமகளினால் , பல உருவங் களாகத் வதான்றும் ஸம் ஸாரம் என்ற
திமரமயப் பற் றி வயாசித்துப் பார்த்தால் , அது ஆதாரமற் றது (என்பது
யதரிய வரும் ). இந் த ஸம் ஸார ஜாலம் விசித்திரமாகத் வதான்றுவதற் கு,
ஆத்மாமவத் தவிற வவறு இடம் கிமடயாது.
212. आत्म्याहूचन संसार चिन्न । म्हर्ती ते केवळ अज्ञान । त्यां सी बहुरूपें िविान । दे हचिमान वाढवी ॥
212. ஆத்ம்யாஹூனி ஸம் ஸார பின் ன | ம் ஹணதீ ஷத ஷகவள அஜ் ஞான | த்யாஸீ
பஹுரூஷப பவபான | ஷதஹபிமான வாடவீ ||
212. ’ஸம் ஸாரம் ஆத்மாவிற் கு வவறானது’, என்று யசால் லுபவர்கள்
முற் றிலும் அஞ் ஞானிகள் . அவர்களது வதகாபிமானவம பலவித
ஸஸஸஸஸஸஸஸஸ ஸம் ஸார உணர்வுகமள வளர்க்கிறது.
213. त्यादे हाचिमानािे पोटीं । कमाा कमाां िी आटाटी । जन्ममरर्ां चिया कोटी । दु िःख संकटीं जीव िोगी ॥
213. த்யாஷதஹாபிமானாஷச ஷபாடீ | கர்மாகர்மாசீ ஆடாடீ | ஜன் மமரணாசியா
ஷகாடீ | து:க ஸங் கடீ ஜீவ ஷபாகீ ||
213. அந் த வதகாபிமானத்தினுள் வள - கர்ம-அகர்மத் யதால் மலகள் ; வகாடிக்
கணக்கான ஜனன-மரணங் கள் ; துக்க-சங் கடங் கள் ஆஸஸஸஸஸஸஸஸ - ஜீவன்
அனுபவித்துக் யகாண்டிருக்கிறது.
214. ऐसा दु िःखादाता दे हाचिमान । समू ळ जार्ोचनयां आपर् । त्यािें करावया चनदा ळर् । अनु तापी पूर्ा जो स्वयें होय

214. ஐஸா து:காதாதா ஷதஹாபிமான | ஸமூள ஜாஷணானியா ஆபண | த்யாஷச
கராவயா நிர்தளண | அனுதாபீ பூர்ண ஷஜா ஸ்வஷயம் ஷஹாய ||
214. வதகாபிமானம் , இப் படிப் பட்ட துக்கம் அளிப் பமத அறிந் து, அமத
வவவராடு அழிப் பதற் காக ஸஸஸஸஸஸஸ ஸஸஸஸ அனுதாபப் படுபவர் -
215. तेर्ें आिायाउपास्ती । लाहोचन ज्ञानखड् ‍गािी प्राप्ी । गुरुवाक्यसाहर्ेप्रती । सतेजद् युती खड् ‍ग केलें ॥
215. ஷதஷண ஆசார்யஉபாஸ்தீ | லாஷஹானி ஜ் ஞானகட்காசீ ப் ராப் தீ |
குருவாக்யஸாஹஷணப் ரதீ | ஸஷதஜத்யுதீ கட்க ஷகஷல ||
215. - குரு வசமவ யசய் து, ஞானம் என்ற வாமள சம் பாதித்துக் யகாள் ள
ஸஸஸஸஸஸம் . அந் த வாமள குரு உபவதசம் என்ற சாமணக் கல் லில் ஒளியபற,
கூறாகத் தீட்டிக் யகாள் ள வவண்டும் .
216. िववृक्षािा समू ळ कंद । दे हाचिमान अचतसुबद्ध । अद्वै तसाधनें साधक िु द्ध । तेर्ें समू ळ छे द करावा ॥
216. பவவ் ருோசா ஸமூள கந்த | ஷதஹாபிமான அதிஸுபத்த |
அத்தவதஸாதஷன ஸாதக சுரரத | ஷதஷண ஸமூள ஷசத கராவா ||
216. அத்மவத சாதமன புரியும் சுத்த சாதகர், ஸம் ஸார மரத்தின் வவருடன்
கூடிய கிழங் கில் ஸஸஸஸஸஸஸ பலமாகக் கட்டப் பட்டுள் ள வதகாபிமானத்மத
ஸஸஸஸஸஸ (அந் த ஞான வாளால் ) வவவராடு யவட்டி விட வவண்டும் .
217. एवं छे दू चन दे हाचिमान । उरले चन आयुष्यें जार् । मही चविरती सज्जन । चनरचिमान चनजचनष्ठा ॥

41
அத்யாயம் -28

217. ஏவம் ஷசதூனி ஷதஹாபிமான | உரஷலனி ஆயு ் ஷய ஜாண | மஹீ விசரதீ


ஸஜ் ஜன | நிரபிமான நிஜநி ் டா ||
217. ஸஜ் ஜனங் கள் , இவ் வாறு வதகாபிமானத்மத யவட்டி விட்டு,
மீதியிருக்கும் ஆயுளில் அபிமானமின்றி, ஆத்மாவில் லயித்து, உலகில்
சஞ் சரித்துக் யகாண்டிருக்கிறார்கள் .
218. तेथ इिा चनं दा द्वे ष तृष्णा । सवाथा नातळें पैं जार्ा । मनचि मु कलें मनपर्ा । इिाचद तृष्णा तेथ कैंिी ॥
218. ஷதத இச்சா நிந்தா த்ஷவ த்ரு ் ணா | ஸர்வதா நாதஷள தப ஜாணா |
மனசி முகஷல மனபணா | இச்சாதி த்ரு ் ணா ஷதத தகசீ ||
218. அவமர ஆமச, நிந் மத, யவறுப் பு, தாகம் (தவிப் பு) ஆகியமவ
ஒருக்காலும் யதாடுவதில் மல. மனம் , மனயமன்ற தன்மமமய இழந் ததால் ,
அங் வக ஆமச முதலிய, தவிப் பு எப் படி இருக்கும் ?”
219. ॥ आिं का ॥ समू ळ संसारचनदा ळर् । करी ऐसें तें ज्ञान कोर् । त्या ज्ञानासी कोर् साधन । साधल्या ज्ञान फल
काय ॥
219. || ஆசங் கா || ஸமூள ஸம் ஸாரநிர்தளண | கரீ ஐஷஸ ஷத ஜ் ஞான ஷகாண |
த்யா ஜ் ஞானாஸீ ஷகாண ஸாதன | ஸாதல் யா ஜ் ஞான பல காய ||
219. ll சந் வதகம் ll ஸம் ஸாரத்மத வவவராடு அழிக்கவல் ல அப் படிப் பட்ட
ஞானம் எது? அந் த ஞானத்மத அமடயும் சாதனம் எது? அந் த ஞானத்மத
அமடவதால் என்ன பலன்?
220. यािें समू ळ श्रवर् । उद्धवािें वां छी मन । तें जार्ोचनयां श्रीकृष्ण । स्वयें चनरूपर् सां गत ॥
ரரண| ஸ்வஷயம் நிரூபண ஸாங் கத ||
220. உத்தவரின் மனம் , இவற் மற முழுவதும் வகட்க வவண்டும் என்று
விரும் பியது. இமத அறிந் த ஸ்ரீகிருஷ்ணன், அதன் விளக்கத்மதத் தாவன
யசால் லுகிறான்.
ll18ll ज्ञानं चववेको चनगमस्तपि प्रत्यक्षमै चतह्यमथानु मानम् । आद्यन्तयोरस्य यदे व केवलं कालि हे तुि तदे व मध्ये ॥

||18|| ஜ் ஞானம் விஷவஷகா நிகமஸ்தபச்ச ப் ரத்யேதமதிஹ்யமதானுமானம் |


ஆத்யந்தஷயாரஸ்ய யஷதவ ஷகவலம் காலச்ச ஷஹதுச்ச தஷதவ மத்ஷய ||

ll18ll {{இதனுமடய (பிரபஞ் சத்தினுமடய) ஆரம் பத்திற் கும் , முடிவிற் கும்


(நிமித்த, உபாதான) காரணமான பிரம் மவம நடுவிலும் பிரகாசிக்கிறது.
இந் த விவவகம் தான் ஞானமாகும் . வவதமும் , தவமும் , வநரிமடயான
அனுபவமும் , புராண அறிவும் , யூகமுயம (இதற் கு சாட்சி)}}.
221. चनत्याचनत्यचववेक । या नां व ज्ञान िोख । दे हद्वयािा प्रकािक । आत्मा सम्यक जार्ती ज्ञाते ॥
221. நித்யாநித்யவிஷவக | யா நாவ ஜ் ஞான ஷசாக | ஷதஹத்வயாசா ப் ரகாசக |
ஆத்மா ஸம் யக ஜாணதீ ஜ் ஞாஷத ||
221. நிரந் தரமானமதயும் (பிரம் மம் ), நிரந் தரமற் றமதயும் (பிரபஞ் சம் )
பகுத்தறியும் விவவகத்திற் கு வமலான ஞானம் என்று யபயர். இந் த ஞானம்

42
அத்யாயம் -28

உமடயவர், ’ (ஸ்தூலம் , சூக்ஷ


் மம் ஆகிய) இரண்டு வதகங் கமளயும்
விளக்குவது ஆத்மாவவ’, என்று சரியாக அறிகிறார்.
222. सेवावया स्वादरस-नव्हाळी । प्रथम उं सािीं पानें साळी । मग ऊंस तोही बळें चपळी । तोही रस आळीं तैं िकारा
लािे ॥
222. ஷஸவாவயா ஸ்வாதரஸ-நவ் ஹாளீ | ப் ரதம உஸாசீ பாஷன ஸாளீ | மக ஊஸ
ஷதாஹீ பஷள பிளீ | ஷதாஹீ ரஸ ஆளீ தத சரரகரர லாஷப ||
222. புதிய இனிப் புச் சுமவமய ருசி பார்க்க, முதலில் கரும் பின்
வதாமகமயச் சீவுகிறார்கள் . பின்னர் அமதப் பலமாகப் பிழிந் து, ரஸத்மத
எடுத்துக் காய் ச்சும் யபாழுதுதான் சர்க்கமர கிமடக்கிறது.
223. तेचह िकारा पररपाकबळें । तैं साखरचि केवळें । केळें आचर् नारे ळें । कररती नाना फळें मू ळींच्या गोड्या ॥
223. ஷதஹி சரரகரர பரிபாகபஷள | தத ஸாகரசி ஷகவஷள | ஷகஷள ஆணி
நாஷரஷள | கரிதீ நானா பஷள மூளீஞ்சய
் ா ஷகாட்யா ||
223. அவத சர்க்கமரமயப் பாகாகக் காய் ச்சி, அந் த ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ
வதங் காய் ஸஸஸஸஸஸஸ வாமழ வபான்ற பலவித பழங் கள் வபாலச்
யசய் கிறார்கள் . அமவகளில் (கரும் பின்) முன்னிருந் த இனிப் வப
இருக்கிறது.
224. तेवीं स्थू ळािें चनराकरर् । चलं गदे हािें उपमदा न । अहं कारािें चनदा ळर् । करूचन पूर्ा ब्रह्म पावती ज्ञाते ॥
224. ஷதவீ ஸ்தூளாஷச நிராகரண | லிங் கஷதஹாஷச உபமர்தன | அஹங் காராஷச
நிர்தளண | கரூனி பூர்ண ப்ரஹ்ம பாவதீ ஜ் ஞாஷத ||
224. அதுவபால ஞானிகள் , ஸ்தூல வதகத்மத நீ க்கி, லிங் க வதகத்மத ஒழித்து,
அகங் காரத்மத அழித்து, பூரண பிரம் மத்மத அமடகிறார்கள் .
225. तें ब्रह्म चनगुार् चनराकार । तद् रूपें दे खती िरािर । यापरी चववेकितुर । वस्तू िा चनधाा र जार्ती ॥
225. ஷத ப் ரஹ்ம நிர்குண நிராகார | தத்ரூஷப ஷதகதீ சராசர | யாபரீ விஷவகசதுர
| வஸ்தூசா நிர்தார ஜாணதீ ||
225. அந் தப் பிரம் மம் குணமற் றது, உருவமற் றது. அவத உருவில் அவர்கள்
சராசரத்மதக் காண்கிறார்கள் . இவ் வாறு விவவகத்தில் வதர்ந்த அவர்கள் ,
பரப் பிரம் ம வஸ்துமவ நிச்சயம் அறிகிறார்கள் .
226. यापरी गा चविक्षर् । जार्ती वस्तू िें लक्षर् । या नां व पैं चववेकज्ञान । उद्धवा जार् चनचित ॥
226. யாபரீ கா விசேண | ஜாணதீ வஸ்தூஷச லேண | யா நாவ தப
விஷவகஜ் ஞான | உத்தவா ஜாண நிச்ரரத ||
226. உத்தவா! ஞானிகள் இவ் வாறு பரப் பிரம் ம வஸ்துவின் லக்ஷணத்மத
அறிகிறார்கள் . இதற் குத்தான் ’விவவகஞ் ஞானம் ’ என்று யபயர் என
நிச்சயமாகத் யதரிந் து யகாள் .
227. वस्तु चनिःिब्द चनगुार् । तेथ जें श्रु चतिें स्फुरर् । इत्थंिूत िब्दज्ञान । वेद तो जार् चनगम माझा ॥
ரரன| ஷவத ஷதா ஜாண நிகம மாஜா ||
227. பரப் பிரம் ம வஸ்து நிசப் தமானது, குணமற் றது. அதில் வதான்றும்
வவதங் கள் முன்னிருந் த சப் தஸஸஞானமாகும் . அந் த வவதங் கவள எனது
நிகமமாகும் .
43
அத்யாயம் -28

228. तो मी वेदरूप नारायर् । यालागीं वेदविन प्रमार् । श्रुत्यथा िब्दज्ञान । करी पावन पाठकां ॥
ரரன| கரீ பாவன பாடகா ||
228. நான் அந் த வவதத்தின் உருவமான நாராயணன். எனவவ, வவத
வாக்குகள் பிரமாணமாகும் . வவத ஸஸஸஸஸஸஸ சப் தஞ் ஞானம் , ஓதுபவமரப்
புனிதமாக்குகிறது.
229. जार्ावया चनजात्मस्वरूप । दे हाचद चवषयां िा अनु ताप । जे र्ें साधक होती चनष्पाप । या नां व तप उद्धवा ॥
229. ஜாணாவயா நிஜாத்மஸ்வரூப | ஷதஹாதி வி யாசா அனுதாப | ஷஜஷண
ஸாதக ஷஹாதீ நி ் பாப | யா நாவ தப உத்தவா ||
229. உத்தவா! தனது ஆத்மஸ்வரூபத்மத அறிந் துயகாள் ள வவண்டி, வதகம்
முதலிய விஷயங் களில் அனுதாபப் படுவதற் கு தவம் என்று யபயர்.
இதனால் சாதகர் பாபமற் றவராகிறார்.
230. अनु तापें दचमतां मन । होय पापािें क्षालन । तेव्हां श्रु त्यथे आपर् । कल्पी अनु मान वस्तूिें ॥
ரர ஆபண | கல் பீ அனுமான வஸ்தூஷச ||
230. அனுதாபத்தினால் மனமத அடக்குவதால் , பாபங் கள்
கழுவப் படுகின்றன. அப் யபாழுது, நாம் வவதத்தின் அர்த்தத்மத யூகித்து
(Logical Conclusion), பிரம் ம வஸ்துமவ கற் பமன யசய் து யகாள் ள முடிகிறது.
231 दे ह जड मू ढ अिेतन । तेथ िेतनात्मक नारायर् । दे हािें मानू चन चमथ्यापर् । अद्वै तीं मन मु सावे ॥
231. ஷதஹ ஜட மூட அஷசதன | ஷதத ஷசதனாத்மக நாராயண | ஷதஹாஷச
மானூனி மித்யாபண | அத்தவதீ மன முஸாஷவ ||
231. உடல் அமசவற் றது, அறிவற் றது, உயிரற் றது. அதில் ஞானமயமான
நாராயணன் வீற் றிருக்கிறான் என்பதால் , உடல் யபாய் யானது என்று
மதிக்கும் மனமும் , அத்மவதத்தில் இன்புறுகிறது.
232. तें अद्वै तप्राप्ीिें लक्षर् । अनन्यिावें आपर् । सद् गुरूसी ररघावें िरर् । चनरचिमान िावाथें ॥
232. ஷத அத்தவதப்ராப் தீஷச லேண | அனன் யபாஷவ ஆபண | ஸத்குரூஸீ
ரிகாஷவ சரண| நிரபிமான பாவார்ஷத ||
232. நாம் ஒருமுகப் பட்ட பாவத்துடன், அபிமானமற் று, பக்தி பாவத்துடன்
ஸத்குருமவச் சரணமடவவத அந் த அத்மவதத்மத அமடயும் வழியாகும் .
233. सद्भावें अनन्यिरर् । तो गुरुकृपा पावे आपर् । पाहोचन अचधकारलक्षर् । गुरु गुह्यज्ञान उपदे िी ॥
233. ஸத்பாஷவ அனன் யசரண| ஷதா குருக்ருபா பாஷவ ஆபண | பாஷஹானி
அதிகாரலேண | குரு குஹ்யஜ் ஞான உபஷதசீ ||
233. ஸத்பக்தியுடன், ஒருமுகப் பட்டு சரணம் அமடவதால் , நாம்
குருக்கிருமப அமடகிவறாம் . நமது தகுதிமயயும் , அறிமவயும் பார்த்து,
குரு, ரகசிய ஞானத்மத உபவதசிக்கிறார்.
234. सवाही चनष्ं क परब्रह्म । हें श्रु चतगुह्य उत्तमोत्तम । एथ िाग्यें जो सिाग्य परम । त्यासाचि सुगम ठसावे ॥
ரரய உத்தஷமாத்தம | ஏத பாக்ஷய ஷஜா ஸபாக்ய பரம | த்யாஸாசி ஸுகம
டஸாஷவ ||

44
அத்யாயம் -28

234. ’அமனத்தும் , நிர்மலமான பரப் பிரம் மவம’ என்பது வவதங் களின்


சிறந் ததில் சிறந் ததான ரகசியம் . பாக்கியம் உள் ளவருக்வக, அவரது
வமலான பாக்கிய வசத்தினால் , இது எளிதாக நிமலக்கிறது.
235. गुरुविन पडतां कानी ं । वृचत्त चनजात्मसमाधानीं । चवनटोचन ठे ली चिद् घनीं । सुखसमाधानीं स्वानं दें ॥
235. குருவசன படதா கானீ | வ் ருத்தி நிஜாத்மஸமாதானீ | வினஷடானி ஷடலீ
சித்கனீ | ஸுகஸமாதானீ ஸ்வானந்ஷத ||
235. குரு வசனம் காதில் விழுந் ததுவும் , யசயல் கள் ஆத்ம
சமாதானத்தினால் , சித்ஸ்வரூபத்தில் லயித்து, ஆத்மானந் தத்தால் சுகமும் ,
சமாதானமும் கிமடக்கின்றன.
236. तयासी पुढतीं साधन । अथवा कमाा िें कमाा िरर् । तेथ बोलों िके कोर् । वेदीं मौन घेतलें ॥
236. தயாஸீ புடதீ ஸாதன | அதவா கர்மாஷச கர்மாசரண | ஷதத ஷபாஷலா சரர
ஷகாண | ஷவதீ சமௌன ஷகதஷல ||
236. அவருக்கு வமற் யகாண்டு (கமடப் பிடிக்க வவண்டிய) சாதனங் கவளா
அல் லது (யசய் ய வவண்டிய) காரியங் களின் கர்ம நடத்மதகவளா
உண்யடன்று யாரால் யசால் ல முடியும் ? ஆமகயால் , வவதங் களும்
யமௌனத்மதக் கமடப் பிடிக்கின்றன.
237. जे थ द्वं द्वािी चनमाली स्फूती । सकळ दु िःखां िी समाप्ी । दे हीं चवदे हवस्तु प्राप्ी । प्रत्यक्ष म्हर्ती या नां व ॥
் ாசீ நிமாலீ ஸ்பூர்தீ | ஸகள து:காசீ ஸமாப் தீ | ஷதஹீ
237. ஷஜத த்வந்தவ
விஷதஹவஸ்துப் ராப்தீ | ப் ரத்யே ம் ஹணதீ யா நாவ ||
237. இரட்மடகளின் உணர்வுகள் அழிந் ஸஸஸஸ, எல் லா துக்கமும்
நீ ங் குகின்றன. வதகத்தில் உள் ள யபாழுவத, ஸஸஸஸற் ற நிமலயயன்ற
பரப் பிரம் ம வஸ்துவின் அனுபவம் கிமடக்கிறது. இதற் கு ’பிரத்யக்ஷம் ’
என்று யபயர் யசால் லப் படுகிறது.
238. पुसूचनयां चवसरािा ठावो । आठवेंवीर् चनत्य आठवो । अखं ड स्वरूपानु िवो । प्रत्यक्ष पहा हो या नां व ॥
238. புஸூனியா விஸராசா டாஷவா | ஆடஷவவீண நித்ய ஆடஷவா | அகண்ட
ஸ்வரூபானுபஷவா | ப்ரத்யே பஹா ஷஹா யா நாவ ||
238. மறதியின் இடத்மதக் வகட்டுக் யகாண்டு, ஞாபகம் இன்றிவய, தினமும்
ஞாபகம் இருப் பதற் கும் , இமடவிடாது ஆத்மஸ்வரூப அனுபவம்
இருப் பதற் கும் ’பிரத்யக்ஷம் ’ என்று யபயர்”. (தாத்பரியம் - மறதி, ஞாபகம்
இரண்டும் இன்றிவய ஆத்ம ஸ்வரூப அனுபவத்தில் லயித்திருப் பதற் கு
’பிரத்யக்ஷம் என்று யபயர்).
239. मी आत्मा स्वानं दकंद । ऐसा अखं डत्वें परमानं द । प्रत्यक्ष पदािा हा चनजबोध । स्वयें गोचवंद बोचलला ॥
239. மீ ஆத்மா ஸ்வானந்தகந்த | ஐஸா அகண்டத்ஷவ பரமானந்த | ப் ரத்யே
பதாசா ஹா நிஜஷபாத | ஸ்வஷயம் ஷகாவிந்த ஷபாலிலா ||
239. (ஏகநாத் மஹாராஜ் ), “நான் ஆத்மா, ஆத்மானந் த ஊற் று’, என்ற
இமடவிடாத பரமானந் த அனுபவவம ’பிரத்யக்ஷம் என்ற யசால் லுக்கு
யபாருத்தமான அர்த்தம் ’, என்று, ஸ்ரீவகாவிந் தன் கூறுகிறான்”.

45
அத்யாயம் -28

240. हाचि बोध सिाग्याकडे । श्रवर्मात्रें त्या आतुडे । एका मननें जोडे । एका सां पडे चनचदध्यासें ॥
ரர த்யா ஆதுஷட | ஏகா மனஷன ஷஜாஷட | ஏகா ஸாம் பஷட நிதித்யாஷஸ ||
240. (பகவான்), “இந் த ஞானம் பாக்கியம் உள் ளவருக்கு, (குரு உபவதசத்மதக்)
காதால் வகட்ட உடவனவய கிமடக்கிறது. வவயறாருவர் மனதால்
சிந் திப் பதால் அமடகிறார். மற் யறாருவருக்கு தியானத்தினால்
அகப் படுகிறது.
241. एकासी तो प्रत्यगावृत्तीं । हा बोध ठसावे चित्तीं । एका माचझया अद्वै तिक्तीं । मी सगळा श्रीपचत आतुडें ॥
241. ஏகாஸீ ஷதா ப் ரத்யகாவ் ருத்தீ | ஹா ஷபாத டஸாஷவ சித்தீ | ஏகா மாஜியா
அத்தவதபக்தீ | மீ ஸகளா ஸ்ரீபரர ஆதுஷட ||
241. ஒருசிலருக்கு,’ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ’ஸஸஸஸஸஸ (எங் கும் எதிலும்
ஆத்மாவவ வியாபித்துள் ளது என்ற உணர்வினால் ), இந் த ஞானம் மனதில்
நிமலக்கிறது. இன்யனாருவருக்கு என்மீதான இரண்டற் ற பக்தியினால் ,
ஸ்ரீபதியாகிய நான் பூரணமாகக் கிமடக்கிவறன்.
242. चनजबोध साधावया पूर्ा । उद्धवा हें तों मु ख्य साधन । एवं साधचलया चनजज्ञान । फळ कोर् तें ऐक ॥
242. நிஜஷபாத ஸாதாவயா பூர்ண | உத்தவா ஷஹ ஷதா முக்ய ஸாதன | ஏவம்
ஸாதலியா நிஜஜ் ஞான | பள ஷகாண ஷத ஐக ||
242. உத்தவா! ஆத்மஞ் ஞானத்மதப் பூரணமாகச் சம் பாதித்துக் யகாள் ள
இதுவவ (பக்திவய) முக்கியமான சாதனம் . இவ் வாறு ஆத்மஞ் ஞானத்மதச்
சம் பாதித்துக் யகாண்டால் என்ன பலன்? என்பமதக் வகள் .
243. जो मी सृचष्आचद अंतु । चनत्यमु क्तत्वें अहे तु । तो मी िवमू ळा मू ळहे तु । सृचष्सृचजता अच्युतु स्वलीला ॥
243. ஷஜா மீ ஸ்ரு ் டிஆதி அந்து | நித்யமுக்தத்ஷவ அஷஹது | ஷதா மீ பவமூளா
மூளஷஹது | ஸ்ரு ் டிஸ்ருஜிதா அச்யுது ஸ்வலீலா ||
243. பமடப் புக்கு முன்ஸவனும் , பின்னவனும் நாவன. நித்ய முக்தன்
ஆனதால் , காரணம் இல் லாதவன். இப் படிப் பட்ட நான், ஸம் ஸாரத்தின்
காரணத்திற் வக, மூல காரணமாவவன். அச்சுதனாகிய நான், எனது யசாந் த
லீமலயால் பிரபஞ் சத்மதப் பமடப் பவன்.
244. तेथ रजोगुर्ाचिये च्छस्थती । स्रष्टरूपें मीचि पुढतीं । अद्वै तीं दावीं अने क व्यक्ती । सृचष्उत्पचत्तकताा तो मी ॥
244. ஷதத ரஷஜாகுணாசிஷய ஸ்திதீ | ஸ்ர ் ட்டரூஷப மீசி புடதீ | அத்தவதீ தாவீ
அஷனக வ் யக்தீ | ஸ்ரு ் டிஉத்பத்திகர்தா ஷதா மீ ||
244. வமலும் , நாவன ரவஜாகுணத்தின் நிமலயில் , பமடப் பவனின்
உருவத்தில் , இரண்டற் றமத அவனக வஸ்துக்களாகக் காண்பிக்கிவறன்.
இவ் வாறு பிரபஞ் சத்மத உற் பத்தி யசய் பவன் நாவன.
245. जै सें मू ळेंवीर् सफळ झाड । वाढचवलें चनजां गीं गोड । तेवीं सृचष्संरक्षर्ीं कोड । मज चनिाडा िाड प्रचतपालनीं

245. தஜஷஸ மூஷளவீண ஸபள ஜாட | வாடவிஷல நிஜாங் கீ ஷகாட | ஷதவீ
ஸ்ரு ் டிஸம் ரேணீ ஷகாட | மஜ நிசாடா சாட ப் ரதிபாலனீ ||

46
அத்யாயம் -28

245. மரம் வவரில் லாமல் , ஸஸஸஸ கிமளகளில் இனிய பழங் கமள பழுக்கச்
யசய் வது வபான்றவத எனக்கு, பமடப் பதுவும் , காப் பதுவும் . ஆமசயற் ற
எனக்கு, அமதப் பரிபாலிப் பதில் ஆமசஸஸஸஸஸஸ.
246. बुच्छद्धबळें एक काष्ठािे पोटीं । तेथ राजा प्रधान पिु प्यादा उठी । त्यां सी पूवाकमा नाहीं गां ठीं । तेवीं चनष्कमे
सृचष्प्रकाचिता तो मी ॥
246. புத்திபஷள ஏக கா ் டாஷச ஷபாடீ | ஷதத ராஜா ப் ரதான பசு ப் யாதா உடீ |
த்யாஸீ பூர்வகர்ம நாஹீ காண்டீ | ஷதவீ நி ் கர்ஷம ஸ்ரு ் டிப் ரகாசிரர ஷதா மீ ||
246. சதுரங் க விமளயாட்டிற் காக, ஒவர மரக்கட்மடயில் இருந் து, ராஜ,
மந் திரி, (யாமன, குதிமர வபான்ற) மிருகங் கள் , சிப் பாய் கள்
யசய் யப் படுகின்றன. அமவகளது உமடமமயில் (Possession) முற் பிறவிக்
கர்மங் கள் கிமடயாது. அதுவபான்று ஸஸஸஸஸகர்மமின்றி, பிரபஞ் சத்மத
விளங் கச் யசய் பவன் நாவன.
247. चनष्कमे जग समस्त । सृचजता मीमां सकमत । ठकोचन ठे लें चनचित । जग सदोचदत चनष्कमा ब्रह्म ॥
247. நி ் கர்ஷம ஜக ஸமஸ்த | ஸ்ருஜிதா மீமாம் ஸகமத | டஷகானி ஷடஷல நிச்ரரத |
ஜக ஸஷதாதித நி ் கர்மப் ரஹ்ம ||
247. பமடப் பவன் கர்மமின்றிவய அமனத்து உலமகயும் பமடப் பதால் ,
மீமாம் ஸக மதம் உண்மமயில் நின்று விட்டது. நன்கு பமடக்கப் பட்ட
உலகம் கர்மமற் ற பிரம் மவம.
248. जे वीं बुच्छद्धबळां िा खेळ । अिेतनीं युद्ध प्रबळ । तेवीं लोकरक्षर्ीं कळवळ । सृचष्प्रचतपाळ मी कताा ॥
248. ஷஜவீ புத்திபளாசா ஷகள | அஷசதனீ யுத்த ப்ரபள | ஷதவீ ஷலாகரேணீ
களவள | ஸ்ரு ் டிப்ரதிபாள மீ கர்தா ||
248. சதுரங் க விமளயாட்டில் , உயிரற் றமவகள் பயங் கர யுத்தம் யசய் வது
வபால, உலமகக் காக்க வவண்டும் என்ற இரக்கத்தினால் ,
பமடத்தவனாகிய நான் பமடத்தவற் மறப் பரிபாலிக்கிவறன்.
249. प्रकृतीच्या जडमू ढ सारी । पुरुषािेचन सिेतन चनधाा रीं । काळफां से घेऊचन करीं । खेळचवता िरािरीं मी एक
चवष्णु ॥
249. ப் ரக்ருதீச்யா ஜடமூட ஸாரீ | புரு ாஷசனி ஸஷசதன நிர்தாரீ | காளபாஷஸ
ஷகஊனி கரீ | ஷகளவிதா சராசரீ மீ ஏக வி ் ணு ||
249. பிரக்ருதியில் உள் ள அமனத்தும் உயிரற் றமவ, அறிவற் றமவ.
அவற் மற புருஷனால் ஸஸஸஸஸஸ உயிரூட்டி, கால பாசத்மதக் மகயில்
எடுத்துக் யகாண்டு, பிரபஞ் சத்மத ஆட மவப் பது விஷ்ணுவாகிய நான்
ஒருவவன.
250. तेथ अिेतना झुंजारीं । न मरत्या महामारी ं । एका जै त एक हारी । उियपक्षां तरीं खेळचवता मी ॥
250. ஷதத அஷசதனா ஜுஞ் ஜாரீ | ந மரத்யா மஹாமாரீ | ஏகா தஜத ஏக ஹாரீ |
உபயபோந்தரீ ஷகளவிதா மீ ||
250. உயிரற் றமவகளின் யுத்தத்தில் , மரணம் இல் லாதமவகளுக்வக (காய் ந் த
கட்மடயினால் யசய் யப் பட்ட காய் களுக்வக) யபரும் மரணம் வநருகிறது.

47
அத்யாயம் -28

ஒன்று ஜயிக்கிறது, ஒன்று வதாற் கிறது. என்றிவ் வாறு, இரு கட்சிகமளயும்


ஆட்டுவிப் பது நாவன.
251. सोंगटीं चनमाचलयापाठीं । कवर् पुण्यात्मा िढे वैकुंठीं । कोर् पडे नरकसंकटीं । तैसा जार् सृष्ीं बंधमोक्ष ॥
251. ஷஸாங் கடீ நிமாலியாபாடீ | கவண புண்யாத்மா சஷட தவகுண்டீ | ஷகாண
பஷட நரகஸங் கடீ | ததஸா ஜாண ஸ்ரு ் டீ பந்தஷமாே ||
251. (சதுரங் க விமளயாட்டில் ) பமடகள் இறந் த பின்னர், எந் த
புண்ணியாத்மா மவகுண்டம் வபாகிறது? எது (எந் த பாவாத்மா) நரக
சங் கடத்தில் விழுகிறது? பமடப் பில் வமாக்ஷமும் , பந் தமும் அவ் வாறானவத.

252. तेवीं न मोडतां एकले पर् । त्या खे ळाच्या ऐसें जार् । जगािें करीं मी पालन । दु जेंपर् नातळतां ॥
252. ஷதவீ ந ஷமாடதா ஏகஷலபண | த்யா ஷகளாச்யா ஐஷஸ ஜாண | ஜகாஷச கரீ மீ
பாலன | துஷஜபண நாதளதா ||
252. அந் த விமளயாட்மடப் வபால, ஒன்றாயிருக்கும் தன்மமமய
விடாமலும் , இருமமகளால் பற் றப் படாமலும் , நான் உலமகப் பரிபாலனம்
யசய் கிவறன், என்று அறிந் து யகாள் .
253. दोरािा सपाा कार । सबळ बळें मारी वीर । तैसा सृष्ीसी संहार । मी प्रळयरुद्र पैं कताा ॥
253. ஷதாராசா ஸர்பாகார | ஸபள பஷள மாரீ வீர | ததஸா ஸ்ரு ் டீஸீ ஸம் ஹார
| மீ ப் ரளயருத்ர தப கர்தா ||
253. கயிற் றில் காணப் படும் பாம் பின் உருவத்மத, வீரன் மிகுந் த பலத்துடன்
ஸஸஸஸஸ (ஸஸஸஸஸஸஸஸஸ) யகால் வமதப் வபால, பிரபஞ் சத்மத அழிப் பவனாகிய
பிரளயகால ருத்திரன் நாவன.
254. स्वप्नीं िासलें जग संपूर्ा । तेथूचन जागा होतां आपर् । स्वप्न चनदा चळतां कष् कोर् । तैसा मी जार् प्रळयकताा ॥
254. ஸ்வப்னீ பாஸஷல ஜக ஸம் பூர்ண | ஷததூனி ஜாகா ஷஹாதா ஆபண |
ஸ்வப்ன நிர்தளிதா க ் ட ஷகாண | ததஸா மீ ஜாண ப் ரளயகர்தா ||
254. கனவில் உலகம் முழுவதும் வதான்றுகிறது. ஸஸஸஸஸஸஸஸஸஸஸ நாம்
விழித்தவுடன், ஸஸஸஸஸஸஸ அழிப் பதில் என்ன கஷ்டம் ? அதுவபால, நான்
பிரளய கர்த்தா என அறிந் து யகாள் .
255. सृचष्सी उत्पचत्त च्छस्थचत चनदान । आत्मा आत्मत्वें अखंड पूर्ा । तेंचि स्वरूप सज्ञान । स्वानु िवें आपर् हो ऊचन
ठे लें ॥
255. ஸ்ரு ் டிஸீ உத்பத்தி ஸ்திதி நிதான | ஆத்மா ஆத்மத்ஷவ அகண்ட பூர்ண |
ஷதசி ஸ்வரூப ஸஜ் ஞான | ஸ்வானுபஷவ ஆபண ஷஹாஊனி ஷடஷல ||
255. பிரபஞ் சத்திற் வக உற் பத்தி, இருப் பு, அழிவு. ஆத்மா ஆத்மஸ்வரூபமாக,
நிரந் தரமாக, பூரணமாக இருக்கிறது. ஞானிகள் , ஆத்மானுபவத்தினால்
ஸஸஸஸ அதனுருவாக ஆகி விட்டவர்கள் .
256. तें चनजरूप झालों म्हर्र्ें । हें ही बोलर्ें लाचजरवार्ें । तें स्वयंि असतां ब्रह्मपर्ें । होर्ें न होर्ें भ्रममात्र ॥
256. ஷத நிஜரூப ஜாஷலா ம் ஹணஷண | ஷஹஹீ ஷபாலஷண லாஜிரவாஷண | ஷத
ஸ்வயம் ப அஸதா ப்ரஹ்மபஷண | ஷஹாஷண ந ஷஹாஷண ப் ரமமாத்ர ||

48
அத்யாயம் -28

256. ’ஸஸஸஸ அந் த ஆத்மஸ்வரூபமாக ஆகி விட்வடன்’, என்று ஸஸஸஸஸஸஸ


யசால் லுவதுவும் யவட்கத்திற் குரியது. ஏயனன்றால் , அது
(ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ) தாவன பிரம் மத்துவமாக இருப் பது. ’ஆகி விட்வடன்,
ஆகவில் மல’ என்று கூறுவது பிரமம மாத்திரவம.
257. चमथ्या दोरािा सपाा कार । िासतां तो असे दोर । चनवताल्या सपािरिार । दोर तो दोर दोररूपें ॥
257. மித்யா ஷதாராசா ஸர்பாகார | பாஸதா ஷதா அஷஸ ஷதார | நிவர்தல் யா
ஸர்பபரபார | ஷதார ஷதா ஷதார ஷதாரரூஷப ||
257. கயிறு, யபாய் யாக பாம் புருவில் வதான்றும் யபாழுதும் கயிறாகவவ
இருக்கிறது. பாம் புத் வதாற் றம் நீ ங் கின யபாழுதும் கயிறு கயிறாகவவ,
கயிற் றின் உருவத்திவலவய இருக்கிறது.
258. तेवीं सृष्ीसी उत्पचत्त होतां । आत्मा जन्मे ना तत्त्वतां । सृष्ीिा प्रचतपाळकताा । आत्मा सवाथा वाढे ना ॥
258. ஷதவீ ஸ்ரு ் டீஸீ உத்பத்தி ஷஹாதா | ஆத்மா ஜன் ஷமனா தத்தவ
் தா |
ஸ்ரு ் டீசா ப் ரதிபாளகர்தா | ஆத்மா ஸர்வதா வாஷடனா ||
258. அதுவபால, பிரபஞ் சத்திற் கு வதாற் றம் ஏற் படும் யபாழுது, ஆத்மா
உண்மமயில் பிறப் பது இல் மல. அல் லது பிரபஞ் சம் பரிபாலிக்கப் படும்
யபாழுது, ஆத்மா ஒருக்காலும் வளருவதுமில் மல.

259. सृष्ीसी महाप्रळय होतां । आत्मा नायके प्रळयवाताा । उत्पचत्त च्छस्थचत चनदानता । आत्मा तत्त्वतां अचवकारी ॥
259. ஸ்ரு ் டீஸீ மஹாப் ரளய ஷஹாதா | ஆத்மா நாயஷக ப் ரளயவார்தா |
உத்பத்தி ஸ்திதி நிதானதா | ஆத்மா தத்தவ
் தா அவிகாரீ ||
259. பிரபஞ் சத்திற் கு மஹாப் பிரளயம் உண்டாகு ம் யபாழுது, பிரளயம்
ஏற் பட்டது என்ற யசய் தி கூட ஆத்மாவின் காதில் விழாது. ஸதன் உற் பத்தி,
இருப் பு, அழிவு ஆகியவற் றால் ஆத்மா உண்மமயில் மாறாதது.
260. एवं साधनीं साधूचन ज्ञान । साधक झाले सज्ञान । तें अबाचधत ब्रह्म पूर्ा । स्वयें आपर् हो ऊचन ठे ले ॥
260. ஏவம் ஸாதனீ ஸாதூனி ஜ் ஞான | ஸாதக ஜாஷல ஸஜ் ஞான | ஷத அபாதித
ப் ரஹ்ம பூர்ண | ஸ்வஷயம் ஆபண ஷஹாஊனி ஷடஷல ||
260 சாதகர், இந் த சாதனங் களால் ஞானத்மத சம் பாதித்துக் யகாண்டு,
ஞானியாகிறார். தாவன அவர், வகடமடவிக்க முடியாத பூரண பிரம் மமாக
ஆகி விடுகிறார்.
261. अज अव्यय स्वानं दघन । साधक झाले ब्रह्म पूर्ा । हें ज्ञानािें फळ संपूर्ा । उद्धवा जार् चनचित ॥
261. அஜ அவ் யய ஸ்வானந்தகன | ஸாதக ஜாஷல ப் ரஹ்ம பூர்ண | ஷஹ
ஜ் ஞானாஷச பள ஸம் பூர்ண | உத்தவா ஜாண நிச்ரரத ||
261. சாதகர் பிறப் பற் ற, அழிவற் ற, ஆனந் தம் நிமறந் த, பூரண பிரம் மமாக
ஆகிறார். உத்தவா! இதுவவ ஞானத்தின் முழுமமயான பலன் என்று
நிச்சயமாகப் புரிந் து யகாள் .
262. हें ज्ञानफळ आचलया हाता । उत्पचत्त च्छस्थचत प्रळय होतां । अखं ड पररपूर्ा चनजात्मता । ते सदृष्ां ता हरर सां गे ॥

49
அத்யாயம் -28

262. ஷஹ ஜ் ஞானபள ஆலியா ஹாதா | உத்பத்தி ஸ்திதி ப் ரளய ஷஹாதா |


அகண்ட பரிபூர்ண நிஜாத்மதா | ஷத ஸத்ரு ் டாந்தா ஹரி ஸாங் ஷக ||
262. இந் த ஞானபலன் மகக்கு வந் து விட்டால் , வதாற் றம் , இருப் பு, அழிவு
ஏற் பட்டாலும் , ஆத்மஸ்வரூபம் நிரந் தரமாக, பரிபூரணமாக இருக்கிறது”.
(ஏகநாத் மஹாராஜ் ), “ஸ்ரீஹரி இமத உதாரணத்துடன் கூறுகிறான்.
ll19ll यथा चहरण्यं स्वकृतं पुरस्तात् पिाच्च सवास्य चहरण्मयस्य । तदे व मध्ये व्यवहायामार्ं नानापदे िैरहमस्य तद्वत् ॥

ரரச ஸர்வஸ்ய ஹிரண்மயஸ்ய |


ரரயதத்வத் ||
தஷதவ மத்ஷய வ் யவஹார்யமாணம் நானாபஷதமசரஹம

ll19ll {{தங் கம் (ஆபரணங் களாகச்) யசய் யப் படாததற் கு முன்னும் ,


(ஆபரணங் கள் உமடந் த) பின்னும் , தங் கமாகவவ இருக்கிறது. நடுவில் பல
யபயர்கமள உமடயதாக வழக்கத்தில் இருந் தவபாதிலும் ,
தன்னிமலயிவலவய இருக்கிறது. அதுவபால, நானும் இதற் கு
(பிரபஞ் சத்திற் கு, பல யபயர்களுடன் ஆதாரமாக) இருக்கிவறன்}}.
263. मु कुट कुंडले करकंकर्ें । न घचडतां सोनें सोने पर्ें । त्यािीं कररतां नाना िू षर्े । लेर्ेंपर्ें उर्ें नव्हे चि हे म ॥
263. முகுட குண்டஷல கரகங் கஷண | ந கடிதா ஷஸாஷன ஷஸாஷனபஷண | த்யாசீ
கரிதா நானா பூ ஷண | ஷலஷணபஷண உஷண நவ் ஷஹசி ஷஹம ||
263. கிரீடமாகவும் , குண்டலமாகவும் , மகவமளயாகவும் யசய் யப் படாமல்
இருந் தாலும் , தங் கம் தங் கமாகவவ இருக்கிறது. அமத பலவிதமான
ஆபரணங் களாகச் யசய் தாலும் , ஆபரணமாக இருப் பதாலும் தங் கத்ஸஸஸஸகு
எந் தக் குமறயும் கிமடயாது.
264. ते मोडतां अळं कारठसे । सोनें अचवकार संिलें असे । तेवीं उत्पचत्त च्छस्थचत चवनािें । माझें स्वरूप चिदं िें
अचवनािी ॥
264. ஷத ஷமாடதா அளங் காரடஷஸ | ஷஸாஷன அவிகார ஸஞ் சஷல அஷஸ | ஷதவீ
உத்பத்தி ஸ்திதி வினாவச | மாஷஜ ஸ்வரூப சிதம் வச அவினாசீ ||
264. ஆபரணங் களாக இருந் தவற் மற அழித்தாலும் , தங் கம் மாற் றமின்றிவய
அப் படிவய இருக்கிறது. அதுவபால, (பிரபஞ் சத்தின்) உற் பத்தி, இருப் பு,
அழிவுகளினால் , எனது மசதன்ய அம் சம் அழியாது.
265. माझें स्वरूप िु द्ध परब्रह्म । तेथ नाना रूप नाना नाम । िासतां ही जग चवषम । ब्रह्मरस समसाम्यें ॥
265. மாஷஜ ஸ்வரூப சுரரத பரப்ரஹ்ம | ஷதத நானா ரூப நானா நாம | பாஸதாஹீ
ஜக வி ம | ப்ரஹ்மரஸ ஸமஸாம் ஷய ||
265. என்னுமடய உருவம் சுத்த பரப் பிரம் மம் . அதில் பல உருவங் கள் ,
யபயர்கள் யதன்படுவதால் , உலகம் வவறுபாடுகள் உமடயதாகத்
வதான்றினாலும் , பரப் பிரம் மம் சரிசமமானவத.
266. जे वीं सूयाा िे चकरर् । सूयाा वेगळे नव्हती जार् । तेवीं जग मजिीं अचिन्न । तेंचि चनरूपर् हरर सां गे ॥

50
அத்யாயம் -28

266. ஷஜவீ ஸூர்யாஷச கிரண | ஸூர்யாஷவகஷள நவ் ஹதீ ஜாண | ஷதவீ ஜக மஜசீ
அபின் ன | ஷதசி நிரூபண ஹரி ஸாங் ஷக ||
266. சூரிய கிரணம் , சூரியனில் இருந் து வவறானதல் ல. அதுவபால, உலகமும்
எனக்கு வவறானதல் ல, என்று யதரிந் து யகாள் ”. (ஏகநாத் மஹாராஜ் ),
“ஸ்ரீஹரி இதன் விளக்கத்மதக் கூறுகிறான்”.
ll20ll चवज्ञानमे तत् चत्रयवस्थमङ्ग गुर्त्रयं कारर्कायाकतृा । समन्वयेन व्यचतरे कति येनैव तुयेर् तदे व सत्यम् ॥

||20|| விஜ் ஞானஷமதத் த்ரியவஸ்தமங் க குணத்ரயம் காரணகார்யகர்த்ரு |


ஸமன் வஷயன வ் யதிஷரகதச்ச ஷயதனவ துர்ஷயண தஷதவ ஸத்யம் ||

ll20ll {{அன்பிற் குரியவவன! (விழிப் பு, கனவு, உறக்கம் என்ற) மூன்று


நிமலகமள உமடஸஸஸஸஸ; (ஸத்துவ, ரஜ, தம ஆகிய) முக்குணங் களுடன்
கூடியதும் ; காரணம் , காரியம் , கர்த்தா என்ற மூன்று விதமாக இருப் பதும்
ஸஸஸஸ ஸஸஸஸஸ. ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ,
ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸ}}.
267. सत्त्वगुर्ें जागरर् । रजोगुर्ें चदसे स्वप्न । तमोगुर्ें सुषुच्छप् जार् । लागे संपूर्ा गाढ मूढ ॥
267. ஸத்த்வகுஷண ஜாகரண | ரஷஜாகுஷண திஷஸ ஸ்வப்ன | தஷமாகுஷண
ஸு ுப் தி ஜாண | லாஷக ஸம் பூர்ண காட மூட ||
267. ஸத்துவகுணத்தினால் , விழிப் பும் . ரவஜாகுணத்தினால் , கனவு
காண்பதுவும் . தவமா குணத்தினால் , முழுமமயான, ஆழ் ந் த, அயர்ந்த
தூக்கமும் ஏற் படுகின்றன, என்று அறிந் து யகாள் .
268. ऐसें चतहीं अवस्थायुक्त मन । काया कतृात्व कारर् । चत्रचवध जग िासे संपूर्ा । ब्रह्म समन्वयें जार् सदोचदत ॥
268. ஐஷஸ திஹீ அவஸ்தாயுக்த மன | கார்ய கர்த்ருத்வ காரண | த்ரிவித ஜக
பாஷஸ ஸம் பூர்ண | ப் ரஹ்ம ஸமன் வஷய ஜாண ஸஷதாதித ||
268. மனம் இவ் வாறு மூன்று நிமலகமளயுமடயது. காரியம் , கர்த்ருத்துவம் ,
காரணம் என்று மூன்று விதமாக, முழுமமயாக, உலகம் வதான்றுகிறது.
ஆனால் , பிரம் மம் சரிசமமாகவவ வியாபித்துள் ளது.
269. मृ चत्तकेवेगळा घट न चदसे । तंतूवेगळा पट न प्रकािे । तेवीं मजवेगळें जग नसें । जें जें िासे तें मद् रूप ॥
269. ம் ருத்திஷகஷவகளா கட ந திஷஸ | தந்தூஷவகளா பட ந ப் ரகாவச | ஷதவீ
மஜஷவகஷள ஜக நஷஸ | ஷஜ ஷஜ பாஷஸ ஷத மத்ரூப ||
269. மண்ணில் லாமல் பாமன காணப் படுவதில் மல. நூல் இல் லாமல் துணி
யதன்படுவதில் மல. அதுவபால, எனக்கு வவறாக உலகம் இல் மல.
காணப் படுவயதல் லாம் என்னுருவவ.
270. जो मी चतनी गुर्ां तें नातळता । अवस्थात्रयातें नाकळता । चतंही अवस्थां तें प्रकाचिता । तो मी िवथा जार् ‘तुरीय’

270. ஷஜா மீ தினீ குணாந்ஷத நாதளதா | அவஸ்தாத்ரயாஷத நாகளதா | திஹீ
அவஸ்தாஷத ப் ரகாசிரர | ஷதா மீ சவதா ஜாண துரீய ||

51
அத்யாயம் -28

270. எந் த நான் (ஸத்துவம் முதலிய) முக்குணங் களால்


பற் றப் படுவதில் மலவயா; (விழிப் பு முதலிய) மூன்று நிமலகளிலும்
யதன்படுவதில் மலவயா; ஆனால் மூன்று நிமலகமளயும் பிரகாசிக்கச்
யசய் கிவறவனா, அந் த என்மன, நான்காவதான ’துரீயம் ’, என்று அறிந் து
யகாள் .
271. चतन्ही अवस्था चतन्ही गुर् । दृश्य द्रष्ा आचर् दिान । चत्रपुटीप्रकाचिता पूर्ा । ती मी िवथा जार् तुरीय ॥
271. தின் ஹீ அவஸ்தா தின் ஹீ குண | த்ருச்ய த்ர ் டா ஆணி தர்சன |
த்ரிபுடீப் ரகாசிரர பூர்ண | தீ மீ சவதா ஜாண துரீய ||
271. மூன்று நிமல, மூன்று குணம் ; காணப் படுவது, காண்பவன் மற் றும்
காட்சி ஆகிய முக்கூட்மடயும் பூரணமா விளக்கும் நான், நான்காவதான
’துரீயம் ’ என்று யதரிந் து யகாள் .
272. जो मी तुरीय सच्छच्चद् घन । त्या माझ्या ठायीं अवस्थागुर् । निीं नीचळमा चमथ्या िान । तैसे नसते जार् िासती

272. ஷஜா மீ ஷஜா மீ துரீய ஸச்சித்கன | த்யா மாஜ் யா டாயீ அவஸ்தாகுண | நபீ
நீ ளிமா மித்யா பான | ததஷஸ நஸஷத ஜாண பாஸதீ ||
272. இவ் வாறு, நான் துரீயம் என்ற உண்மம ஞானம் யசறிந் தவன். அந் த
என்னிடம் (விழிப் பு முதலிய) நிமலகள் , (ஸத்துவம் முதலிய) குணங் கள்
இல் லாவிட்டாலும் , ஆகாயத்தில் யபாய் யாகத் யதரியும் நீ ல நிறம் வபால,
ஸஸஸஸஸஸஸஸ (பிரபஞ் சம் ) என்னிடத்தில் காணப் படுகிறது”.
273. ॥ आिं का ॥ चतं ही अवस्थां िें ज्ञान पाहीं । दे च्छखजे समस्तां च्या ठायीं । िवथें ज्ञान तु रीय कां हीं । ऐचकलें नाहीं गोचवंदा

273. || ஆசங் கா || திஹீ அவஸ்தாஷச ஜ் ஞான பாஹீ | ஷதகிஷஜ ஸமஸ்தாச்யா
டாயீ | சவஷத ஜ் ஞான துரீய காஹீ | ஐகிஷல நாஹீ ஷகாவிந்தா ||
273. ll சந் வதகம் ll (உத்தவர் வகட்கிறார்), “(விழிப் பு முதலிய) மூன்று
நிமலகளின் அறிவு எல் வலாரிடத்தும் இருப் பமதக் காண முடிகிறது.
ஆனால் , வகாவிந் தா! நான்காவது ஞானமாகிய ’துரீயம் ’ என்பமதப் பற் றி,
எதுவும் வகள் விப் பட்டதில் மலவய”.
274. िौथे ज्ञान तुरीयावस्था । चमथ्या म्हर्सी न चविारतां । तेचिचवखीं चविदाथाा । श्रीकृष्ण तत्त्वतां सां गत ॥
ரரண ் தா ஸாங் கத ||
தத்தவ
274. (ஸ்ரீகிருஷ்ணன்), “நான்காவது ஞானமான ’துரீயம் ’ என்ற நிமலமய,
ஆவலாசிக்காமல் யபாய் யயன்று கூறுகிறாய் . (ஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ) அந் த
விஷயத்மதப் பற் றிய விரிவான விளக்கத்மத ஸ்ரீகிருஷ்ணன்
யசால் கிறான்.
275. ॥ व्यचतरे कति ॥ दे हाचदप्रपंिव्यचतरे कता । िू ती ं िू तां िा लयो पाहतां । लीन झाचलया गु र्ावस्था । उरे मी िवथा तु रीय ॥
275. || வ் யதிஷரகதச்ச || ஷதஹாதிப் ரபஞ் சவ் யதிஷரகதா | பூதீ பூதாசா லஷயா
பாஹதா | லீன ஜாலியா குணாவஸ்தா | உஷர மீ சவதா துரீய ||
275. ll தனித்திருத்தல் ll (மூல சுவலாகத்திலுள் ள ’தனித்துவம் ’ என்ற இந் தப்
பதம் விளக்கப் படுகிறது). வதகம் முதலிய பிரபஞ் சத்தின்

52
அத்யாயம் -28

தனித்தன்மமமய அதாவது பூதங் கள் , பூதங் களில் ஒடுங் குவமதப் பார்த்து,


குணங் களும் , அவஸ்மதகளும் அதில் லயமாகி, நான்காவது துரியமான
நான் மிஞ் சுகிவறன்.
276. तें एवंचवध बोलों जातां । वेदीं मू ग आरोचगले सवाथा । हें अनु िवैकवेद्य तत्त्वतां । िब्दप्रगल्भता सरे ना ॥
276. ஷத ஏவம் வித ஷபாஷலா ஜாதா | ஷவதீ மூக ஆஷராகிஷல ஸர்வதா | ஷஹ
் தா | சரரதரரரகரரபரர ஸஷரனா ||
அனுபதவகஷவத்ய தத்தவ
276. இது விஷயமாகச் யசால் லஸஸ ஸஸஸ வவதம் எல் லாவிதத்திலும்
ஊமமயாகி விட்டது. இமத உண்மமயில் அனுபவத்தால் தான் அறிய
வவண்டும் . ஸஸஸஸஸ வவத பாண்டித்தியஸஸ பயனற் றது.
277. एथ न िले युच्छक्तप्रयुक्ती । न िले जाचर्वेिी व्युत्पत्ती । न िले लक्ष्यलक्षर्च्छस्थचत । गुरुकृपाप्राप्ी तुरीय ॥
277. ஏத ந சஷல யுக்திப் ரயுக்தீ | ந சஷல ஜாணிஷவசீ வ் யுத்பத்தீ | ந சஷல
லே்யலேணஸ்திதி | குருக்ருபாப் ராப்தீ துரீய ||
277. இங் வக புத்தி நுட்பமும் , சாமர்த்தியமும் யசல் லாது. அகந் மதயுமடய
் ய-லக்ஷண முமறகளும் (Logical deductions)
பாண்டித்தியமும் யசல் லாது. லக்ஷ
யசல் லாது. ’துரீயம் ’ குரு கிருமபயினாவலவய அமடயப் படுகிறது.
278. जागृत्याचद सवाही सत्ता । सुषुच्छप् सवाही असतां । यािा तुरीय मी प्रकाचिता । मजचवर् सवाथा त्या िासती केवीं

278. ஜாக்ருத்யாதி ஸர்வஹீ ஸத்தா | ஸு ுப் தி ஸர்வஹீ அஸதா | யாசா துரீய
மீ ப் ரகாசிரர | மஜவிண ஸர்வதா த்யா பாஸதீ ஷகவீ ||
278. விழிப் பு (ஸஸஸஸ) முதலிய நிமலகளில் இருப் பமவ அமனத்மதயும் ;
ஆழ் ந் த தூக்கத்தில் இல் லாதது அமனத்மதயும் , துரீயமாகிய நாவன
விளங் க மவக்கிவறன். அமவ நானின்றி எல் லாவிதத்திலும் எப் படித்
யதன்படும் ?
279. जो सुषुप्ीं साचक्षत्व पावता । तो मी तु रीय जार् पां िौथा । त्या मज सत्यस्वरूपता । केला चनचिताथाा चनियो वेदें ॥
ரர நிச்சரர ஷவஷத ||
279. ஆழ் ந் த தூக்கத்திற் கு சாட்சியாக இருக்கும் நாவன, நான்காது துரீயம்
என்று அறிவாயாக. அதுவவ எனது உண்மம உருவம் , என்று வவதம்
உறுதியாக நிச்சயப் படுத்தியுள் ளது”.
280. त्या स्वरूपावेगळें एथ । जें िासे तें चमथ्यािू त । तेचि अथीं श्रीकृष्णनाथ । असे सां गत चनजबोधें ॥
ரரண
ரரத | அஷஸ ஸாங் கத நிஜஷபாஷத ||
280. (ஏகநாத் மஹாராஜ் ), “ஸஸஸஸஸ அந் த (துரீய) உருவத்திற் கு வவறாகத்
வதான்றும் அமனத்தும் மாமயவய, என்ற விஷயத்மதஸஸ தனது
அனுபவமாக, ஸ்ரீகிருஷ்ணநாதன் யசால் லுகிறான்”.
ll21ll न यत् पुरस्तादु त यन्न पिात् मध्ये ि तन्न व्यपदे िमात्रम् । िूतं प्रचसद्धं ि परे र् यद्यद् तदे व तत्स्याचदचत मे मनीषा ॥

ரரரம் |
பூதம் ப்ரஸித்தம் ச பஷரண யத்யத் தஷதவ தத்ஸ்யாதிதி ஷம மனீ ா ||

53
அத்யாயம் -28

ll21ll {{எது பமடப் பிற் கு முன் இல் மலவயா, எது பிரளயத்திற் குப் பின்
இல் மலவயா, அது நடுவிலும் இல் மல. யசாற் களால் மாத்திரவம
அறியப் படுகிறது. எயதல் லாம் மற் யறான்றினால் பமடக்கப் பட்டு,
விளக்கப் படுகிறவதா அயதல் லாம் அந் த மற் யறான்வற, என்பது எனது
கருத்து}}.
281. जागृतीमाजीं जें जें चदसे । तें तें जागृतीसवें नासे । स्वप्नीं जें जें आिासे । तें स्वप्नासररसें मावळे ॥
281. ஜாக்ருதீமாஜீ ஷஜ ஷஜ திஷஸ | ஷத ஷத ஜாக்ருதீஸஷவ நாஷஸ | ஸ்வப்னீ ஷஜ ஷஜ
ஆபாஷஸ | ஷத ஸ்வப்னாஸரிஷஸ மாவஷள ||
281. விழிப் பில் எமவயயல் லாம் காணப் படுகிறவதா, அமவயயல் லாம்
விழிப் புடவனவய அழிகின்றன. கனவில் எமவயயல் லாம் யதன்படுகிறவதா,
அமவயயல் லாம் கனவுடவனவய மமறகின்றன.
282. जागृती स्वप्न चनकायेंसीं । दोनी हारपती सुषुप्ीपािीं । सुषुप्ी हारपे जागृतीसीं । यापरी प्रपंिासी सत्यत्व नाहीं

282. ஜாக்ருதீ ஸ்வப் ன நிகார்ஷயஸீ | ஷதானீ ஹாரபதீ ஸு ுப் தீபாசீ |
ஸு ுப் தீ ஹாரஷப ஜாக்ருதீஸீ | யாபரீ ப்ரபஞ் சாஸீ ஸத்யத்வ நாஹீ ||
282. விழிப் பு, கனவு இரண்டும் தங் களது காரியங் களுடன் ஆழ் ந் த
தூக்கத்தில் லயமாகின்றன. ஆழ் ந் த தூக்கம் விழிப் பில் லயமாகிறது.
இவ் வாறு, பிரபஞ் சத்திற் கு உண்மம நிமல கிமடயாது.
283. प्रपंि सृष्ीपूवीं नाहीं । प्रळयानं तर नु रेचि कां हीं । मध्येंचि आिासे जें कां हीं । तें चमथ्या पाहीं असंत ॥
283. ப் ரபஞ் ச ஸ்ரு ் டீபூர்வீ நாஹீ | ப் ரளயானந்தர நுஷரசி காஹீ | மத்ஷயசி
ஆபாஷஸ ஷஜ காஹீ | ஷத மித்யா பாஹீ அஸந்த ||
283. பிரபஞ் சம் பமடப் பிற் கு முன் இருக்கவில் மல. பிரளயத்திற் குப் பின்
எதுவும் மிஞ் சப் வபாவதில் மல. நடுவில் ஏவதா யதரிகிறது. ஆகவவ, அமத
மாமயயயனவும் , யபாய் யயனவும் அறிய வவண்டும் .
284. प्रपंिािें वोडं बर । नामरूपािे उिारी िार । तें प्रयक्ष दे खों नश्वर । गंधवा नगर तत्प्राय ॥
284. ப் ரபஞ் சாஷச ஷவாடம் பர | நாமரூபாஷச உபாரீ பார | ஷத ப் ரயே ஷதஷகா
நச்வர| கந்தர்வ நகர தத்ப்ராய ||
284. பிரபஞ் சத்தின் மாயாஜாலம் , யபயரும் , உருவமும் உள் ள யபரும்
கூட்டத்மதப் பமடக்கிறது. அது (வானத்தில் யதரியும் ) கந் தர்வ நகரத்மதப்
வபால, அழியக் கூடியது என்பது வநரிமடயாகத் யதரிகிறது
285. चपत्यादे खतां पुत्र मरे । पुत्रादे खतां चपता झुरे । काळें काळ अवघेंचि सरे । कोर्ीही नुरे चक्रयेसी ॥
285. பித்யாஷதகதா புத்ர மஷர | புத்ராஷதகதா பிதா ஜுஷர | காஷள காள அவஷகசி
ஸஷர | ஷகாணீஹீ நுஷர க்ரிஷயஸீ ||
285. தந் மத காண பிள் மளகள் இறக்கின்றனர். பிள் மளகள் காண தந் மத
மரிக்கிறார். காலத்தின் ஓட்டத்தில் எல் வலாரும் அழிந் து, அந் திமக்
கிரிமயக்குக் கூட எவரும் மிஞ் சுவதில் மல.
286. सागरीं जे लहरी उसासे । उसासली ते स्वयेंचि नासे । तेवीं नामरूपा आलें चदसे । तें अनायासें नश्वर ॥
54
அத்யாயம் -28

286. ஸாகரீ ஷஜ லஹரீ உஸாஷஸ | உஸாஸலீ ஷத ஸ்வஷயஞ் சி நாஷஸ | ஷதவீ


நாமரூபா ஆஷல திஷஸ | ஷத அனாயாஷஸ நச்வர||
286. சமுத்திரத்தில் அமலகள் எழுகின்றன. எழுந் த அமவகள் தாமாகவவ
அழிகின்றன. அது வபால யபயருடனும் , உருவுடனும் வருவதாகத்
யதரிபமவ, இயல் பாக அழிபமவகவள.
287. प्रपंि हें नाममात्र । येरवीं परमात्मा मी स्वतंत्र । एवं संसारािें जन्मपत्र । ने र्ोचन दु स्तर माचनती जीव ॥
287. ப் ரபஞ் ச ஷஹ நாமமாத்ர | ஷயரவீ பரமாத்மா மீ ஸ்வதந்தர
் | ஏவம்
ஸம் ஸாராஷச ஜன் மபத்ர | ஷநஷணானி துஸ்தர மானிதீ ஜீவ ||
287. இந் தப் பிரபஞ் சம் யபயரளவிவலவய உள் ளது. இயல் பாகவவ நான்
சுதந் திரமான பரமாத்மா. ஸம் ஸாரத்தின் ஜாதகக் குறிப் பு இவ் வாறு
இருப் பமத அறியாமல் , மனிதர்கள் அமதக் யகாடுமமயானது எனக்
கருதுகிறார்கள் .
288. प्रपंि ज्यापासूचन झाला । जे र्ें सवाा थीं प्रकाचिला । अंतीं ज्यामाजीं सामावला । तो तद् रूप संिला चनजात्मा ॥
288. ப் ரபஞ் ச ஜ் யாபாஸூனி ஜாலா | ஷஜஷண ஸர்வார்தீ ப்ரகாசிரர | அந்தீ
ஜ் யாமாஜீ ஸாமாவலா | ஷதா தத்ரூப ஸஞ் சலா நிஜாத்மா ||
288. இந் தப் பிரபஞ் சம் எதில் இருந் து வதான்றியவதா, அதுவவ, அமத
(பிரபஞ் சத்மத) முற் றிலும் விளங் க மவக்குகிறது. (பிரபஞ் சம் ) கமடசியில்
எதில் ஒடுங் குகிறவதா, அந் த ஆத்மஸ்வரூபவம, அந் த (பிரபஞ் ச)
உருவமாகவும் நிமறந் துள் ளது.
289. िु च्छक्तकारजतन्यायें जार् । प्रपंि ब्रह्में सीं अचिन्न । जें प्रपंिािे स्फुरे स्फुरर् । तें ब्रह्मचि पूर्ा उद्धवा ॥
ரர ஜாண | ப் ரபஞ் ச ப் ரஹ்ஷமஸீ அபின் ன | ஷஜ ப் ரபஞ் சாஷச ஸ்புஷர ஸ்புரண | ஷத
ப் ரஹ்மசி பூர்ண உத்தவா ||
289. உத்தவா! *சிப் பியில் யவள் ளி, என்ற நியாயப் படி, பிரபஞ் சம்
பிரம் மத்திற் கு வவறானதல் ல. பிரபஞ் சம் என்று எழுகின்ற உணர்வு,
பூரணமாக பிரம் மத்தினுமடயவத. *(ஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ, ஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸ
ஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸ ஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ).
290. त्या माझेचन सत्य श्रु चतस्मृती । तो मी सत्यप्रचतज्ञ श्रीपती । चत्रसत्य सत्य तुजप्रती । सांचगतला चनचितीं चनजिावाथा ॥
ரர நிஜபாவார்த ||
290. எந் த என்னால் வவதமும் , *ஸ்ம் ருதிகளும் உண்மமயாயினவவா, அந் த
ஸ்ரீபதி, ஸத்திய பிரதிஞ் ஞனாகிய நான், அவற் றின் முற் றிலும்
உண்மமயான, நிச்சயமான உட்யபாருமள உனக்குக் கூறியுள் வளன்”.
*(ஸஸஸஸஸஸஸஸஸ-129).
291. ऐकोन दे वािें विन । उद्धव आिं की आपर् । एकािेचन मतें जार् । प्रपंि चिन्न माचनती ॥
291. ஐஷகான ஷதவாஷச வசன | உத்தவ ஆசங் கீ ஆபண | ஏகாஷசனி மஷத ஜாண |
ப் ரபஞ் ச பின் ன மானிதீ ||

55
அத்யாயம் -28

291. பகவானின் வபச்மசக் வகட்ட உத்தவர், ’எந் த ஒருவருமடய யகாள் மக,


பிரபஞ் சத்மத (பிரம் மத்தில் இருந் து) வவறாகக் கருதுகிறது’, என்று
தனக்குள் சந் வதகம் யகாண்டார்.
292. प्रपंिासी दे वो कां हीं । चनजां गीं आतळला नाहीं । ऐसें तूं कच्छल्पसी कां हीं । ऐक तेचवषयीं सां गेन ॥
292. ப் ரபஞ் சாஸீ ஷதஷவா காஹீ | நிஜாங் கீ ஆதளலா நாஹீ | ஐஷஸ தூ கல் பிஸீ
காஹீ | ஐக ஷதவி யீ ஸாங் ஷகன ||
292. (ஸ்ரீகிருஷ்ணன்), “பகவானான நான், பிரபஞ் சத்மதத் தன் சரீரத்தால்
எதுவும் யதாடுவதில் மல’, என்று நீ ஏவதா கற் பமன யசய் தால் , அந் த
விஷயத்மதப் பற் றிக் வகள் .
ll22ll अचवद्यमानोऽप्यविासते यो वैकाररको राजससगा एषिः । ब्रह्म स्वयंज्योचतरतो चविाचत ब्रह्मे च्छियाथाा त्मचवकारचित्रम्

||22|| அவித்யமாஷனாsப் யவபாஸஷத ஷயா தவகாரிஷகா ராஜஸஸர்க ஏ :|


ப் ரஹ்ம ஸ்வயம் ஜ்ஷயாதிரஷதா விபாதி ப்ரஹ்ஷமந்த்ரியார்தாத்மவிகாரசித்ரம் ||

ll22ll {{உருவ மாற் றங் கமள உமடயது (பிரபஞ் சம் ), முன்பு


இல் லாதிருந் தாலும் கூட, ரவஜா குணத்தினால் ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ
ஸஸஸஸஸஸஸஸஸஸ பிரகாசிக்கிறது. அந் தப் பிரம் மம் , தாவன பிரகாசமாக
உள் ளது. எனவவ, இந் திரியம் , (அமவகளின் அதிஷ்டான) வதவமதகள் ,
(ஐம் பூத) மாற் றம் ஆகியவற் றில் , ஸஸவிதமாகஸஸ பிரம் மவம
பிரகாசிக்கிறது}}.
293. मु ख्यत्वें मन चवकारी पूर्ा । त्यासी चमळू चन चतनी गुर् । नसताचि संसार जार् । चवचित्रािरर् दाखवी ॥
293. முக்யத்ஷவ மன விகாரீ பூர்ண | த்யாஸீ மிளூனி தினீ குண | நஸதாசி
ஸம் ஸார ஜாண | விசித்ராபரண தாகவீ ||
293. மனம் , முக்கியமாக முழுவதுமாக மாற் றம் அமடயக் கூடியது. ஸஸஸ
ஸஸஸஸகுணங் களுடன் வசர்ந்து, இல் லாத ஸம் ஸாரத்மத, ஸஸவிதமாக,
அறியக்கூடியதாகக் காண்பிக்கிறது.
294. मन बुच्छद्ध चित्ता अहं कार । आचर् अचधष्ठाते सुरवर । हे सत्त्वगुर्ािे चवकार । जार् सािार उद्धवा ॥
294. மன புத்தி சித்தா அஹங் கார | ஆணி அதி ் டாஷத ஸுரவர | ஷஹ
் குணாஷச விகார | ஜாண ஸாசார உத்தவா ||
ஸத்தவ
294. உத்தவா! மனம் , புத்தி, சித்தம் , அகங் காரம் மற் றும் அவற் றின்
அதிஷ்டான வதவமதகள் ஆகிவயார் ஸத்துவ குணத்தின்
மாறுபாடுகளாகும் , என்று உண்மமயில் அறிந் து யகாள் .
295. रजोगुर्ािीं दिें चद्रयें । पंििू तें पंिचवषये । तमोगुचर्या जन्म होये । ते जनासी पाहें िुलचवती ॥
ரர | பஞ் சபூஷத பஞ் சவி ஷய | தஷமாகுணியா ஜன் ம ஷஹாஷய | ஷத ஜனாஸீ
பாஷஹ புலவிதீ ||

56
அத்யாயம் -28

295. பத்து இந் திரியங் களும் ரவஜா குணத்தினுமடயமவ. ஐந் து பூதங் களும் ,
ஐந் து விஷயங் களும் தவமாகுணத்தில் வதான்றியமவ. அமவ ஜனங் கமள
மயக்கி விடுமதப் பார்.
296. जे वीं वोडं बररयािा खे ळ । नसताचि िासे प्रबळ । तेवीं चत्रगुर्ां िें चवचित्र जाळ । चमथ्या चनमूा ळ आिासे ॥
296. ஷஜவீ ஷவாடம் பரியாசா ஷகள | நஸதாசி பாஷஸ ப் ரபள | ஷதவீ த்ரிகுணாஷச
விசித்ர ஜாள | மித்யா நிர்மூள ஆபாஷஸ ||
296. மாயாஜால வித்மதயில் , இல் லாதமவகள் நன்றாகத் யதரிவதுவபால,
முக்குணங் களின் விசித்திரமான ஜாலம் , யபாய் யாக, ஆதாரமற் றதாக
இருந் தாலும் , வதாற் றமளிக்கிறது.
297. ब्रह्म स्वयें अकारर् । स्वप्रकािें प्रकािमान । तेंचि प्रपंिािें महाकारर् । प्रकािक जार् स्वयें झालें ॥
297. ப் ரஹ்ம ஸ்வஷயம் அகாரண | ஸ்வப்ரகாவச ப் ரகாசரரன| ஷதசி ப் ரபஞ் சாஷச
மஹாகாரண | ப் ரகாசக ஜாண ஸ்வஷயம் ஜாஷல ||
297. பிரம் மம் (தனக்யகாரு) காரணம் இல் லாதது. அது தனது ஒளியினால்
பிரகாசிப் பது. அதுவவ பிரபஞ் சத்தின் மஹாகாரணமாகவும் , ஸஸஸ, தாவன
விளக்குவதாவும் இருக்கிறது.
298. जेवी ं छायामंडपीच्य
ं ा नाना व्यक्ती । तद् रूप िासे दीपदीप्ीं । ते वी ं जगदाकारें स्वयं ज्योती । िासें मी चिन्मूचता परमात्मा ॥
298. ஷஜவீ சாயாமண்டபீச்யா நானா வ் யக்தீ | தத்ரூப பாஷஸ தீபதீப் தீ || ஷதவீ
ஜகதாகாஷர ஸ்வயம் ஜ்ஷயாதீ | பாஷஸ மீ சின் மூர்தி பரமாத்மா ||
298. விளக்யகாளிவய, சாயா மண்டபத்தில் (ஸஸஸஸஸஸஸஸ) பல உருவங் களாக,
தத்ரூபமாகத் யதரிவமதப் வபால, தாவன ஒளிரும் , சின்மூர்த்தி,
பரமாத்மாவான, நான் பிரபஞ் சத்தின் உருவாகத் வதாற் றமளிக்கிவறன்.
299. एवं प्रपंिािें जें स्फुरर् । तें स्वप्रकाि ब्रह्म पूर्ा । हें हातवसूचन ब्रह्मज्ञान । चवकल्पिे दन हरर सां गे ।
299. ஏவம் ப் ரபஞ் சாஷச ஷஜ ஸ்புரண | ஷத ஸ்வப் ரகாச ப் ரஹ்ம பூர்ண | ஷஹ
ஹாதவஸூனி ப் ரஹ்மஜ் ஞான | விகல் பச்ஷசதன ஹரி ஸாங் ஷக |
299. இவ் வாறான பிரபஞ் ச உணர்வு, தாவன விளங் கும் பூரண பிரம் மமாகும் ”.
(ஏகநாத் மஹாராஜ் ), ’இந் த பிரம் மஸஸஞானத்மதக் மகயகப் படுத்தி,
சந் வதகங் கமள யவட்டி எறிவமதப் பற் றி, ஸ்ரீஹரி கூறுகிறான்’.
ll23ll एवं स्फुटं ब्रह्म चववेकहे तुचििः परापवादे न चविारदे न । चछत्त्वाऽऽत्मसन्दे हमु पारमेत
स्वानन्दतुष्ोऽच्छखलकामु केभ्यिः ॥

||23|| ஏவம் ஸ்புடம் ப் ரஹ்ம விஷவகஷஹதுபி: பராபவாஷதன விசாரரரன|


சித்தவ
் ாssத்மஸந்ஷதஹமுபாரஷமத ஸ்வானந்தது ் ஷடாsகிலகாமுஷகப் ய: ||

ll23ll {{இவ் வாறு, யதளிவாக, பிரம் ம விவவகத்மத அமடய வவண்டும் என்ற


காரணத்தினாலும் ; (வதகம் ஆத்மா என்ற) பிற கருத்துக்கமள
மறுப் பதாலும் ; ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸஸ (குரு ஸஸஸஸஸஸஸஸஸனாலும் );
ஆத்மா சம் பந் தமான சந் வதகங் கமள யவட்டி வீழ் த்தி, ஆத்மானந் தத்தால்
திருப் தியமடந் து, விஷய சுகங் கள் அமனத்தில் இருந் தும் விலக
57
அத்யாயம் -28

வவண்டும் }}.
300. पूवीं बोचललों यथाचनगुती । ब्रह्मज्ञान नानायुक्तीं । ते करतलामलकच्छस्थती । प्रकट प्रतीती प्रमार् ॥
300. பூர்வீ ஷபாலிஷலா யதானிகுதீ | ப் ரஹ்மஜ் ஞான நானாயுக்தீ | ஷத
கரதலாமலகஸ்திதீ | ப் ரகட ப் ரதீதீ ப் ரமாண ||
300 பிரம் மஞ் ஞானம் அமடவமதப் பற் றிய பலவித யுக்திகமள, நான்
உனக்கு முன்னவம உள் ளபடிக் கூறியுள் வளன். அனுபவத்மதப்
பிரமாணமாகக் யகாண்டு, உள் ளங் மக யநல் லிக் கனியாக அமத
யவளிப் படுத்தியுள் வளன்.
301. वेद-चववेक-अनु मान । ब्रह्म‍उपदे िािें लक्षर् । ज्ञानाज्ञानािें फळ पूर्ा । तुज म्यां संपूर्ा सां चगतलें ॥
301. ஷவத-விஷவக-அனுமான | ப் ரஹ்ம உபஷதசாஷச லேண |
ஜ் ஞானாஜ் ஞானாஷச பள பூர்ண | துஜ ம் யா ஸம் பூர்ண ஸாங் கிதஷல ||
301. வவதம் , விவவகம் , அனுமானம் , பிரம் ம உபவதசம் ஆகியவற் றின்
லக்ஷணங் கமளயும் ; ஞான, அஞ் ஞானங் களின் பூரண பலன்கமளயும் , நான்
உனக்கு முழுமமயாகச் யசான்வனன்.
302. तेथें दे हेंचद्रयां िें चमथ्यापर् । दे हात्मिावािें चनराकरर् । ब्रह्म अद्वयत्वें पररपूर्ा । तेंचह गुह्य ज्ञान प्रकाचिलें ॥
302. ஷதஷத ஷதஷஹந்த்ரியாஷச மித்யாபண | ஷதஹாத்மபாவாஷச நிராகரண |
ப் ரஹ்ம அத்வயத்ஷவ பரிபூர்ண | ஷதஹி குஹ்ய ஜ் ஞான ப் ரகாசிரர ||
302. அதில் வதக-இந் திரியங் களின் யபாய் மம, வதகாத்ம உணர்வின் மறுப் பு,
பிரம் மம் இரண்டற் றது, பரிபூரணத்துவமானது என்ற ரகசிய ஞானத்மதயும்
யவளிப் படுத்திவனன்.
303. म्यां प्रकाचिलें पूर्ा ज्ञान । जें दु लाि दु गाम दु ष्प्राप्य जार् । हें चि चसद्धां िें समाधान । हें चि साधन साधकां ॥
303. ம் யா ப் ரகாசிரர பூர்ண ஜ் ஞான | ஷஜ துர்லப துர்கம து ் ப் ராப் ய ஜாண |
ஷஹசி ஸித்தாஞ் ஷச ஸமாதான | ஷஹசி ஸாதன ஸாதகா ||
303. நான் அரியதான, (புரிந் து யகாள் ளக்) கடினமான, கிமடப் பதற் குக்
கஷ்டமான பூரண ஞானத்மத யவளிப் படுத்திவனன். இதுவவ
ஸித்தர்களுக்கு சமாதானம் அளிப் பது; ஸஸஸஸஸ சாதகருக்கு சாதனமாக
இருப் பது.
304. जें म्यां सां चगतलें ब्रह्मज्ञान । हें चि उपदे ििस्त् तीक्षर् । साधक साधूचनयां पूर्ा । संिय जार् छे चदती ॥
ரரர தீேண | ஸாதக ஸாதூனியா பூர்ண | ஸம் சயஜாண ஷசதிதீ ||
304. சாதகர், நான் கூறிய பிரம் மஸஸஞான உபவதசம் என்ற கூறான
ஆயுதத்மத முழுமமயாகச் சம் பாதித்துக் யகாண்டு, அதனால் ,
சந் வதகத்மத யவட்டி விடுகிறார்.
305. म्यां सां चगतलें ब्रह्मज्ञान । तेथ संदेह मानी मन । तेर्ें संदेहेंसीं दे हाचिमान । येर्ें िस्त्ें जार्् छे चदती ॥
ரர ஜாண ஷசதிதீ ||
305. நான் கூறிய பிரம் மஸஸஞானத்தில் மனது சந் வதகம் யகாண்டால் , அந் த
சந் வதகத்மதயும் , அதனால் அதிகரிக்கும் வதகாபிமானத்மதயும் , சாதகர்,
இந் த ஆயுதத்தால் யவட்டி விடுகிறார்.

58
அத்யாயம் -28

306. यापरी संदेहिे दन । करूचन द्वै तािी बोळवर् । चनदाा ळूचनयां मीतूंपर् । स्वानं दीं चनमग्न साधक ॥
306. யாபரீ ஸந்ஷதஹச்ஷசதன | கரூனி த்தவதாசீ ஷபாளவண | நிர்தாளூனியா
மீதூம் பண | ஸ்வானந்தீ நிமக்ன ஸாதக ||
306. இவ் வாறாக சந் வதகத்மத யவட்டிவிட்டு, இரட்மடகமள
ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ, நான்-நீ என்ற தன்மமமய அழித்து விட்டு,
சாதகர்,ஆத்மானந் தத்தில் மூழ் குகிறார்.
307. वर्ाा श्रम कुळ जाती । जीवचिवाचद पदच्छस्थती । यां िी स्फुरे ना अहं कृती । या नां व उपरचत उद्धवा ॥
ரர பதஸ்திதீ | யாசீ ஸ்புஷரனா அஹங் க்ருதீ | யா நாவ உபரதி உத்தவா ||
307. உத்தவா! வர்ணம் , ஆசிரமம் , குலம் , ஜாதி, ஜீவன்-சிவம் என்ற
ஸஸஸஸஸஸஸஸஸ நிமல ஆகியமவகளில் அகங் காரம் எழாமல் இருப் பதற் கு
விரக்தி என்று யபயர்.
308. इहमु त्राचद फळें समस्तें । कोर् कामी त्या कामातें । चवषय चवषयी चवषयिोगातें । सवाथा तेथें असेना ॥
308. இஹமுத்ராதி பஷள ஸமஸ்ஷத | ஷகாண காமீ த்யா காமாஷத | வி ய வி யீ
வி ய ஷபாகாஷத | ஸர்வதா ஷதஷத அஷஸனா ||
308. (இவ் வாறு விரக்தி ஏற் பட்டு விட்டால் ), இவ் வுலகம் , பரவலாகம் முதலிய
அமனத்தின் பலன்கமள எந் த ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ விரும் புவான்? காரணம் ,
(அந் த நிமலயில் ) விஷயம் , விஷயத்மத விரும் புபவன், விஷய வபாகம்
(ஆகிய மூன்றும் ) ஒருக்காலும் இல் லாதமவகவள.
309. यापरी चनत्य चनष्काम । साधक झाले आत्माराम । परमानं दीं चनमग्न परम । पावले उपरम येर्ें योगें ॥
309. யாபரீ நித்ய நி ் காம | ஸாதக ஜாஷல ஆத்மாராம | பரமானந்தீ நிமக்ன
பரம | பாவஷல உபரம ஷயஷண ஷயாஷக ||
309. இப் படி, பற் றற் ற சாதகர் நிரந் தரமாக ஆத்மாராமராகி விடுகிறார்.
வமலான பரமானந் தத்தில் மூழ் கி, அதன் காரணத்தினால் சாந் தி
அமடகிறார்”.
310. दे हेंचद्रयें असतां प्रार् । कैसेचन गेला दे हाचिमान । उद्धवा ऐसें कल्पील मन । तेंचि चनरूपर् हरर सां गे ॥
310. ஷதஷஹந்த்ரிஷய அஸதா ப் ராண | தகஷஸனி ஷகலா ஷதஹாபிமான |
உத்தவா ஐஷஸ கல் பீல மன | ஷதசி நிரூபண ஹரி ஸாங் ஷக ||
310. (ஏகநாத் மஹாராஜ் ), ’வதகம் , இந் திரியங் கள் , பிராணன்
இருக்கும் யபாழுது, வதகாபிமானம் எவ் வாறு வபானது?’ என உத்தவர்
மனதில் கற் பமன யசய் யலாம் , என்று. அதன் விளக்கத்மதயும் ஸ்ரீஹரி
கூறுகிறான்.
ll24ll नात्मा वपुिः पाचथावचमच्छियाचर् दे वा ह्यसु वाा युजलं हुताििः । मनोऽन्नमात्रं चधषर्ा ि सत्त्वं अहङ्कृचतिः खं चक्षचतरथासाम्यम् ॥

||24|| நாத்மா வபு: பார்திவமிந்த்ரியாணி ஷதவா ஹ்யஸுர்வாயுஜலம் ஹுதாச: |


மஷனாsன் னமாத்ரம் தி ணா ச ஸத்தவ
் ம் அஹங் க்ருதி: கம் க்ஷிதிரர்தஸாம் யம்
||

ll24ll {{மண்மயமான உடலும் , அன்னமயமான மனதும் , புத்தியும் , சித்தமும் ,


59
அத்யாயம் -28

அகங் காரமும் . புலன்களும் , அவற் றின் அதிஷ்டான வதவமதகளும் ,


பிராணனும் , காற் றும் , நீ ரும் , யநருப் பும் , ஆகாயமும் , நிலமும் , இந் திரிய
விஷயங் களின் சம நிமலயும் ஆத்மாவல் ல}}.
311. दे ह आत्मा नव्हे पाचथा वपर्ें । इं चद्रयें आत्मा नव्हतीं येर्ें गुर्ें । तीं तंव दे हािीं उपकरर्ें । एकदे िीपर्ें व्यापार ॥
311. ஷதஹ ஆத்மா நவ் ஷஹ பார்திவபஷண | இந்தர
் ிஷய ஆத்மா நவ் ஹதீ ஷயஷண
குஷண | தீ தவ ஷதஹாசீ உபகரஷண | ஏகஷதசீபரர வ் யாபார ||
311. மண்ணின் அம் சமானதால் (ஸஸஸஸஸஸஸஸஸ) உடல் ஆத்மாவல் ல. அவத
குணமுள் ள புலன்களும் ஆத்மாவல் ல. அமவ உடலின் அங் கங் கள் .
அவற் றின் நடத்மதகளும் எல் மலக்கு உட்பட்டவத.
312. इं चद्रयअचधष्ठाते दे व । तेही आत्मा नव्हती सवा । त्यां सी इं चद्रयां िा अहं िाव । आत्मपदीं ठाव त्यां कैंिा ॥
312. இத்ரியஅதி ் டாஷத ஷதவ | ஷதஹீ ஆத்மா நவ் ஹதீ ஸர்வ | த்யாஸீ
இந் த்ரியாசா அஹம் பாவ | ஆத்மபதீ டாவ த்யா தகசா ||
312. புலன்களின் அதிஷ்டான வதவமதகள் அமனவரும் ஆத்மாவல் ல.
அவர்களுக்கு, புலன்களில் அகம் பாவம் இருக்கிறது. எனவவ, ஆத்மபதத்தில்
அமவகளுக்கு எப் படி இடம் இருக்கும் ?
313. दे ह िाचळता जो प्रार् । तोही आत्मा नव्हे जार् । प्रार् केवळ अज्ञान । करी गमनागमन दे हविें ॥
313. ஷதஹ சாளிதா ஷஜா ப் ராண | ஷதாஹீ ஆத்மா நவ் ஷஹ ஜாண | ப் ராண ஷகவள
அஜ் ஞான | கரீ கமனாகமன ஷதஹவவச ||
313. உடமல நடத்துவிக்கும் பிராணனும் ஆத்மாவல் ல என அறிந் து யகாள் .
பிராணன் முற் றிலும் அறிவற் றது. அது உடலுக்கு வசமாகி, (உள் வளயும்
யவளிவயயும் ) வபாய் வருகிறது.
314. प्रार् जरी आत्मा होता । तरी तो दे हासवें न विता । यालागीं प्रार्ासी चनजात्मता । जार् सवाथा घडे ना ॥
314. ப் ராண ஜரீ ஆத்மா ஷஹாதா | தரீ ஷதா ஷதஹாஸஷவ ந வசதா | யாலாகீ
ப் ராணாஸீ நிஜாத்மதா | ஜாண ஸர்வதா கஷடனா ||
314. பிராணன் ஆத்மாவாக இருந் தால் , அது உடலுடன் கூடப்
வபாயிருக்காது. ஆகவவ, பிராணனுக்கு ஒருக்காலும் ஆத்மா என்ற தன்மம
ஏற் படாது, என்று யதரிந் து யகாள் .
315. आत्मा पृथ्वी नव्हे जडपर्ें । जळ नव्हे द्रवत्वगुर्ें । अचग्न नव्हे दाहकपर्ें । िंिळपर्ें नव्हे वायु ॥
315. ஆத்மா ப்ருத்வீ நவ் ஷஹ ஜடபஷண | ஜள நவ் ஷஹ த்ரவத்வகுஷண | அக்னி
நவ் ஷஹ தாஹகபஷண | சஞ் சளபஷண நவ் ஷஹ வாயு ||
315. உயிரற் ற தன்மமயுமடயதால் நிலம் ஆத்மாவல் ல. வழிந் வதாடும்
குணமுமடயதால் நீ ர் ஆத்மாவல் ல. எரிக்கும் தன்மமயுமடயதால் யநருப் பு
ஆத்மாவல் ல. வீசும் தன்மமயுமடயதால் காற் று ஆத்மாவல் ல.
316. आत्मा नि नव्हे िून्यपर्ें । मन नव्हे संकल्पगुर्ें । अंतिःकरर् नव्हे नश्वरलक्षर्ें । चित्त चिंतनें नव्हे आत्मा ॥
ரர | மன நவ் ஷஹ ஸங் கல் பகுஷண | அந்த:கரண
316. ஆத்மா நப நவ் ஷஹ சூரரயப
ரர ரர | சித்த சிந்தஷன நவ் ஷஹ ஆத்மா ||
நவ் ஷஹ நச்வரல

60
அத்யாயம் -28

316. சூனியத் தன்மம உமடயதால் ஆகாயம் ஆத்மாவல் ல. ஆமசயயன்னும்


குணமுமடயதால் மனம் ஆத்மாவல் ல. அழியும் தன்மமயுமடயதால்
அந் தக்கரணம் ஆத்மாவல் ல. சிந் திப் பதால் சித்தம் ஆத்மாவமல் ல.
317. आत्मा नव्हे अचिमान । त्यासी सुखदु िःखां िें बंधन । बुच्छद्ध आत्मा नव्हे जार् । बोधकपर् तीमाजीं ॥
317. ஆத்மா நவ் ஷஹ அபிமான | த்யாஸீ ஸுகது:காஷச பந்தன | புத்தி ஆத்மா
நவ் ஷஹ ஜாண | ஷபாதகபண தீமாஜீ ||
317. சுக, துக்கங் களின் பந் தனம் உள் ளதால் அபிமானம் ஆத்மாவல் ல.
வபாதிக்கும் தன்மம உள் ளதால் புத்தி ஆத்மாவல் ல என்று யதரிந் து யகாள் .
318. आत्मा नव्हे चतनी गुर् । गुर्ां माजी ं चवकार पूर्ा । महत्तत्व गुर्ां िें कारर् । तें आत्मा आपर् कदा नव्हे ॥
318. ஆத்மா நவ் ஷஹ தினீ குண | குணாம் மாஜீ விகார பூர்ண | மஹத்தத்வ
குணாஷச காரண | ஷத ஆத்மா ஆபண கதா நவ் ஷஹ ||
318. குணங் களிடத்து பூரண வவறுபாடுகள் இருப் பதால் , முக்குணங் களும்
ஆத்மாவல் ல. குணங் களுக்குக் காரணமான மஹத் தத்துவமும்
ஒருயபாழுதும் ஆத்மாவல் ல.
319. प्रकृचत जे गुर्साम्यावस्था । तेही आत्मा नव्हे तत्त्वतां । आत्मदृष्ीं प्रकृचत पाहतां । चमथ्या तत्त्वतां ते होय ॥
319. ப் ரக்ருதி ஷஜ குணஸாம் யாவஸ்தா | ஷதஹீ ஆத்மா நவ் ஷஹ தத்தவ
் தா |
ஆத்மத்ரு ் டீ ப் ரக்ருதி பாஹதா | மித்யா தத்தவ
் தா ஷத ஷஹாய ||
319. பிரக்ருதி என்னும் குண சமத்துவ நிமல உண்மமயில் ஆத்மாவல் ல.
காரணம் , பிரக்ருதிமய ஆத்மாவின் கண்வணாட்டத்தில் பார்த்தால் ,
வாஸ்தவத்தில் , அது யபாய் யாகிறது.
320. जे थ मू ळप्रकृचतिा वावो । तेथ प्रकृचतकायाां कैंिा ठावो । यापरी आत्मानुिवो । चनिःसंदेहो िोचगती ॥
320. ஷஜத மூளப் ரக்ருதிசா வாஷவா | ஷதத ப் ரக்ருதிகார்யா தகசா டாஷவா | யாபரீ
ஆத்மானுபஷவா | நி:ஸந்ஷதஷஹா ஷபாகிதீ ||
320. மூலப் பிரக்ருதிவய யபாய் யாக இருக்குமிடத்தில் , பிரக்ருதி
காரியங் களுக்கு இடயமங் வக? (சாதகர்) இவ் வாறு சந் வதகமற் று,
ஆத்மானுபவத்மத அனுபவிக்கிறார்.
321. यापरी साधूचनयां ज्ञान । साधकीं छे चदला दे हाचिमान । ऐसे हो ऊचनयां चनरचिमान । सदा सुखसंपन्न साधक ॥
321. யாபரீ ஸாதூனியா ஜ் ஞான | ஸாதகீ ஷசதிலா ஷதஹாபிமான | ஐஷஸ
ஷஹாஊனியா நிரபிமான | ஸதா ஸுகஸம் பன் ன ஸாதக ||
321. இப் படியாக சாதகர் ஞானத்மதச் சம் பாதித்துக் யகாண்டு,
வதகாபிமானத்மத யவட்டிக் கமளகிறார். இவ் வாறு அபிமானமற் றவராகி,
சாதகர் எப் யபாழுதும் சுகம் நிமறந் தவராகிறார்”.
322. एवं जे चनत्य चनरचिमान । त्यां सी प्रारब्धें चवषयसेवन । कररतां न बाधी दोषगुर् । तेंचि चनरूपर् हरर सां गे ।
322. ஏவம் ஷஜ நித்ய நிரபிமான | த்யாஸீ ப் ராரப் ஷத வி யஷஸவன | கரிதா ந
பாதீ ஷதா குண | ஷதசி நிரூபண ஹரி ஸாங் ஷக |

61
அத்யாயம் -28

322. (ஏகநாத் மஹாராஜ் ), ’இப் படி, நிரந் தரமாக அபிமானமற் று இருப் பவர்,
பிராரப் தத்தினால் விஷயங் கமள அனுபவித்தாலும் , அவமர குண,
வதாஷங் கள் பாதிக்காது, என்பதன் விளக்கத்மத ஸ்ரீஹரி கூறுகிறான்’.
ll25ll समाचहतै िः किः करर्ै गुार्ात्मचििः गु र्ो िवे न्मत्सुचवचवक्तधाम्निः । चवचक्षप्यमार्ै रुत चकं न दू षर्ं घनै रुपेतैचवा गतै रवे िः चकम् ॥

||25|| ஸமாஹிதத: க: கரதணர்குணாத்மபி: குஷணா


பஷவன் மத்ஸுவிவிக்ததாம் ன: |
விக்ஷிப் யமாதணருத கிம் ந தூ ணம் கதனருஷபததர்விகதத ரஷவ: கிம் ||

ll25ll {{எனது ஸ்வரூபத்மத அறிந் து, அனுபவித்துக் யகாண்டிருப் பவருக்கு,


குணங் களுக்குக் காரணமான இந் திரியங் கள் அடங் கி இருந் தால் என்ன
நன்மம ஏற் படுகிறது? அல் லது அமவகள் அமலந் து யகாண்டிருந் தால்
என்ன தீங் கு வநரப் வபாகிறது? தனது அருகில் வந் த அல் லது விலகிச்
யசன்ற வமகங் களால் சூரியனுக்யகன்ன வந் தது?}}
323. दे हेंचद्रयावेगळा पाहीं । अपरोक्ष आत्मा जाचर्तला चजंहीं । त्यां सी इं चद्रयने में लाि कायी । चवक्षेपें नाहीं हानी त्यां सी

323. ஷதஷஹந்த்ரியாஷவகளா பாஹீ | அபஷராே ஆத்மா ஜாணிதலா ஜிஹீ |
த்யாஸீ இந்த்ரியஷநஷம லாப காயீ | விஷேஷப நாஹீ ஹானீ த்யாஸீ ||
323. ’உடல் , புலன்களில் இருந் து ஆத்மா வவறானது’ என்பமத அனுபவத்தால்
அறிந் தவருக்கு, புலன்கமள அடக்குவதால் லாபயமன்ன? அமவ
அமலவதாலும் அவருக்கு நஷ்டம் கிமடயாது.
324. दोरािा साप च्छखळोचन मंत्री ं । मं त्रवादी चनिःिं क धरी । न च्छखचळतां जो धरी करीं । त्यासीही न करी बाधा तो ॥
324. ஷதாராசா ஸாப கிஷளானி மந்த்ரீ | மந்த்ரவாதீ நி:சங் க தரீ | ந கிளிதா ஷஜா
தரீ கரீ | த்யாஸீஹீ ந கரீ பாதா ஷதா ||
324. மந் திரவாதி, கயிற் றினால் ஸஸஸஸஸ பாம் மப மந் திரத்தால் கட்டி,
கவமலயின்றிஸஸ பிடிக்கிறான். மற் யறாருவன் அவ் வாறு கட்டாமல் ,
மகயால் பிடிக்கிறான். அதனால் (இருவருக்குவம) பாதிப் பு,
ஏற் படுவதில் மல.
325. जो मृ गजळीं पोहोचन गेला । तो दै वािा कडे पचडला । पोहे चिना तो नाहीं बुडाला । कोरडा आला ऐलतीरा ॥
325. ஷஜா ம் ருகஜளீ ஷபாஷஹானி ஷகலா | ஷதா ததவாசா கஷட படிலா |
ஷபாஷஹசினா ஷதா நாஹீ புடாலா | ஷகாரடா ஆலா ஐலதீரா ||
325. கானல் நீ மர நீ ந் திக் கடந் தவன், அதிர்ஷ்டம் உள் ளவன், என்றால் ,
நீ ந் தாதவன் மூழ் கி விட்டானா? அவனும் நமனயாமல் அக்கமர
அமடந் தவவன.
326. तेवीं दे हेंचद्रयां िें चमथ्यािान । जार्ोचन झाले ते सज्ञान । त्यां सी इं चद्रयां िें बंधन । सवाथा जार् अनु पेगी ॥
் ியாஷச மித்யாபான | ஜாஷணானி ஜாஷல ஷத ஸஜ் ஞான |
326. ஷதவீ ஷதஷஹந்தர
த்யாஸீ இந்த்ரியாஷச பந்தன | ஸர்வதா ஜாண அனுஷபகீ ||

62
அத்யாயம் -28

326. அதுவபால, உடல் மற் றும் இந் திரியங் களின் உணர்வு மாமயவய என்று
அறிந் து, ஞானம் அமடந் தவருக்கு, புலன்களின் பந் தனம்
எல் லாவிதத்திலும் பயனற் றவத, என்று அறிந் து யகாள் .
327. जयासी माझें अपरोक्ष ज्ञान । तेर्ें घालोचनयां आसन । अखं ड धररतां ध्यान । अचधक उपेग जार् असेना ॥
327. ஜயாஸீ மாஷஜ அபஷராே ஜ் ஞான | ஷதஷண காஷலானியா ஆஸன | அகண்ட
தரிதா த்யான | அதிக உஷபக ஜாண அஷஸனா ||
327. எனது வநரிமடயான ஞானத்மத (பகவதானுபவத்மத) அமடந் தவர்,
ஆஸனமிட்டு, நிரந் தர தியானம் யசய் வதால் , ஸஸஸஸஸஸஸஸ அதிகமான பலன்
(ஸஸஸஸஸஸஸ) கிமடயாது எனஸஸ ஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸ.
328. जे वीं मी लीलाचवग्रहधारी । तेवीं तेही वतातां िरीरीं । ते इं चद्रयकमाा वारीं । िवसागरीं न बुडती ॥
328. ஷஜவீ மீ லீலாவிக்ரஹதாரீ | ஷதவீ ஷதஹீ வர்ததா சரீரர | ஷத இந்த்ரியகர்மாவாரீ |
பவஸாகரீ ந புடதீ ||
328. நான் லீமலயாக உருயவடுப் பவனாக இருப் பது வபால, அவரும்
சரீரத்தில் வாழ் வதால் , இந் திரியச் யசயல் களின் காரணத்தினால் ,
ஸஸஸாகரத்தில் மூழ் க மாட்டார்.
329. अथवा तो इं चद्रयसंगतीं । दै वें अने क चवषयप्राप्ी । िोचगतां ही अहोरातीं । ब्रह्मच्छस्थचत िंगेना ॥
329. அதவா ஷதா இந்த்ரியஸங் கதீ | ததஷவ அஷனக வி யப் ராப் தீ | ஷபாகிதாஹீ
அஷஹாராதீ | ப் ரஹ்மஸ்திதி பங் ஷகனா ||
329. அல் லது, பிராரப் தத்தினால் கிமடத்த அவனக விஷயங் கமள,
புலன்களுடன் வசர்ந்து இரவுஸஸ, பகலும் அனுபவித்தாலும் , அவர்களுமடய
பிரம் மநிமல நழுவாது.
330. च्छस्थचत न िं गावया हें चि कारर् । माझें स्वप्रकाि स्वानंदघन । पावले चनजधाम ब्रह्म पूर्ा । ते थ चवषयस्फुरर् बाधीना ॥
330. ஸ்திதி ந பங் காவயா ஷஹசி காரண | மாஷஜ ஸ்வப் ரகாச ஸ்வானந்தகன |
பாவஷல நிஜதாம ப்ரஹ்ம பூர்ண | ஷதத வி யஸ்புரண பாதீனா ||
330. ஸஸஸஸ நிமல நழுவாததற் குக் காரணம் – அவர் எனது தாவன ஒளிரும் ,
ஆனந் தம் யசறிந் த இடமான, பூரண பிரம் மத்மதச் யசன்றமடந் தவத.
அங் வக விஷய உணர்வுகள் பாதிக்காது.
331. जे वीं सूया उगवोचन गगनीं । लोक सोडवी चनद्रे पासूनी । ते कमीं प्रवतावोनी । अचलप् चदनमचर् जनकमाा ॥
331. ஷஜவீ ஸூர்ய உகஷவானி ககனீ | ஷலாக ஷஸாடவீ நித்ஷரபாஸூனீ | ஷத கர்மீ
ப் ரவர்தஷவானீ | அலிப் த தினமணி ஜனகர்மா ||
331. சூரியன் ஆகாயத்தில் உதித்து, உலகினமரத் தூக்கத்தில் இருந் து
எழுப் பி, ஸஸஸதமது காரியங் களில் ஈடுபடச் யசய் கிறது. ஆனால் , சூரியன்
ஜனங் கள் யசய் யும் காரியங் களில் ஒட்டுவதில் மல.
332. ते वी ं मी परमात्मा स्वयं जोती । प्रिा प्रकािी ं चत्रजगती ं । त्या जनकमाां च्या चक्रयािक्ती । मी अचलप् चनचिती ं चनजात्मा ॥
ரர நிஜாத்மா ||
332. அதுவபால, தாவன ஒளிரும் பரமாத்வாகிய நான், மூன்று உலமகயும்
(எனது) ஒளியால் பிரகாசிக்கச் யசய் கிவறன். அதுவவ, ஜனங் கள்

63
அத்யாயம் -28

காரியங் கள் யசய் வதற் கான கிரியா சக்தியாகும் . ஆனால் , அவர்களின்


ஆத்மாவான நான் அமவகளில் நிச்சயம் ஒட்டுவதில் மல”.
333. मु क्तासी स्त्ीपुत्रगृहसंग । तेर्ें वेष्ला चदसे िां ग । म्हर्सी केवीं मानूं चनिःसंग । तें सां गे श्रीरं ग रचवदृष्ातें ॥
333. முக்தாஸீ ஸ்த்ரீபுத்ரக்ருஹஸங் க | ஷதஷண ஷவ ் டலா திஷஸ சாங் க |
ம் ஹணஸீ ஷகவீ மானூ நி:ஸங் க | ஷத ஸாங் ஷக ஸ்ரீரங் க ரவித்ரு ் டாந்ஷத ||
333. முக்தமர மமனவி-மக்கள் , வீடு-வாசல் வபான்ற வசர்க்மக
சூழ் ந் திருப் பது நன்றாகக் காணப் படுகிறது. எனவவ, அவமர பற் றற் றவர்
எப் படிக் கருதுவது? (என்று வகட்டால் , இக்வகள் விக்கான பதிலாக) ஸ்ரீரங் கன்
சூரியனின் உதாரணத்மதச் யசால் கிறான்.
ll25ll घनै रुपेतैचवागतै रवेिः चकम् ॥

||25|| கதனருஷபததர்விகதத ரஷவ: கிம் ||

ll25ll {{தனது அருகில் வந் த அல் லது விலகிச் யசன்ற வமகங் களால்
சூரியனுக்யகன்ன வந் தது?}} (25வது சுவலாகத்தின் கமடசி வரி, திரும் பவும்
தரப் பட்டுள் ளது).
334. उं ि लक्षयोजनें रचवमं डळ । बारा योजनें मे घपडळ । तेर्ें सूया झां कोचळला केवळ । लोक सकळ माचनती ॥
334. உஞ் ச லேஷயாஜஷன ரவிமண்டள | பாரா ஷயாஜஷன ஷமகபடள | ஷதஷண
ஸூர்ய ஜாங் ஷகாளிலா ஷகவள | ஷலாக ஸகள மானிதீ ||
334. சூரிய மண்டலம் லக்ஷக்கணக்கான *வயாஜமன உயரத்தில் உள் ளது.
வமகத்திமர ஸஸஸஸஸஸஸஸஸஸ வயாஜமனயில் (உயரத்தில் ) உள் ளது. அது
சூரியமன முற் றும் மமறத்ததாக, எல் லா ஜனங் களும் கருதுகிறார்கள் .
*[ஒரு வயாஜமன = ஸஸஸஸஸ கி.மீ. என்றும் ஸஸஸஸஸஸஸஸஸ கி.மீ என்றும்
இருவிதமாகச் யகாடுக்கப் பட்டுள் ளது].
335. परी सूया आचर् आिाळासी । िे टी नाहीं कल्पां तेंसीं । तेवीं इं चद्रयकमा सज्ञानासी । कदाकाळें सीं स्पिे ना ॥
335. பரீ ஸூர்ய ஆணி ஆபாளாஸீ | ஷபடீ நாஹீ கல் பாந்ஷதஸீ | ஷதவீ
இந்த்ரியகர்ம ஸஜ் ஞானாஸீ | கதாகாஷளஸீ ஸ்பர்வசரர ||
335. ஆனால் , சூரியனும் , வமகமும் கல் பமுடிவிலும் ஸஸஸஸஸ வசராது.
அதுவபால, ஞானம் உமடயவமர, எந் தக் காலத்திலும் இந் திரியச்
யசயல் கள் யதாடாது.
336. अभ्र आिादी जगािे डोळे । जग म्हर्े सूया आिाचदला आिाळें । ऐसेंचि चवपरीत ज्ञान कळे । मायामेळें
भ्रां तासी ॥
336. அப் ர ஆச்சாதீ ஜகாஷச ஷடாஷள | ஜக ம் ஹஷண ஸூர்ய ஆச்சாதிலா ஆபாஷள
| ஐஷஸசி விபரீத ஜ் ஞான கஷள | மாயாஷமஷள ப் ராந்தாஸீ ||
336. வமகம் உலகினரின் கண்கமள மமறக்கிறது. ஆனால் , உலகினர்,
சூரியமன வமகம் மமறத்ததாகக் கூறுகின்றனர். மாமயயின்

64
அத்யாயம் -28

சம் பந் தத்தால் குழம் பியவருக்கு, இம் மாதிரியான விபரீத அறிவு


உண்டாகிறது.
337. तें अभ्र आल्या गेल्यापाठीं । सूयाा सी न पडे आठीवेठी । तेवीं गृहदारा संगासाठीं । न पडे संकटीं सज्ञान ॥
337. ஷத அப் ர ஆல் யா ஷகல் யாபாடீ | ஸூர்யாஸீ ந பஷட ஆடீஷவடீ | ஷதவீ
க்ருஹதாரா ஸங் காஸாடீ | ந பஷட ஸங் கடீ ஸஜ் ஞான ||
337. வமகம் வந் ததாவலா-வபானதாவலா சூரியனுக்கு லாபவமா-நஷ்டவமா
உண்டாவதில் மல. அது வபால, வீடு-வாசல் , மமனவி-மக்களின்
வசர்க்மகயால் , ஞானி எந் த சங் கடத்மதயும் அனுபவிப் பதில் மல.
338. जे वीं सूयाा तें नातळे आिाळ । तेवीं ज्ञात्यासी संग सकळ । इं चद्रयकमाां िा चवटाळ । ज्ञात्यासी अळु माळ लागेना ॥
338. ஷஜவீ ஸூர்யாஷத நாதஷள ஆபாள | ஷதவீ ஜ் ஞாத்யாஸீ ஸங் க ஸகள |
இந்த்ரியகர்மாசா விடாள | ஜ் ஞாத்யாஸீ அளுமாள லாஷகனா ||
338. வமகம் சூரியமனத் யதாடாதது வபான்வற, ஞானியின் எல் லா
வசர்க்மககளும் உள் ளன. இந் திரியங் களின் கர்மத்தீட்டு, ஞானிக்கு
சிறிதளவும் படுவதில் மல.
339. ऐक त्या ज्ञात्यािें रूप परम । तो दे हीं असोचन परब्रह्म । यालागीं त्यासी इं चद्रयकमा । समचवषम बाधीना ॥
339. ஐக த்யா ஜ் ஞாத்யாஷச ரூப பரம | ஷதா ஷதஹீ அஷஸானி பரப் ரஹ்ம |
யாலாகீ த்யாஸீ இந்த்ரியகர்ம | ஸமவி ம பாதீனா ||
339. அந் த ஞானியின் வமலான நிமலமயக் வகள் . அவர் உடலில் இருந் தும் ,
பரப் பிரம் மவம. எனவவ, அவமர இந் திரிய கர்மங் களான பாப-
புண்ணியஸஸஸஸஸ சிறிதும் பாதிப் பதில் மல.
340. ज्ञाता सवाा थीं अचलप् । तेंचि करावया सुचनचित । आकाि दृष्ां तें श्रीकृष्णनाथ । स्वयें सां गत साक्षे पें ॥
ரரண
ரரத | ஸ்வஷயம் ஸாங் கத ஸாஷேஷப ||
340. ஞானி (எதிலும் ) எவ் விதத்திலும் ஒட்டாதவர்”. அமத நன்கு
நிச்சயப் படுத்த, ஸ்ரீகிருஷ்ணநாதன் முயற் சியுடன், ஆகாயத்தின்
உதாரணத்மதச் யசால் கிறான்.
ll26ll यथा निो वाय्वनलाम्बु िूगुर्ैगातागतैवातुागुर्ैना सज्जते ॥ तथाऽक्षरं सत्त्वरजस्तमोमलै रहं मतेिः संसृचतहे तुचििः परम्

||26|| யதா நஷபா வாய் வனலாம் புபூகுதணர்கதாகததர்வர்துகுதணர்ன


ஸஜ் ஜஷத ||
ததாsேரம் ஸத்த்வரஜஸ்தஷமாமதலரஹம் மஷத: ஸம் ஸ்ருதிஷஹதுபி: பரம் ||

ll26ll {{காற் று, யநருப் பு, நீ ர், நிலம் ஆகியவற் றின் குணங் களுடனும் ; வதான்றி
அழிகின்ற பருவ காலங் களின் குணங் களுடனும் , ஆகாயம் சம் பந் தப்
படாதது வபால, அகங் காரத்துடன் கூடிய ஸம் ஸாரத்திற் குக் காரணமான
ஸத்துவ, ரஜ, தவமா குணங் கள் என்ற அழுக்குடன், அழியாத வஸ்துவும்
(பரப் பிரம் மமும் ) சம் பந் தப் படுவதில் மல}}.
341. पृथ्वी जळ अनळ अचनळ । त्यां सी नि व्यापक सकळ । परी पृथ्व्व्याचदकां िा मळ । निासी अळु माळ लागेना ॥
65
அத்யாயம் -28

341. ப் ருத்வீ ஜள அனள அனிள | த்யாஸீ நப வ் யாபக ஸகள | பரீ


ப் ருத்வ்யாதிகாஞ் சா மள | நபாஸீ அளுமாள லாஷகனா ||
341. நிலம் , நீ ர், யநருப் பு, காற் று ஆகிய எல் லாவற் றிலும் ஆகாயம்
வியாபித்திருக்கிறது. ஆனால் , நிலம் முதலியவற் றின் அழுக்கு,
ஆகாயத்தில் சிறிதளவு கூடப் படிவதில் மல.
342. नि पृथ्वीरजें कदा न मैळे । धुरकटे ना धूमकल्लोळें । अग्नीिेचन महाज्वाळें । कदाकाळें जळे ना ॥
342. நப ப் ருத்வீரஷஜ கதா ந தமஷள | துரகஷடனா தூமகல் ஷலாஷள | அக்னீஷசனி
மஹாஜ் வாஷள | கதாகாஷள ஜஷளனா ||
342. ஆகாயம் - நிலத்தின் புழுதியினால் ஒருயபாழுதும் அழுக்காவதில் மல.
புமகயினால் ஸஸஸஸஸ கரி படிவதில் மல. யநருப் பின் யபரும்
தீக்யகாழுந் தினால் , எக்காலத்தும் எரிவதில் மல.
343. वायुिेचन अचतझडाडें । आकाि कदाकाळें न उडे । उदकािेचन अचतिढें । आकाि न बुडे सवाथा ॥
343. வாயுஷசனி அதிஜடாஷட | ஆகாச கதாகாஷள ந உஷட | உதகாஷசனி அதிசஷட |
ஆகாச ந புஷட ஸர்வதா ||
343. மிகுந் த வவகத்துடன் வீசும் காற் றாலும் ஆகாயம் எக்காலத்தும்
பறப் பதில் மல. தண்ணீர் (யபருகி, எவ் வளவு உயரம் ) ஏறினாலும் ஆகாயம்
ஒருக்காலும் மூழ் குவதில் மல.
344. कां सूयाा िे चनदाघचकरर्ीं । नि घामेजेना उन्हाळे नी । अथवा चहमाचिया चहमकर्ीं । नि कां कडोनी चहं वेना ॥
344. கா ஸூர்யாஷச நிதாககிரணீ | நப காஷமஷஜனா உன் ஹாஷளனீ | அதவா
ஹிமாசியா ஹிமகணீ | நப காங் கஷடானீ ஹிம் ஷவனா ||
344. அல் லது வகாமடகாலத்து சூரியனின் சூடான கிரணங் களால் ,
ஆகாயத்திற் கு வியர்ப்பது இல் மல. அல் லது குளிர்காலத்து
பனிக்கட்டியால் , ஆகாயம் குளிர்சசி
் யமடந் து, இறுகுவதில் மல.
345. पजा न्य वषा तां प्रबळ । नि वोलें नव्हे अळु माळ । यापरी नि चनमा ळ । लाचवतां ही मळ लागेना ॥
345. பர்ஜன் ய வர் தா ப் ரபள | நப ஷவாஷல நவ் ஷஹ அளுமாள | யாபரீ நப
நிர்மள | லாவிதாஹீ மள லாஷகனா ||
345. வமகங் கள் அமடமமழ யபாழிந் தாலும் , ஆகாயம் சிறிதும்
நமனவதில் மல. இவ் வாறாக, ஆகாயம் நிர்மலமானது. அதில் அழுக்மகப்
பூசினாலும் , ஒட்டாது.
346. त्या आकािासी अचलप् । जें क्षराक्षरही अतीत । तें अक्षर परब्रह्म सदोचदत । चत्रगुर्ातीत चिन्मात्र ॥
346. த்யா ஆகாசாரர அலிப் த | ஷஜ ேராேரஹீ அதீத | ஷத அேர பரப் ரஹ்ம
ஸஷதாதித | த்ரிகுணாதீத சின் மாத்ர ||
346. அந் த ஆகாயத்தாலும் பற் றப் பட முடியாத, அழிவது-
அழியாதமவகளுக்கு அப் பாலான, அந் த அழிவற் ற பரப் பிரம் மம் ,
எப் யபாழுதும் முக்குணங் களுக்கு அப் பாலானது, மசதன்ய மயமானது.
347. जें अजरामर अचवनािी । जें प्रकािमान स्वप्रकािीं । ऐचसये वस्तू िी प्राप्ी ज्यासी । अद्वयत्वें सी फावली ॥

66
அத்யாயம் -28

347. ஷஜ அஜராமர அவினாசீ | ஷஜ ப் ரகாசரரனஸ்வப் ரகாசீ | ஐஸிஷய வஸ்தூசீ


ப் ராப்தீ ஜ் யாஸீ | அத்வயத்ஷவஸீ பாவலீ ||
347. மூப் பற் ற, மரணமற் ற, அழிவற் ற, தனது யசாந் தப் பிரகாசத்தினால்
பிரகாசிக்கின்ற, பரப் பிரம் ம வஸ்துவின் அனுபவத்மத, இரட்மடகளற் ற
தன்மமயால் அமடந் தவர்கள் -
348. जे वीं न मोचडतां लागवेगें । सोनटका सोनें झाला सवाां गें । तेवीं करर्ीवीर् येर्ें योगें । जे झाले चनजां गें परब्रह्म ॥
348. ஷஜவீ ந ஷமாடிதா லாகஷவஷக | ஷஸானடகா ஷஸாஷன ஜாலா ஸர்வாங் ஷக |
ஷதவீ கரணீவீண ஷயஷண ஷயாஷக | ஷஜ ஜாஷல நிஜாங் ஷக பரப்ரஹ்ம ||
348. அழிக்காவிட்டாலும் , தங் க நாணயம் முழுவதும் தங் கமாகவவ இருப் பது
வபால - எந் தக் கர்மாக்கமளயும் யசய் யாமல் , இந் தக் (வமற் கூறிய)
காரணத்தினால் பரப் பிரம் மமாகவவ ஆகிறார்கள் .
349. त्यां सी गुर्ां िी चत्रगुर् मागी । लचवतां ही न लगे अंगीं । चवषयी कररतां चवषयिोगीं । ते चवषयसंगीं चनिःसंग ॥
349. த்யாஸீ குணாசீ த்ரிகுண மாகீ | லவிதாஹீ ந லஷக அங் கீ | வி யீ கரிதா
வி யஷபாகீ | ஷத வி யஸங் கீ நி:ஸங் க ||
349. அவர்களுமடய அங் கத்தில் குணங் களின் முக்கூட்மடப் பூசினாலும் ,
அது ஒட்டுவதில் மல. (இந் திரிய) விஷயங் களின், விஷய சுகத்மத
அனுபவித்தாலும் , அவர்கள் விஷயச் வசர்க்மகயில் சம் பந் தப்
படுவதில் மல.
350. घटी िंद्रचबंब चदसे । तें घटासी स्पिे लें नसे । ओलें नव्हें जळरसें । दे हीं जीव असे अचलप् तैसा ॥
350. கடீ சந்த்ரபிம் ப திஷஸ | ஷத கடாஸீ ஸ்பர்வசரர நஷஸ | ஓஷல நவ் ஷஹ
ஜளரஷஸ | ஷதஹீ ஜீவ அஷஸ அலிப்த ததஸா ||
350. குடத்தில் சந் திரனின் பிம் பம் யதரிகிறது. அது குடத்மதத் யதாடுவது
கூடக் கிமடயாது. தண்ணீரின் ஈரத்தினால் நமனவதும் கிமடயாது.
அதுவபால வதகத்தில் , ஜீவன் பற் றற் று இருக்கிறது.
351. ते घटी कालचवल्या िे र् । चबंबप्रचतचबंबां नातळे जार् । तेवी दे हींिें पापािरर् । जीवचिवस्थान ठाकीना ॥
ரரனடாகீனா ||
351. அந் தக் குடத்தில் சாணிமயக் கமரத்தால் , அது பிம் பத்மதவயா,
பிரதிபிம் பத்மதவயா யதாடுவதில் மல. அதுவபால, உடலின் பாப நடத்மத
ஜீவ-சிவத் தன்மமமயத் யதாடுவதில் மல.
352. घटीं कालचवल्या कस्तू री । चबंबप्रचतचबंब सुवास न धरी । तेवीं दे हींच्या पुण्यािी थोरी । जीवचिवावरी पावेना ॥
352. கடீ காலவில் யா கஸ்தூரீ | பிம் பப் ரதிபிம் ப ஸுவாஸ ந தரீ | ஷதவீ ஷதஹீச்யா
புண்யாசீ ஷதாரீ | ஜீவசிரரவரர பாஷவனா ||
352. அந் தக் குடத்தில் கஸ்தூரிமயக் கமரத்தால் , பிம் பவமா, பிரதிபிம் பவமா
நல் ல மணம் வீசாது. அதுவபால ஜீவ-சிவம் , உடலின் புண்ணியத்தினுமடய
யபருமமமய ஸஸஸவதில் மல.
353. आकाि जळावयालागीं । घृते पेटचवली महाआगी । आकाि असतां अचग्नसंगीं । दाहो अंगीं लागेना ॥

67
அத்யாயம் -28

353. ஆகாச ஜளாவயாலாகீ | க்ருஷத ஷபடவிலீ மஹாஆகீ | ஆகாச அஸதா


அக்னிஸங் கீ | தாஷஹா அங் கீ லாஷகனா ||
353. ஆகாயத்மத எரிப் பதற் காக, யநய் மயச் யசாரிந் து யபரும் யநருப் மப
மூட்டினாலும் - ஆகாயம் யநருப் புடன் சம் பந் தப் பட்டிருந் தாலும் – அதன்
உடல் (யபருயவளி) சூடாகாது.
354. आकाि असोचन अचग्नमे ळें । अचग्नज्वाळे कदा न जळे । तेवीं ज्ञाता चवषयकल्लोळें । कदा काळें चवषयी नव्हे ॥
354. ஆகாச அஷஸானி அக்னிஷமஷள | அக்னிஜ் வாஷள கதா ந ஜஷள | ஷதவீ
ஜ் ஞாதா வி யகல் ஷலாஷள | கதா காஷள வி யீ நவ் ஷஹ ||
354. ஆகாயம் அக்னிடன் சம் பந் தப் பட்டிருந் தாலும் , அக்னி ஜுவாமலஸஸஸஸ
ஒருயபாழுதும் எரிவதில் மல. அதுவபால, ஞானியும் விஷய யநருப் புடன்
சம் பந் தப் பட்டிருந் தாலும் , எக்காலத்தும் விஷயத்மத அனுபவிப் பவரல் ல.
355. गुर्ां िेचन दे हसंगे । योगी वताता येर्ें योगें । ते िोचगतां ही चवषयिोगें । अचलप् सवाां गें सवादा ॥
355. குணாஷசனி ஷதஹஸங் ஷக | ஷயாகீ வர்ததா ஷயஷண ஷயாஷக | ஷத
ஷபாகிதாஹீ வி யஷபாஷக | அலிப் த ஸர்வாங் ஷக ஸர்வதா ||
355. வயாகியர் குணங் களுடனும் , உடலுடனும் வசர்ந்து வாழ் ந் து, அதன்
காரணமாக, விஷய சுகங் கமள அனுபவித்தாலும் , ஸஸஸஸஸ எப் யபாழுதும் ,
எல் லாவிதத்திலும் , ஒட்டாதவவர.
356. हे कळलें ज्यां िोगवमा । ते दे हीं असोन परब्रह्म । त्यां सी बाधीना िोगभ्रम । अक्षर परम स्वयें झाले ॥
356. ஷஹ களஷல ஜ் யா ஷபாகவர்ம | ஷத ஷதஹீ அஷஸான பரப் ரஹ்ம | த்யாஸீ
பாதீனா ஷபாகப் ரம | அேர பரம ஸ்வஷயம் ஜாஷல ||
356. இந் த அனுபவ வர்மத்மத அறிந் தவவர, உடலுடன் இருக்கும்
பரப் பிரம் மம் ஆவார். அவர் ஸஸஸஸ வமலான, அழிவற் ற
பரப் பிரம் மமாகிவிட்டதால் , அவமர (ஸஸஸ-ஸஸஸஸஸ) அனுபவ மயக்கம்
பாதிக்காது.
357. ते अक्षर झाले आतां । याही बोलासी ये लघुता । जन ज्ञानीं अज्ञानीं वताता । अक्षरता अिं ग ॥
357. ஷத அேர ஜாஷல ஆதா | யாஹீ ஷபாலாஸீ ஷய லகுதா | ஜன ஜ் ஞானீ
அஜ் ஞானீ வர்ததா | அேரதா அபங் க ||
357. ’இப் யபாழுது அவர் அழியாதவராக (பிரம் மமாக) ஆகி விட்டார்’, என்று
ஸஸஸஸஸஸஸஸ யசால் வதும் குமறயுமடயவத. காரணம் , அழியாமம
நிமலயானது. ஆனால் , ஜனங் கள் ஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ,
ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ வாழ் கிறார்கள் .
358. ते चवसरोचन ब्रह्मरूपता । मी दे ही म्हर्वी दे ह‍अहं ता । तेथें वाढली चवषयावस्था । दृढ बद्धता तेर्ें झाली ॥
358. ஷத விஸஷரானி ப் ரஹ்மரூபதா | மீ ஷதஹீ ம் ஹணவீ ஷதஹஅஹந்தா l ஷதஷத
வாடலீ வி யாவஸ்தா | த்ருட பத்ததா ஷதஷண ஜாலீ ||
358. (ஜனங் கள் ) தமது பிரம் மஸ்வரூபத்மத மறப் பதால் , வதக அகந் மத,
அவர்கமள ’நாவன வதகம் ’, என்று கூற மவக்கிறது. அப் யபாழுது விஷய
ஆமச வளர்ந்து, ஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸஸ உறுதியான பந் தம் ஏற் படுகிறது.

68
அத்யாயம் -28

359. ते चनवारावया बद्धता । त्यजावी चवषयलोलु पता । चवषयत्यागेंवीर् सवाथा । चनत्यमुक्तता घडे ना ॥
359. ஷத நிவாராவயா பத்ததா | த்யஜாவீ வி யஷலாலுபதா | வி யத்யாஷகவீண
ஸர்வதா | நித்யமுக்ததா கஷட நா ||
359.அந் த பந் தத்மத விடுவதற் கு, விஷய ஈடுபாட்மடத் துறக்க வவண்டும் .
காரணம் , விஷய ஆமசகமளத் துறக்காமல் , ஒருக்காலும் நிரந் தர முக்தி
கிமடக்காது.
360. न जोडतां चनत्यमुक्तता । साधक जरी झाला ज्ञाता । तरी तेर्ें ज्ञातेपर्ें सवाथा । चवषयासक्तता न करावी ॥
360. ந ஷஜாடதா நித்யமுக்ததா | ஸாதக ஜரீ ஜாலா ஜ் ஞாதா | தரீ ஷதஷண
ஜ் ஞாஷதபஷண ஸர்வதா | வி யாஸக்ததா ந கராவீ ||
360. நிரந் தர முக்தி கிமடக்காமல் , சாதகன் ஞானியாகி விட்டாலும் , ஞானம்
கிமடத்து விட்டது என்பதால் , ஒருக்காலும் விஷயசுகங் களில் ஆமச
மவக்கக் கூடாது.
ll27ll तथाचप सङ्गिः पररवजा नीयो गुर्ेषु मायारचितेषु तावत् । मद्भच्छक्तयोगेन दृढे न यावत् रजो चनरस्ये त मनिःकषायिः ॥

||27|| ததாபி ஸங் க: பரிவர்ஜனீஷயா குஷண ு மாயாரசிஷத ு தாவத் |


மத்பக்திஷயாஷகன த்ருஷடன யாவத் ரஷஜா நிரஸ்ஷயத மன:க ாய: ||

ll27ll {{இருந் தவபாதிலும் , என்னுமடய உறுதியான பக்தி வயாகத்தினால்


மனதின் அழுக்கான ஆமச விலகாத வமர, மாமயயால் உண்டாக்கப் பட்ட
குணங் களின் சம் பந் தம் நீ க்கப் பட வவண்டியவத}}.
361. स्वरवर्ायुक्त संपूर्ा । िहूं वेदीं झाला चनपुर् । तेर्ें बळें चवषयािरर् । कररतां दारुर् बाधक ॥
361. ஸ்வரவர்ணயுக்த ஸம் பூர்ண | சஹூ ஷவதீ ஜாலா நிபுண | ஷதஷண பஷள
வி யாசரண | கரிதா தாருண பாதக ||
361. ஸம் பூர்ண ஸ்வரம் , வர்ணங் களுடன் கூடிய நான்கு வவதங் களிலும்
நிபுணராக ஆனாலும் , அந் தப் பலத்தினால் விஷயசுக நடத்மதயில்
ஈடுபடுவது, அவருக்கு கடுமமயன பாதிப் மப ஏற் படுத்துகிறது.
362. सकळ िास्त्ां िें श्रवर् । करतळामलक झाल्या पूर्ा । िब्दज्ञानािें जें मुक्तपर् । तेर्ेंही चवषयािरर् बाधक ॥
ரர ஷஜ முக்தபண | ஷதஷணஹீ வி யாசரண பாதக ||
362. எல் லா சாஸ்த்திரங் களின் வகள் வி ஞானமும் பூரணமாக உள் ளங் மக
யநல் லிக்கனி வபால ஆனாலும் , அந் த சாஸ்த்திர ஞானத்திலிருந் து
விடுபடுவமத, விஷய சுக நடத்மத பாதிக்கிறது.
363. प्रार्ापनां चिया समता । जरी काळवंिना आली हाता । तरी चवषयां िी चवषयावस्था । जार् सवाथा बाधक ॥
363. ப் ராணாபனாசியா ஸமதா | ஜரீ காளவஞ் சனா ஆலீ ஹாதா | தரீ வி யாசீ
வி யாவஸ்தா | ஜாண ஸர்வதா பாதக ||
363. பிராண, அபான வாயுக்கமள சமமாக்குவதால் (பிராணாயாமத்தால் ),
மரணத்மதத் தடுப் பது மகக்கு வந் தாலும் , விஷயங் களின் விஷய சுகம்
எல் லாவிதத்திலும் பாதிப் மப ஏற் படுத்துகிறது.

69
அத்யாயம் -28

364. िापानु ग्रहसमथा नर । आम्ही ज्ञाते मानू चन थोर । त्यां सही चवषयसंिार । होय अपार बाधक ॥
ரரரஹஸம
ரரத நர | ஆம் ஹீ ஜ் ஞாஷத மானூனி ஷதார | த்யாஸஹீ வி யஸஞ் சார |
ஷஹாய அபார பாதக ||
364. சாபம் அளிக்கவும் , வரம் யகாடுக்கவும் திறமமயுள் ள மனிதர், தம் மம
யபரிய ஞானியாக மதித்து, விஷய சுகத்திற் காக அமலந் தால் , அதுவவ
அவருக்கு யபரும் பாதகமாகிறது.
365. आसन उडचवती योगबळें । दाचवती नाना चसद्धीि
ं े सोहळे । त्यां सही चवषयां िे िोगलळे । होती चनजबळें बाधक

365. ஆஸன உடவிதீ ஷயாகபஷள | தாவிதீ நானா ஸித்தீஷச ஷஸாஹஷள |
த்யாஸஹீ வி யாஷச ஷபாகலஷள | ஷஹாதீ நிஜபஷள பாதக ||
365. வயாகஸாதமனயின் பலத்தினால் , (அமர்ந்திருக்கும் ) ஆசனத்மதஸஸ
ஸஸஸஸஸ (ஸஸஸஸஸஸ ஸஸஸஸ) மவக்கலாம் . ஸித்திகளின் பலவித
விவநாதங் கமளயும் காண்பிக்கலாம் . ஆனால் , அவர்களுக்கும் ஸஸஸஸஸஸஸஸ
விஷயசுக ஆமசஸஸஸஸ ஸஸஸஸ பாதமாகிறது.
366. इतरां िी कोर् कथा । मंत्रें मं त्रमू चता प्रसन्न असतां । त्यासीही चवषयावस्था । जार् सवाथा बाधक ॥
366. இதராஞ் சீ ஷகாண கதா | மந்த்ஷர மந்த்ரமூர்தி ப் ரஸன் ன அஸதா | த்யாஸீஹீ
வி யாவஸ்தா | ஜாண ஸர்வதா பாதக ||
366. மற் றவர்களின் கமத எதற் கு? மந் திரத்மத உருவவற் றுவதால் , அந் த
மந் திரத்தின் அதிஷ்டான வதவமத சந் வதாஷப் படலாம் . ஆனால் ,
அவருக்கும் (உருவவற் றுபவருக்கும் ) விஷய ஆமச எல் லாவிதத்திலும்
ஸஸதகமாகும் , என்று யதரிந் து யகாள் .
367. चकंचित् झाल्या स्वरूपप्राप्ी । मी मुक्त हे स्फुरे स्फूती । तथाचप चवषयां िी संगती । त्यासीही चनचितीं बाधक ॥
ரர பாதக ||
367. ஆத்மஸ்வரூப அனுபவம் சிறிதளவு ஏற் பட்டாலும் , ’நான் முக்தன்’ என்ற
உணர்வு எழுகிறது. இருந் தாலும் , அவர்களுக்கும் , விஷயசுக வசர்க்மக
நிச்சயமாக பாதகமாகிறது.
368. अचिमानािें चनदा ळर् । स्वयें करूचनयां आपर् । चनत्यमु क्त नव्हतां जार् । चवषयािरर् बाधक ॥
368. அபிமானாஷச நிர்தளண | ஸ்வஷயம் கரூனியா ஆபண | நித்யமுக்த
நவ் ஹதா ஜாண | வி யாசரண பாதக ||
368. தாவன ஸஸஸஸ அபிமானத்மத அழித்துக் யகாண்டு, நித்திய முக்தராக
ஆகாதவமரயிலும் , விஷய சுக நடத்மத பாதிக்கிறது, என்று அறிந் து
யகாள் .
369. जे वीं िकमकेिी आगी । जाळूं न िके नाटे लागीं । तेवीं ब्रह्मप्राप्ी प्रथमरं गीं । प्रपंिसंगीं चवनािे ॥
369. ஷஜவீ சகமஷகசீ ஆகீ | ஜாளூ ந சரர நாஷடலாகீ | ஷதவீ ப் ரஹ்மப் ராப் தீ
ப் ரதமரங் கீ | ப் ரபஞ் சஸங் கீ வினாவச ||
369. சிக்கிமுக்கிக் கல் லின் (Flint Stone) தீப் யபாறியால் , உத்திரக் கட்மடமய
(Woodden beam) எரிக்க முடியாதது வபால (எரிக்க முடியாமல் , தீப் யபாறி

70
அத்யாயம் -28

அழிவது வபால), ஆரம் பத்தில் ஏற் படும் பிரம் மானுபவம் , பிரபஞ் ச


சம் பந் தத்தினால் அழிகிறது.
370. चवषय चमथ्या माचयक । ते िोगीं जं व िासे हररख । तंववरी चवषय बाधक । जार् चनष्ंक उद्धवा ॥
370. வி ய மித்யா மாயிக | ஷத ஷபாகீ ஜவ பாஷஸ ஹரிக | தவவரீ வி ய பாதக |
ஜாண நி ் டங் க உத்தவா ||
370. உத்தவா! விஷயசுகம் யபாய் , மாமயயானது. அமத அனுபவிக்கும்
யபாழுது ஆனந் தம் அளிப் பதாகத் வதான்றும் வமர, விஷயசுகம் துன்பம்
அளிக்கிறது, என நன்கு அறிந் து யகாள் .
371. तें त्यागावया चवषयसेवन । चनदा ळावा दे हाचिमान । याचियालागीं माझें िजन । साक्षे पें जार् करावें ॥
371. ஷத த்யாகாவயா வி யஷஸவன | நிர்தளாவா ஷதஹாபிமான | யாசியாலாகீ
மாஷஜ பஜன | ஸாஷேஷப ஜாண கராஷவ ||
371. அந் த விஷயசுகம் அனுபவிப் பமதத் துறப் பதற் கு, வதகாபிமானத்மத
ஒழிக்க வவண்டும் . அதற் கு, முழு ஈடுபாடுடன் என்மனப் பஜமன யசய் ய
வவண்டும் என்று யதரிந் து யகாள் .
372. व्रत तप तीथा दान । कररतां योग याग यजन । वेदिास्त् पुरार्श्रवर् । तेर्ें दे हाचिमान ढळे ना ॥
ரரர புராணச்ரவண
| ஷதஷண ஷதஹாபிமான டஷளனா ||
372. விரதம் , தவம் , தல யாத்திமர, தானம் , வயாகம் , யாகம் , யஜனம் , வவத-
சாஸ்த்திர-புராணம் வகட்பது ஆகியவற் மறச் யசய் தாலும் , ஸஸஸஸஸஸ
வதகாபிமானம் நீ ங் காது.
373. िावें कररतां माझें िजन । समू ळ सुटे दे हाचिमान । िक्ती उत्तमोत्तम साधन । िक्तीआधीन परब्रह्म ॥
373. பாஷவ கரிதா மாஷஜ பஜன | ஸமூள ஸுஷட ஷதஹாபிமான | பக்தீ
உத்தஷமாத்தம ஸாதன | பக்தீஆதீன பரப்ரஹ்ம ||
373. ஆனால் , பாவத்துடன் என்மனப் பஜமன யசய் வதால் , வதகாபிமானம்
வவருடன் நீ ங் கி விடுகிறது. ஆகவவ, பக்திவய சிறந் ததில் சிறந் ததான
சாதனமாகும் . காரணம் , பரப் பிரம் மம் பக்திக்கு வசப் பட்டது.
374. ज्ञान वैराग्य चनवृत्ती । धृचत िां चत ब्रह्मच्छस्थती । यां िी जननी माझी िक्ती । जार् चनचितीं उद्धवा ॥
ரர உத்தவா ||
374. உத்தவா! எனது பக்தி - ஞானம் , மவராக்கியம் , துறவு, உறுதி, சாந் தி,
பிரம் ம ஸ்திதி ஆகியவற் றின் தாயயன்று நிச்சயம் அறிந் து யகாள் .
375. िहूं मुक्तीहू
ं चन वरती । उल्हासें नां दे माझी िक्ती । माझे िक्तीिी अचनवार िक्ती । चतसी मी चनचितीं
आकळलों ॥
ரர ஆகளஷலா ||
375. எனது பக்தி, நான்கு முக்திகளின் வமல் உல் லாசமாக வசிக்கிறது
(அமவகளுக்கு வமலானது). எனது பக்தியின் சக்தி மிகவும் யபரியது. நான்
அதனால் ஸஸஸஸஸஸஸஸ கட்டப் பட்டவன்.
376. माझें स्वरूप अनं त अपार । तो मी िक्तीनें आकळलों सािार । यालागीं चनजिक्तां िें द्वार । मी चनरं तर सेचवतसें

71
அத்யாயம் -28

376. மாஷஜ ஸ்வரூப அனந்த அபார | ஷதா மீ பக்தீஷன ஆகளஷலா ஸாசார |


யாலாகீ நிஜபக்தாஷச த்வார | மீ நிரந்தர ஷஸவிதஷஸ ||
376. எனது உருவம் முடிவற் றதாகவும் , எல் மலயற் றதாகவும் இருந் தாலும் ,
நான் உண்மமயில் பக்திக்குக் கட்டுப் பட்டவன். ஆமகயால் , எனது பக்தரின்
வீட்டு வாசலில் நான் நிரந் தரமாக நிற் கிவறன்.
377. िक्तीनें आकळलों जार् । यालागीं मी िक्ताअधीन । माचझये िक्तीिें मचहमान । मजही संपूर्ा कळे ना ॥
377. பக்தீஷன ஆகளஷலா ஜாண | யாலாகீ மீ பக்தாஅதீன | மாஜிஷய பக்தீஷச
மஹிமான | மஜஹீ ஸம் பூர்ண கஷளனா ||
377. பக்தியால் கட்டப் பட்டதால் , நான் பக்தருக்கு அடங் கியவன். எனது
பக்தியின் மகிமமமய நாவன முற் றிலும் அறிய மாட்வடன், என்று யதரிந் து
யகாள் .
378. बहुतीं करूचन माझी िक्ती । मज ते मोक्षचि मागती । उपेक्षूचन िारी मुक्ती। करी मद्भक्ती तो धन्य ॥
378. பஹுதீ கரூனி மாஜீ பக்தீ | மஜ ஷத ஷமாேசி மாகதீ | உஷபேூனி சாரீ
முக்தீ | கரீ மத்பக்தீ ஷதா தன் ய ||
378. பலவபர்கள் என்மனப் பக்தி யசய் து, என்னிடம் வமாக்ஷத்மதவய
வவண்டுகிறார்கள் . ஆனால் , நான்கு முக்திகமளயும் ஒதுக்கித் தள் ளி விட்டு,
என்மனவய பக்தி யசய் பவர், யகாடுத்து மவத்தவர்.
379. ऐिी जेथ माझी िक्ती । तेथ पायां लागती िारी मु क्ती । त्यासी सवास्वें मी श्रीपती । चवचकलों चनचितीं िावाथें ॥
ரர பாவார்ஷத ||
379. நான்கு முக்திகளும் , இம் மாதிரியான எனது பக்தி இருப் பவரின் காலில்
விழுகின்றன. அவர்களது பக்தியினால் , ஸ்ரீபதியாகிய நான் நிச்சயமாக
எனது அமனத்மதயும் அவர்களுக்கு விற் று விடுகிவறன்.
380. ते िक्तीि मु ख्य ज्यास साधन । यालागीं मी त्या िक्ताअधीन । त्यां िे कदाकाळें विन । मी अर्ुप्रमार् नुल्लंघीं

380. ஷத பக்தீச முக்ய ஜ் யாஸ ஸாதன | யாலாகீ மீ த்யா பக்தாஅதீன | த்யாஷச
கதாகாஷள வசன | மீ அணுப் ரமாண நுல் லங் கீ ||
380. இந் தப் பக்திவய அவர்களுக்கு முக்கிய சாதனம் . நான் அந் த
பக்தருக்குக் கீழ் ப் படிந் தவன். ஆகவவ, எக்காலத்திலும் நான்
அவர்களுமடய வாக்மக, அணுவளவும் மீற மாட்வடன்.
381. ते मज म्हर्ती होईं सगुर् । तैं मी चसंह सूकर होय आपर् । त्यां लागीं मी चवदे ही जार् । होय संपूर्ा दे हधारी ॥
381. ஷத மஜ ம் ஹணதீ ஷஹாஈ ஸகுண | தத மீ ஸிம் ஹ ஸூகர ஷஹாய ஆபண |
த்யாலாகீ மீ விஷதஹீ ஜாண | ஷஹாய ஸம் பூர்ண ஷதஹதாரீ ||
381. அவர்கள் என்மன உருவுமடயவனாக ஆகச் யசால் லுகிறார்கள் .
அப் யபாழுது நான் சிங் கமும் , பன்றியுமாக ஆகிவறன். ஸஸஸஸ,
அவர்களுக்காக, உடலற் ற நான் முழுமமயான உடலுமடயவனாக
ஆகிவறன்.
382. एका अंबरीषाकारर्ें । दहा जन्म म्यां सोसर्ें । अजत्वािा िं ग साहर्ें । परी िक्तां सी उर्ें येऊं ने दीं ॥

72
அத்யாயம் -28

382. ஏகா அம் பரீ ாகாரஷண | தஹா ஜன் ம ம் யா ஷஸாஸஷண | அஜத்வாசா பங் க
ஸாஹஷண | பரீ பக்தாஸீ உஷண ஷயஊ ஷநதீ ||
382. ஒரு அம் பரீஷன் காரணத்திற் காக, நான் பத்துப் பிறவிகள்
ஸஸஸஸஸஸஸஸஸஸ சகித்துக் யகாள் வவன். எனது ’பிறப் பற் றவன்’ என்ற
தன்மமக்கு ஏற் படும் இழிமவயும் யபாறுத்துக் யகாள் வவவன தவிர,
பக்தருக்கு குமறயயதுவும் வர விட மாட்வடன்.
383. द्रौपदी नग्न कररतां तां तडी । चतळिरी हों ने दींि उघडी । झालों ने सचवता वस्त्ें कोडी । िक्तसां कडीं मी
चनवारीं ॥
383. த்சரௌபதீ நக்ன கரிதா தாந்தடீ | திளபரீ ஷஹா ஷநதீச உகடீ | ஜாஷலா
ஷநஸவிதா வஸ்த்ஷர ஷகாடீ | பக்தஸாங் கடீ மீ நிவாரீ ||
383. (ஸஸஸஸஸஸஸஸஸ) தியரௌபதிமய அம் மணமாக்க முயற் சித்த யபாழுது,
நான் ஓடிச் யசன்வறன். (அவளது புடமவமய) எள் ளளவும் அவிழ
விடவில் மல. அவளுக்கு வகாடிக்கணக்கான புடமவகமள அணிவித்வதன்.
இவ் வாறு நான் பக்தரின் சங் கடங் கமள நிவாரணம் யசய் கிவறன்.

384. तो मी िक्तसाहाकारी । अजन्मा त्यां िेचन जन्म धरीं । समही वते अररचमत्रीं । िक्तकैवारी हो ऊचनयां ॥
384. ஷதா மீ பக்தஸாஹாகாரீ | அஜன் மா த்யாஷசனி ஜன் ம தரீ | ஸமஹீ வர்ஷத
அரிமித்ரீ | பக்ததகவாரீ ஷஹாஊனியா ||
384. இப் படி, நான் பக்தர்களுக்கு உதவுபவன். பிறப் பற் றவனாக இருந் தும் ,
அவர்களுக்காகப் பிறப் யபடுக்கிவறன். பக்தமரக் காப் பவனாக இருந் து
யகாண்டு, பமகவரிடத்தும் , நண்பரிடத்தும் சமமாக நடக்கிவறன்.
385. जो माचझया िक्तां चहतकारी । तो मज परम चमत्र संसारीं । जो माझ्या िक्तां सी वै र करी । तो मी नानापरी चनदा ळीं

385. ஷஜா மாஜியா பக்தா ஹிதகாரீ | ஷதா மஜ பரம மித்ர ஸம் ஸாரீ | ஷஜா
மாஜ் யா பக்தாஸீ தவர கரீ | ஷதா மீ நானாபரீ நிர்தளீ ||
385. எனது பக்தருக்கு நன்மம யசய் பவர், உலகில் எனக்குச் சிறந் த
நண்பராவார். எனது பக்தரிடம் பமகமம பாராட்டுபவமர நான் பல
விதத்திலும் அழிக்கிவறன்.
386. ऐसा मी िक्तसाह्य श्रीकृष्ण । त्या माझें चनजिजन । न करूचनयां अिाग्य जन । अधिःपतन पावती ॥
ரரண| த்யா மாஷஜ நிஜபஜன | ந கரூனியா அபாக்ய ஜன | அத:பதன பாவதீ ||
386. நான், இவ் வாறு பக்தருக்கு உதவும் ஸ்ரீகிருஷ்ணனாக இருந் தும் ,
பாக்கியமற் ற ஜனங் கள் அந் த என்மன பஜமன யசய் யாமல் , கீழான
நரகங் களில் விழுகிறார்கள் .
387. म्हर्िी पाप असतां िरीरीं । तुझें िजन घडे कैिा परी । सकळ पापां िी बोहरी । माझें नाम करी चनमेषाधें ॥
ரர | துஷஜ பஜன கஷட தகசா பரீ | ஸகள பாபாசீ ஷபாஹரீ | மாஷஜ நாம கரீ
நிஷம ார்ஷத ||

73
அத்யாயம் -28

387. ’உடலில் பாபம் இருக்கும் யபாழுது, உன்மன எப் படி பஜமன யசய் யக்
கிமடக்கும் ?’ என்று வகட்டால் , எல் லா பாபங் கமளயும் எனது நாமம் அமர
யநாடியில் சாம் பலாக்குகிறது.
388. ऐकोचन नामािा गजर । पळे महापातकां िा संिार । नामापािीं महापापासी थार । अर्ुमात्र असेना ॥
388. ஐஷகானி நாமாசா கஜர | பஷள மஹாபாதகாசா ஸம் பார | நாமாபாசீ
மஹாபாபாஸீ தார | அணுமாத்ர அஷஸனா ||
388. எனது நாம கர்ஜமனமயக் வகட்டு, மஹாபாதகங் களின் கூட்டம்
ஓடிப் வபாகிறது. நாமத்தினிடத்தில் , மஹாபாதகங் களுக்கு அணுமாத்திரம்
கூட இருப் பிடம் கிமடயாது.
389. माचझया चनजनामापुढें । सकळ पाप तत्काळ उडे । तें पाप नामस्मरत्याकडे । केवीं बापुडें येऊं िके ॥
389. மாஜியா நிஜநாமாபுஷட | ஸகள பாப தத்காள உஷட | ஷத பாப
நாமஸ்மரத்யாகஷட | ஷகவீ பாபுஷட ஷயஊ சரர ||
389. எனது நாமத்திற் கு முன்னர், ஸகல பாபங் களும் உடவன பறந் து
விடுகின்றன. நாமாமவவய சிந் தித்துக் யகாண்டிருப் பவரிடத்து, அந் த
வமாசமான பாபங் களால் எவ் வாறு வர முடியும் ?
390. अविटें सूया अं धारीं बुडे । तरी पाप न ये िक्तां कडे । िक्तिरर्रे र्ु जे थ पडे । तेथ समू ळ उडे पापरािी ॥
390. அவசஷட ஸூர்ய அந்தாரீ புஷட | தரீ பாப ந ஷய பக்தாகஷட | பக்தசரணஷரணு
ஷஜத பஷட | ஷதத ஸமூள உஷட பாபராசீ ||
390. ஒருக்கால் சூரியன் இருளில் மூழ் கினாலும் , பாபம் பக்தரிடத்து வராது.
பக்தரின் பாத தூளி விழுந் த இடத்திலிருந் து பாபக் கூட்டம் முற் றிலும்
பறந் து விடுகிறது.
391. माझें नाम ब्रह्मास्त् जगीं । महापाप तें बापुडें मुं गी । नामापुढे उरावयालागीं । कस त्यािे अंगीं असेना ॥
391. மாஷஜ நாம ப் ரஹ்மாஸ்த்ர ஜகீ | மஹாபாப ஷத பாபுஷட முங் கீ | நாமாபுஷட
உராவயாலாகீ | கஸ த்யாஷச அங் கீ அஷஸனா ||
391. உலகில் எனது நாமவம பிரம் மாஸ்த்திரம் . மாஹாபாபவமா கீழான
எறும் பு. அதன் உடலில் , எனது நாமத்தின் முன்னர், பிமழத்திருப் பதற் கான
சக்தி கிமடயாது.
392. माझे नामािा प्रताप ऐसा । मा माझे िक्तीिी कोर् दिा । पडचलया मद्भक्तीिा ठसा । तो नागवे सहसा
कचळकाळा ॥
392. மாஷஜ நாமாசா ப் ரதாப ஐஸா | மா மாஷஜ பக்தீசீ ஷகாண தசா | படலியா
மத்பக்தீசா டஸா | ஷதா நாகஷவ ஸஹஸா களிகாளா ||
392. எனது நாமத்தின் பிரதாபம் இவ் வாறு இருக்கும் யபாழுது, என்னுமடய
பக்தியின் நிமலமய என்னயவன்று யசால் வது? எனது பக்தியின் முத்திமர
குத்தப் பட்ட உடவனவய, அவர் கலிகாலத்மத மதிப் பதில் மல.
393. यालागीं माझे िजन । चनदा ळी दे हाचिमान । माझे चनजिजनें वीर् जार् । दे हाचिमान तुटेना ॥
393. யாலாகீ மாஷஜ பஜன | நிர்தளீ ஷதஹாபிமான | மாஷஜ நிஜபஜஷனவீண
ஜாண | ஷதஹாபிமான துஷடனா ||

74
அத்யாயம் -28

393. எனவவ, எனது பக்தி வதகாபிமானத்மத அழிக்கிறது. எனது பக்தியின்றி,


வதகாபிமானம் நீ ங் காது, எனத் யதரிந் து யகாள் .
394. जे र्ें तुटे दे हाचिमान । तें कैसें म्हर्िी तुझें िजन । अिे दिावें िक्ती पूर्ा । तेर्ें दे हाचिमान चनदा ळे ॥
394. ஷஜஷண துஷட ஷதஹாபிமான | ஷத தகஷஸ ம் ஹணசீ துஷஜ பஜன |
அஷபதபாஷவ பக்தீ பூர்ண | ஷதஷண ஷதஹாபிமான நிர்தஷள ||
394. ’வதகாபிமானத்மதத் தகர்க்கும் , உனது பக்தி எப் படிப் பட்டது?’ என்று
வகட்டால் , ஒன்றிய உணர்வுடன் பூரண பக்தி யசய் தால் , ஸஸஸ
வதகாபிமானத்மத அழிக்கிறது.
395. िगवद्भाव सवाां िूतीं । या नां व गा अिे दिक्ती । हे आकळल्या िजनच्छस्थती । अहं कृती उरे ना ॥
395. பகவத்பாவ ஸர்வாம் பூதீ | யா நாவ கா அஷபதபக்தீ | ஷஹ ஆகளல் யா
பஜனஸ்திதீ | அஹங் க்ருதீ உஷரனா ||
395. எல் லாப் பிராணிகளிடத்தும் பகவத் பாவம் யகாள் ளுவதற் கு, ஒன்றிய
பக்தி என்று யபயர். இந் த பக்தி நிமல வசப் பட்டு விட்டால் , அகங் காரம்
மீதமிருக்காது.
396. माझें नाम ज्यािे वदनीं । माझी कीचता ज्यािे श्रवर्ीं । माझा िाव ज्यािे मनीं । ज्यािे कराचदिरर्ीं चक्रया माझी

396. மாஷஜ நாம ஜ் யாஷச வதனீ | மாஜீ கீர்தி ஜ் யாஷச ச்ரவரர | மாஜா பாவ ஜ் யாஷச
மனீ | ஜ் யாஷச கராதிசரணீ க்ரியா மாஜீ ||
396. எவரது வாயில் என்னுமடய நாமம் உள் ளவதா; எவரது காதுகளில்
என்னுமடய கீர்த்தி நுமழகிறவதா; எவரது மனதில் என்னுமடய பாவம்
இருக்கிறவதா; எவரது மக, கால் முதலியவற் றால் என்னுமடய மகங் கரியம்
ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ;.
397. जो जागृतीमाजी ं पाहे मातें । जो स्वप्नीं दे खे मज एकातें । जो मजवेगळें चित्त ररतें । न राखे चनचितें चनजचनष्ठा ॥
ரர நிஜநி ் டா ||
397. எவர் விழிப் பு நிமலயில் என்மனவய பார்க்கிறாவரா; எவர் கனவில்
என்யனாருவமனவய காண்கிறாவரா; எவர் தனது நமடமுமறயில்
என்மனயன்றி சித்தத்மத யவற் றிடமாக நிச்சயம் மவப் பதில் மலஸஸ;
398. यापरी िजनच्छस्थतीं । चत्रगुर् चवकार मावळती । तेर्ें अहं कारािी चनवृत्ती । चवषयासच्छक्त चनदा ळे ॥
398. யாபரீ பஜனஸ்திதீ | த்ரிகுண விகார மாவளதீ | ஷதஷண அஹங் காராசீ
நிவ் ருத்தீ | வி யாஸக்தி நிர்தஷள ||
398. (இப் படிப் பட்ட பக்தரின்) இவ் வாறான பஜமன முமறயினால் , முக்குண
மாற் றங் கள் நீ ங் குகின்றன. அதனால் அகங் காரம் விலகி, விஷய ஆமசகள்
அழிகின்றன.
399. िक्तां सी चवषयसेवन । सवाथा बाधक नव्हे जार् । तो चवषय करी मदपार् । तेर्ें बाधकपर् नव्हे त्यासी ॥
399. பக்தாஸீ வி யஷஸவன | ஸர்வதா பாதக நவ் ஷஹ ஜாண | ஷதா வி ய கரீ
மதர்பண | ஷதஷண பாதகபண நவ் ஷஹ த்யாஸீ ||

75
அத்யாயம் -28

399. இவ் வாறான பக்தருக்கு விஷய அனுபவம் ஒருக்காலும் துன்பம்


அளிக்காது. அவர்கள் விஷயங் கமள எனக்கு அர்ப்பணம் யசய் வதால்
அவர்களுக்கு பாதகம் உண்டாவதில் மல.
400. नाना साधनें चवषयो त्याचगती । त्याचगतां परम दु िःखी होती । िक्त चवषयो िगवंतीं अचपाती । ते र्ें होती चनत्यमुक्त

400. நானா ஸாதஷன வி ஷயா த்யாகிதீ | த்யாகிதா பரம து:கீ ஷஹாதீ | பக்த
வி ஷயா பகவந்தீ அர்பிதீ | ஷதஷண ஷஹாதீ நித்யமுக்த ||
400. பலவித வழிகளில் விஷயங் கமளத் துறக்கிறார்கள் . ஸஸஸஸஸஸஸஸ
துறப் பதால் , ஸஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸ துக்கம் உண்டாகிறது. ஆனால் , பக்தவரா
விஷயங் கமள பகவானுக்கு அர்ப்பணிக்கிறார். அதனால் அவர் நித்ய
முக்தராகிறார்.
401. ग्रासोग्रासीं हररस्मरर् । तैं अन्नचि होय परब्रह्म पूर्ा । त्यासी नाहीं बाधकपर् । ब्रह्मापार् सहजें चि ॥
401. க்ராஷஸாக்ராஸீ ஹரிஸ்மரண| தத அன் னசி ஷஹாய பரப் ரஹ்ம பூர்ண |
த்யாஸீ நாஹீ பாதகபண | ப்ரஹ்மார்பண ஸஹஷஜசி ||
401. கவளத்திற் குக் கவளம் ஸ்ரீஹரிமய சிந் திக்கும் யபாழுது, உணவவ
பூரண பரப் பிரம் மமாக ஆகிறது. அது அவருக்குத் யதால் மல அளிக்காமல் ,
இயற் மகயாகவவ பிரம் மார்ப்பணம் ஆகிறது.
402. िक्तां िी िजनच्छस्थती । चवषयीं मद् रूपता िाचवती । तेर्ें मावळे चवषयस्फूती । नव्हे ती या रीतीं बाधक ॥
402. பக்தாசீ பஜனஸ்திதீ | வி யீ மத்ரூபதா பாவிதீ | ஷதஷண மாவஷள
வி யஸ்பூர்தீ | நவ் ஷஹ தீ யா ரீதீ பாதக ||
402. பக்தரின் பஜமன முமற – (எல் லா இந் திரிய) விஷயங் களிலும்
என்னுமடய உருவத்மதவய பாவமன யசய் கிறார்கள் . அதனால் , விஷய
(அனுபவ) உணர்வு நீ ங் குகிறது. இந் த முமறயில் அது அவர்கமளப்
பாதிப் பதில் மல.
403. यापरी माझें िजन । करी मनोमळक्षाळर् । चवकारें सी चतन्ही गुर् । करी चनदा ळर् दे हाचिमान ॥
403. யாபரீ மாஷஜ பஜன | கரீ மஷனாமளோளண | விகாஷரஸீ தின் ஹீ குண | கரீ
நிர்தளண ஷதஹாபிமான ||
403. இவ் வாறு என்மனப் பஜமன யசய் வதால் , அது மனதின் அழுக்மகக்
கழுவிக் கமளகிறது. மூன்று குணங் கமள அதன் மாற் றங் களுடனும் ,
வதகாபிமானத்மதயும் அழிக்கிறது.

404. ऐिी न कररतां माझी िक्ती । न चनदा चळतां अहं कृती । करर्ें जे चवषयासक्ती । ते जार् चनचितीं बाधक ॥
ரர பாதக ||
404. இவ் வாறு என்மன பக்தி யசய் யாமல் , அகங் காரத்மத விடாமல் ,
விஷயங் களுக்கு ஆமசப் பட்டால் , ஸஸஸ நிச்சயம் பாதிக்கிறது எனத்
யதரிந் து யகாள் .
405. नातुडतां अकताा त्मबोध । आदरू
ं नये चवषयसंबंध । चवषयािा चवषय‍उद्बोध । अचत अिु द्ध बाधक ॥
76
அத்யாயம் -28

405. நாதுடதா அகர்தாத்மஷபாத | ஆதரூ நஷய வி யஸம் பந்த | வி யாசா


வி யஉத்ஷபாத | அதி அசுத்த பாதக ||
405. ’நான் யசய் பவனல் ல’ என்ற பாவம் நிமலப் படாத வமர,
விஷயங் கவளாடு சம் பந் தப் படக் கூடாது. காரணம் , விஷயங் களின் விஷயத்
தூண்டுதல் மிகவும் அசுத்தமானது, யகடுதியானது.
406. जरी चवषय चमथ्या माचयक । तरी साधकां अचतबाधक । येचि अथीं यदु नायक । चविदाथें दे ख सां गत ॥
ரர ஷதக ஸாங் கத ||
406. விஷயங் கள் யபாய் யாகவும் , மாமயயாகவும் இருந் தாலும் , சாதகருக்கு
மிகவும் தீமம பயப் பதாகும் ”. (ஏகநாத் மஹாராஜ் ), “இமதப் பற் றி
யதுநாயகன் விளக்கமாகச் யசால் லுவமதப் பாருங் கள் ”.
ll28ll यथाऽऽमयोऽसाधु चिचकच्छत्सतो नृर्ां पुनिः पुनिः सन्तुदचत प्ररोहान् । एवं मनोऽपक्व कषायकमा कुयोचगनं चवध्यचत सवा सङ्गम् ॥

||28|| யதாssமஷயாsஸாதுசிகித்ஸிஷதா ந்ருணாம் புன: புன: ஸந்துததி


ப் ரஷராஹான் |
ஏவம் மஷனாsபக்வ க ாயகர்ம குஷயாகினம் வித்யதி ஸர்வஸங் கம் ||

ll28ll {{மனிதரின் வியாதிக்கு தவறான சிகிச்மச யசய் யப் பட்டால் , அது


திரும் பத் திரும் பத் துன்புறுத்துவது வபால, தூய் மமயற் ற, களங் கமுமடய
யசயல் கமளயுமடய மனது, ஸஸஸஸஸஸஸஸ (அறிவற் ற வயாகிமய)
எல் லாவற் றிலும் பற் றுக் யகாள் ளச் யசய் து, துன்புறுத்துகிறது}}.
407. वैद्य ने र्े रोगािें लक्षर् । ने र्े धातुपुष् कीं क्षीर् । ने र्े पथ्य ना अनु पान । नाडीज्ञान कळे ना ॥
407. தவத்ய ஷநஷண ஷராகாஷச லேண | ஷநஷண தாதுபு ் ட கீ க்ஷீண | ஷநஷண
பத்ய நா அனுபான | நாடீஜ் ஞான கஷளனா ||
407. (ஒரு) மவத்தியன், வியாதியின் தன்மம அறியாதவன். (வாதம் , பித்தம் ,
கபம் என்ற) தாது வலுவாக இருக்கிறதா அல் லது தளர்சசி
் யாக இருக்கிறதா
என்று காண அறியாதவன். பத்தியமும் (விலக்க வவண்டியது),
அனுபானமும் (உண்ண வவண்டியது) அறியாதவன். நாடி பார்க்கும் அறிவும்
இல் லாதவன்.
408. त्यापासाव वोखद घेतां । पुनिः पुनिः वाढे व्यथा । तेवीं अवैराग्यें त्याग कररतां । साधकां बाधकता अचनवार ॥
408. த்யாபாஸாவ ஷவாகத ஷகதா | புன: புன: வாஷட வ் யதா | ஷதவீ அதவராக்ஷய
த்யாக கரிதா | ஸாதகா பாதகதா அனிவார ||
408. அவனிடம் மருந் து உண்டால் , வியாதி திரும் பத் திரும் ப வளருகிறது.
அதுவபால, மவராக்கியமின்றி (விஷயத்மதத்) துறப் பதால் சாதகருக்கு
நிச்சயம் தீங் கு வநரிடுகிறது.

409. हृदयीं नाहीं चवषयचनवृचत्त । बाह्य त्यागें वाढवी चवरक्ती । ऐिी जे बचहमुा द्रा च्छस्थती । ते जार् चनचितीं कुयोग ॥
ரர குஷயாக ||

77
அத்யாயம் -28

409. மனதில் விஷயங் களின் மீது யவறுப் பு கிமடயாது. ஸஸஸஸஸ, யவளிவய


அமதத் துறந் ததாக, விரக்தி என்று காண்பிக்கும் யவளி வவஷச் யசயலுக்கு
உண்மமயில் ’குவயாகம் ’ என்று யபயர்.
410. सां डोचनयां िगवद्भजन । वेदचवचध मागाचवहीन । ऐसें जें कां त्यागलक्षर् । कुयोग संपूर्ा त्या नां व ॥
410. ஸாண்ஷடானியா பகவத்பஜன | ஷவதவிதி மார்கவிஹீன | ஐஷஸ ஷஜ கா
த்யாகலேண | குஷயாக ஸம் பூர்ண த்யா நாவ ||
410. பகவத் பஜமனமய விட்டுவிட்டும் , வவதம் விதித்த வழியிலிருந் து
விலகிஸஸம் , (விஷய ஆமசமயத்) துறக்கும் ஸஸஸஸஸஸஸஸஸஸஸ ஸம் பூரண
குவயாகம் என்று யபயர்.
411. द्रव्यदाराचवषयासक्ती । दृढ वासना असतां चित्तीं । बाह्य त्याग चमथ्या चवरक्ती । ‘कुयोग’ चनचितीं या नां व ॥
ரர யா நாவ ||
411. பணம் , மமனவி, விஷய ஆமச ஆகியவற் றில் மனதில் பலமான
ஈடுபாடு இருக்கும் யபாழுது, வமவலாட்டமாக அவற் மறத் துறந் ததாகக்
காண்பிக்கும் யபாய் யான விரக்திக்கு, உண்மமயில் குவயாகம் என்று
யபயர்.
412. आम्ही राजयोगी अचतश्रे ष्ठ । म्हर्ोचन चवषय िोगी यथेष् । वोस पडली वैराग्यपेंठ । कुयोग िोखट या नां व ॥
ரரட | ம் ஹஷணானி வி ய ஷபாகீ யஷத ் ட | ஷவாஸ படலீ தவராக்யஷபட |
குஷயாக ஷசாகட யா நாவ ||
412. ’நாவன மிகச் சிறந் த ராஜவயாகி’, என்று தனதிஷ்டப் படி விஷயங் கமள
அனுபவிப் பதற் கும் , மவராக்கியமின்றி இருப் பதற் கும் , சுத்தமான
குவயாகம் என்று யபயர்.
413. आपली िोरूचन चवषयासक्ती । बाह्य चमरवी चमथ्या चवरक्ती । हे चि कुयोगािी च्छस्थती । जार् चनचितीं उद्धवा ॥
ரர உத்தவா ||
413. உத்தவா! தன்னுமடய விஷய ஆமசமய மமறத்துக் யகாண்டு,
விரக்தியுடன் இருப் பதாக, யவளியில் யபாய் யாகக் காண்பிப் பது,
குவயாகத்தின் லக்ஷணமாகும் என்று நிச்சயம் அறிவாயாக.
414. ऐचिया कुयोचगयां जार् । पुढतीं जन्म पुढतीं मरर् । दु िःखावतीं पचडले पूर्ा । सोडवी कोर् तयां सी ॥
414. ஐசிரர குஷயாகியா ஜாண | புடதீ ஜன் ம புடதீ மரண | து:காவர்தீ படிஷல
பூர்ண | ஷஸாடவீ ஷகாண தயாஸீ ||
414. இப் படிப் பட்ட குவயாகி, மறுபடியும் பிறந் து, மறுபடியும் இறந் து,
துயரத்தின் சுழலில் முழுமமயாகச் சுற் றிக் யகாண்டிருக்கிறார் என்று
அறிந் துயகாள் . அவமர யார்தான் விடுவிக்கப் வபாகிறார்கவளா?
415. नव्हे चि इहलोकींिा चवषयिोग । नव्हे चि परमाथीं िु द्ध त्याग । अंतरला उिय प्रयोग । दु िःखिाग कुयोग्या ॥
415. நவ் ஷஹசி இஹஷலாகீசா வி யஷபாக | நவ் ஷஹசி பரமார்தீ சுரரத த்யாக |
அந்தரலா உபய ப் ரஷயாக | து:கபாக குஷயாக்யா ||
415. (யவளிவவஷமானதால் ) இகவலாக விஷயஸஸஸம் இல் லாமல் வபாயிற் று.
ஆன்மீகத்திற் கான சுத்த தியாகம் கிமடயாது. (அதனால் பரவலாக வபாகம்

78
அத்யாயம் -28

இல் லாமல் வபாயிற் று). ஆகவவ, இரண்டு இன்பங் கமளயும் இழந் ததால் ,
குவயாகி துயரத்திற் கு ஆளாகிறார்.
416. परमाथें त्यागसाधन । कररतां अंतराय आलें चवघ्न । तयासी अवगती नव्हे जार् । जरी अनु ताप पूर्ा स्वयें उपजे ॥
416. பரமார்ஷத த்யாகஸாதன | கரிதா அந்தராய ஆஷல விக்ன | தயாஸீ அவகதீ
நவ் ஷஹ ஜாண | ஜரீ அனுதாப பூர்ண ஸ்வஷயம் உபஷஜ ||
416. பரமார்த்தத்திற் காக (விஷயத்) தியாகம் யசய் ய சாதமன
யசய் பவர்களுக்கு, இமடஞ் சவலா, தமடவயா வந் து, அதனால் தானாகவவ
பூரண அனுதாபம் ஏற் பட்டால் , அவர்களுக்குக் யகட்ட கதி கிமடயாது, என்று
யதரிந் துயகாள் .
ll29ll कुयोचगनो ये चवचहतान्तरायैिः मनुष्यिू तैच्छस्त्दिोपसृष्ैिः । ते प्राक्तनाभ्यासबले न िू यो युञ्जच्छन्त योगं न तु
कमा तन्त्रम् ॥

ரர: |
ஷத ப் ராக்தனாப் யாஸபஷலன பூஷயா யுஞ் ஜந்தி ஷயாகம் ந து கர்மதந்த்ரம் ||

ll29ll {{ வதவர்களால் ஏவப் பட்ட (பந் து, சிஷ்யர் வபான்ற) மனித


வடிவத்தினரால் ஏற் படும் இமடயூறுகளினால் யகடுக்கப் பட்ட குவயாகிகள் ,
முற் பிறவிப் பயிற் சியின் பலத்தினால் , அடுத்த பிறவியிலும் வயாகத்மதவய
கமடப் பிடிக்கின்றனர். கர்ம பந் தத்தில் சிக்கிக் யகாள் வதில் மல}}.
417. ब्रह्मज्ञानाथा केला त्याग । अभ्यासही मां चडला साङ्ग । मध्येंचि वोढवला उपसगा । चवघ्नें अने ग साधकां ॥
417. ப் ரஹ்மஜ் ஞானார்த ஷகலா த்யாக | அப் யாஸஹீ மாண்டிலா ஸாங் க |
மத்ஷயசி ஷவாடவலா உபஸர்க | விக்ஷன அஷனக ஸாதகா ||
417. சாதகர் பிரம் மஸஸஞானத்திற் காக, (விஷயங் கமளத்) துறந் து, நன்றாகப்
பயிற் சி யசய் ய ஆரம் பித்தாலும் , நடுவில் இமடஞ் சல் களும் ,
ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ வரலாம் .
418. उपजे कामािा अचतवेग । खवळे क्रोधािी लगबग । चिष्यसुहृदां िे उद्वे ग । मनीं उबग स्वचहतािा ॥
ரர உத்ஷவக | மனீ உபக ஸ்வஹிதாசா ||
418. காம இச்மச தீவிரமாகிறது. வகாபம் யகாந் தளித்து ஏறுகிறது. சிஷ்யர்
மற் றும் நண்பர்களால் யதால் மல ஏற் படுகிறது. மனதில் தனது நன்மமயில்
யவறுப் பு உண்டாகிறது.
419. दारारूपें उपसगा । दे व दे ती पैं अने ग । ऐसा अंतरायीं योगिं ग । होतां अनु राग उद्धरी ॥
419. தாராரூஷப உபஸர்க | ஷதவ ஷததீ தப அஷனக | ஐஸா அந்தராயீ ஷயாகபங் க |
ஷஹாதா அனுராக உத்தரீ ||
419. மமனவியின் உருவில் , வதவர்கவள பல யதால் மலகமள
அளிக்கிறார்கள் . இம் மாதிரியான தமடகளால் வயாகத்திற் குக் பங் கம்
வநரிடுகிறது. அப் யபாழுது ஏற் படும் அனுதாபம் , அவர்கமளக்
கமடத்வதற் றுகிறது.
420. अभ्यास कररतां अचतचनगु ती । दै वें अंतराय योगा ये ती । ते थ चनवे द उपजल्या चित्तीं । तोचि अभ्यास पुढतीं करी योगी ॥

79
அத்யாயம் -28

420. அப் யாஸ கரிதா அதினிகுதீ | ததஷவ அந்தராய ஷயாகா ஷயதீ | ஷதத நிர்ஷவத
உபஜல் யா சித்தீ | ஷதாசி அப்யாஸ புடதீ கரீ ஷயாகீ ||
420. ஒருமுகப் பட்டு பயிற் சி யசய் தாலும் , யதய் வாதீனமாக வயாகத்திற் கு
இமடஞ் சல் வருகிறது. அப் யபாழுது மனதில் மவராக்கியம் உண்டானால் ,
அந் த வயாகி வமலும் பயிற் சிமயத் யதாடர்கிறார்.
421. चनजयोग अभ्यासबळें । जाळी अंतरायदोष समू ळें । परी कमाा िीं कमा ठ जाळें । योगी कदाकाळें स्पिे ना ॥
421. நிஜஷயாக அப்யாஸபஷள | ஜாளீ அந்தராயஷதா ஸமூஷள | பரீ கர்மாசீ
கர்மட ஜாஷள | ஷயாகீ கதாகாஷள ஸ்பர்வசரர ||
421. வயாகி தன்னுமடய வயாகப் பயிற் சியின் பலத்தால் , இமடஞ் சல் களின்
யதால் மலமய முற் றிலும் யபாசுக்கி விடுகிறார். ஆனால் , அவர்
கர்மங் களின் கர்ம வமலமய ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ யதாடுவதில் மல.
422. अंतरायीं योग छचळतां जार् । जरी योगी पावला मरर् । तरी तो नव्हे कमााधीन । हें श्लोकाधें श्रीकृष्ण बोचलला
स्वयें ॥
ரரணஷபாலிலா ஸ்வஷயம் ||
422. வயாகத்திற் கு இமடஞ் சல் கள் யதால் மலயளித்து, அதற் குள் வயாகி
மரணம் அமடந் தாலும் , (அடுத்த பிறவியில் ) அவர் கர்மத்திற் குக்
கட்டுப் படுவதில் மல”. (ஏகநாத் மஹாராஜ் ), “இமதவய ஸ்ரீகிருஷ்ணன் அமர
சுவலாகத்தில் யசான்னான்”.
423. पूवीं कररतां योगसाधन । अदृष्गतीं अंतराय जार् । योगी पावल्याही मरर् । गती कोर् तयासी ॥
423. பூர்வீ கரிதா ஷயாகஸாதன | அத்ரு ் டகதீ அந்தராய ஜாண | ஷயாகீ
பாவல் யாஹீ மரண | கதீ ஷகாண தயாஸீ ||
423. (ஸஸஸஸபகவான்), “முன்பு வயாக சாதமன புரிந் து, விதிவசத்தினால்
தமடகள் ஏற் பட்டு, வயாகி மரணம் அமடந் தால் ஸவருக்கு என்ன கதி?
424. अंतरायपरतंत्र । झाल्या योगी पावे जन्ममात्र । तेथही नादरी कमा तंत्र । पूवाा भ्यासें स्वतंत्र प्रवते योगी ॥
424. அந்தராயபரதந்த்ர | ஜால் யா ஷயாகீ பாஷவ ஜன் மமாத்ர | ஷததஹீ நாதரீ
கர்மதந்த்ர | பூர்வாப்யாஷஸ ஸ்வதந்த்ர ப்ரவர்ஷத ஷயாகீ ||
424. தமடகளுக்கு வசப் பட்டதால் , வயாகிக்கு மறுபடியும் பிறவி மாத்திரம்
எடுக்க வவண்டி வருகிறது. அப் யபாழுது, அவர் கர்மத்தில் சிக்கிக்
யகாள் வதில் மல. வயாகி முன்ஸஸஸ யசய் த பயிற் சியினால் தன்னிச்மசயாக
(முன் வபால வயாகத்தில் ) ஈடுபடுகிறார்.
425. मागास्था मागी गुंती । पडोचनयां लागली वस्ती । तो येरे चदवसीं तेचि पंथीं । लागे चनचितीं चनजमागाा ॥
ரர நிஜமார்கா ||
425. வழிப் வபாக்கர், வழியில் (ஏவதா தமடயில் ) சிக்கி, ஸஸஸஸஸஸஸ இருப் பிடம்
அமமத்துக் யகாள் கிறார். மறு நாள் , அவர் அவத பாமதயிவலவய ஸஸஸவழி
நடக்கிறார்.
426. यापरी योचगया आपर् । प्राक्तनसंस्कारें जार् । योगाभ्यास करी पूर्ा । परी कमाा धीन कदा नव्हे ॥

80
அத்யாயம் -28

426, யாபரீ ஷயாகியா ஆபண | ப் ராக்தனஸம் ஸ்காஷர ஜாண | ஷயாகாப் யாஸ கரீ
பூர்ண | பரீ கர்மாதீன கதா நவ் ஷஹ ||
426. இவ் வாறு, வயாகியும் ஸஸஸஸ முன் விமனயின் பயனால் ,
வயாகப் பயிற் சிமயப் பூர்த்தி யசய் கிறார். ஆனால் , ஒருயபாழுதும்
கர்மத்திற் குக் கட்டுப் படுவதில் மல, என்று அறிந் து யகாள் .

427. साधनीं असतां माझी िक्ती । तैं अर्ुमात्र न पडे गुंती । मी िक्तकैवारी श्रीपती । राखें अहोरातीं चनजिक्ता ॥
427. ஸாதனீ அஸதா மாஜீ பக்தீ | தத அணுமாத்ர ந பஷட குந்தீ | மீ பக்ததகவாரீ
ஸ்ரீபரர | ராஷக அஷஹாராதீ நிஜபக்தா ||
427. (கமடப் பிடிக்கும் ) சாதனத்தில் எனது பக்தி இருந் தால் , ஸஸஸஸஸஸஸஸஸ
அணுவளவும் தமட ஏற் படாது. ஸஸஸஸஸஸ, ஸ்ரீபதியாகிய நான் பக்தர்கமளக்
காப் பவன். எனவவ, அல் லும் , பகலும் எனது பக்தமரக் காக்கிவறன்.
428. जे थ माझे िक्तीिी आवडी । तेथ चवघ्नें केवीं ररघतीं बापुडीं । महाचवघ्नां चिया कोडी । माझें नाम चविां डी उद्धवा

428. ஷஜத மாஷஜ பக்தீசீ ஆவடீ | ஷதத விக்ஷன ஷகவீ ரிகதீ பாபுடீ |
மஹாவிக்னாசியா ஷகாடீ | மாஷஜ நாம விபாண்டீ உத்தவா ||
428. உத்தவா! எனது பக்தியின் மீது பிவரமம இருக்கும் இடத்தில் ,
தாழ் ந் ததான விக்கினம் எவ் வாறு நுமழயும் ? எனது நாமம் வகாடிக்
கணக்கான மஹா விக்கினங் கமளயும் யஜயிக்கிறது.
429. िजनहीन योगीश्वर । अंतरायें पावे जन्मां तर । तरी तो कमीं कमा पर । नव्हे सािार पूवासंस्कारें ॥
429. பஜனஹீன ஷயாகீச்வர | அந்தராஷய பாஷவ ஜன் மாந்தர | தரீ ஷதா கர்மீ
கர்மபர | நவ் ஷஹ ஸாசார பூர்வஸம் ஸ்காஷர ||
429. பஜமன யசய் யாத வயாகீஸ்வரர் (சாதமனயின் நடுவில் ) தமடகள்
ஏற் பட்டதால் மீண்டும் பிறக்கிறார். ஸஸஸஸஸ ஸஸஸஸ, முற் பிறவியின் பயனாக,
உண்மமயில் கர்மங் களில் சிக்குவதில் மல.
430. जे पावले जीव जीवन्मुक्ती । तेही प्रारब्धकमें वताती । मा योगभ्रष् कमा त्याचगती । घडे कैिा रीतीं म्हर्िील ॥
430. ஷஜ பாவஷல ஜீவ ஜீவன் முக்தீ | ஷதஹீ ப் ராரப் தகர்ஷம வர்ததீ | மா
ஷயாகப் ர ் ட கர்ம த்யாகிதீ | கஷட தகசா ரீதீ ம் ஹணசீல||
430. ’ஜீவன் முக்தி அமடந் த ஜீவரும் , பிராரப் த கர்மத்திற் வகற் பவவ
நடக்கிறார். அப் படியிருக்க, வயாகத்தில் இருந் து தவறியவர், கர்மத்மதத்
துறப் பது எந் த ஸஸஸஸஸஸஸஸ நடக்க முடியும் ?, என்று நீ வகட்கலாம் .
431. मु क्तािें जें मोक्षस्थान । तेंचि साधकािें मु ख्य साधन । यालागीं त्या दोघां ही जार् । कमा बंधन बाधीना ॥
431. முக்தாஷச ஷஜ ஷமாேஸ்தான | ஷதசி ஸாதகாஷச முக்ய ஸாதன | யாலாகீ
த்யா ஷதாகாஹீ ஜாண | கர்மபந்தன பாதீனா ||
431. முக்தரின் வமாக்ஷ லக்ஷணவம, சாதகரின் முக்கிய சாதனம் . ஆமகயால் ,
அவ் விருவமரயும் கர்ம பந் தனம் பாதிப் பதில் மல என்று யதரிந் து யகாள் .
432. मी एक कमा कताा । ऐिी ज्यास नु पजे अहं ता । त्यासीही जार् सवाथा । कमा बंधकता स्पिे ना ॥

81
அத்யாயம் -28

432. மீ ஏக கர்மகர்தா | ஐசீ ஜ் யாஸ நுபஷஜ அஹந்தா | த்யாஸீஹீ ஜாண ஸர்வதா


| கர்மபந்தகதா ஸ்பர்வசரர ||
432. ’நான் ஒருவவன காரியம் யசய் பவன்’, என்ற அகந் மத யாருக்கு
ஏற் படவில் மலவயா, அவமரயும் கர்ம பந் தனம் ஒருயபாழுதும்
யதாடுவதில் மல, என்று அறிவாயாக.
ll30ll करोचत कमा चक्रयते ि जन्तुिः केनाप्यसौ िोचदत आचनपातात् ।
न तत्र चवद्वान् प्रकृतौ च्छस्थतोऽचप चनवृत्ततृष्णिः स्वसुखानुिूत्या ॥

||30|| கஷராதி கர்ம க்ரியஷத ச ஜந்து: ஷகனாப் யசஸௌ ஷசாதித ஆனிபாதாத் |


ந தத்ர வித்வான் ப் ரக்ருசதௌ ஸ்திஷதாsபி நிவ் ருத்தத்ரு ் ண:
ஸ்வஸுகானுபூத்யா ||

ll30ll {{அந் த ஜீவன் ஏவதா ஒரு சக்தியினால் உந் தப் பட்டு, சாகும் வமரயிலும்
(உண்ணல் , பருகல் முதலிய) கர்மங் கமளச் யசய் து யகாண்டிருக்கிறது.
அதனால் (சுகம் , துக்கம் , வசாகம் வபான்ற) அனுபவங் கமள அமடகிறது.
ஆனால் ஞானி, சரீரத்தில் இருந் த வபாதிலும் , பற் றுகமள விட்டவராக,
ஆத்ம சுகத்மத அனுபவித்துக் யகாண்டிருப் பதால் , அப் படிச்
யசய் வதில் மல }}.
433. जन्मापासूचन मरर्ान्त । प्रार्ी जें जें कमा कररत । तें तें कोर्ी एक प्रािीन एथ । असे वतावीत चनजसत्ता ॥
433. ஜன் மாபாஸூனி மரணாந்த | ப் ராணீ ஷஜ ஷஜ கர்ம கரித | ஷத ஷத ஷகாணீ ஏக
ப் ராசீன ஏத | அஷஸ வர்தவீத நிஜஸத்தா ||
433. பிராணிகள் , பிறந் ததிலிருந் து சாகும் வமரயிலும் யசய் யும்
கர்மங் கமள எல் லாம் , இங் வக ஏவதா பழமமயான ஒன்று (பிராரப் தம் ),
தன்னுமடய அதிகாரத்தினால் யசய் ய மவத்துக் யகாண்டிருக்கிறது.
434. तेथ सज्ञान आचर् अज्ञान । प्रािीन कमें कमाा धीन । अज्ञानासी अहं कतेपर् । ज्ञाते चनरचिमान वताती कमीं ॥
434. ஷதத ஸஜ் ஞான ஆணி அஜ் ஞான | ப்ராசீன கர்ஷம கர்மாதீன | அஜ் ஞானாஸீ
அஹங் கர்ஷதபண | ஜ் ஞாஷத நிரபிமான வர்ததீ கர்மீ ||
434. அதில் ஞானி ஸஸஸஸஸஸஸ அஞ் ஞானி பமழய ஸஸஸஸஸஸஸஸ கர்மத்திற் குக்
கட்டுப் பட்டு இருக்கிறார்கள் . அஞ் ஞானிக்கு ’தான் யசய் பவன்’ என்பது
(அபிமானம் ) இருக்கிறது. ஆனால் , ஞானி கர்மத்தில் அபிமானமின்றி
வாழ் கிறார்.
435. म्हर्सी दे हीं असतां प्रार् । केवीं नु ठी दे हाचिमान । ज्ञाता स्वसुखानु िवें पूर्ा । अहं कतेपर् त्या स्फुरे ना ॥
435. ம் ஹணஸீ ஷதஹீ அஸதா ப் ராண | ஷகவீ நுடீ ஷதஹாபிமான | ஜ் ஞாதா
ஸ்வஸுகானுபஷவ பூர்ண | அஹங் கர்ஷதபண த்யா ஸ்புஷரனா ||
435. ’வதகத்தில் உயிர் இருக்கும் யபாழுது, வதகாபிமானம் எப் படி எழாமல்
இருக்கும் ?’ என்று வகட்டால் – ஞானி, ஆத்மானுபவ சுகத்தால்
நிமறந் திருப் பதால் , அவருக்கு அகங் காரவம எழாது.
436. दोरािे सपाा िा महाधाक । दोर जाचर्तल्या नु पजे दे ख । तेवीं अनु िचवल्या ब्रह्मसुख । अहं ता बाधक स्फुरे ना ॥
82
அத்யாயம் -28

436. ஷதாராஷச ஸர்பாசா மஹாதாக | ஷதார ஜாணிதல் யா நுபஷஜ ஷதக | ஷதவீ


அனுபவில் யா ப் ரஹ்மஸுக | அஹந்தா பாதக ஸ்புஷரனா ||
436. கயிறு பாம் பாகத் வதான்றியதின் யபரும் பயம் , அது கயியறன்று
யதரிந் த பின்னர் எழாதது வபால, பிரம் மசுக அனுபவம் ஏற் பட்ட பின்னர்,
அகந் மதயின் யதால் மல எழாது.
437. ऐक योगभ्रष्ािें लक्षर् । त्यािा प्रािीनसंस्कार जार् । उपजों ने दी दे हाचिमान । योग संपूर्ा चसद्ध्यथा ॥
437. ஐக ஷயாகப் ர ் டாஷச லேண | த்யாசா ப் ராசீனஸம் ஸ்கார ஜாண | உபஷஜா
ஷநதீ ஷதஹாபிமான | ஷயாக ஸம் பூர்ண ஸித்த்யர்த ||
437. வயாகத்தில் இருந் து நழுவியவரின் லக்ஷணத்மதக் வகள் . அவருக்கு
வயாகம் ஸம் பூரணமாக ஸித்தி ஆகவவண்டும் என்பதற் காக, அவரது
பமழய பயிற் சி, வதகாபிமானத்மத எழ விடாது.
438. जें दे हीं चनत्य चनरचिमान । तेचि ब्रह्मसुखें सदा संपन्न । त्यां सी दे हींिें कमाा िरर् । सवाथा जार् बाधीना ॥
438. ஷஜ ஷதஹீ நித்ய நிரபிமான | ஷதசி ப் ரஹ்மஸுஷக ஸதா ஸம் பன் ன | த்யாஸீ
ஷதஹீஷச கர்மாசரண | ஸர்வதா ஜாண பாதீனா ||
438. வதகத்தில் நிரந் தர அபிமானம் இல் லாதவவர, ஸதா பிரம் ம சுகத்தில்
திமளக்கிறார். அவரது உடலின் கர்ம நடத்மதகள் , அவமர ஒருக்காலும்
பாதிப் பதில் மல, என்று யதரிந் து யகாள் .

439. ज्ञाता दे हकमाा सी अचलप् । हें ही अपूवा नव्हे एथ । तो दे ही असोचन दे हातीत । तेंचि श्रीकृष्णनाथ स्वयें सां गे ॥
ரரண
ரரத ஸ்வஷயம் ஸாங் ஷக ||
439. ஞானி, உடலின் காரியங் களில் ஒட்டாமல் இருக்கிறார். இங் வக இதுவும்
ஆச்சரியமானது இல் மல. ஏயனன்றால் , அவர் வதகத்தில் இருந் துயகாண்வட,
வதகத்திற் கு அப் பாற் பட்டவராக இருக்கிறார்”. (ஏகநாத் மஹாராஜ் ),
“ஸ்ரீகிருஷ்ணநாதன் ஸஸஸஸ இமதப் பற் றிச் யசால் கிறான்”.
ll31ll चतष्ठन्तमासीनमु त व्रजन्तं ियानमु क्षन्तमदन्तमन्नम् । स्विावमन्यत् चकमपीहमानं आत्मानमात्मस्थमचतना वेद ॥

ரர ரரதமத
ரரதமரரனம் |
ஸ்வபாவமன் யத் கிமபீஹமானம் ஆத்மானமாத்மஸ்தமதிர்ன ஷவத ||

ll31ll {{பரமாத்மாவிடம் மனம் நிமலக்கப் யபற் றவர், ஸஸஸஸ வதகத்மத


நிற் பதாகவவா, உட்கார்ந்து இருப் பதாகவவா, நடப் பதாகவவா,
படுத்திருப் பதாகவவா, சிறுநீ ர் கழ் ப் பதாகவவா, உணவு உண்பதாகவவா,
அல் லது இயல் பான மற் ற யசயல் கமளச் யசய் வதாகவவா அறிவதில் மல}}.
440. दे ह उिें असतां जार् । ज्ञाता न दे खे उिें पर् । मा बैसल्या बैसलें पर् । मानी कोर् दे हािें ॥
440. ஷதஹ உஷப அஸதா ஜாண | ஜ் ஞாதா ந ஷதஷக உஷபபண | மா தபஸல் யா
தபஸஷலபண | மானீ ஷகாண ஷதஹாஷச ||

83
அத்யாயம் -28

440. ஞானி, வதகம் நின்று யகாண்டிருந் தால் , அமத நிற் பதாகக்


காண்பதில் மல. அப் படியிருக்க வதகம் உட்காந் திருந் தால் , அமத
உட்கார்ந்திருப் பதாக யார் கருதப் வபாகிறார்கள் ?
441. पररपूर्ा ब्रह्माच्या ठायीं । उठर्ें बैसर्ें दोनी नाहीं । ज्ञाता तेंचि झाला पाहीं । उठबैस कां ही जार्ेना ॥
441. பரிபூர்ண ப்ரஹ்மாச்யா டாயீ | உடஷண தபஸஷண ஷதானீ நாஹீ | ஜ் ஞாதா
ஷதசி ஜாலா பாஹீ | உடதபஸ காஹீ ஜாஷணனா ||
441. பரிபூரண பிரம் மத்தினிடத்தில் எழுந் திருப் பது, உட்காருவது என்ற
இரண்டுவம கிமடயாது. ஞானி அதுவாக (ஸஸஸஸஸஸஸஸஸ) ஆகி விட்டதால் ,
எழுவது, உட்காருவது எமதயும் அறிஸஸஸஸஸஸஸ.
442. दोरािा सपा उपजला । िोग िोगूचन स्वयें चनमाला । सत्यत्व नाहीं या बोला । तैसा दे हो झाला मुक्तासी ॥
442. ஷதாராசா ஸர்ப உபஜலா | ஷபாக ஷபாகூனி ஸ்வஷயம் நிமாலா | ஸத்யத்வ
நாஹீ யா ஷபாலா | ததஸா ஷதஷஹா ஜாலா முக்தாஸீ ||
442. ’கயிற் றில் பாம் பு பிறந் து, (பாம் யபன்ற) அனுபவத்மத அனுபவித்து,
தானாகவவ இறந் தது’, என்று யசால் வதில் உண்மம கிமடயாது.
அதுவபான்றவத, முக்தருக்கு வதகமும் ஸஸஸஸஸஸஸஸஸஸ.
443. दे ह दै वें असे एकदे िी । ज्ञाता सवीं दे खे आपर्ासी । दे ह जातां परदे िासी । ज्ञाता गमन मानसीं दे खेना ॥
443. ஷதஹ ததஷவ அஷஸ ஏகஷதசீ | ஜ் ஞாதா ஸர்வீ ஷதஷக ஆபணாஸீ | ஷதஹ
ஜாதா பரஷதசாரர | ஜ் ஞாதா கமன மானஸீ ஷதஷகனா ||
443. வதகம் யதய் வவசத்தினால் ஓரிடத்தில் தான் இருக்கிறது. ஆனால் ,
ஞானி தன்மனவய எங் கும் காண்கிறார். ஆமகயால் , வதகம் வவற் றூருக்குச்
யசன்றாலும் , ஞானி அப் படிப் வபாவதாக மனதில் எண்ணுவதில் மல.

444. वस्तु वस्तु त्वें पररपूर्ापर्ें । तेथ कैंिें असे येर्ेंजार्ें । ज्ञाता सदा तद् रूपपर्ें । राहर्ेंजार्ें स्पिे ना ॥
444. வஸ்து வஸ்துத்ஷவ பரிபூர்ணபஷண | ஷதத தகஷச அஷஸ ஷயஷணஜாஷண |
ஜ் ஞாதா ஸதா தத்ரூபபஷண | ராஹஷணஜாஷண ஸ்பர்ஷசனா ||
444. காரணம் , ஆத்ம வஸ்து ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ பரிபூரணஸஸ ஸஸஸஸஸ
உமடயதால் , அதில் வருவவதா, வபாவவதா எப் படி இருக்க முடியும் ? ஞானி
ஸதா அதன் உருவமாகவவ உள் ளவர். ஆனதால் , இருப் பதுவவா,
வபாவதுவவா அவமரத் யதாடுவதில் மல (அவருக்கு சம் பந் தமற் றது).
445. ज्ञाता स्वयें ररघे ियनीं । परी िे जबाज न दे खे अवनीं । मी चनजेलों हें ही न मनी । चनजीं चनजरूपपर्ीं सवादा ॥
445. ஜ் ஞாதா ஸ்வஷயம் ரிஷக சயரர | பரீ வசஜரரஜ ந ஷதஷக அவனீ | மீ நிஷஜஷலா
ஷஹஹீ ந மனீ | நிஜீ நிஜரூபபணீ ஸர்வதா ||
445. ஞானி படுப் பதற் காகப் வபாகிறார். ஆனால் , தமரயா, படுக்மகயா,
கட்டிலா என்று பார்ப்பதில் மல. அவருக்கு ’நான் படுத்திருக்கிவறன்’ என்ற
எண்ணமும் கிமடயாது. அவர் எப் யபாழுதும் ஆத்மஸ்வரூபத்திவலவய
ஆழ் ந் திருக்கிறார்.
446. ज्ञाता जे वूं बैसे चनजसुखें । परी मी िु केलों हें न दे खे । रसने ने र्तां सवा रस िाखे । जेवी येर्ें सुखें चनजगोडी ं ॥

84
அத்யாயம் -28

446. ஜ் ஞாதா ஷஜவூ தபஷஸ நிஜஸுஷக | பரீ மீ புஷகஷலா ஷஹ ந ஷதஷக | ரஸஷன


ஷநணதா ஸர்வ ரஸ சாஷக | ஷஜவீ ஷயஷண ஸுஷக நிஜஷகாடீ ||
446. ஞானி சுகமாக சாப் பிட உட்காருகிறார். ஆனால் , ’தான் பசிவயாடு
இருக்கிவறாமா?’ என்று, பார்க்க மாட்டார். நாக்கு அறியாமவல எல் லாச்
சுமவகமளயும் சுமவக்கிறார். இவ் வாறு, அவர் ஆத்ம சுகத்தின்
இனிமமயினாவலவய சாப் பிடுகிறார்.
447. चदसे यावत्तृप् जे चवला । परी तो धाला ना िु केला । तो उच्छिष्ही नाहीं झाला । िे खीं आं िवला संसारा ॥
் ப் த ஷஜவிலா | பரீ ஷதா தாலா நா புஷகலா |
447. திஷஸ யாவத்தரு ஷதா
உச்சி ் டஹீ நாஹீ ஜாலா | வசரர ஆஞ் சவலா ஸம் ஸாரா ||
447. அவர் நன்கு திருப் தியாகச் சாப் பிட்டவராகக் காணப் படுவார். ஆனால் ,
அவர் திருப் தி அமடவவதா, பசிவயாடு இருப் பவதா கிமடயாது. அவர்
(உணமவ) எச்சில் யசய் வது கூடக் கிமடயாது. ஆனாலும் , கமடசியில் அவர்
உலகத்மதவய மக கழுவி விடுகிறார்.
448. जरी तो स्विावें सां गें गोष्ी । तरी अबोलर्ें घाली िब्दपोटीं । बोलीं अचतरसाळ गोडी उठी । तरी न सु टे चमठी मौनािी ॥
ரர | ஷபாலீ அதிரஸாள ஷகாடீ உடீ | தரீ ந ஸுஷட மிடீ சமௌனாசீ ||
448. அவர் சுபாவமாக விஷயங் கமளப் வபசினாலும் , அப் வபச்சினுள் வபசாத
தன்மமவய நிமறந் துள் ளது. அவர் வபச்சு மிகவும் சுவாரசியத்மதயும் ,
இனிமமமயயும் ஏற் படுத்தினாலும் , அவருமடய யமௌனத்தின் பிடி
தளருவதில் மல.
449. मी एक ितुर बोलका । हाही नु ठी त्या आवां का । बोल बोलों ने र्े चफका । बोलोचन नेटका अबोलर्ा ॥
449. மீ ஏக சதுர ஷபாலகா | ஹாஹீ நுடீ த்யா ஆவாங் கா | ஷபால ஷபாஷலா ஷநஷண
பிகா | ஷபாஷலானி ஷநடகா அஷபாலணா ||
449. ’நான் ஒரு சாமர்த்தியமான வபச்சாளன்’ என்ற அபிமானமும் அவருக்கு
எழுவதில் மல. அர்த்தமற் ற வபச்மசப் வபச அறிய மாட்டார். சரியாகப்
வபசியும் , வபசாதவராகவவ இருக்கிறார்.

450. ज्ञाता पाहे चनजात्मसुखें । माझें तुझें हें ही वोळखे । परी तो डोळां चि न दे खे । दे खे तें आपण्यासाररखें त्रैलोक्य ॥
450. ஜ் ஞாதா பாஷஹ நிஜாத்மஸுஷக | மாஷஜ துஷஜ ஷஹஹீ ஷவாளஷக | பரீ ஷதா
ஷடாளாசி ந ஷதஷக | ஷதஷக ஷத ஆபண்யாஸாரிஷக த்தரஷலாக்ய ||
450. ஞானி - தனது ஆத்மசுகத்தினாவலவய (ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ) பார்க்கிறார்.
எனது-உனது என்பமதயும் அமடயாளம் கண்டு யகாள் ளுகிறார். ஆனால் ,
கண்களால் காண்பதில் மல. மூவுலமகயும் தனக்கு சமமாகவவ
காண்கிறார்.
451. तो जों दृश्य पाहों बैसे । तों दृश्यािा ठावोचि पुसे । जें दे खे तें आपण्याऐसें । चनजात्मसौरसें जग दे खे ॥
ரர டாஷவாசி புஷஸ | ஷஜ ஷதஷக ஷத ஆபண்யாஐஷஸ | நிஜாத்மசஸௌரஷஸ ஜக
ஷதஷக ||

85
அத்யாயம் -28

451. அவர் எந் தக் காட்சிமயக் காணப் வபானாலும் , அந் தக் காட்சியின்
இடவம காணாமல் வபாகிறது. காண்பயதல் லாம் அவருக்குத் தன்மனப்
வபாலவவ உள் ளன. ஸஸஸஸஸஸ, அவர் உலமகத் தன்னுடன்
ஐக்கியமானதாகவவ காண்கிறார்.
452. करूचन डोळ्ां िा अंत । ज्ञाता दे खर्ेपर्ें पाहत । त्या दे खण्यािा चनजस्वाथा । न िढे हात वेदिास्त्ां ॥
ரர ||
452. ஞானி கண்கமள மூடிக்யகாண்டு காட்சிகமளக் காண்கிறார். அப் படிக்
காண்பதன் உண்மமயான அர்த்தத்மத வவத, சாஸ்த்திரங் களாலும் கண்டு
பிடிக்க முடியாது.
453. जार्े िब्दींिें िब्दज्ञान । मी श्रोता हे नु ठी आठवर् । उपेक्षूचनयां दे हींिे कान । करी श्रवर् सवाां गें ॥
ரர ஷஹ நுடீ ஆடவண | உஷபேூனியா ஷதஹீஷச கான | கரீ ச்ரவண
ஸர்வாங் ஷக ||
453. அவர், ஒலிக்கும் வார்த்மதகளின் அர்த்தத்மத அறிகிறார். ஆனால் ,
’நான் வகட்பவன்’, என்ற நிமனப் பு அவருக்கு எழுவதில் மல. வதகத்தில்
இருக்கும் காதுகமள அலக்ஷியம் யசய் து, தனது ஸர்வாங் கத்தாலும்
(ஸஸஸஸஸஸஸஸஸஸ) வகட்கிறார்.
454. यापरी स्वयें सज्ञान । हो ऊचनयां सावधान । सोलूचनयां िब्दज्ञान । करी श्रवर् स्विावें ॥
ரரன| கரீ ச்ரவண
ஸ்வபாஷவ ||
454. ஞானமுமடய அவர் இவ் வாறு, கவனமாஸஸ, வார்த்மதகளின்
ஞானத்மத சீர்தூக்கிப் பார்த்து, சுபாவமாக அமதக் வகட்கிறார்
(உள் ளர்த்தத்மதக் அறிகிறார்).
455. जार्े सुवास दु वाा स । िोगीं न धरी नाकािी आस । सुमना सबाह्य जो सुवास । तो िोगी सावकाि सवादा ॥
455. ஜாஷண ஸுவாஸ துர்வாஸ | ஷபாகீ ந தரீ நாகாசீ ஆஸ | ஸுமனா ஸபாஹ்ய
ஷஜா ஸுவாஸ | ஷதா ஷபாகீ ஸாவகாச ஸர்வதா || |
455. அவர் நல் ல வாசமனமயயும் , யகட்ட வாசமனமயயும் அறிகிறார்.
ஆனால் , அவற் மற அனுபவிக்க அவர் மூக்கின் மீது ஆமச யகாள் வதில் மல
(ஸஸஸஸஸஸ வதமவயில் மல). மலரின் உள் ளும் புறமும் உள் ள நல் ல
வாசமனமய எப் யபாழுதும் சாவகாசமாக அனுபவிக்கிறார்.
456. मृ दुकचठर्ाचद स्पिा जार्े । परी मी जार्तों हें स्फुरों ने र्े । अंगा लागे तें चनजां ग करर्ें । हा स्पिा िोगर्ें
सज्ञानीं ॥
456. ம் ருதுகடிணாதி ஸ்பர்ச ஜாஷண | பரீ மீ ஜாணஷதா ஷஹ ஸ்புஷரா ஷநஷண |
அங் கா லாஷக ஷத நிஜாங் க கரஷண | ஹா ஸ்பர்ச ஷபாகஷண ஸஜ் ஞானீ ||
் கமள அறிகிறார்.
456. அவர் யமன்மம, கடினம் முதலிய யதாடுவுணர்சசி
ஆனால் , ஸஸஸஸஸஸஸஸ ’நான் அறிகிவறன்’ என்ற உணர்வு உண்டாவதில் மல.
ஞானி, ஸஸஸஸஸஸ யதாடப் படுவதுவும் ஸஸஸஸ அங் கவம என்று, ஸஸஸஸஸஸ
் மய அனுபவிக்கிறார்.
யதாடுவுணர்சசி
457. ज्ञाता िालता चदसे िरर्ीं । परी तो िालतां स्वयें अिरर्ी । स्वेिा चहंडतां ही अवनीं । तो ठायाहूचन ठळे ना ॥

86
அத்யாயம் -28

457. ஜ் ஞாதா சாலதா திஷஸ சரணீ | பரீ ஷதா சாலதா ஸ்வஷயம் அசரணீ |
ஸ்ஷவச்சா ஹிண்டதாஹீ அவனீ | ஷதா டாயாஹூனி டஷளனா ||
457. ஞானி கால் களால் நடப் பதாகக் காணப் படுகிறார். நடந் தாலும் ஸஸஸஸ
கால் களற் றவவர. தன்னிச்மசயாக உலகில் சுற் றியமலந் தாலும் ,
இடத்மதவிட்டு அமசயாதவவர.
458. हस्तव्यापारीं दे तां दान । मी दाता ही नु ठी आठवर् । दे तेंघेतें दान होय आपर् । यापरी सज्ञान वतावी करा ॥
458. ஹஸ்தவ் யாபாரீ ஷததா தான | மீ தாதா ஹீ நுடீ ஆடவண | ஷதஷதஷகஷத தான
ஷஹாய ஆபண | யாபரீ ஸஜ் ஞான வர்தவீ கரா ||
458. அவர் மகயின் காரியமாகிய தானத்மதக் யகாடுக்கிறார். ஆனால் ,
’நான் யகாடுப் பவன்’ என்ற நிமனப் பு அவருக்கு எழுவதில் மல.
ஏயனன்றால் , அவவர யகாடுக்கப் படும் மற் றும் வாங் கப் படும் தானமாக
இருக்கிறார். இவ் வாறு, ஞானி மககளுடன் வாழ் கிறார்.
459. काचयक वाचिक मानचसक । कमा चनफजतां स्वािाचवक । ज्ञाता ब्रह्मरूपें चनदोख । दे हासी दे ख स्पिे ना ॥
459. காயிக வாசிக மானஸிக | கர்ம நிபஜதா ஸ்வாபாவிக | ஜ் ஞாதா
ப் ரஹ்மரூஷப நிர்ஷதாக | ஷதஹாஸீ ஷதக ஸ்பர்வசரர ||
459. அவரது உடல் , வாக்கு, மனது ஆகியவற் றின் காரியங் கள் இயல் பாகவவ
நிகழ் கின்றன. ஞானி பிரம் ம ஸ்வரூபமாக, வதாஷமின்றி இருக்கிறார்.
அவர் வதகத்மதத் யதாடுவது கூடக் கிமடயாது.
460. अकताा त्मचनजसत्ता । ज्ञाता सवा कमीं वतातां । न दे खे कमा -चक्रया-कताव्यता । चनजीं चनजात्मता चनजबोधें ॥
460. அகர்தாத்மநிஜஸத்தா | ஜ் ஞாதா ஸர்வ கர்மீ வர்ததா | ந ஷதஷக கர்ம-க்ரியா-
கர்தவ் யதா | நிஜீ நிஜாத்மதா நிஜஷபாஷத ||
460. ஞானி காரியம் யசய் யாதவராக இருந் துயகாண்டு, ஆத்ம சக்தியால் ,
எல் லாக் கர்மங் களுக்கு மத்தியிலும் வாழ் கிறார். அவர் ஆத்மவபாதத்துடன்,
ஆத்ம ஸாக்ஷாத்காரத்தில் இருப் பதால் , யசயல் -யசய் மக-யசய் பவன்
ஆகியவற் மறப் பார்ப்பதில் மல.
461. ज्ञाता चनत्य चनजात्मसुखें । दे हीं असोचन दे ह न दे खे । तो दे हकमीं केवीं आडके । पूर्ा परमात्मसुखें संतुष् ॥
461. ஜ் ஞாதா நித்ய நிஜாத்மஸுஷக | ஷதஹீ அஷஸானி ஷதஹ ந ஷதஷக | ஷதா
ஷதஹகர்மீ ஷகவீ ஆடஷக | பூர்ண பரமாத்மஸுஷக ஸந்து ் ட ||
461. ஞானி நிரந் தரமான ஆத்ம சுகத்மத அனுபவித்துக் யகாண்டிருப் பதால் ,
வதகத்வதாடு இருந் தாலும் , வதகத்மதக் காண்பதில் மல. பூரண பரமாத்ம
சுகத்தினால் திருப் தியமடயும் அவர், வதக கர்மங் களில் எவ் வாறு
சிக்குவார்?”
462. जगासी लागलें कमा बंधन । तेथें खातां जे चवतां सज्ञान । केवीं न पवे कमा बंधन । तेंचि चनरूपर् हरर सां गें ॥
462. ஜகாஸீ லாகஷல கர்மபந்தன | ஷதஷத காதா ஷஜவிதா ஸஜ் ஞான | ஷகவீ ந பஷவ
கர்மபந்தன | ஷதசி நிரூபண ஹரி ஸாங் ஷக ||
462. (ஏகநாத் மஹாராஜ் ), “உலகினமர கர்ம பந் தனம்
பற் றிக்யகாண்டுள் ளது. இப் படி இருக்க, உண்டுயகாண்டும் ,

87
அத்யாயம் -28

தின்றுயகாண்டும் இருக்கும் ஞானிக்கு கர்மபந் தனம் ஏன் ஏற் படாது? என்று


வகட்டால் , ஸ்ரீஹரி அதற் கு விளக்கம் யசால் கிறான்”.
ll32ll यचद स्म पश्यत्यसचदच्छियाथां नानानु मानेन चवरुद्धमन्यत् । न मन्यते वस्तुतया मनीषी स्वाप्नं यथोत्थाय चतरोदधानम्

ரரதம் நானானுமாஷனன விருத்தமன் யத் |


ந மன் யஷத வஸ்துதயா மனீஷீ ஸ்வாப்னம் யஷதாத்தாய திஷராததானம் ||

ll32ll {{ஞானி, தூய் மமயற் ற இந் திரிய விஷயங் கமள பலவாறாகக்


காண்கிறார். ஆனாலும் , அமவகள் , விழித்தபின்னர் மமறகின்ற கனவில்
கண்ட யபாருட்கள் என்று தீர்மானித்து, ஆத்மாவிலிருந் து வவறுபட்ட,
எதிரிமடயான, மற் றமவகமள உண்மமயயனக் கருதுவதில் மல}}.
463. हो कां लौचककािे परी । ज्ञाता वते लोकािारीं । तोही प्रपंिामाझारीं । कमें करी लौचककें ॥
463. ஷஹா கா சலௌகிகாஷச பரீ | ஜ் ஞாதா வர்ஷத ஷலாகாசாரீ | ஷதாஹீ
ப் ரபஞ் சாமாஜாரீ | கர்ஷம கரீ சலௌகிஷக ||
463. உலகியலுக்வகற் ப, ஞானியும் உலக நடப் மப அனுசரித்து வாழ் கிறார்.
அவரும் பிரபஞ் சத்தில் உலகியல் கர்மங் கமளச் யசய் கிறார்.
464. परी काया-कमा -कताव्यता । हे ज्ञात्यासी नाहीं अहं ता । तेर्ें प्रपंिामाजीं चनजात्मता । चनियें तत्त्वतां वश्य केली ॥
464. பரீ கார்ய-கர்ம-கர்தவ் யதா | ஷஹ ஜ் ஞாத்யாஸீ நாஹீ அஹந்தா | ஷதஷண
ப் ரபஞ் சாமாஜீ நிஜாத்மதா | நிச்சரர தத்தவ
் தா வச்யஷகலீ ||
464. ஆனால் , யசயல் -யசய் மக-யசய் பவன் என்ற அகந் மத ஞானிக்குக்
கிமடயாது. காரணம் , அவர் பிரபஞ் சத்தில் தனது ஆத்மஸ்வரூபத்மத
நிச்சயமாக, உண்மமயில் (ஸஸஸ)வசப் படுத்திக் யகாண்டுள் ளார் (ஆத்ம
ஸ்வரூபமாகி விட்டார்).
465. चवषयाचद प्रपंििान । सत्य माचनती अज्ञान । तो प्रपंि दे खती सज्ञान । ब्रह्मपूर्ा पूर्ात्वें ॥
465. வி யாதி ப் ரபஞ் சபான | ஸத்ய மானிதீ அஜ் ஞான | ஷதா ப் ரபஞ் ச ஷதகதீ
ஸஜ் ஞான | ப்ரஹ்மபூர்ண பூர்ணத்ஷவ ||
465. அஞ் ஞானி, விஷயம் முதலிய பிரபஞ் ச உணர்வுகமள உண்மமயயன
மதிக்கிறார். ஆனால் ஞானி, அவத பிரபஞ் சத்மத, (ஸஸஸஸ)
ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ பூரண பிரம் மமாகக் காண்கிறார்.
466. साकरे िा इं द्रावर्घडू । जार्ा गोड ने र्ा कडू । तैसा प्रपंिािा पचडपाडू । लाि आचर् नाडू ज्ञानाज्ञानें ॥
466. ஸாகஷரசா *இந்த்ராவணகடூ | ஜாணா ஷகாட ஷநணா கடூ | ததஸா
ப் ரபஞ் சாசா படிபாடூ | லாப ஆணி நாடூ ஜ் ஞானாஜ் ஞாஷன ||
466. சர்க்கமரயினால் , யகாத்தாக *வபய் க்யகாம் மட்டிக்காய் (ஒரு கசப் பான
காய் ) யசய் தால் , அறிந் வதார் அது இனிக்கும் என்றும் , அறியாவதார் அது
கசக்கும் என்றும் கருதுகிறார்கள் . பிரபஞ் சத்தின் விஷயமும் அப் படிவய.
நன்மமயும் , தீமமயும் - ஞானத்மதயும் , அஞ் ஞானத்மதயும் யபாறுத்தது.
*(படம் -5. ஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸ ஸஸஸஸஸ).
88
அத்யாயம் -28

467. सुवर्ाा िी खोटी । मूखा माचनती केवळ गोटी । ज्ञाते घालूचनयं चमठी । घेती ज्ञानदृष्ीं बहुमोलें ॥
467. ஸுவர்ணாசீ ஷகாடீ | மூர்க மானிதீ ஷகவள ஷகாடீ | ஜ் ஞாஷத காலூனிய மிடீ |
ஷகதீ ஜ் ஞானத்ரு ் டீ பஹுஷமாஷல ||
467. முட்டாள் , தங் கத் துண்மட *(Gold Nugget) யவறும் கல் யலன்று
கருதுகிறான். அறிந் தவர் அமத வாரியயடுத்து, அறிவுக்
கண்வணாட்டத்துடன், யபரும் விமல யகாடுத்து வாங் குகிறார். *(ஸஸஸஸ-76).
468. तेवीं सां साररक चक्रयाकमा । मू खाा मू खापर्ें िासे चवषम । तेंचि ज्ञात्यासी परब्रह्म । स्वानं दें आराम सवादा ॥
468. ஷதவீ ஸாம் ஸாரிக க்ரியாகர்ம | மூர்கா மூர்கபஷண பாஷஸ வி ம | ஷதசி
ஜ் ஞாத்யாஸீ பரப்ரஹ்ம | ஸ்வானந்ஷத ஆராம ஸர்வதா ||
468. அதுவபால முட்டாளுக்கு, உலகியல் கிரிமயகளும் , கர்மங் களும்
முட்டாள் தனத்தினால் தீயதாகத் யதரிகின்றன. ஆனால் அதுவவ, ஞானிக்கு
பரப் பிரம் மமாகத் யதரிகின்றன. அவர் அதில் எப் யபாழுதும்
ஆத்மானந் தத்துடன், திருப் தியாக இருக்கிறார்.
469. प्रपंि खार्ोचन सां डावा । मग ब्रह्मिाव मां डावा । हें ही न लगे त्या सदै वा । उच्छखताचि आघवा परब्रह्म ॥
469. ப் ரபஞ் ச காஷணானி ஸாண்டாவா | மக ப் ரஹ்மபாவ மாண்டாவா | ஷஹஹீ
ந லஷக த்யா ஸததவா | உகிதாசி ஆகவா பரப் ரஹ்ம ||
469. முதலில் பிரபஞ் சத்மதக் கசக்கிப் வபாட்டு, பின்னர் பிரம் ம பாவத்மதக்
மகக்யகாள் ளுவது என்பது அந் த பாக்கியவானுக்குஸஸ ஸஸஸஸஸஸது.
காரணம் , அவர் அமனத்மதயும் பிரம் மமாகவவ காண்கிறார்.
470. चमथ्या दोरािा सपाा कार । तेथ चमळोचन अज्ञान नर । नाना अनु मानीं ियंकर । सत्य सािार माचनती ॥
470. மித்யா ஷதாராசா ஸர்பாகார | ஷதத மிஷளானி அஜ் ஞான நர | நானா
அனுமானீ பயங் கர | ஸத்ய ஸாசார மானிதீ ||
470. கயிற் றில் வதான்றும் பாம் பு மாதிரியான உருவம் யபாய் வய. ஆனால் ,
அறிவற் ற மனிதர்கள் அங் வக கூடி, அமத பலவிதமாக, பயங் கரமாக
யூகிக்கிறார்கள் . வமலும் , அவற் மற உண்மம என்றும் மதிக்கிறார்கள் .
471. तेवीं चमथ्या प्रपंिािें िान । बाधक माचनती अज्ञान । तेंचि स्वानु िवें सज्ञान । जार्ती पूर्ा परब्रह्म ॥
471. ஷதவீ மித்யா ப் ரபஞ் சாஷச பான | பாதக மானிதீ அஜ் ஞான | ஷதசி
ஸ்வானுபஷவ ஸஜ் ஞான | ஜாணதீ பூர்ண பரப் ரஹ்ம ||
471. அதுவபால, அஞ் ஞானி யபாய் யான பிரபஞ் ச உணர்மவ
பாதகமானதாக மதிக்கிறார். அமதவய, ஞானி யசாந் த அனுபவத்தினால் ,
பூரண பரப் பிரம் மமாக அறிகிறார்.
472. जे वीं स्वप्न साि चनचद्रताप्रती । तेवीं प्रपंि साि चनज भ्रां ती । तोचि चनजात्मजागृ ताप्रती । चमथ्या चनचितीं चनजबोधें ॥
472. ஷஜவீ ஸ்வப்ன ஸாச நித்ரிதாப் ரதீ | ஷதவீ ப் ரபஞ் ச ஸாச நிஜ ப் ராந்தீ | ஷதாசி
நிஜாத்மஜாக்ருதாப் ரதீ | மித்யா நிச்சிதீ நிஜஷபாஷத ||
472. தூங் குபவருக்கு கனவு உண்மமயாகத் யதரிவது வபால, (அஞ் ஞான)
மயக்கம் உள் ளவருக்கு பிரபஞ் சம் உண்மமயாகத் யதரிகிறது. ஆனால்

89
அத்யாயம் -28

அதுவவ, ஆத்மஞ் ஞான விழிப் பு உள் ளவருக்கு, ஆத்ம வபாதத்தினால்


நிச்சயம் யபாய் யாகத் யதரிகிறது.
473. चमथ्या प्रपंिािें िान । जार्ोचन झाले जे सज्ञान । त्यां सी सवा कमीं वतातां जार् । दे हाचिमान कदा नु पजे ॥
473. மித்யா ப் ரபஞ் சாஷச பான | ஜாஷணானி ஜாஷல ஷஜ ஸஜ் ஞான | த்யாஸீ ஸர்வ
கர்மீ வர்ததா ஜாண | ஷதஹாபிமான கதா நுபஷஜ ||
473. பிரபஞ் ச உணர்வு யபாய் யயன அறிந் து ஞானம் அமடந் தவர், ஸஸஸஸஸஸஸ
காரியங் களிலும் ஈடுபட்டாலும் , வதகாபிமானம் எக்காலத்தும் உண்டாகாது,
என்று யதரிந் து யகாள் .

474. साधकां िा साधावया स्वाथा । पूवी सवास्वरूपें िगवंत । बोचलला तेर्ें चवकारवंत । झाला चनचित म्हर्िील ॥
474. ஸாதகாசா ஸாதாவயா ஸ்வார்த | பூர்வீ ஸர்வஸ்வரூஷப பகவந்த | ஷபாலிலா
ஷதஷண விகாரவந்த | ஜாலா நிச்ரரத ம் ஹணசீல||
474. ஸஸஸஸ முன்பு, சாதகர், தனது நன்மமமய சம் பாதித்துக்
யகாள் ளுவதற் காக, ’எல் லா உருவமும் பகவாவன’, என்று யசான்வனன்.
ஆனால் , அவர் இப் யபாழுது மாறுதல் அமடந் தவராக ஆகிவிட்டார், என்று நீ
நிச்சயம் யசால் லலாம் .
475. वस्तु नव्हे चवकारवंत । ते चनजसाम्यें सदोचदत । तेचि अथीं श्रीकृष्णनाथ । असे सां गत चनजबोधें ॥
ரரண
ரரத | அஷஸ ஸாங் கத நிஜஷபாஷத ||
475, பிரம் ம வஸ்து மாறுதல் அமடயாதது. அது எப் யபாழுதும்
மாறுதலற் றது”. (ஏகநாத் மஹாராஜ் ), “ஸ்ரீகிருஷ்ணநாதன், தன்னுமடய
ஆத்மஞ் ஞானத்தினால் இமதப் பற் றிச் யசால் கிறான்.
ll33ll पूवां गृहीतं गुर्कमा चित्रं अज्ञानमात्मन्यचवचवक्तमङ्ग: । चनवताते तत्पु नरीक्षयैव न गृह्यते नाचप चवसृज्य आत्मा ॥

||33|| பூர்வம் க்ருஹீதம் குணகர்மசித்ரம் அஜ் ஞானமாத்மன் யவிவிக்தமங் க: |


நிவர்தஷத தத்புனரீேதயவ ந க்ருஹ்யஷத நாபி விஸ்ருஜ் ய ஆத்மா ||

ll33ll {{உத்தவா! முன்பு குண கர்மங் களினால் பலவிதமாக ஆகியிருந் த


அஞ் ஞானம் , ஆத்மாவவாடு ஒன்றாக அறியப் பட்டிருந் தது. அது
ஞானத்தினால் நீ ங் குகிறது. ஆத்மாவவா ஏற் றுக்யகாள் ளப் படுவதும்
இல் மல, விடப் படுவதும் இல் மல}}.
476. संसार तो पूवादिे । अचत अतक्या मायाविें । िु द्ध वस्तु बहुधा िासे । गुर्कमा चवन्यासें बहुरूप ॥
476. ஸம் ஸார ஷதா பூர்வதவச | அதி அதர்க்ய மாயாவவச | சுரரத வஸ்து பஹுதா
பாஷஸ | குணகர்மவின் யாஷஸ பஹுரூப ||
476. அவருமடய (சாதகருமடய) முந் திய நிமலயில் , ஸம் ஸாரம் மாமயக்கு
வசப் பட்டிருந் ததால் , சிறிதுகூடப் புரிந் து யகாள் ள முடியாததாகத்
வதான்றியது. அப் யபாழுது, சுத்தமான பிரம் ம வஸ்து, பலவித குண-கர்மப்
பாகுபாட்டிற் வகற் ப பலவிதமாகத் வதாற் றமளித்தது.
477. नाम रूप व्यच्छक्त वर्ा । कुळ गोत्र चक्रयािरर् । यापरी प्रपंि चिन्न । सत्य अज्ञान माचनती ॥
90
அத்யாயம் -28

477. நாம ரூப வ் யக்தி வர்ண | குள ஷகாத்ர க்ரியாசரண | யாபரீ ப் ரபஞ் ச பின் ன |
ஸத்ய அஜ் ஞான மானிதீ ||
477. அஞ் ஞானி பிரபஞ் சத்மத, யபயர், உருவம் , ஸஸஸஸஸம் , ஜாதி, குலம் ,
வகாத்திரம் , கர்ம நடத்மத என்றிவ் வாறு வித்தியாசமானது,
உண்மமயானது என்று கருதுகிறார்.
478. प्रपं ि वस्तू च्या ठायी ं अध्यस्त । यालागी ं वस्तु तद् रूप िासत । स्फचटक नानारं गी ं अचलप् । परी सं बंधे िासत तद् रूप ॥
478. ப் ரபஞ் ச வஸ்தூச்யா டாயீ அத்யஸ்த | யாலாகீ வஸ்து தத்ரூப பாஸத |
ஸ்படிக நானாரங் கீ அலிப்த | பரீ ஸம் பந்ஷத பாஸத தத்ரூப ||
478. பிரம் ம வஸ்துவிடம் , பிரபஞ் சம் சுமத்தப் பட்டுள் ளது. ஆமகயால் ,
பிரம் ம வஸ்து அதன் உருவாகத் வதான்றுகிறது. ஸ்படிகம் (Crystal) எந் த
நிறத்திலும் ஒட்டாதது. ஆனால் , அவற் றின் (ஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸ)
சம் பந் தத்தால் , அந் தந் த நிறமாகத் வதான்றுகிறது.
479. जग पाहतां यापरी । चिन्न िासे अज्ञानें करीं । तेर्ें आत्मा म्हर्ती चवकारी । नर अचविारी अज्ञानें ॥
479. ஜக பாஹதா யாபரீ | பின் ன பாஷஸ அஜ் ஞாஷனகரீ | ஷதஷண ஆத்மா
ம் ஹணதீ விகாரீ | நர அவிசாரீ அஜ் ஞாஷன ||
479. உலகத்மத இவ் வாறு பார்த்தால் , அஞ் ஞானத்தின் காரணமாக,
பலவாகத் வதான்றுகிறது. அதனால் , ஆத்மா மாற் றமமடயக் கூடியது
என்கிறார்கள் . அஞ் ஞானத்தினால் மனிதர்கள் விவவகம் அற் றவர்களாக
ஆகிறார்கள் .
480. त्या अज्ञानािी होय चनवृ त्ती । तैं साधकां माझी सु लि प्राप्ी । यालागी ं माझी चनजिक्ती । म्यां यथाचनगु ती ं प्रकाचिली ॥
480. த்யா அஜ் ஞானாசீ ஷஹாய நிவ் ருத்தீ | தத ஸாதகா மாஜீ ஸுலப ப் ராப் தீ |
யாலாகீ மாஜீ நிஜபக்தீ | ம் யா யதானிகுதீ ப் ரகாசிரர ||
480. அந் த அஞ் ஞானம் நிவாரணமாகும் யபாழுது, சாதகருக்கு என்மன
அமடவது எளிதாகிறது. எனவவ, நான் எனது பக்திமய உள் ளபடி
யவளிப் படுத்தியுள் வளன்.
481. साधकां िा चनजस्वाथा । जे र्ें िीघ्र होय हस्तगत । यालागीं सवािूतीं िगवंत । हा म्यां चनजगुह्याथा प्रबोचधला ॥
481. ஸாதகாசா நிஜஸ்வார்த | ஷஜஷண சீரரர ஷஹாய ஹஸ்தகத | யாலாகீ
ஸர்வபூதீ பகவந்த | ஹா ம் யா நிஜகுஹ்யார்த ப் ரஷபாதிலா ||
481. சாதகரின் யசாந் த நலன் அவர்களுக்கு சீக்கிரம் மகக்குக் கிமடக்க
வவண்டுயமன்று, நான், ’எல் லா உயிரினங் களும் பகவாவன’ என்ற, எனது
ரகசிய விஷயத்மத உபவதசித்வதன்.
482. हें धरोचनयां अनु संधान । िावें कररतां माझें िजन । तेथ मावळे मीतूंपर् । अचवद्ये सीं अज्ञान समूळ चमथ्या ॥
482. ஷஹ தஷரானியா அனுஸந்தான | பாஷவ கரிதா மாஷஜ பஜன | ஷதத மாவஷள
மீதூம் பண | அவித்ஷயஸீ அஜ் ஞான ஸமூள மித்யா ||
482. இமதக் கமடப் பிடிப் பதில் ஈடுபட்டு, பாவத்துடன் என்மனப் பஜமன
யசய் வதால் , நான்-நீ என்ற தன்மம நீ ங் கி, அவித்மதயுடன் அஞ் ஞானமும்
முற் றிலும் அழிகிறது.

91
அத்யாயம் -28

483. तेथ दृश्य-द्रष्ा-दिा न । चत्रगुर्ेंसीं कायाकारर् । नुरेचि प्रपंिािें िान । ब्रह्म पररपूर्ा पूर्ात्वें ॥
483. ஷதத த்ருச்ய-த்ர ் டா-தர்சன | த்ரிகுஷணஸீ கார்யகாரண | நுஷரசி
ப் ரபசாஞ் ஷச பான | ப் ரஹ்ம பரிபூர்ண பூர்ணத்ஷவ ||
483. அப் யபாழுது, காட்சி-காண்பவன்-காணப் படுவது, முக்குணங் கள் ,
காரிய-காரணம் மற் றும் பிரபஞ் ச உணர்வு ஆகியமவ மிஞ் சுவதில் மல.
பரிபூரண பிரம் மவம பூரணமாக நிமறந் திருக்கிறது.
484. तेथ नाम रूप गुर् जाती । नाहीं महािू तें िू तव्यक्ती । िैतन्य पूर्ा सहजच्छस्थती । ब्रह्मीं ब्रह्मस्फूतीं असेना ॥
484. ஷதத நாம ரூப குண ஜாதீ | நாஹீ மஹாபூஷத பூதவ் யக்தீ | தசதன் ய பூர்ண
ஸஹஜஸ்திதீ | ப் ரஹ்மீ ப் ரஹ்மஸ்பூர்தீ அஷஸனா ||
484. அங் வக யபயர், உருவம் , குணம் , ஜாதி, மஹாபூதங் கள் , ஜீவர்களின்
யவளிப் பாடு ஆகியமவ இருப் பதில் மல. இயல் பு நிமலயில் பூரண
மசதன்னியவம இருக்கிறது. பிரம் மத்தில் பிரம் ம உணர்வும்
இருப் பதில் மல.

485. तें उं ि ना ठें गर्ें । मोठें ना रोड होर्ें । उजू ना वां कुडे पर्ें । असों ने र्े चवकारी ॥
485. ஷத உஞ் ச நா ஷடங் கஷண | ஷமாஷட நா ஷராட ஷஹாஷண | உஜூ நா
வாங் குஷடபஷண | அஷஸா ஷநஷண விகாரீ ||
485. அது உயரமானவதா, குட்மடயானவதா அல் ல. யபருத்தவதா, இமளத்துப்
வபானவதா அல் ல. வநரானவதா, வமளந் த தன்மமயுள் ளவதா அல் ல. அது
மாற் றமற் று இருக்கிறது.
486. तेथ िीत ना उष्ण । मृ दु ना कचठर् । कडू ना गोडपर् । सुखदु िःखें वीर् चनद्वां द्व ॥
486. ஷதத சீத நா உ ் ண | ம் ருது நா கடிண | கடூ நா ஷகாடபண | ஸுகது:ஷகவீண
நிர்த்வந்த்வ ||
486. அங் வக குளிவரா, சூவடா இல் மல. யமன்மமவயா, கடினவமா இல் மல.
கசப் வபா, இனிப் வபா இல் மல. ஸஸஸ சுக-துக்கமற் ற, (எதிரிமடயான)
இரட்மடகளற் றது.
487. तेथ िे द ना अिे द । बोलतें ना चनिःिब्द । िाहर्ें ना मुग्ध । दे खर्ें ना अंध चिद् रूपपर्ें ॥
487. ஷதத ஷபத நா அஷபத | ஷபாலஷத நா நி:சரரத | சாஹ
ரர நா முக்த | ஷதகஷண நா
அந்த சித்ரூபபஷண ||
487. அங் வக வவற் றுமமவயா, ஒற் றுமமவயா இல் மல. வபச்வசா, யமௌனவமா
இல் மல. அறிவவா, அறியாமமவயா இல் மல. சித்ரூபமானதால்
கண்ணுமடயவதா, குருவடா அல் ல.
488. तें एथें ना तेथें । येतें ना जातें । जवळी ना परतें । सदोचदत स्वयं चसद्ध ॥
488. ஷத ஏஷத நா ஷதஷத | ஷயஷத நா ஜாஷத | ஜவளீ நா பரஷத | ஸஷதாதித ஸ்வயம்
ஸித்த ||

92
அத்யாயம் -28

488. அது இங் வகா, அங் வகா இல் மல. வருவவதா, வபாவவதா இல் மல.
பக்கத்திவலா, தூரத்திவலா இல் மல. அது நிரந் தரமாக, தாவன இருப் பது (Self
existant).
489. तें खातें ना न खातें । तें घेतें ना दे तें । जीतें ना मरतें । पराचदपर तें परात्पर ॥
489. ஷத காஷத நா ந காஷத | ஷத ஷகஷத நா ஷதஷத | ஜீஷத நா மரஷத | பராதிபர ஷத
பராத்பர ||
489. அது சாப் பிடுவதில் மல, பட்டினி கிடப் பதில் மல. யகாடுப் பவதா,
வாங் குவவதா இல் மல. வாழ் வவதா, சாவவதா இல் மல. அது *பரா
முதலியவற் றிற் கு அப் பாற் பட்டதால் , அப் பாலுக்கு அப் பாலானது. *(ஸஸஸ,
ஸஸஸஸஸஸஸஸ, ஸஸஸஸஸ, ஸஸஸஸஸஸ ஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸ).
490. तें बद्ध ना मु क्त । चनत्य ना अचनत्य । क्षोिे ना प्रसन्न होत । वस्तु सदोचदत सद् रूपत्वें ॥
490. ஷத பத்த நா முக்த | நித்ய நா அனித்ய | ஷோஷப நா ப்ரஸன் ன ஷஹாத |
வஸ்து ஸஷதாதித ஸத்ரூபத்ஷவ ||
490. அது பந் தப் பட்டவதா, முக்தி அமடந் தவதா அல் ல. நிரந் தரமானவதா,
தாற் காலிகமானவதா அல் ல. வகாபிப் பவதா, மகிழ் ச்சி அமடவவதா அல் ல.
பிரம் ம வஸ்து எப் யபாழுதும் உண்மம உருவத்துடவனவய இருக்கிறது.
491. तेथ पाप ना पुण्य । आकार ना िून्य । सगुर् ना चनगुार् । स्वानं दें पूर्ा सुखरूप ॥
491. ஷதத பாப நா புண்ய | ஆகார நா சூரரய| ஸகுண நா நிர்குண | ஸ்வானந்ஷத
பூர்ண ஸுகரூப ||
491. அங் வக பாபவமா, புண்ணியவமா இல் மல. உருவவா, சூனியவமா
இல் மல. ஸஸஸ ஸகுணவமா, ஸஸஸஸகுணவமா ஸல் ல. அது பூரண ஆத்மானந் த,
சுகரூபமானது.
492. सवािूतीं िगवद्भजन । करूचन माझे िक्तजन । माझें चनजरूप पररपूर्ा । स्वयें आपर् हो ऊचन ठे ले ॥
492. ஸர்வபூதீ பகவத்பஜன | கரூனி மாஷஜ பக்தஜன | மாஷஜ நிஜரூப பரிபூரண |
ஸ்வஷயம் ஆபண ஷஹாஊனீ ஷடஷல ||
492. என்னுமடய பக்த ஜனங் கள் , எல் லா உயிரினங் கமளயும் பகவானாகக்
கருதி பஜமன யசய் து, எனது பரிபூரண யசாந் த உருவத்மதத்
தாங் களாகவவ அமடந் து விடுகிறார்கள் .
493. त्यां सी संत म्हर्ोचन कां हीं घेर्ें । अथवा असंत म्हर्ोचन सां डर्ें । हें नुरेचि त्यां सी वे गळे पर्ें । ब्रह्मीं ब्रह्मपर्ें
पररपूर्ा ॥
493. த்யாஸீ ஸந்த ம் ஹஷணானி காஹீ ஷகஷண | அதவா அஸந்த ம் ஹஷணானி
ஸாண்டஷண | ஷஹ நுஷரசி த்யாஸீ ஷவகஷளபஷண | ப் ரஹ்மீ ப் ரஹ்மபஷண
பரிபூர்ண ||
493. நல் லது என்று எமதயாவது எடுத்துக் யகாள் வது அல் லது யகட்டது என்று
தள் ளுவது என்று தனியாக அவர்களுக்கு எதுவும் கிமடயாது. அவர்கள்
பிரம் மஸ்வரூபத்தினால் பரிபூரண பிரம் மமாக ஆனவர்கள் .
494. बद्धकाळीं बद्धता । आत्मेचत घेतली नाहीं तत्त्वतां । अथवा मुक्तकाळींिी मुक्तता । आत्मा सवाथा स्पिे ना ॥

93
அத்யாயம் -28

494. பத்தகாளீ பத்ததா | ஆத்ஷமதி ஷகதலீ நாஹீ தத்தவ


் தா | அதவா முக்தகாளீசீ
முக்ததா | ஆத்மா ஸர்வதா ஸ்பர்வசரர ||
494. (ஜீவன்) பந் தப் பட்டிருந் த காலத்தில் , உண்மமயில் ஆத்மா ஸஸஸஸஸஸஸஸ
ஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸஸ (பந் தப் படவில் மல). அல் லது முக்தி அமடந் த
காலத்திலும் , ஒருக்காலும் ஆத்மா முக்திமயத் யதாடவில் மல
(முக்தியமடயவில் மல).
495. आत्मा अचवकारी पाहीं । येर्ें चनरूपर्ें पडे ठायीं । जरी म्हर्िी कळलें नाहीं । ऐक तेंही सां गेन ॥
495. ஆத்மா அவிகாரீ பாஹீ | ஷயஷண நிரூபஷண பஷட டாயீ | ஜரீ ம் ஹணசீ
களஷல நாஹீ | ஐக ஷதஹீ ஸாங் ஷகன ||
495. இந் த விளக்கங் களால் , ஆத்மா மாற் றமற் றது, என்று உனக்குப்
புரிந் திருக்கும் . ஆனால் , புரியவில் மல என்று யசான்னால் , மறுபடியும்
கூறுகிவறன், வகள் .
496. आत्मा सवादा चनत्य पाहीं । यालागीं त्यासी उत्पचत्त नाहीं । उत्पचत्त न लगे ज्यािे ठायीं । तो गिाा सी कंहीं स्पिे ना

496. ஆத்மா ஸர்வதா நித்ய பாஹீ | யாலாகீ த்யாஸீ உத்பத்தி நாஹீ | உத்பத்தி ந
லஷக ஜ் யாஷச டாயீ | ஷதா கர்பாஸீ கஹீ ஸ்பர்வசரர ||
496. ஆத்மா எப் யபாழுதும் நிரந் தரமானது, ஸஸஸஸஸ ஸஸஸஸஸ ஸஸஸஸ. ஆமகயால்
அதற் கு உற் பத்தி கிமடயாது. எதற் கு உற் பத்திவய கிமடயாவதா, அது
ஒருயபாழுதும் கர்ப்ப வாசத்மத அமடயாது.
497. गिा जन्म ज्यासी नाहीं । त्यासी दे हािा अिाव पाहीं । दे हेंवीर् वृद्धी कंहीं । त्यािे ठायीं स्पिे ना ॥
497. கர்பஜன் ம ஜ் யாஸீ நாஹீ | த்யாஸீ ஷதஹாசா அபாவ பாஹீ | ஷதஷஹவீண
வ் ருத்தீ கஹீ | த்யாஷச டாயீ ஸ்பர்வசரர ||
497. கர்ப்பமும் , பிறப் பும் இல் லாததற் கு உடலும் கிமடயாது. உடலில் லாமல்
வளருவது என்பது ஒருயபாழுதும் நிகழ முடியாதது.
498. जो सवादा चवदे ही । कमा न ररघे त्याच्या ठायीं । कमें वीर् बद्धता पाहीं । आत्म्यासी कंहीं लागेना ॥
498. ஷஜா ஸர்வதா விஷதஹீ | கர்ம ந ரிஷக த்யாச்யா டாயீ | கர்ஷமவீண பத்ததா
பாஹீ | ஆத்யாம் ஸீ கஹீ லாஷகனா ||
498. எப் யபாழுதும் விவதகியாக இருப் பவரிடத்தில் கர்மம் நுமழயாது.
கர்மமின்றி, ஆத்மாவிற் கு ஸஸஸஸ பந் தனமும் ஏற் படாது.
499. जो चनरवयव सािार । त्यासी एकही न घडे संस्कार । ज्यासी नाहीं आकार । त्यासी चवकार स्पिे ना ॥
499. ஷஜா நிரவயவ ஸாசார | த்யாஸீ ஏகஹீ ந கஷட ஸம் ஸ்கார | ஜ் யாஸீ நாஹீ
ஆகார | த்யாஸீ விகார ஸ்பர்வசரர ||
499. உண்மமயில் அவயவம் இல் லாதவருக்கு ஒரு சடங் கு கூட நடக்காது.
உருவமற் றமத மாற் றங் களால் யதாட முடியாது.
500. जो गिा जन्माअतीत । मरर् ररघों न िके तेथ । काळािाही न लगे घात । क्षयातीत परमात्मा ॥
500. ஷஜா கர்பஜன் மாஅதீத | மரண ரிஷகா ந சரர ஷதத | காளாசாஹீ ந லஷக காத |
ேயாதீத பரமாத்மா ||

94
அத்யாயம் -28

500. கர்ப்பத்திற் கும் , பிறப் பிற் கும் அப் பாற் பட்டவரிடத்தில் , மரணத்தால்
நுமழய முடியாது. யமனாலும் அவமரக் யகால் ல முடியாது. பரமாத்மா
குமறபாடுகளுக்கு அப் பாற் பட்டவர்.
501. न लगे जन्म कमा मरर् । त्यासी चवकारी करी कोर् । वस्तु अचवकारी पररपूर्ा । यापरी जार् उद्धवा ॥
501. ந லஷக ஜன் ம கர்ம மரண | த்யாஸீ விகாரீ கரீ ஷகாண | வஸ்து அவிகாரீ
பரிபூர்ண | யாபரீ ஜாண உத்தவா ||
501. உத்தவா! பிறப் பும் , கர்மமும் , மரணமும் இல் லாதமத, யாரால் மாற் றம்
அமடயச் யசய் ய முடியும் ? இவ் வாறாக, பிரம் ம வஸ்து மாற் றமற் றது,
பரிபூரணமானது, என அறிந் து யகாள் .
502. चनचबड दाटल्या अज्ञान । आत्मा नाहीं न करवे जार् । प्रखर झाचलयाही ज्ञान । आत्मा नवा जार् नु पजवे ॥
502. நிபிட தாடல் யா அஜ் ஞான | ஆத்மா நாஹீ ந கரஷவ ஜாண | ப் ரகர
ஜாலியாஹீ ஜ் ஞான | ஆத்மா நவா ஜாண நுபஜஷவ ||
502. அஞ் ஞானம் உறுதியாகப் பரவினாலும் , ஆத்மாமவ இல் லாததாகச்
யசய் ய முடியாது. அல் லது ஞானம் தீவிரமாக ஆனாலும் , ஆத்மாமவ
புதியதாகப் பமடக்க முடியாது”.
503. ज्ञानाज्ञानीं अचलप् । आत्मा चनचवाकार चनत्य । येचि अथीं सदृष्ां त । असे सां गत श्रीकृष्ण ॥
ரரண||
503. (ஏகநாத் மஹாராஜ் ), “ஞானத்திவலா, அஞ் ஞானத்திவலா ஒட்டாத ஆத்மா,
மாற் றமற் றது, நிரந் தரமானது. இவ் விஷயத்மத, ஸ்ரீகிருஷ்ணன்
உதாரணத்துடன் யசால் கிறான்”.
ll34ll यथा चह िानोरुदयो नृ िक्षु षां तमो चनहन्यान्न तु सचद्वधत्ते । एवं समीक्षा चनपुर्ा सती मे हन्यात्तचमस्रं पुरुषस्य बु द्धेिः ॥

||34|| யதா ஹி பாஷனாருதஷயா ந்ருசேு ாம் தஷமா நிஹன் யான் ன து


ஸத்விதத்ஷத |
ஏவம் ஸமீோ நிபுணா ஸதீ ஷம ஹன் யாத்தமிஸ்ரம் புரு ஸ்ய புத்ஷத: ||

ll34ll {{சூரிவயாதயம் , மனிதரின் கண்களுக்கு இருமள நீ க்குவவதயல் லாமல் ,


அங் வக முன்வப உள் ள யபாருட்கள் எமதயும் பமடப் பதில் மல
(விளக்குகிறது). அதுவபால, நிச்சயமான, உண்மமயான, எனது
ஆத்மானுபவம் , மனித புத்தியின் அஞ் ஞானத்மதப் வபாக்குகிறது}}.
504. डोळां नां दते दृष्ीसी । तम अवरोधी चतयेसी । सूया उगवूचन तमातें चनरसी । परी नवे दृष्ीसी नु पजवी ॥
504. ஷடாளா நாந்தஷத த்ரு ் டீஸீ | தம அவஷராதீ திஷயஸீ | ஸூர்ய உகவூனி
தமாஷத நிரஸீ | பரீ நஷவ த்ரு ் டீஸீ நுபஜவீ ||
504. கண்ணில் உமறயும் பார்மவமய, இருள் மமறக்கிறது. சூரியன்
உதித்து, இருமள விலக்குகிறது. ஆனால் , புதிய பார்மவமய
உண்டாக்குவதில் மல.

95
அத்யாயம் -28

505. तेवीं अचवद्या क्षोिू चन सबळ । आत्मा नाहीं न करवेि केवळ । पुरुषबु द्धीस आर्ोचन पडळ । चमथ्या द्वै तजाळ
दाखवी ॥
505. ஷதவீ அவித்யா ஷோபூனி ஸபள | ஆத்மா நாஹீ ந கரஷவச ஷகவள |
புரு புத்தீஸ ஆஷணானி படள | மித்யா த்தவதஜாள தாகவீ ||
505. அதுவபால, அவித்மத மனித புத்தியில் மமறப் மப ஏற் படுத்தி,
யபாய் யான இரட்மடகமளக் காண்பிக்கிறது. யபாங் கியயழுந் து,
தீவிரமானாலும் ஸஸஸஸஸஸ ஆத்மாமவ அழிக்க முடியாது.
506. तेथ पावल्या िु द्ध ज्ञानासी । अचवद्या मळ मात्र चनरसी । परी नवें उपजवावया आत्म्यासी । सामथ्या ज्ञानासी असेना

506. ஷதத பாவல் யா சுரரத ஜ் ஞானாஸீ | அவித்யா மள மாத்ர நிரஸீ | பரீ நஷவ
உபஜவாவயா ஆத்ம்யாஸீ | ஸாமர்த்ய ஜ் ஞானாஸீ அஷஸனா ||
506. அப் யபாழுது, சுத்த ஞானம் அமடந் தாலும் , அது அவித்மத என்ற
அழுக்மக மாத்திரம் நீ ங் குகிறது. ஆனால் , ஞானத்திற் கு ஆத்மாமவப்
புதியதாகப் பமடக்கும் திறமம கிமடயாது.
507. आत्मा चनजप्रकािें सीं । ज्ञानाज्ञानातें प्रकािी । तें ज्ञानाज्ञान परमात्म्यासी । कदाकाळें सीं स्पिे ना ॥
507. ஆத்மா நிஜப் ரகாவசரர | ஜ் ஞானாஜ் ஞானாஷத ப் ரகாசீ | ஷத ஜ் ஞானாஜ் ஞான
பரமாத்ம்யாஸீ | கதாகாஷளஸீ ஸ்பர்வசனா ||
507. ஆத்மா தனது பிரகாசத்தினால் , ஞானத்மதயும் , அஞ் ஞானத்மதயும்
விளக்குகிறது. ஆனால் , அந் த ஞானத்தாவலா, அஞ் ஞானத்தாவலா
பரமாத்மாமவ ஒருகாலத்திலும் யதாட முடியாது.
508. ज्ञानाज्ञानचवकार । अचवद्यां तिःपाती सािार । आत्मा अचवद्ये हूचन पर । चनत्य चनचवाकार या हे तू ॥
508. ஜ் ஞானாஜ் ஞானவிகார | அவித்யாந்த:பாதீ ஸாசார | ஆத்மா
அவித்ஷயஹூனி பர | நித்ய நிர்விகார யா ஷஹதூ ||
508. ஞானம் , அஞ் ஞானம் என்ற மாற் றங் கள் , உண்மமயில்
அவித்மதயினால் உண்டாவதாகும் . ஆத்மா அவித்மதக்கு அப் பாற் பட்ட
காரணத்தினால் , அது நிரந் தரமானது, மாற் றமற் றது.
509. रात्री नाहीं सूयाा सी । मा चदवसु काय आहे त्यासी । तेवीं ज्ञानाज्ञान आत्म्यासी । कदाकाळें सी स्पिे ना ॥
509. ராத்ரீ நாஹீ ஸூர்யாஸீ | மா திவஸு காய ஆஷஹ த்யாஸீ | ஷதவீ
ஜ் ஞானாஜ் ஞான ஆத்ம்யாஸீ | கதாகாஷளஸீ ஸ்பர்வசரர ||
509. சூரியனுக்கு இரவு கிமடயாது. அப் படி இருக்க, அதற் கு பகல் எங் கிருந் து
இருக்கும் ? அதுவபால, ஞானமும் , அஞ் ஞானமும் ஆத்மாமவ எந் தக்
காலத்திலும் யதாடாது”.
510. आत्मा चनचवाकार स्वयंज्योती । अचलप् ज्ञानाज्ञानच्छस्थचत । त्या स्वरूपािी सहज प्राप्ी । उद्धवाप्रती हरी सां गे ॥
510. ஆத்மா நிர்விகார ஸ்வயம் ஜ்ஷயாதீ | அலிப்த ஜ் ஞானாஜ் ஞானஸ்திதி | த்யா
ஸ்வரூபாசீ ஸஹஜ ப் ராப் தீ | உத்தவாப் ரதீ ஹரீ ஸாங் ஷக ||
510. (ஏகநாத் மஹாராஜ் ), “ஆத்மா மாற் றமற் றது, தாவன பிரகாசிப் பது.
ஞான, அஞ் ஞான நிமலகளில் ஒட்டாதது. ஸ்ரீஹரி உத்தவருக்கு அந் த
(ஸஸஸஸ)ஸ்வரூபத்மத எளிதாக அமடவமதப் பற் றிக் கூறுகிறான்.
96
அத்யாயம் -28

ll35ll एष स्वयंज्योचतरजोऽप्रमेयो महानु िूचतिः सकलानुिूचतिः । एकोऽचद्वतीयो विसां चवरामे येनेचषता वागसविरच्छन्त ॥

||35|| ஏ ஸ்வயம் ஜ்ஷயாதிரஷஜாsப் ரஷமஷயா மஹானுபூதி: ஸகலானுபூதி: |


ரர ||

ll35ll {{அது (ஆத்மா) தாவன ஒளிர்வது, பிறப் பற் றது, பிரமாணங் களால்
அறிய முடியாதது. மஹானுபூதி உள் ளது. ஒன்வறயானது, இரண்டற் றது.
அதனால் தூண்டப் பட்வட வாக்கும் , புலன்களும் யசயல் படுகின்றன. வாக்கு
முடிவமடயும் யபாழுது, அது அனுபவமாகிறது}}.
511. एष स्वयंज्योचतिें व्याख्यान । परमात्मा स्वप्रकािघन । साधक तद् रूप आपर् । अचिन्नत्वें जार् सवादा ॥
511. ஏ ஸ்வயஜ் ஷயாதிஷச வ் யாக்யான | பரமாத்மா ஸ்வப் ரகாசகன| ஸாதக
தத்ரூப ஆபண | அபின் னத்ஷவ ஜாண ஸர்வதா ||
511. ’ஏஷ ஸ்வயம் ஜ் வயாதி’, என்பதற் கு வியாக்கியானம் – பரமாத்மா தாவன
மிகுதியாக ஒளிர்வது. சாதகர் எப் யபாழுதும் (பரமாத்மாவிற் கு)
வவறானவராக இல் லாததால் , தானும் அவ் வுருவாகவவ உள் ளவர்.
512. आत्मा पररपूर्ा चनजपूर्ाता । त्यासी वेगळीं कैंिीं माताचपता । यालागीं आत्म्यासी जन्मकथा । जार् सवाथा असेना

512. ஆத்மா பரிபூர்ண நிஜபூர்ணதா | த்யாஸீ ஷவகளீ தகசீ மாதாபிதா | யாலாகீ
ஆத்ம்யாஸீ ஜன் மகதா | ஜாண ஸர்வதா அஷஸனா ||
512. ஆத்மா, தனது யசாந் த பூரணத் தன்மமயினால் , பரிபூரணமாக
இருக்கிறது. எனவவ அதற் கு, தனியாக எப் படி தாயும் , தந் மதயும்
இருப் பார்கள் ? ஆமகயால் , ஆத்மா பிறக்கிறது என்ற கமத ஒருக்காலும்
கிமடயாது, என்று அறிந் து யகாள் .
513. चत्रगुर्ां िे चत्रचवध मळ । हे चमथ्या माचयक समूळ । आत्म्यासी न लागती अळु माळ । यालागीं चनमा ळ चनजात्मा ॥
513. த்ரிகுணாஷச த்ரிவித மள | ஷஹ மித்யா மாயிக ஸமூள | ஆத்ம்யாஸீ ந
லாகதீ அளுமாள | யாலாகீ நிர்மள நிஜாத்மா ||
513. முக்குணங் களின் மூன்று விதமான அழுக்குகள் முற் றிலும்
யபாய் யானமவ, மாமயயானமவ. அமவ ஆத்மாவில் சிறிது கூட ஒட்டாது.
ஆமகயால் , ஆத்மா நிர்மலமானது.
514. अप्रमे य म्हचर्पे तें ऐका । ऐसा तैसा इतुका चततुका । पैल तो अमका । प्रमार् दे खा कदा नव्हे ॥
514. அப் ரஷமய ம் ஹணிஷப ஷத ஐகா | ஐஸா ததஸா இதுகா திதுகா | தபல ஷதா
அமகா | ப் ரமாண ஷதகா கதா நவ் ஷஹ ||
514. ’அப் ரவமய’ என்றால் என்னயவன்று வகள் . அப் படி-இப் படி, இவ் வளவு-
அவ் வளவு, அங் வக ஸள் ளவன், அவவன-இவன் என்று எந் தப் பிரமாணமும்
ஒருயபாழுதும் யசால் ல முடியாதது.
515. काळा गोरा सां वळा । चनळा धवळा चपंवळा । एथ तेथ दू री जवळा । या प्रमार्ां वेगळा परमात्मा ॥

97
அத்யாயம் -28

515. காளா ஷகாரா ஸாவளா | நிளா தவளா பிவளா | ஏத ஷதத தூரீ ஜவளா | யா
ப் ரமாணாஷவகளா பரமாத்மா ||
515. பரமாத்மா - கருப் பு, ஸஸஸஸஸஸசிவப் பு, கருநீ லம் , ஊதா, யவள் மள,
மஞ் சள் ; இங் வக-அங் வக, தூரத்தில் -அருகில் ஆகிய - பிரமாணங் களுக்கு
வவறானது.
516. महानु िूचत पदव्याख्यान । आत्मा अखं डदं डायमान । चनजीं चनजरूपें समसमान । स्वानं दघन सवादा ॥
516. மஹானுபூதி பதவ் யாக்யான | ஆத்மா அகண்டதண்டாயமான | நிஜீ
நிஜரூஷப ஸமஸமான | ஸ்வானந்தகன ஸர்வதா ||
516. மஹானுபூதி என்ற யசால் லின் வியாக்கியானம் – ஆத்மா
யதாடர்சசி
் யானது, எல் மலயற் றது. தன்னுமடய ஆத்ம ஸ்வரூபத்தில்
சரிசமமானது. எப் யபாழுதும் தன்னிமறவான ஆனந் தமுள் ளது.

517. तेथ दे ि काळ वतामान । ध्येय ध्याता अथवा ध्यान । ज्ञे य ज्ञाता आचर् ज्ञान । हें ही जार् असेना ॥
517. ஷதத ஷதச காள வர்தமான | த்ஷயய த்யாதா அதவா த்யான | ஜ் ஷஞய ஜ் ஞாதா
ஆணி ஜ் ஞான | ஷஹஹீ ஜாண அஷஸனா ||
517. அதில் இடம் , காலம் , இருப் பு (Existence); தியானிக்கப் படுவது,
தியானிப் பவர், தியானம் ; அல் லது அறியப் படுவது, அறிபவர் மற் றும்
அறிவு ஆகியமவகளும் கிமடயாது.
518. नाम-रूप-जात-गोत । चक्रयाकामाा सी अचलप् । जन्ममरर् कैंिें तेथ । वस्तु सदोचदत स्वानं दें ॥
518. நாம-ரூப-ஜாத-ஷகாத | க்ரியாகார்மாஸீ அலிப் த | ஜன் மமரண தகஷச ஷதத |
வஸ்து ஸஷதாதித ஸ்வானந்ஷத ||
518. யபயர்-உருவம் -ஜாதி-வகாத்திரம் ; கிரிமய, கர்மம் ஆகியவற் றில்
ஒட்டாததற் கு எப் படி ஜனனமும் , மரணமும் ஏற் படும் ? ஆத்ம வஸ்து,
எப் யபாழுதும் தன்னானந் தத்துடன் இருக்கிறது.
519. तेथ वृद्धी आचर् ऱ्हास । आचदमध्यान्तचवलास । पररपाकाचद चवन्यास । यां िाही प्रवेि असेना ॥
519. ஷதத வ் ருத்தீ ஆணி ர்ஹாஸ | ஆதிமத்யாந்தவிலாஸ | பரிபாகாதி வின் யாஸ
| யாசாஹீ ப் ரஷவச அஷஸனா ||
519. அதில் வளர்சசி
் ஸஸஸஸஸஸஸ குன்றுதல் ; முதல் , நடு, முடிவு என்ற
விமளயாட்டு; முதிர்சசி
் யமடதல் முதலிய மாற் றங் கள் நுமழய முடியாது.
520. म्हर्िी पूवोक्त धमा च्छस्थती । तेथ न ररघे कैिा रीतीं । सकळानु िूचत या पदोक्तीं । वस्तु सवाा थीं अचलप् ॥
520. ம் ஹணசீ பூர்ஷவாக்த தர்மஸ்திதீ | ஷதத ந ரிஷக தகசா ரீதீ | ஸகளானுபூதி
யா பஷதாக்தீ | வஸ்து ஸர்வார்தீ அலிப் த ||
520. ’முன்வப யசால் லிய தர்மஸ்வரூபங் கள் , அங் வக என்ன காரணத்தினால்
நுமழயாது?’ என்று நீ வகட்கலாம் . ’ஸகலானுபூதி’ என்ற வார்த்மதயினால் ,
ஆத்ம வஸ்து எதிலும் ஒட்டாதது, (என்று கூறப் பட்டுள் ளவத அதற் குப் பதில் ).
521. या रीतीं धमा आचर् अधमा । सकळ िू तां िें चक्रयाकमा । प्रकािक मी आत्माराम । यासी अचलप् परम परमात्मा

98
அத்யாயம் -28

521. யா ரீதீ தர்ம ஆணி அதர்ம | ஸகள பூதாஷச க்ரியாகர்ம | ப் ரகாசக மீ


ஆத்மாராம | யாஸீ அலிப்த பரம பரமாத்மா ||
521. இப் படி, தர்மம் மற் றும் அதர்மம் ; எல் லா பிராணிகளின் கிரிமய,
கர்மங் கள் ; ஆகியவற் மற விளக்குவது ஆத்மாராமனாகிய நாவன. வமலான
பரமாத்மா அமவகளில் ஒட்டாது.
522. गंगाजळा आचर् मद्यासी । आकाि व्याप् असोचन त्यां सी । परी तें अचलप् दोंहीसीं । तेवीं ज्ञानाज्ञानासी
परमात्मा ॥
522. கங் காஜளா ஆணி மத்யாஸீ | ஆகாச வ் யாப் த அஷஸானி த்யாஸீ | பரீ ஷத
அலிப்த ஷதாஹீஸீ | ஷதவீ ஜ் ஞானாஜ் ஞானாஸீ பரமாத்மா ||
522. கங் கா ஜலம் மற் றும் மதுபானம் (உள் ள குடங் களில் ), ஆகாயம்
வியாபித்திருக்கிறது. ஆனால் , அது இரண்டிலும் ஒட்டுவதில் மல.
அதுவபால, பரமாத்மாவும் ஞான, அஞ் ஞானங் களில் (ஒட்டுவதில் மல).
523. जे थ ज्ञानाज्ञानािा अिावो । तेथ कमाा कमाा कैंिा ठावो । सकळानुिूचत या नां व पहा हो । अिे दान्वयो स्वानं दें ॥
523. ஷஜத ஜ் ஞானாஜ் ஞானாசா அபாஷவா | ஷதத கர்மாகர்மா தகசா டாஷவா |
ஸகளானுபூதி யா நாவ பஹா ஷஹா | அஷபதான் வஷயா ஸ்வானந்ஷத ||
523. ஞானமும் , அஞ் ஞானமும் இல் லாத இடத்தில் , கர்ம, அகர்மங் களுக்கு
இடயமங் வக? இமதப் பார்! இதற் கு ’ஸகலானுபூதி’ என்று யபயர். இங் வக
ஸ்வானந் தத்தினால் , வபதமற் ற தன்மமவய இருக்கிறது.
524. ऐसा परमात्मा परमानं द । सजातीय-चवजातीय-स्वगतिेद । नसोचनयां वस्तु िुद्ध । जार् प्रचसद्ध चनजबोधें ॥
524. ஐஸா பரமாத்மா பரமானந்த | ஸஜாதீய-விஜாதீய-ஸ்வகதஷபத |
நஷஸானியா வஸ்து சுரரத | ஜாண ப் ரஸித்த நிஜஷபாஷத ||
524. இப் படிப் பட்ட பரமாத்மா பரமானந் தமானது. *ஸஜாதீய-விஜாதீய-
ஸ்வகத வபதங் கள் இல் லாத ஆத்ம வஸ்து சுத்தமானது என்று பிரசித்தம் ,
என்பமத ஆத்ம ஞானத்தால் அறிந் து யகாள் ள வவண்டும் . *(ஸஸஸஸஸஸஸஸஸ-64).
525. चवजातीय िे द मी दे ह म्हर्र्ें । सजातीय िे द मी जीवपर्ें । स्वगत िे द मी ब्रह्म स्फुरर्ें । हे चतनी ने र्ें परमात्मा

525. விஜாதீய ஷபத மீ ஷதஹ ம் ஹணஷண | ஸஜாதீய ஷபத மீ ஜீவபஷண | ஸ்வகத
ஷபத மீ ப்ரஹ்ம ஸ்புரஷண | ஷஹ தினீ ஷநஷண பரமாத்மா ||
525. ’நான் உடல் ’, என்று கூறுவது விஜாதீய வபதம் . ’நான்
ஜீவத்தன்மமயுள் ளவன்’, என்பது ஸஜாதீய வபதம் . ’நான் பிரம் மம் ” என்ற
உணர்வு உண்டாவது ஸ்வகத வபதம் . பரமாத்மா இம் மூன்மறயும்
அறியாதது.
526. तेथ ऊर्खू र् लक्ष्यलक्षर् । युच्छक्तप्रयुक्ती प्रमार् । हें ही सवाथा न ररघे जार् । ब्रह्म पररपूर्ा एकाकी ॥
526. ஷதத ஊணகூண லே்யலேண | யுக்திப் ரயுக்தீ ப் ரமாண | ஷஹஹீ ஸர்வதா
ந ரிஷக ஜாண | ப்ரஹ்ம பரிபூர்ண ஏகாகீ ||
526. அங் வக ரகசியம் , குறிக்வகாள் -குறிக்கப் படுவது, வழி-முமற, பிரமாணம்
ஆகியமவ ஒருக்காலும் நுமழயாது, என அறிவாயாக. பிரம் மம்
பரிபூரணமானது, ஒன்வறயுள் ளது.
99
அத்யாயம் -28

527. ऐसें एकाकी परब्रह्म । चनजगुह्यािें गुह्य उत्तम । हें जार्े तो सिाग्य परम । त्यासी िवभ्रम न बाधी ॥
527. ஐஷஸ ஏகாகீ பரப் ரஹ்ம | நிஜகுஹ்யாஷச குஹ்ய உத்தம | ஷஹ ஜாஷண ஷதா
ஸபாக்ய பரம | த்யாஸீ பவப் ரம ந பாதீ ||
527. இவ் வாறு ஒன்வறயான பரப் பிரம் மம் , ஆத்ம ரகசியத்திலும் , சிறந் த
ரகசியமானது. இமத அறிபவர் பரம பாக்கியமுள் ளவர். அவமர ஸம் ஸார
மயக்கம் பாதிக்காது.
528. तो दे हीं असतां चि जार् । त्यासी न बाधी दे हगुर् । कदा न बाधी कमाा िरर् । जन्ममरर् बाधीना ॥
528. ஷதா ஷதஹீ அஸதாசி ஜாண | த்யாஸீ ந பாதீ ஷதஹகுண | கதா ந பாதீ
கர்மாசரண | ஜன் மமரண பாதீனா ||
528. அவர் வதகத்வதாடு இருந் தாலும் , வதக குணங் கள் அவமரப் பாதிக்காது.
கர்ம நடத்மதகள் அவமரப் ஒருக்காலும் பாதிப் பதில் மல. ஜன்ம,
ஸஸஸஸஸஸஸஸஸஸ பாதிக்காது, என அறிந் து யகாள் .
529. ऐकोचन ऐचिया ज्ञानासी । तें स्वरूप स्पष् सां ग म्हर्सी । तरी तेथ ररगमु नाहीं वािेसी । श्रुचत िब्दें सीं परतल्या

ரர பரதல் யா ||
529. நீ இவ் வாறான ஞானத்மதக் வகட்டு, அதன் ஸ்வரூபத்மதத் யதளிவாகக்
கூறச் யசான்னால் , அமதச் யசால் லுவதற் கு வார்த்மதகளுக்குத் திறமம
கிமடயாது. வார்த்மதகளுடன் வவதமும் திரும் பி விட்டது.

530. जे थ अचतचववेकसंपन्न । बुच्छद्ध प्रवेिेना आपर् । सवेगपर्ें न पवे मन । ते वस्तु वािेअधीन सवाथा नव्हे ॥
530. ஷஜத அதிவிஷவகஸம் பன் ன | புத்தி ப் ரஷவவசரர ஆபண | ஸஷவகபஷண ந
பஷவ மன | ஷத வஸ்து வாஷசஅதீன ஸர்வதா நவ் ஷஹ ||
530. அங் வக, மிகவும் விவவகமுமடய புத்தியாலும் பிரவவசிக்க முடியாது.
அங் வக வவகத்துடன் கூடிய மனதும் யசன்று வசர முடியாது. அந் த ஆத்ம
வஸ்து, ஒருக்காலும் வார்த்மதகளுக்கு அடங் கியதல் ல.
531. खुं टली िास्त्ां िी व्यु त्पत्ती । दिा नें अद्याचप चववादती । श्रुचत परतल्या ने चत ने चत । तेथ विनोक्ती चवरामु ॥
ரர பரதல் யா ஷநதி ஷநதி | ஷதத வசஷனாக்தீ விராமு ||
531. சாஸ்த்திரங் களின் ஆழ் ந் த அறிவு முடங் கி விட்டது. (நியாயம் ,
மவவசஷிகம் , மீமாம் மச, வவதாந் தம் , ஸாங் கியம் , வயாகம் என்ற ஸஸஸ)
தர்சனங் களும் இன்றுவமர விவாதம் யசய் து யகாண்வட இருக்கின்றன.
வவதம் ’இதுவல் ல, இதுவல் ல’ என்று திரும் பி விட்டது. அங் வக வாய் ப்
வபச்சும் ஓய் யவடுத்துக் யகாண்டது.
532. धरोचन जाचर्वेिी हां व । िब्दज्ञानें घेतली धाव । परी वस्तू िें एकही नां व । घ्यावया जार्ीव न सरे चि ॥
532. தஷரானி ஜாணிஷவசீ ஹாவ | சரரதஜ் ஞாஷன ஷகதலீ தாவ | பரீ வஸ்தூஷச
ஏகஹீ நாவ | க்யாவயா ஜாணீவ ந ஸஷரசி ||
532. சாஸ்த்திர அறிவு, ஞானம் விரும் புபவரின் விருப் பத்மத
இழுத்துக்யகாண்டு ஓடி விட்டது. ஆனால் , ஆத்ம வஸ்துவின் ஒரு
யபயமரக்கூடச் யசால் ல ஞானம் வபாதுமானதல் ல.
100
அத்யாயம் -28

533. एवं चविाररतां सािार । पराचद वािा नव्हे उच्चार । यालागीं वस्तु परात्पर । क्षराक्षराअतीत ॥
533. ஏவம் விசாரிதா ஸாசார | பராதி வாசா நவ் ஷஹ உச்சார | யாலாகீ வஸ்து
பராத்பர | ேராேராஅதீத ||
533. இவ் வாறு சரியாக ஆவலாசித்தால் , பரா முதலிய வாக்குகளால் , ஆத்ம
வஸ்துமவ உச்சரிக்க முடியாது. ஆமகயால் , அது பராத்பரம் , அழிவது-
அழிவற் றமவகளுக்கு அப் பாற் பட்டது.
534. जे सवाा वयवीं सवादा िून्य । िेखी ं िून्यही नव्हे आपर् । िू न्यप्रकाि चिद् घन । वस्तु पररपूर्ा एकत्वें ॥
534. ஷஜ ஸர்வாவயவீ ஸர்வதா சூரரய | வசரர சூரரயரர நவ் ஷஹ ஆபண |
சூரரயரரரரரச சித்கன | வஸ்து பரிபூர்ண ஏகத்ஷவ ||
534. பிரம் ம வஸ்வின் எல் லா அவயவங் களும் எப் யபாழுதும் சூன்யமானது.
முடிவில் தான் சூன்யமில் லாது. சூன்யத்மத விளக்கும் சித்ஸ்வரூபமானது.
ஒன்வறயானதால் பரிபூரணமானது.
535. ते थ ररघावया विनोक्ती ं । िब्दें साचधल्या नाना यु क्ती । त्या चिदाकािी ं मावळती । जेवी ं कां उगवतां गिस्ती खद्योत ॥
ரர ஸாதில் யா நானா யுக்தீ | த்யா சிதாகாசீ மாவளதீ | ஷஜவீ கா உகவதா
கபஸ்தீ கத்ஷயாத ||
535. சப் தம் , யசாற் களினால் அங் வக நுமழவதற் குப் பல யுக்திகமள
வமற் யகாண்டது. ஆனால் , சூரியன் உதித்ததும் மங் கிப் வபாகும் மின்மினிப்
பூச்சி வபால, சிதாகாசத்தில் மமறந் து விட்டது.
536. खद्योत सूयाा सी खे वं दे ता । तैं वस्तु येती विनािे हाता । वस्तू पािीं िब्दाच्या कथा । जार् तत्त्वतां हारपती ॥
ரரரரரர கதா | ஜாண தத்தவ
் தா ஹாரபதீ ||
536. மின்மினிப் பூச்சி சூரியமன அமணத்துக் யகாண்ட யபாழுது, ஆத்ம
வஸ்து, யசாற் களின் மகக்கு எட்டும் . ஆத்ம வஸ்துவினிடத்தில் , சப் தத்தின்
கமத, உண்மமயில் மங் கி விடுகிறது.
537. सूयोदय झाचलया पाहीं । खद्योत िोचधतां न पडे ठायीं । तेवीं वस्तुप्राच्छप् पाचवजे चजंहीं । तैं मागमोस नाहीं िब्दांिा

ரர ||
537. சூரிவயாதயமான பின், மின்மினிப் பூச்சிமயத் வதடிப் பார்த்தாலும்
இருக்குமிடம் யதரியாது. அதுவபால, ஆத்ம வஸ்துமவ அமடந் த யபாழுது,
சப் தத்தின் சுவவட (Trace) அழிகிறது.
538. हो कां आं धाररये रातीं । ज्यां िी दीपें िाले चक्रयाच्छस्थती । तेथ झाचलया सूयोदय प्राप्ी । तेचि उपेचक्षती दीपातें ॥
538. ஷஹா கா ஆந்தாரிஷய ராதீ | ஜ் யாசீ தீஷப சாஷல க்ரியாஸ்திதீ | ஷதத ஜாலியா
ஸூர்ஷயாதய ப் ராப்தீ | ஷதசி உஷபக்ஷிதீ தீபாஷத ||
538. இருளமடந் த இரவில் விளக்யகாளியால் காரியத்மத நடத்திக்
யகாண்டவர்கள் , அங் வக சூரிவயாதயம் ஆன பின்னர் விளக்மக
நாடுவதில் மல.
539. तेवीं िाच्छब्दका ज्ञानयुक्ती ं । अनु तापें ब्रह्म चववंचिती । ज्यासी झाली ब्रह्मप्राप्ी । तेचि उपेचक्षती िब्दातें ॥
ரர ||

101
அத்யாயம் -28

539. அதுவபால (சாதகர்), அனுதாபத்துடன் சப் தம் யதரிவிக்கும்


ஞானமமடயும் வழியால் , பிரம் மத்மதச் சிந் திக்கிறார். பிரம் மத்மத
அமடந் தவர், அந் த சப் தத்மத நாடுவதில் மல.
540. जं व जं व िब्दािा अचिमान । तंवतंव दू री ब्रह्मज्ञान । तेचि अथींिें उपलक्षर् । ऐक चनजखू र् उद्धवा ॥
ரர அபிமான | தவதவ தூரீ ப்ரஹ்மஜ் ஞான | ஷதசி அர்தீஷச உபலேண | ஐக
நிஜகூண உத்தவா ||
540. எவ் வளவுக்கு எவ் வளவு சப் தத்தின் மீது அபிமானம் இருக்கிறவதா,
அவ் வளவுக்கு அவ் வளவு பிரம் மஞ் ஞானம் தூரத்திற் குச் யசல் கிறது.
உத்தவா! இந் த விஷயத்தின் லக்ஷணத்மதப் பற் றிய ரகசியத்மதக் வகள் .
541. कन्या द्यावया वरासी । माता चपता बन्धु ज्योचतषी । मे ळवूचनयां सुहृदां सी । कन्या वरासी अचपाती ॥
541. கன் யா த்யாவயா வராஸீ | மாதா பிதா பந்து ஜ் ஷயாதிஷீ | ஷமளவூனியா
ஸுஹ்ருதாஸீ | கன் யா வராஸீ அர்பிதீ ||
541. வரனுக்குப் யபண்மண (திருமணம் யசய் து) யகாடுக்க வவண்டும்
என்று, தாய் , தந் மத, சவகாதரர், புவராஹிதர், வவண்டப் பட்டவர்கள் வசர்ந்து,
அப் யபண்மண அந் த வரனிடம் ஒப் பமடக்கின்றனர்.
542. तेथ िताा रसंिोगसेजेपािीं । जवळी माताचपतासुहृदें सीं । असर्ें हाचि अवरोध चतसी । पचतसुखासी प्रचतबंध ॥
542. ஷதத பர்தாரஸம் ஷபாகஷஸஷஜபாசீ | ஜவளீ மாதாபிதாஸுஹ்ருஷதஸீ |
அஸஷண ஹாசி அவஷராத திஸீ | பதிஸுகாஸீ ப் ரதிபந்த ||
542. ஆனால் அங் வக, அவள் கணவனுடன் இன்ப சுகம் அனுபவிக்கும்
படுக்மகயின் அருகில் , தாய் , தந் மத, நண்பர்கள் இருப் பது, அவளுக்குத்
தமடயாகும் . அது அவளுக்கு கணவனின் சுகம் கிமடப் பதற் கு
இமடஞ் சலாகிறது.

543. तेवीं योग्यता िातुया जार् । िब्दज्ञानें ज्ञातेपर् । जवळी असतां ब्रह्मज्ञान । सवाथा जार् हों न िके ॥
543. ஷதவீ ஷயாக்யதா சாதுர்ய ஜாண | சரரதர்்ஞாஷன ஜ் ஞாஷதபண | ஜவளீ
அஸதா ப்ரஹ்மஜ் ஞான | ஸர்வதா ஜாண ஷஹா ந சரர ||
543. அதுவபால, தகுதி, திறமம, சப் தஞ் ஞான பாண்டித்தியம் ஆகியமவ
அருகில் இருந் தால் , பிரம் மஸஸஞானம் ஒருக்காலும் கிமடக்க முடியாதது,
என்று அறிந் து யகாள் .
544 जे वीं डोळां अल्प कर् न समाये । तेवीं ब्रह्मीं कल्पना न साहे । यालागीं चनचवाकल्पें पाहें । ब्रह्मज्ञान होये सुटंक ॥
544. ஷஜவீ ஷடாளா அல் ப கண ந ஸமாஷய | ஷதவீ ப்ரஹ்மீ கல் பனா ந ஸாஷஹ |
யாலாகீ நிர்விகல் ஷப பாஷஹ | ப்ரஹ்மஜ் ஞான ஷஹாஷய ஸுடங் க ||
544. கண் சிறு துகமளயும் யபாறுத்துக் யகாள் ளாதது வபால, பிரம் மமும்
கற் பமனமயப் யபாறுத்துக் யகாள் ளாது. எனவவ , சந் வதகமின்றிப்
பார்த்தால் தான், சுத்தமான பிரம் ம ஞானம் உண்டாகிறது”.
545. समस्त ज्ञानािा उपरम । सकळ विनां िा चवराम । तैंचि पाचवजे परब्रह्म । ऐसें पुरुषोत्तम बोचलला ॥

102
அத்யாயம் -28

545. ஸமஸ்த ஜ் ஞானாசா உபரம | ஸகள வசனாசா விராம | ததசி பாவிஷஜ


பரப் ரஹ்ம | ஐஷஸ புருஷ ாத்தம ஷபாலிலா ||
545. (ஏகநாத் மஹாராஜ் ), எல் லா ஞானமும் முடங் கி, எல் லா வாக்குகளும்
ஓய் யவடுத்த யபாழுது பரப் பிரம் மத்மத அமடயலாம் , என்று
புருவஷாத்தமன் யசான்னான்.
546. जें नाकळे बुद्धीच्या ठायीं । जें मनासी नातुडे कंहीं । जें विनासी चवषयो नव्हे पाहीं । प्रमार्ािे पायीं पावलें न
विे ॥
546. ஷஜ நாகஷள புத்தீச்யா டாயீ | ஷஜ மனாஸீ நாதுஷட கஹீ | ஷஜ வசனாஸீ
வி ஷயா நவ் ஷஹ பாஹீ | ப் ரமாணாஷச பாயீ பாவஷல ந வஷச ||
546. (பகவான்), “ஸஸஸஸ! அது புத்தியினால் அறிய முடியாதது. அது மனதிற் கு
ஒருயபாழுதும் அகப் படாதது. அது வார்த்மதகளுக்கு விஷயமாகாதது
(விளக்க முடியாதது). அதனிடத்தில் பிரமாணங் களின் கால் களும் யசன்று
வசராது.
547. यापरी वस्तु न पडे ठायीं । तरी ते वस्तु चि म्हर्िी नाहीं । ऐसें उद्धवा कच्छल्पसी कां हीं । ऐक ते चवषयीं सां गेन ॥
547. யாபரீ வஸ்து ந பஷட டாயீ | தரீ ஷத வஸ்துசி ம் ஹணசீ நாஹீ | ஐஷஸ உத்தவா
கல் பிஸீ காஹீ | ஐக ஷத வி யீ ஸாங் ஷகன ||
547. உத்தவா! ’இப் படிப் பட்ட ஆத்மவஸ்து ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ இருக்க முடியாது
என்பதால் , இம் மாதிரி ஆத்ம வஸ்து என்பவத கிமடயாது’, என்று ஸஸ
ஏதாவது கற் பமன யசய் தால் , அந் த விஷயத்மதப் பற் றியும் கூறுகிவறன்,
வகள் .
(मू ळ श्लोकींिें पद ) येनेचषता वागसविरं चत ॥

ரர பத ) ஷயஷனஷிதா வாகஸவச்சரந்ரர ||

{{அந் த ஆத்மாவினால் தூண்டப் பட்டு, வாக்கும் , புலன்களும்


யசயல் படுகின்றன}}.(35ஸஸஸ மூல சுவலாகத்தில் உள் ள வாக்கியம் ).
548. येथें दे हेंचद्रयाप्रार् । हे जड मू ढ अिेतन । त्यां सी िेतवी आत्मा चिद् घन । तेंही उपलक्षर् अवधारीं ॥
548. ஷயஷத ஷதஷஹந்த்ரியாப் ராண | ஷஹ ஜட மூட அஷசதன | த்யாஸீ ஷசதவீ
ஆத்மா சித்கன | ஷதஹீ உபலேண அவதாரீ ||
548. (மமமமமமமம மமம மமமமம மமமமமமமமமமமமம மமமமமமமமமமம) - இங் வக
வதகம் , இந் திரியங் கள் , பிராணன் ஆகியமவ யசயலற் றமவ, அறிவற் றமவ,
உயிரற் றமவ. மசதன்ய உருவமான ஆத்மாவவ அவற் றிற் கு
உயிரூட்டுகிறது. அதன் லக்ஷணத்மதக் வகள் .
549. आत्मप्रािा दृष्ी प्रकािे । परी आत्मा दृष्ीसी न स्पिे । आत्मा दृष्ी सबाह्य असे । परी दृष्ीसी न चदसे अदृश्यत्वें

549. ஆத்மப் ராபா த்ரு ் டீ ப் ரகாவச | பரீ ஆத்மா த்ரு ் டீஸீ ந ஸ்பர்வச | ஆத்மா
ரர ||

103
அத்யாயம் -28

549 ஆத்ம ஒளியினால் தான் கண்கள் பிரகாசிக்கின்றன. ஆனால் , ஆத்மா


கண்கமளத் யதாடுவது கிமடயாது. ஆத்மா கண்களுக்கு உள் ளும் , புறமும்
இருக்கிறது. ஆனால் , காணப் பட முடியாததால் கண்களுக்குப்
புலனாவதில் மல.
550. आत्मसत्ता ऐकती श्रवर् । श्रवर्ां सी आत्मा नातळे जार् । श्रवर्ां सबाह्य असोचन पूर्ा । श्रवर्चवषय जार् नव्हे चि आत्मा ॥
ரர ஆத்மா நாதஷள ஜாண | ச்ரவரர ஸபாஹ்ய அஷஸானி பூர்ண | ச்ரவண
ரர ய
ஜாண நவ் ஷஹசி ஆத்மா ||
550. ஆத்மாவின் சக்தியினால் தான் காதுகள் வகட்கின்றன. ஆனால் , ஆத்மா
காதுகமளத் யதாடுவதில் மல. ஆத்மா, காதுகளுக்கு உள் ளும் , புறமும்
முழுமமயாகஇருந் தாலும் , அது காதுகளால் வகட்டறியப் படும் விஷயமல் ல,
என்று யதரிந் து யகாள் .
551. वािा आत्मसत्ता उठीं । आत्मा नातळे वाचिका गोठी । वस्तु िब्दािे पाठीं पोटीं । तो िब्द िे वटीं ने र्ें वस्तु ॥
ரர பாடீ ஷபாடீ | ஷதா சரரத வசவரர ஷநஷண வஸ்து ||
551. ஆத்மசக்தியினால் வாக்கு எழுகிறது. ஆனால் , ஆத்மா வாக்கின்
ஒலிமயத் யதாடுவதில் மல. ஆத்மவஸ்து சப் தத்தின் முன்னும் , பின்னும்
இருக்கிறது. ஆனால் , வபச்சு ஆத்ம வஸ்துமவ கமடசி வமர அறிவதில் மல.
552. मन आत्मसत्तें िपळ । मना सबाह्य आत्मा केवळ । तो मनासी नातळे अळु माळ । मनासी अकळ चनजत्मा ॥
552. மன ஆத்மஸத்ஷத சபள | மனா ஸபாஹ்ய ஆத்மா ஷகவள | ஷதா மனாஸீ
நாதஷள அளுமாள | மனாஸீ அகள நிஜத்மா ||
552. ஆத்மாவின் சக்தியால் தான் மனம் யசயல் படுகிறது. மனதின் அகமும் ,
புறமும் ஆத்மா மட்டுவம நிமறந் துள் ளது. ஆனால் , அது மனமதச் சிறிதும்
யதாடுவதில் மல. ஆத்மா மனதால் அறிய முடியாதது.
553. चित्त िेतवी चिद् घन । चित्सत्ता चित्तासी चितन । चित्ता सबाह्य िैतन्य पूर्ा । तरी चित्तासी िैतन्य कळे ना ॥
553. சித்த ஷசதவீ சித்கன | சித்ஸத்தா சித்தாஸீ சிந்தன | சித்தா ஸபாஹ்ய
தசதன் ய பூர்ண | தரீ சித்தாஸீ தசதன் ய கஷளனா ||
553. மசதன்யம் சித்தத்மதத் தூண்டுகிறது. மசதன்ய சக்தியினால் சித்தம்
சிந் திக்கிறது. சித்தத்தின் உள் ளும் -புறமும் , பூரண மசதன்யவம. ஆனால் ,
சித்தம் மசதன்யத்மத அறிவதில் மல.
554. आत्मसंयोगें अहं उल्हासे । अहं ता आत्मा कदा न स्पिे । अहं ता सबाह्य आत्मा असे । परी तो आत्मा न चदसे
अहं कारें ॥
554. ஆத்மஸம் ஷயாஷக அஹம் உல் ஹாஷஸ | அஹந்தா ஆத்மா கதா ந ஸ்பர்வச |
அஹந்தா ஸபாஹ்ய ஆத்மா அஷஸ | பரீ ஷதா ஆத்மா ந திஷஸ அஹங் காஷர ||
554. ஆத்மாவின் வசர்க்மகயினால் அகங் காரம் உற் சாகமமடகிறது. ஆத்மா
அகங் காரத்மத ஒருயபாழுதும் யதாடுவதில் மல. அகங் காரத்திற் கு
உள் ளிலும் , யவளியிலும் ஆத்மா இருக்கிறது. ஆனால் , ஆத்மா
அகங் காரத்திற் குப் புலப் படுவதில் மல.
555. आत्मप्रिाप्रकिचवधीं । प्रकाचिली चववेकबुद्धी । बुद्धी आत्मा ने र्े चत्रिुद्धी । आत्मा बुद्धी-सबाह्य ॥

104
அத்யாயம் -28

ரர | ஆத்மா புத்தீ-ஸபாஹ்ய ||
555. ஆத்ம ஒளியின் பிரகாசம் , விவவகபுத்திமய பிரகாசிக்கச் யசய் கிறது.
ஆத்மா, புத்திக்கு உள் ளும் , புறமும் இருந் தாலும் , புத்தி ஆத்மாமவ
முற் றிலும் அறிவதில் மல.
556. आत्मप्रिा प्रार् िळे । परी प्रार्ासी आत्मा नातळे । प्रार्-सबाह्य आत्ममे ळें । तरी प्रार्ासी न कळे परमात्मा ॥
556. ஆத்மப் ரபா ப் ராண சஷள | பரீ ப்ராணாஸீ ஆத்மா நாதஷள | ப் ராண-
ஸபாஹ்ய ஆத்மஷமஷள | தரீ ப் ராணாஸீ ந கஷள பரமாத்மா ||
556. ஆத்ம ஒளியினால் பிராணன் நடக்கிறது (உள் ளும் , புறமும் வபாய்
வருகிறது). ஆனால் ஆத்மா, பிராணமனத் யதாடுவதில் மல. ஆத்மா
பிராணனின் அகமும் , புறமும் கலந் திருந் தாலும் , பிராணன் பரமாத்வாமவ
அறிவதில் மல.
557. उद्धवा तूं यापरी पाहें । जड जयािेचन वताताहे । तो आत्मा स्वतिःचसद्ध आहे । नाहीं नोहे कल्पां तीं ॥
557. உத்தவா தூ யாபரீ பாஷஹ | ஜட ஜயாஷசனி வர்ததாஷஹ | ஷதா ஆத்மா
ஸ்வத:ஸித்த ஆஷஹ | நாஹீ ஷநாஷஹ கல் பாந்தீ ||
557. உத்தவா! நீ இவ் விதமாகப் பார்! யசயலற் றமவகள் , எதனால்
யசயல் படுகின்றவவா அந் த ஆத்மா, தாவன நிமல யபற் றுள் ளதாகத்தான்
இருக்க வவண்டும் . ’அது இல் மல’, என்பது கல் ப முடிவிலும் கிமடயாது.
558. यापरी आत्मा स्वतिःचसद्ध । िे द नां दवूचन अिे द । द्वं द्व प्रकािोचन चनद्वां द्व । हा चनजात्मबोध दृढ केला ॥
558. யாபரீ ஆத்மா ஸ்வத:ஸித்த | ஷபத நாந்தவூனி அஷபத | த்வந்த்வ ப் ரகாவசாரர
நிர்த்வந்த்வ | ஹா நிஜாத்மஷபாத த்ருட ஷகலா ||
558. இப் படியாக, அந் த ஆத்மா தாவன நிமலயபற் றுள் ளது. வபதத்தில்
இருந் துயகாண்வட, வபதமற் றது. இரட்மடகமள விளக்கி, தான்
இரட்மடகளற் றதாக இருக்கிறது. இந் த ஆத்ம வபாதத்மத, உறுதிப் படுத்திக்
யகாள் ள வவண்டும் .
559. एवं आत्मा चनद्वां द्व अद्वै तें । तो आहे नाहीं म्हर्ावया येथें । कोर्ी नु रेचि गा म्हर्तें । आत्मा चनजात्मते पररपूर्ा ॥
் அத்தவஷத | ஷதா ஆஷஹ நாஹீ ம் ஹணாவயா
559. ஏவம் ஆத்மா நிர்த்வந்தவ
ஷயஷத | ஷகாணீ நுஷரசி கா ம் ஹணஷத | ஆத்மா நிஜாத்மஷத பரிபூர்ண ||
559. எனவவ, ஆத்மா இரட்மடகளற் றது, இரண்டற் றது. இங் வக அது
இருக்கிறது, இல் மல என்று யசால் லவவ எவரும் ஸஸஸஸ கிமடயாது. ஆத்மா,
ஆத்மத்துவத்தினால் பரிபூரணமானது.
560. आत्मा चनजात्मता सदोचदत । संसार तेथ आरोचपत । येचि श्रीकृष्णनाथ । असे सां गत श्लोकाथें ॥
ரர ||
560. ஆத்மா எப் யபாழுதும் ஆத்மஸ்வரூபமாகவவ இருக்கிறது. ஸம் ஸாரம்
அதில் சுமத்தப் பட்டுள் ளது”. (ஏகநாத் மஹாராஜ் ), “இந் த விஷயத்மத
ஸ்ரீகிருஷ்ணநாதன் (அடுத்த) சுவலாகத்தில் யசால் கிறான்.
ll36ll एतावानात्मसम्मोहो यचद्वकल्पस्तु केवले । आत्मन्नृते स्वमात्मानमवलम्बो न यस्य चह ॥

||36|| ஏதாவானாத்மஸம் ஷமாஷஹா யத்விகல் பஸ்து ஷகவஷல |


105
அத்யாயம் -28

ஆத்மன் ன் ருஷத ஸ்வமாத்மானமவலம் ஷபா ந யஸ்ய ஹி ||

ll36ll {{வபதமற் ற ஆத்மாவிடத்தில் வதான்றும் வபதங் கள் மனதின்


மயக்கமாகும் . காரணம் , அந் த பிரம் மத்திற் கு, தனது ஆத்மாமவத் தவிற
வவறு ஆதாரம் கிமடயாது}}.
561. आत्मा केवळ चनत्यमु क्त । चत्रगुर् गुर्ां सी अतीत । निाहूचन अचतअचलप् । सदोचदत पूर्ात्वें ॥
561. ஆத்மா ஷகவள நித்யமுக்த | த்ரிகுண குணாஸீ அதீத | நபாஹூனி
அதிஅலிப் த | ஸஷதாதித பூர்ணத்ஷவ ||
561. ஆத்மா சுத்தமானது, நிரந் தர சுதந் திரம் உமடயது. முக்குணங் களின்
குணங் களுக்கு அப் பாற் பட்டது. எப் யபாழுதும் முழுமமயாக இருப் பதால்
ஆகாயத்மத விட, எதிலும் ஒட்டாதது.
562. ब्रह्म अखं डदं डायमान । सवादा स्वानं दघन । ऐसें अचलप्ीं प्रपंििान । तो चमथ्या जार् आरोपु ॥
562. ப் ரஹ்ம அகண்டதண்டாயமான | ஸர்வதா ஸ்வானந்தகன | ஐஷஸ அலிப் தீ
ப் ரபஞ் சபான | ஷதா மித்யா ஜாண ஆஷராபு ||
562. பிரம் மம் யதாடர்சசி
் யுள் ளது, முடிவற் றது. எப் யபாழுதும் மிகுந் த
தன்னானந் தம் நிமறந் தது. இவ் வாறு ஒட்டாமல் உள் ளதின், மீது
பிரபஞ் சத்தின் இருப் பு சுமத்தப் பட்டுள் ளது யபாய் யாகும் .
563. आरोपासी अचधष्ान । स्वयें परमात्मा आपर् । यालागीं प्रपंिािें िान । तेथेंचि जार् आिासे ॥
563. ஆஷராபாஸீ அதி ் டான | ஸ்வஷயம் பரமாத்மா ஆபண | யாலாகீ
ப் ரபஞ் சாஷச பான | ஷதஷதசி ஜாண ஆபாஷஸ ||
563. (இப் படி) சுமத்தப் படுவதற் கு ஆதாரமாக இருப் பது பரமாத்மாவாகும் .
எனவவ, பிரபஞ் சத்தின் இருப் பு அதன் மீது காணப் படுகிறது, என அறிந் து
யகாள் .
564. परमात्म्याहूचन चिन्न । प्रपंिासी नाहीं स्थान । यालागीं उत्पचत्त च्छस्थचत चनदान । तेथेंचि जार् आिासे ॥
564. பரமாத்ம்யாஹூனி பின் ன | ப் ரபஞ் சாஸீ நாஹீ ஸ்தான | யாலாகீ உத்பத்தி
ஸ்திதி நிதான | ஷதஷதசி ஜாண ஆபாஷஸ ||
564. பிரபஞ் சத்திற் கு, பரமாத்மாமவத் தவிற வவறு இருப் பிடம் கிமடயாது.
ஆமகயால் , அதன் உற் பத்தியும் , இருப் பும் , அழிவும் அதிவலவய
(பரமாத்மாவிவலவய) காணப் படுகிறது.
565. जे वीं दोरािा सपा पाहीं । दोरावेगळा न चदसे कंहीं । दोर सपा झालाचि नाहीं । तरी त्याच्या आिासे ॥
565. ஷஜவீ ஷதாராசா ஸர்ப பாஹீ | ஷதாராஷவகளா ந திஷஸ கஹீ | ஷதார ஸர்ப
ஜாலாசி நாஹீ | தரீ த்யாச்யா ஆபாஷஸ ||
565. கயிற் றில் வதான்றும் பாம் பு, கயிற் மறத் தவிற வவயறதிலும்
யதன்பஸஸது; கயிறு பாம் பாக ஆவதுமில் மல. ஸஸஸஸஸஸஸ, அது அதில் தான்
காணப் படுகிறது.

106
அத்யாயம் -28

566. तेवीं चनचवाकल्प पूर्ा ब्रह्म । नातळे रूप नाम गुर् कमा । तरी त्याच्या ठायीं मनोभ्रम । प्रपंि चवषम पररकल्पी ॥
566. ஷதவீ நிர்விகல் ப பூர்ண ப் ரஹ்ம | நாதஷள ரூப நாம குண கர்ம | தரீ
த்யாச்யா டாயீ மஷனாப் ரம | ப் ரபஞ் ச வி ம பரிகல் பீ ||
566. அதுவபால, பிரம் மம் பூரணமானது, மாற் றமற் றது. அமத உருவம் ,
யபயர், குணம் , யசயல் ஆகியமவ யதாடாது. ஆனாலும் , மனமயக்கம் ,
அதனிடம் பிரபஞ் சத்தின் வவறுபாடுகமளக் கற் பமன யசய் கிறது.
567. जे वीं दोरीं िासे चमथ्य सपा । तेवीं ब्रह्मीं चमथ्या िवारोप । तेथ सुखदु िःख ियकंप । तोही खटाटोप माचयक ॥
567. ஷஜவீ ஷதாரீ பாஷஸ மித்ய ஸர்ப | ஷதவீ ப்ரஹ்மீ மித்யா பவாஷராப | ஷதத
ஸுகது:க பயகம் ப | ஷதாஹீ கடாஷடாப மாயிக ||
567. கயிற் றில் யபாய் யான பாம் பு யதரிவது வபால, பிரம் மத்தில்
யபாய் யான ஸம் ஸாரம் சுமத்தப் படுகிறது. எனவவ, அங் வக உண்டாகும்
சுகம் , துக்க, பயம் , நடுக்கம் ஆகிய ஆரவாரங் களும் மாமயவய.
568. एवं प्रपंिािें चमथ्या िान । वस्तु िुद्धत्वें स्वानं दघन । हें चनदुा ष् केलें चनरूपर् । ब्रह्म पररपूर्ा अद्वय ॥
ரர ஸ்வானந்தகன | ஷஹ நிர்து ் ட ஷகஷல நிரூபண | ப்ரஹ்ம பரிபூர்ண அத்வய ||
568. இப் படியாக, பிரபஞ் சத்தின் இருப் பு யபாய் யானது. பிரம் ம வஸ்து
சுத்தமானது, தன்னானந் த மயமானது. பிரம் மம் பரிபூரணமானது,
இரண்டற் றது என்று விளக்கித் யதளிவாக்கிவனன்.
569. एवं नाना युक्ती सुचनचित । ब्रह्म साचधलें अबाचधत । हें न माचनती जे पंचडत । तें मत खं चडत श्रीकृष्ण ॥
ரரண||
569. (ஏகநாத் மஹாராஜ் ), “இவ் விதமாக, ஸ்ரீகிருஷ்ணன் பல யுக்திகளால் ,
பிரம் மத்தின் நிச்சயமான தன்மமமய, தமடயற் று நிமல நாட்டினான்.
இமத ஒத்துக் யகாள் ளாத பண்டிதர்களின் கருத்மத, (அடுத்த சுவலாகத்தில் )
கண்டனம் யசய் கிறான்”.
ll37ll यन्नामाकृचतचिग्राा ह्यं पञ्चवर्ामबाचधतम् । व्यथे नाप्यथा वादोऽयं द्वयं पच्छण्डतमाचननाम् ॥

||37|| யன் னாமாக்ருதிபிர்க்ராஹ்யம் பஞ் சவர்ணமபாதிதம் |


வ் யர்ஷதனாப் யர்தவாஷதாsயம் த்வயம் பண்டிதமானினாம் ||

ll37ll {{யபயருடனும் , உருவத்துடனும் உள் ள, (புலன்களால் ) அறியக் கூடிய,


பஞ் ச பூத மயமான, இரட்மடகளால் நிமறந் தமத (பிரபஞ் சத்மத), உண்மம
என்று கூறுவது அர்த்தவாதமாகும் , என்பது பண்டிதர்களின் பயனற் ற
கருத்தாகும் }}.
570. वेदवेदां प्रचतपाद्य एथ । सकळ िस्त्ाथाा िें चनजमचथत । ब्रह्म अद्वय सदोचदत । म्यां सुचनचित ने चमलें ॥
ரர நிஜமதித | ப் ரஹ்ம அத்வய ஸஷதாதித | ம் யா ஸுநிச்ரரத ஷநமிஷல ||
570. (பகவான்), “வவத, வவதாந் தங் களினால் நிமல நிறுத்தப் பட்ட; ஸகல
சாஸ்த்திரங் களின் கமடந் யதடுத்த அர்த்தமான பிரம் மம் , எப் யபாழுதும்

107
அத்யாயம் -28

இரண்டற் றது, என்பமத நான் உனக்கு ஸஸஸஸஸ நிச்சயமாக


உறுதிப் படுத்திவனன்.
571. तें हें माझें चनजमत । उपेक्षूचनयां जे पंचडत । ज्ञातेपर्ें अचतउन्मत्त । अचिमानयुक्त पां चडत्यें ॥
571. ஷத ஷஹ மாஷஜ நிஜமத | உஷபேூனியா ஷஜ பண்டித | ஜ் ஞாஷதபஷண
அதிஉன் மத்த | அபிமானயுக்த பாண்டித்ஷய ||
571. எந் தப் பண்டிதர்கள் , அந் த என்னுமடய கருத்மத அலட்சியம் யசய் து,
தமது ஞானத்தினால் மிகவும் யசருக்குற் று, பாண்டித்தியத்தில் அபிமானம்
உள் ளவராக ஆகிறார்கவளா -
572. त्या पंचडतां िें पां चडत्यमत । प्रपंि प्रत्यक्ष अनु िूत । तो चमथ्या मानोचनयां एथ । कैंिें अद्वै त काचढलें ॥
572. த்யா பண்டிதாஷச பாண்டித்யமத | ப்ரபஞ் ச ப் ரத்யே அனுபூத | ஷதா மித்யா
மாஷனானியா ஏத | தகஷச அத்தவத காடிஷல ||
572. அந் தப் பண்டிதர்களின் பாண்டித்தியக் கருத்து – “பிரபஞ் சம்
வநரிமடயாக அனுபவமாகிறது. இங் வக அமதப் யபாய் யாக மதித்து எப் படி
அத்மவதத்மதக் யகாண்டு வந் தீர்கள் ?
573. अद्वै तासी नाहीं गां वो । जेथ तेथ जरी पाहों जावों । अद्वै ता नाहीं ने मस्त ठावो । यालागीं पहा हो तें चमथ्या ॥
573. அத்தவதாஸீ நாஹீ காஷவா | ஷஜத ஷதத ஜரீ பாஷஹா ஜாஷவா | அத்தவதா
நாஹீ ஷநமஸ்த டாஷவா | யாலாகீ பஹா ஷஹா ஷத மித்யா ||
573. அத்மவதத்திற் கு ஊர் கிமடயாது. எங் கு யசன்று பார்த்தாலும் , ஸஸஸஸஸ
அத்மவதத்திற் யகன்று நிச்சயமான இடம் கிமடயாது. ஆமகயால் , அது
முற் றிலும் யபாய் வய” (என்று கூறுகின்றனர்).
574. रूप नाम गुर् कमा । पंििू तें िौचतकें चवषम । ितुवार्ा िारी आश्रम । सत्य परम माचनती ॥
574. ரூப நாம குண கர்ம | பஞ் சபூஷத சபௌதிஷக வி ம | சதுர்வர்ண சாரீ ஆச்ரம| ஸத்ய
பரம மானிதீ ||
574. ஸஸர்கள் உருவம் , யபயர், குணம் , யசயல் ; ஐம் பூதங் கள் , பூதங் களின்
மாறுபாடுகள் ; நான்கு வர்ணங் கள் , நான்கு ஆசிரமங் கள் ஆகியவற் மற
வமலான உண்மமயயன மதிக்கின்றனர்.
575. सत्य मानावयां हें चि कारर् । मनोभ्रमें भ्रमलें जार् । ज्ञानाचिमानें छचळले पूर्ा । आपण्या आपर् चवसरले ॥
575. ஸத்ய மானாவயா ஷஹசி காரண | மஷனாப் ரஷம ப் ரமஷல ஜாண |
ஜ் ஞானாபிமாஷன சளிஷல பூர்ண | ஆபண்யா ஆபண விஸரஷல ||
575. உண்மமயயனக் கருத இதுவவ காரணம் – அவர்கள்
மனஸஸஸஸஸஸஸஸஸனால் குழம் பியுள் ளனர். ஞானாபிமானத்தில்
முழுமமயாகச் சிக்கிக் யகாண்டு, தன்மனத் தாவன மறந் து விட்டனர்.
576. मु ख्य माचनती चवषयसुख । चवषयाथा पुण्य करावें िोख । स्वगा िोगावा आवश्यक । हें सत्य दे ख माचनती ॥
576. முக்ய மானிதீ வி யஸுக | வி யார்த புண்ய கராஷவ ஷசாக | ஸ்வர்க
ஷபாகாவா ஆவச்யக| ஷஹ ஸத்ய ஷதக மானிதீ ||
576. விஷய சுகத்மத முக்கியமாக மதிக்கின்றனர். ’விஷய சுகத்திற் காக
சிறந் த புண்ணியங் கமளச் யசய் து, சுவர்க்கத்மத அவசியம் அனுபவிக்க
வவண்டும் ’, என்பவத சரியயன எண்ணுகின்றனர்.
108
அத்யாயம் -28

577. चवषय सत्य माचनती परम । हें दे हाचिमानािें चनजवमा । तेर्ें सज्ञान केले अधम । मरर्जन्म िोगवी ॥
577. வி ய ஸத்ய மானிதீ பரம | ஷஹ ஷதஹாபிமானாஷச நிஜவர்ம | ஷதஷண
ஸஜ் ஞான ஷகஷல அதம | மரணஜன் ம ஷபாகவீ ||
577. விஷயங் கமள வமலான உண்மமயயன மதிப் பவத, வதகாபிமானத்தின்
வர்மம் . அது, ஞானம் உமடவயாமர இழிந் வதாராக்கி, ஜனன-ஸஸஸஸஸஸஸஸ
அனுபவிக்கச் யசய் கிறது.
578. पुढती स्वगा पुढती नरक । पुढती जननीजठर दे ख । यापरी पंचडत लोक । केले ज्ञानमूखा अहं ममता ॥
578. புடதீ ஸ்வர்க புடதீ நரக | புடதீ ஜனனீஜடர ஷதக | யாபரீ பண்டித ஷலாக |
ஷகஷல ஜ் ஞானமூர்க அஹம் மமதா ||
578. அகங் காரமும் , மமகாரமும் - மறுபடியும் சுவர்க்கம் , மறுபடியும் நரகம் ,
மறுபடியும் தாயின் வயிற் றில் வாசம் என்றிவ் வாறு - பண்டித ஜனங் கமள,
படித்த முட்டாள் களாக ஆக்கிவிட்டன, என்பமதக் காண்.
579. त्यां िे ज्ञान तें वेदबाह्य । सवाथा नव्हे तें ग्राह्य । जै सें अंत्यजािें अन्न अग्राह्य । तैसे तें होय अचतत्याज्य ॥
579. த்யாஷச ஜ் ஞான ஷத ஷவதபாஹ்ய | ஸர்வதா நவ் ஷஹ ஷத க்ராஹ்ய | தஜஷஸ
அந்த்யஜாஷச அன் ன அக்ராஹ்ய | ததஷஸ ஷத ஷஹாய அதித்யாஜ் ய ||
579. அவர்களது அறிவு வவதத்திற் கு மாறானதால் , ஒருக்காலும் ஒத்துக்
யகாள் ளத்தக்கதல் ல. அது, கமடசி வர்ணத்தவனின் உணவு ஏற் றுக்
யகாள் ளத் தகாதது வபால, மிகவும் ஒதுக்கத் தக்கது.
580. ज्ञानाचिमाचनयािा चविार । तें अज्ञानािें सोलींव सार । तयािा जो चनजचनधाा र । तो जार् सािार महामोहो ॥
580. ஜ் ஞானாபிமானியாசா விசார | ஷத அஜ் ஞானாஷச ஷஸாலீவ ஸார | தயாசா
ஷஜா நிஜநிர்தார | ஷதா ஜாண ஸாசார மஹாஷமாஷஹா ||
580. ஞானாபிமானம் உமடயவரின் எண்ணங் கள் , அஞ் ஞானத்தின்
வடிகட்டின ஸாரமாகும் . அவர்களது உறுதியான தீர்மானம் , உண்மமயில்
மஹாவமாகமாகும் என்று அறிந் து யகாள் .
581. तयािा जो चनजचववेक । इं द्रावर्फळाऐसा दे ख । वरी साचजरें आं त चवख । तैसा पररपाक ज्ञानाचिमाचनयां िा ॥
581. தயாசா ஷஜா நிஜவிஷவக | இந்த்ராவணபளாஐஸா ஷதக | வரீ ஸாஜிஷர ஆந்த
விக | ததஸா பரிபாக ஜ் ஞானாபிமானியாசா ||
581. அவர்களுமடய ஆத்மவிவவகம் *வபய் க்யகாம் மட்டிப் பழத்மதப்
வபான்றது. வமவல அழகாகவும் , உள் வள விஷமாகவும் இருக்கும் .
ஞானாபிமானியின் பரிபக்குவம் இவ் வாறானது. *(ஸஸஸஸ-5).
582. नामरूपात्मक प्रपंि । चमथ्या माचयकत्वें आहाि । ज्ञानाचिमानी मानू चन साि । वृथा किकि वाढचवती ॥
582. நாமரூபாத்மக ப் ரபஞ் ச | மித்யா மாயிகத்ஷவ ஆஹாச | ஜ் ஞானாபிமானீ
மானூனி ஸாச | வ் ருதா கசகச வாடவிதீ ||
582. நாமரூபமயமான பிரபஞ் சம் மாமயயானதால் , யபாய் யானது என்பது
யவளிப் பமட. ஆனால் , ஞானாபிமானிகள் அமத உண்மமயயன்று கருதி,
வீணாகக் கடகடயவன்று பிதற் றுகிறார்கள் .
583. प्रपंिरिने िी कुसरी । आपर् जैं मानावी खरी । तैं दे हबुच्छद्ध वाजलीं चिरीं । दु िःखदररद्रीं चनमग्न ॥

109
அத்யாயம் -28

583. ப் ரபஞ் சரசஷனசீ குஸரீ | ஆபண தஜ மானாவீ கரீ | தத ஷதஹபுத்தி வாஜலீ


சிரர | து:கதரித்ரீ நிமக்ன ||
583. பிரபஞ் சப் பமடப் பின் சிறப் மப நாம் உண்மம என்று மதித்த யபாழுது,
வதகாபிமானம் தமலயில் ஸஸஸ உட்காருகிறது. அதனால் துக்கத்திலும் ,
தரித்திரத்திலும் மூழ் க வநருகிறது.
584. त्यां िी योग्यता पाहतां जार् । गायत्रीतुल्य वेदपठर् । सकळ िास्त्ें जार्े पूर्ा । श्रु चत पुरार् इचतहास ॥
ரர புராண இதிஹாஸ ||
584. அவர்களுமடய தகுதிமயப் பார்த்தால் – வவதப் படிப் பு காயத்திரிக்கு
ஈடானஸஸ (ஸஸஸஸஸஸஸஸ). சகல சாஸ்த்திர, வவத, புராண, இதிகாசங் களிலும்
பூரண அறிவுமடயவர்கள் .
585. अचतचनिःसीम वक्ते पर् । समयींिें समयीं स्फुरे स्फुरर् । तेर्ें वाढला दे हाचिमान । पंचडतंमन्य अचतगवीं ॥
585. அதிநி:ஸீம வக்ஷதபண | ஸமயீஷச ஸமயீ ஸ்புஷர ஸ்புரண | ஷதஷண வாடலா
ஷதஹாபிமான | பண்டிதமன் ய அதிகர்வீ ||
585. மிகுந் த, எல் மலயற் ற யசால் லாற் றலாலும் ; சமயத்திற் கு சமயம் எழும்
வாக்குகளாலும் (வாக்கு சாமர்த்தியத்தினாலும் ), அவர்களது
வதகாபிமானம் வளர்கிறது. ஸஸஸஸஸஸஸ அந் தஸஸ பாண்டித்ய
அபிமானத்தினால் ஸஸஸஸஸஸஸ கர்வம் அமடகின்றனர்.
586. ने र्े अद्वै तसमाधान । तरी योग्यतागवा गहन । चनजमतािा मताचिमान । प्रार्ान्तें जार् सां डीना ॥
586. ஷநஷண அத்தவதஸமாதான | தரீ ஷயாக்யதாகர்வ கஹன | நிஜமதாசா
மதாபிமான | ப் ராணாந்ஷத ஜாண ஸாண்டீனா ||
586. அவர்கள் அத்மவத சமாதானத்மத அறியாமல் இருந் தாலும் , தனது
தகுதியின் மீது ஆழ் ந் த கர்வம் உள் ளவர்கள் . தமது கருத்தின் மீதான
அபிமானத்மத உயிர் வபாகும் வமரயிலும் விட மாட்டார்கள் , என்று அறிந் து
யகாள் .
587. पंचडतंमन्यां िे बोलर्ें । अविटें नायकावें दीनें । जे नागवले दे हाचिमानें । त्यां िेचन सौजन्यें अध:पात ॥
587. பண்டிதமன் யாஷச ஷபாலஷண | அவசஷட நாயகாஷவ தீஷன | ஷஜ நாகவஷல
ஷதஹாபிமாஷன | த்யாஷசனி சஸௌஜன் ஷய அத:பாத ||
587. அப் பாவிகள் , இந் த அபிமானம் பிடித்த பண்டிதர்களின் வபச்மச
எதிர்பாராமலும் கூடக் வகட்கக் கூடாது. ஏயனன்றால் ,
வதகாபிமானத்தினால் வகடமடந் தவரின் நற் பண்புகளும் நரகத்தில்
வீழ் த்தி விடுகின்றன.
588. चवषिचक्षत्यािा पां तीकर । अत्याग्रहें झाला जो नर । त्यासी अप्राचथा तां मरर्ादर । अचतदु धार जीवीं वाजे ॥
588. வி பக்ஷித்யாசா பாந்தீகர | அத்யாக்ரஷஹ ஜாலா ஷஜா நர | த்யாஸீ
அப் ரார்திதா மரணாதர | அதிதுர்தர ஜீவீ வாஷஜ ||
588. விஷஉணமவச் சாப் பிடுபவர்களின் பந் தியில் , அதிக ஆவலுடன்
உட்காரும் மனிதனுக்கு, ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ, அமழக்காமவலவய மிகக்
யகாடிய மரணம் ஸஸஸஸஸஸஸஸஸஸ வந் து வசருகிறது.
589. यालागीं न धरावी ते संगती । त्यां सी न करावी वदं ती । कदा नव जावें त्यां प्रती । ते त्याज्य चनचितीं जीवेंिावें ॥
110
அத்யாயம் -28

ரர ஜீஷவபாஷவ ||
589. ஆமகயால் , அவர்களுடன் வசர்க்மக மவத்துக் யகாள் ளக் கூடாது.
அவர்களிடம் வபசக்கூடாது. அவர்களிடத்து ஒருயபாழுதும் வபாகக் கூடாது.
அவர்கள் உயிராலும் , உணர்வாலும் நிச்சயம் விலக்கத்தக்கவர்கள் .
590. त्यां िे न लागावें बोलीं । त्यां िे न िालावें िालीं । जे ज्ञानाचिमानिुली । मु कले आपुली चहतवाताा ॥
590. த்யாஷச ந லாகாஷவ ஷபாலீ | த்யாஷச ந சாலாஷவ சாலீ | ஷஜ
ஜ் ஞானாபிமானபுலீ | முகஷல ஆபுலீ ஹிதவார்தா ||
590. அவர்களிடத்தில் ஸஸவாதம் புரிய வவண்டாம் . அவர்களது வழியில்
யசல் ல வவண்டாம் . ஞானாபிமானத்தால் தன்மன மறந் த அவர், தனது
நலத்மத இழக்கிறார்.
591. ते नार्ावे चनजमंचदरा । स्वयें न विावें त्यां च्या द्वारा । त्यां सी न पुसावें चविारा । जे अचिमानद्वारा नाडले ॥
591. ஷத நாணாஷவ நிஜமந்திரா | ஸ்வஷயம் ந வசாஷவ த்யாச்யா த்வாரா | த்யாஸீ
ந புஸாஷவ விசாரா | ஷஜ அபிமானத்வாரா நாடஷல ||
591. அபிமானத்தின் காரணத்தினால் வகடமடந் த அவமர, தன் வீட்டிற் கு
அமழத்து வர வவண்டாம் . தானும் அவரது வீட்டு வசலுக்குப் வபாக
வவண்டாம் . அவரிடம் , எந் தக் வகள் வியும் வகட்க வவண்டாம் .
592. त्यां सी न ह्वावी हाटिे टी । कदा न दे खावे चनजदृष्ीं । ते त्याज्य गा उठाउठीं । जे वीं धचमा ष्ठीं परचनं दा ॥
592. த்யாஸீ ந ஹ்வாவீ ஹாடஷபடீ | கதா ந ஷதகாஷவ நிஜத்ரு ் டீ | ஷத த்யாஜ் ய
கா உடாஉடீ | ஷஜவீ தர்மி ் டீ பரநிந்தா ||
592. அவர்கமளக் கமடத்யதருவில் (கண்டாலும் ), சந் திக்க வவண்டாம் . தன்
கண்களால் அவர்கமள ஒருயபாழுதும் பார்க்க வவண்டாம் .
தர்மசீலர்களுக்கு பிறமர நிந் திப் பது (விலக்கத் தக்கது) வபால, அவர்கள்
உடவன விலக்கத் தக்கவர்கள் .
593. वेदिास्त्ां िा मचथताथा । जो कां अद्वै त परमाथा । तो ज्यां सी नावडे चनजस्वाथा । िाचवरा अनथा त्यां पािीं ॥
ரர மதிதார்த | ஷஜா கா அத்தவத பரமார்த | ஷதா ஜ் யாஸீ நாவஷட நிஜஸ்வார்த |
சாவிரா அனர்த த்யாபாசீ ||
593. வவத, சாஸ்த்திரங் களின் கமடந் யதடுத்த அர்த்தமான; தனக்கு
நன்மமமயச் வதடித் தரக் கூடிய; அத்மவத பரமார்த்தத்மத
விரும் பாதவர்களிடம் , யதால் மலயளிக்கும் அனர்த்தம் குடியிருக்கிறது.
594. यालागीं त्यां िी संगती । साक्षे पें सां डावी चनचितीं । साधकािे योगच्छस्थचत । अंतरायचनवृत्ती हरर सां गे ॥
ரர | ஸாதகாஷச ஷயாகஸ்திதி | அந்தராயநிவ் ருத்தீ ஹரி ஸாங் ஷக ||
594. ஆமகயால் , அவர்களுமடய வசர்க்மகமய முற் றிலும் , நிச்சயமாக
நீ க்கிவிட வவண்டும் ”. (ஏகநாத் மஹாராஜ் ), “சாதகரின் வயாக நிலமயயும்
(அதற் கு ஏற் படக் கூடிய) விக்கினங் களின் நிவாரணத்மதப் பற் றியும் ,
ஸ்ரீஹரி யசால் கிறான்.
ll38ll योचगनोऽपक्व योगस्य युञ्जतिः काय उच्छत्थतैिः । उपसगैचवाहन्ये त तत्रायं चवचहतो चवचधिः ॥

||38|| ஷயாகிஷனாsபக்வ ஷயாகஸ்ய யுஞ் ஜத: காய உத்திதத: |


111
அத்யாயம் -28

உபஸர்தகர்விஹன் ஷயத தத்ராயம் விஹிஷதா விதி: ||

ll38ll {{வயாகம் பக்குவம் அமடயாமல் இருந் தும் , அமதப் பயிற் சி யசய் யும்
வயாகியின் சரீரம் , நடுவில் (வியாதி வபான்ற) இமடயூறுகளினால்
வகடமடயுமானால் , அப் யபாழுது இந் த (பின்வரும் ) யசய் முமறமயப்
பின்பற் ற வவண்டும் எனச் யசால் லப் பட்டுள் ளது}}.
595. योगी प्रवताल्या योगभ्यासीं । योग संपूर्ा नव्हतां त्यासी । उपसगा येती छळावयासी । तेंचि हृषीकेिी सां गत ॥
595. ஷயாகீ ப் ரவர்தல் யா ஷயாகப் யாஸீ | ஷயாக ஸம் பூர்ண நவ் ஹதா த்யாஸீ |
உபஸர்க ஷயதீ சளாவயாஸீ | ஷதசி ஹ்ருஷீஷகசீ ஸாங் கத ||
595. (ஏகநாத் மஹாராஜ் ), “வயாகி, வயாகப் பயிற் சியில் ஈடுபட்டிருக்கும்
யபாழுது, வயாகம் நிமறவமடயாமல் , இமடயூறுகள் வந் து அவருக்குத்
யதால் மல அளிக்கின்றன. ரிஷீவகசன் அமதப் பற் றிச் யசால் கிறான்”.
596. िरीरीं एखादा उठे रोग । कां खवळे चवषयािी लगबग । अथवा सभ्रां त उपसगा । कां योगिं ग चवकल्पें ॥
ரர ஏகாதா உஷட ஷராக | கா கவஷள வி யாசீ லகபக | அதவா ஸப் ராந்த
உபஸர்க | கா ஷயாகபங் க விகல் ஷப ||
596. (பகவான்), “ஸஸஸஸஸஸஸஸஸ சரீரத்திற் கு வியாதி வருகிறது. அல் லது விஷய
சுக ஆமச கிளர்ந்து எழுகிறது. அல் லது குழப் பத்துடன் யதால் மலயும்
ஏற் படுகிறது. அல் லது சந் வதகத்தினால் வயாகம் தமடப் படுகிறது.
597. ज्ञानाचिमान सबळ उठी । तेर्ें गुर्दोषीं बैसे चदठी । परापवादािी िावटी । त्यािी एकां तगोष्ी चनजगुज ॥
597. ஜ் ஞானாபிமான ஸபள உடீ | ஷதஷண குணஷதாஷீ தபஷஸ திடீ |
பராபவாதாசீ சாவடீ | த்யாசீ ஏகாந்தஷகா ் டீ நிஜகுஜ ||
597. ஞானாபிமானம் பலமாக எழுகிறது. அதனால் , (பிறரது) குண,
வதாஷங் கள் கண்ணில் படுகின்றன. பிறர் மீது அபவாதம் கூறுகிறார்.
அதுவவ அவருக்கு (எல் வலாரிடமும் ) தனிமமயில் வபசும் ரகசிய
விஷயமாகிறது.
598. दे हीं िीतळता उिडे । कां उष्णता अत्यंत िढे । चकंवा वायु अव्हाटीं पडे । कां क्षु धा वाढे अचनवार ॥
598. ஷதஹீ சீதள
ரர உபஷட | கா உ ் ணதா அத்யந்த சஷட | கிம் வா வாயு
அவ் ஹாடீ பஷட | கா ேுதா வாஷட அனிவார ||
598. உடலில் குளிர்அதிகமாகிறது. அல் லது சூடு மிகவும் ஏறுகிறது. அல் லது
வாயு தவறான வழியில் யசல் லுகிறது. அல் லது பசி யபரிதும்
அதிகரிக்கிறது.
599. चवक्षे प कषाय वोढवती । परदारपरद्रव्यासक्ती । इत्याचद उपसगा येती । उपाय श्रीपचत तदथा सां गे ॥
599. விஷேப க ாய ஷவாடவதீ | பரதாரபரத்ரவ் யாஸக்தீ | இத்யாதி உபஸர்க
ஷயதீ | உபாய ஸ்ரீபரர ததர்த ஸாங் ஷக ||
599. கலக்கமும் , மந் தமும் ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ. பிறர் மமனவி, பிறர்
யபாருள் மீது விருப் பம் முதலிய தமடகள் ஏற் படுகின்றன”. ஸ்ரீபதி அதன்
நிவாரணத்திற் கான வழிமயக் கூறுகிறான்.

112
அத்யாயம் -28

ll39ll योगधारर्या कां चित्दासनै धाा रर्ाच्छन्वतैिः । तपोमन्त्रौषधै: कां चिदु पसगाा च्छन्वचनदा हेत् ॥

ரர: |
ரர ||

ll39ll {{வயாக தாரமணயால் சில இமடயூறுகமளயும் ; ஆஸனங் களுடன்


கூடிய வாயு தாரமண மூலம் சில இமடயூறுகமளயும் ; தவம் , மந் திரம் ,
மருந் து ஆகியவற் றால் சில இமடயூறுகமளயும் நீ க்கிக் யகாள் ள
வவண்டும் }}.
600. दे हीं िीतळता वाढल्या जार् । तीस चनवारी अचग्नधारर् । दे हीं उष्मा िढल्या पूर्ा । सोमधारर् उिे दी ॥
ரர வாடல் யா ஜாண | தீஸ நிவாரீ அக்னிதாரண | ஷதஹீ உ ் மா
600. ஷதஹீ சீதள
சடல் யா பூர்ண | ஷஸாமதாரண உச்ஷசதீ ||
600. உடலில் குளிர் அதிகமானால் , அமத *அக்னி தாரமணயால்
நிவாரணம் யசய் து யகாள் ள வவண்டும் . உடலில் சூடு பூரணமாக ஏறினால் ,
*சந் திர தாரமணயால் நீ க்கிக் ஸஸஸஸஸ வவண்டும் . *(ஸஸஸ ஸஸஸஸஸஸஸ).
601. वायु अव्हाटल्या अवचितां । तैं दे हीं वायु िरावा पुरता । वायु मेळवु चन वायु आंतौता । अचर्ती चनजपंथा अभ्यासबळें ॥
601. வாயு அவ் ஹாடல் யா அவசிதா | தத ஷதஹீ வாயு பராவா புரதா | வாயு
ஷமளவுனி வாயுஆந்சதௌதா | அணிதீ நிஜபந்தா அப் யாஸபஷள ||
601. வாயு திடீயரன்று தவறான பாமதயில் யசன்றால் , ஸஸஸஸஸஸஸஸஸ வதகம்
பூராவும் வாயுமவ நிமறத்து, வாயுவுக்குள் வாயுமவக் கலக்கவும் .
அப் யபாழுது, பயிற் சியின் காரணத்தினால் , அது தன்னிமலக்கு வருகிறது.
602. वायु क्षोिोचन सकोप । जैं जठरावरी पडे झडप । तैं क्षु धा खवळे अमू प । तृप्ीिें रूप उठीना ॥
602. வாயு ஷோஷபானி ஸஷகாப | தஜ ஜடராவரீ பஷட ஜடப | தத ேுதா கவஷள
அமூப | த்ருப் தீஷச ரூப உடீனா ||
602. வாயு வகாபத்துடன் கிளர்ந்யதழுந் து, வயிற் றின் மீது பாயும் யபாழுது,
பயங் கரமான பசி யபாங் குகிறது. (எவ் வளவு சாப் பிட்டாலும் ) திருப் தி
என்பவத ஏற் படுவதில் மல.
603. तेथ मोकळा सां डूचन प्रार् । अपान वाढवावा आपर् । तो जठरा आचलया जार् । तेथ क्षोिला प्रार् सहचजचि ये

603. ஷதத ஷமாகளா ஸாண்டூனி ப் ராண | அபான வாடவாவா ஆபண | ஷதா ஜடரா
ஆலியா ஜாண | ஷதத ஷோபலா ப் ராண ஸஹஜிசி ஷய ||
603. அப் யபாழுது, பிராண வாயுமவ யமதுவாக விட்டு, அபானவாயுமவ
அதிகரிக்கவும் . அது வயிற் றிற் கு வந் த யபாழுது, கிளர்சசி
் அமடந் த
பிராண வாயுவும் , அங் வக இயல் பாக வருகிறது.
604. तेथ प्रार्ापान‍ऐक्यता । सहजें ये साधकां च्या हाता । मग षट् िक्रें िे चदतां । क्षर्ही सवाथा लागेना ॥
604. ஷதத ப் ராணாபானஐக்யதா | ஸஹஷஜ ஷய ஸாதகாச்யா ஹாதா | மக
ட்சக்ஷர ஷபதிதா | ேணஹீ ஸர்வதா லாஷகனா ||

113
அத்யாயம் -28

604. அப் யபாழுது பிராண, அபான ஸஸஸஸஸஸஸஸஸஸஸ ஐக்கியம் , சாதகரின்


மகக்கு இயல் பாக வருகிறது. பின்னர், ஆறு சக்கரங் கமளயும் பிளப் பதற் கு,
அவருக்கு ஒருக்காலும் யநாடி வநரம் கூட ஆவதில் மல.
605. तेव्हां सतराचवयेिें अमृ तपान । साधकां सी फावे संपूर्ा । यापरी क्षु धा चनदा ळर् । येर्ें जार् साचधती ॥
605. ஷதவ் ஹா ஸதராவிஷயஷச அம் ருதபான | ஸாதகாஸீ பாஷவ ஸம் பூர்ண |
யாபரீ ேுதா நிர்தளண | ஷயஷண ஜாண ஸாதிதீ ||
605. அப் யபாழுது, சாதகருக்கு *ஸஸஸஸஸஸஸவதின் அமுத பானம்
முழுமமயாகப் (ஸஸஸஸஸஸ) கிமடக்கிறது. இவ் வாறு, அவர் பசி நீ க்கத்மதத்
வதடிக் யகாள் கிறார், என அறிவாயாக. *(ஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸ
ஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ. ஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ
ஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸ. ஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸ
ஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸ. ஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸ
ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸ ஸஸஸ).
606. परदारा परद्रव्यासक्ती । हे पापकमाा िी फळप्राप्ी । यािी करावया चनवृत्ती । तपियाा चनचितीं उद्धवा ॥
ரர உத்தவா ||
606. உத்தவா! பிறர் மமனவிக்கும் , பிறர்யபாருளுக்கும் ஆமசப் படுவது,
(முன் யசய் த) பாவ கர்மங் களுக்குக் கிமடத்த பலனாகும் . அவற் மற
நிவர்த்தி யசய் து யகாள் வதற் கு, தவம் யசய் வது அவசியம் .
607. िावें कररतां मंत्रानु ष्ठान । तेर्े वैराग्य उपजे जार् । वैराग्यें चवषयचनदा ळर् । सहजें जार् साधकां ॥
607. பாஷவ கரிதா மந்த்ரானு ் டான | ஷதஷண தவராக்ய உபஷஜ ஜாண |
தவராக்ஷய வி யநிர்தளண | ஸஹஷஜ ஜாண ஸாதகா ||
607. சிரத்மதயுடன் மந் திரத்மத அனுஷ்டானம் யசய் வதால் , மவராக்கியம்
ஏற் படுகிறது. மவராக்கியத்தினால் சாதகரின் விஷயசுக ஈடுபாடு
இயல் பாக அழிகிறது, என்று யதரிந் து யகாள் .
608. िु द्ध मं त्रािें पुरिरर् । करी चवघ्नां िें चनदा ळर् । तेथ चपिािबाधासंिरर् । घेऊचन प्रार् स्वयें पळे ॥
ரரஸ | ஷகஊனி ப் ராண ஸ்வஷயம் பஷள ||
ஞ் சரண
608. சுத்த மந் திரத்மத *புரச்சரணம் யசய் வது (ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ
ஸஸஸஸஸஸஸ) தமடகமள நாசம் யசய் கிறது. அதனால் (மந் திர ஸித்தியால் ),
ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ, ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ பிசாசு, உயிமரக் மகயில்
பிடித்துக் யகாண்டு ஸஸஸஸஸஸஸ ஓடி விடுகிறது. *(ஸஸஸஸஸஸஸஸஸ-159).
609. िरीरीं संिरल्या व्याधी । त्यातें चनदा ळी चदव्य औषधी । मनािा छे दावया आधी । योग चत्रिु द्धी ं साधवा ॥
ரர ஸாதவா ||
609. சரீரத்தில் புகுந் த வியாதிமய, யதய் வீக மருந் து அழிக்கிறது. அதுவபால,
மனதின் வவதமனமய அழிக்க, வயாகத்மத முற் றிலும் கமடப் பிடிக்க
வவண்டும் .
610. तेथ साधल्या योगचसद्धी । समू ल चनदा ळी आचधव्याधी । सकळ चवघ्नां तेंही छे दी । जार् चत्रिु द्धी उद्धवा ॥
ரர உத்தவா ||

114
அத்யாயம் -28

610. உத்தவா! வயாக ஸித்திமயச் சம் பாதித்துக் யகாண்டால் , துன்புறுத்தும்


வியாதி வவவராடு நாசமாகிறது. அது எல் லா விக்கினங் கமளயும்
முற் றிலும் ஒழிக்கிறது என்று யதரிந் து யகாள் .
611. हें चकती सां गूं चिन्न । िावें कररतां माझें ध्यान । सकळ उपसगाां चनदा ळर् । तेंचि चनरूपर् हरर सां गे ॥
611. ஷஹ கிதீ ஸாங் கூ பின் ன | பாஷவ கரிதா மாஷஜ த்யான | ஸகள உபஸர்கா
நிர்தளண | ஷதசி நிரூபண ஹரி ஸாங் ஷக ||
611. எத்தமன ஸஸஸஸஸஸஸஸ யசால் லட்டும் ! பக்தியுடன் யசய் யும் எனது
தியானத்தால் , எல் லா இமடயூறுகளும் அழிகிறது”. (ஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ),
’ஸ்ரீஹரி, இதன் விளக்கத்மதச் யசால் கிறான்’.
ll40ll कां चिन्ममानु ध्यानेन नामसंकीतानाचदचििः । योगेश्वरानु वृत्त्या वा हन्यादिु िदाञ्छनै िः ॥

ரரனநாமஸங் கீர்தனாதிபி: |
ரரசரர: ||

ll40ll {{என்மனத் தியானம் யசய் து, நாமஸங் கீர்த்தனம் முதலியன யசய் து,
வயாகீஸ்வரர்களுக்கு மகங் கரியம் யசய் து, இமடயூறுகமளயும் ,
யகடுதிகமளயும் யமதுவாக ஒழித்து விட வவண்டும் }}.
612. आचधव्याधींसीं सकळ चवघ्न । चवकल्प चवकमा दे हाचिमान । ज्ञानाचिमानें सीं दहन । करी ध्यानक्षर् उद्धवा ॥
612. ஆதிவ் யாதீஸீ ஸகள விக்ன | விகல் ப விகர்ம ஷதஹாபிமான |
ஜ் ஞானாபிமாஷனஸீ தஹன | கரீ த்யானேண உத்தவா ||
612. உத்தவா! எனது தியானம் - துன்புறுத்தும் வியாதிமயயும் , எல் லா
விக்கினங் கமளயும் , சந் வதகங் கமளயும் , தவறான யசயல் கமளயும் ,
வதகாபிமானத்மதயும் , ஞானாபிமானத்மதயும் - ஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸ எரித்து
விடுகிறது.

613. माचझया ध्यानािे पररपाठीं । उपसगा पळती उठाउठी । िोचधतां चवघ्न न पडे दृष्ी । चनद्वां द्व सृष्ी साधकां ॥
ரர விக்ன ந பஷட த்ரு ் டீ | நிர்த்வந்தவ
் ஸ்ரு ் டீ ஸாதகா ||
613. என்மனத் தியானம் யசய் யப் பழகிக் யகாள் வதால் , இமடஞ் சல் கள்
உடவன ஓடிஸஸ ஸஸஸஸன்றன. வதடினாலும் , விக்கினங் கள் கண்களில்
படுவதில் மல. சாதகருக்கு, பிரபஞ் சம் இரட்மடகள் இல் லாததாக ஆகிறது.
614. माझा लागल्या ध्यानिावो । उपसगाा िा नु रेचि ठावो । सकळ चवघ्नां िा अिावो । चवकल्प वावो स्वयें होती ॥
614. மாஜா லாகல் யா த்யானபாஷவா | உபஸர்காசா நுஷரசி டாஷவா | ஸகள
விக்னாசா அபாஷவா | விகல் ப வாஷவா ஸ்வஷயம் ஷஹாதீ ||
614. எனது தியானத்தில் சிரத்மத ஏற் பட்டால் , இமடஞ் சல் களுக்கு இடம்
ஸஸஸஸ இருக்காது. எல் லா விக்கினங் களும் இல் லாமல் வபாய் , சந் வதகங் கள் ,
தாவன ஸஸஸஸஸஸ விடுகின்றன.
615. म्हर्िी घालोचन आसन । एकाग्र करोचनयां मन । कैं ठसावेल तुझें ध्यान । तैं साधकां चवघ्न बाधीना ॥

115
அத்யாயம் -28

615. ம் ஹணசீ காஷலானி ஆஸன | ஏகாக்ர கஷரானியா மன | தக டஸாஷவல


துஷஜ த்யான | தத ஸாதகா விக்ன பாதீனா ||
615. “ஆஸனமிட்டமர்ந்து, மனமத ஒருமுகப் படுத்தி, உன்னுமடய தியானம்
நிமலப் படும் யபாழுதுதான், விக்கினங் கள் சாதகமரப் பாதிக்காமல்
இருக்கும் ”, என்று நீ கூறலாம் .
616. असो न टके माझें ध्यान । तैं सोपा उपाव आहे आन । माझें कररतां नामकीतान । चवघ्नचनदा ळर् हररनामें ॥
616. அஷஸா ந டஷக மாஷஜ த்யான | தத ஷஸாபா உபாவ ஆஷஹ ஆன | மாஷஜ
கரிதா நாமகீர்தன | விக்னநிர்தளண ஹரிநாஷம ||
616. இருக்கட்டும் . எனது தியானம் நிமலக்கா விட்டால் , அப் யபாழுது வவறு
எளிய உபாயம் இருக்கிறது. எனது நாமத்மத கீர்த்தனம் யசய் வதால் ,
ஹரிநாமத்தினால் , விக்கினங் கள் அழிகின்றன.
617. जेथ नामािा घडघडाट । तेथ उपसगाा न िले वाट । महाचवघ्नां िा कडकडाट । करी सपाट हररनामें ॥
617. ஷஜத நாமாசா கடகடாட | ஷதத உபஸர்கா ந சஷல வாட | மஹாவிக்னாசா
கடகடாட | கரீ ஸபாட ஹரிநாஷம ||
617. எனது நாமம் வகாஷிக்கும் இடத்தில் , இமடஞ் சல் களுக்கு அனுமதி
கிமடயாது. ஹரி நாமம் , யபரும் மஹாவிக்கினங் களின் ஆரவாரத்மத
முற் றிலும் தகர்த்து விடுகிறது.
618. अखं ड माझी नामकीती । ज्याच्या मुखास आली वस्ती । त्या दे खोचन चवघ्नें पळती । उपसगाां िां ती चनिःिेष ॥
618. அகண்ட மாஜீ நாமகீர்தீ | ஜ் யாச்யா முகாஸ ஆலீ வஸ்தீ | த்யா ஷதஷகானி
விக்ஷன பளதீ | உபஸர்கா சாந்தீ நி:வச ||
618. எனது நாமகீர்த்தி யாருமடய வாயில் நிரந் தரமாக வசித்து
வருகிறவதா, அவமரக் கண்டு, விக்கினங் கள் ஓடிப் வபாகின்றன.
இமடஞ் சல் களும் மீதமின்றி அழிகின்றன.
619. माझ्या नामािा चनजगजर । पळवी महापापसंिार । उपसगाां नु रवी थार । नाम सधर हरीिें ॥
619. மாஜ் யா நாமாசா நிஜகஜர | பளவீ மஹாபாபஸம் பார | உபஸர்கா நுரவீ தார | நாம
ஸதர ஹரீஷச ||
619. எனது நாம கர்ஜமன, மஹாபாபங் களின் கூட்டத்மத விரட்டுகிறது.
இமடஞ் சல் களுக்கு இடம் யகாடுக்காது. ஸ்ரீஹரியாகிய எனது நாமம்
இவ் வளவு சாமர்த்தியம் வாய் ந் தது.

620. अविटें घेतां माझें नाम । सकळ पातकां करी िस्म । जे थ अखं ड माझें गुर्नामकमा । तेथ चवघ्नसंभ्रम स्पिे ना

620. அவசஷட ஷகதா மாஷஜ நாம | ஸகள பாதகா கரீ பஸ்ம | ஷஜத அகண்ட மாஷஜ
குணநாமகர்ம | ஷதத விக்னஸம் ப்ரம ஸ்பர்வசரர ||
620. வநாக்கமின்றி எனது நாமத்மத உச்சரித்தாலும் , அது எல் லா
பாதகங் கமளயும் சாம் பல் ஆக்குகிறது. எனவவ, இமடவிடாமல் எனது
குணங் களும் , திருப் யபயர்களும் , லீமலகளும் கானம் யசய் யப் படும்
இடத்மத விக்கினங் களின் கூட்டத்தால் யதாடக்கூட முடியாது.

116
அத்யாயம் -28

621. माझे नामकीतीिे पवाडे । ज्यािी वािा अखंड पढे । चवघ्नें न येती तयाकडे । जे वीं सूयाा पुढें आं धार ॥
621. மாஷஜ நாமகீர்தீஷச பவாஷட | ஜ் யாசீ வாசா அகண்ட பஷட | விக்ஷன ந ஷயதீ
தயாகஷட | ஷஜவீ ஸூர்யாபுஷட ஆந்தார ||
621. சூரியன் முன் இருள் வபால, வாயால் எனது நாம கீர்த்தியின்
விருதுகமள இமடவிடாது பாடுபவரிடத்தில் , விக்கினங் கள் வராது.
622. माझे नामकीतीवीर् येथें । ज्यािें तोंड न राहे ररतें । तो नागवे महाचवघ्नां तें । जे वीं पतंगातें हुतािु ॥
622. மாஷஜ நாமகீர்தீவீண ஷயஷத | ஜ் யாஷச ஷதாண்ட ந ராஷஹ ரிஷத | ஷதா
நாகஷவ மஹாவிக்னாஷத | ஷஜவீ பதங் காஷத ஹுதாசு ||
622. இங் வக (இவ் வுலகில் ) எனது நாம கீர்த்திமயப் பாடாமல் , யாருமடய
வாய் யவற் றிடமாக இல் மலவயா, அது, யபரிய இமடயூறுகமள, விட்டில்
பூச்சிமய எரிக்கும் யநருப் பு வபால, எரித்து விடுகிறது.
623. नामकीती दाटु गी होये । हें चवश्वासें मानलें आहे । ते नाम मु खीं केवीं राहे । करावें काये म्हर्िील ॥
ரர மானஷல ஆஷஹ | ஷத நாம முகீ ஷகவீ ராஷஹ | கராஷவ காஷய ம் ஹணசீல||
623. ’நாம கீர்த்திமயப் பாடுவவத சிறந் தது, என்று நம் பிக்மகயுடன்
மதிக்கிவறன். ஆனால் , அந் த நாமம் வாயில் எப் படி நிமலக்கும் ? அதற் கு
என்ன யசய் ய வவண்டும் ?’ என்று நீ வகட்கலாம் .
624. मु खीं नामचनवाा ह व्हावा । यालागीं करावी साधुसेवा । संतसेवनीं सद्भावो जीवा । तेथ नव्हे ररघावा चवघ्नां सी ॥
624. முகீ நாமநிர்வாஹ வ் ஹாவா | யாலாகீ கராவீ ஸாதுஷஸவா | ஸந்தஷஸவனீ
ஸத்பாஷவா ஜீவா | ஷதத நவ் ஷஹ ரிகாவா விக்னாஸீ ||
624. வாயில் , எனது நாமத்மத நிமலயபறச் யசய் ய வவண்டுமானால் ,
ஸஸஸஸஸஸஸஸ ஸாதுக்களுக்கு வசமவ யசய் ய வவண்டும் . ஸந் துக்களின்
வசமவயில் , பக்தி பாவத்துடன் ஈடுபட வவண்டும் . அப் யபாழுது, அங் வக
விக்கினங் களால் நுமழய முடியாது.
625. सद्भावें धररल्या सत्सं गती । त्या संगाचिये चनजच्छस्थती । मु खीं ठसावे नामकीती । चवकल्प चित्तीं स्फुरे ना ॥
625. ஸத்பாஷவ தரில் யா ஸத்ஸங் கதீ | த்யா ஸங் காசிஷய நிஜஸ்திதீ | முகீ
டஸாஷவ நாமகீர்தீ | விகல் ப சித்தீ ஸ்புஷரனா ||
625. பக்திபாவத்துடன், ஸத்ஸங் கத்மதப் பற் றிக் யகாண்டால் , அந் த
ஸங் கத்தின் காரணத்தால் , வாயில் நாமகீர்த்தி நிமலக்கிறது, சித்தத்தில்
சந் வதகம் எழாது.
626. मु खीं हररनामािी गोडी । संतसेवेिी अचतआवडी । तयािी गा प्रतापप्रौढी । उपसगाकोडी चनदा ळी ॥
626. முகீ ஹரிநாமாசீ ஷகாடீ | ஸந்தஷஸஷவசீ அதிஆவடீ | தயாசீ கா
ப் ரதாபப் சரௌடீ | உபஸர்கஷகாடீ நிர்தளீ ||
626. வாயில் ஹரி நாமத்தின் இனிமமயும் , (மனதில் ) ஸந் த வஸமவயில்
மிகுந் த பிரியமும் இருந் தால் , அதன் வமலான சக்தி, வகாடிக்கணக்கான
இமடஞ் சல் கமள அழித்து விடுகிறது.
627. साधकां सी पाचठराखा । संत झाचलया चनजसखा । तैं महाचवघ्नां चिया मुखा । चविां डी दे खा क्षर्ाधें ॥

117
அத்யாயம் -28

627. ஸாதகாஸீ பாடிராகா | ஸந்த ஜாலியா நிஜஸகா | தத மஹாவிக்னாசியா


முகா | விபாண்டீ ஷதகா ேணார்ஷத ||
627. சாதகருக்குப் பாதுகாவலரான ஸந் துக்கள் , அவர்களுமடய வதாழனாக
ஆகிவிட்ட யபாழுது, அமர யநாடியில் மஹாவிக்கினங் களின் தமலமய
உமடத்து (நீ க்கி) விடுகிறார்கள் .
628. सेचवतां साधूिें िरर्ोदक । अचतिु द्ध होती साधक । तेर्ें िु द्धत्वें महादोख । समू ळ दे ख चनदा ळी ॥
ரர மஹாஷதாக | ஸமூள ஷதக நிர்தளீ ||
628. ஸாதுக்களின் சரண தீர்த்தத்மத அருந் துவதால் , சாதகர் மிகவும்
சுத்தமாகிறார். அந் த சுத்தத் தன்மமயினால் மஹாவதாஷங் கள் வவவராடு
அழிவமதப் பார்.
629. साधूंच्या िरर्तीथाा पािीं । सकल तीथें येती िुद्धत्वासी । िावें सेचवती त्या तीथाा सी । ते उपसगाां सी नागवती ॥
629. ஸாதூச்யா சரணதீர்தாபாசீ | ஸகல தீர்ஷத ஷயதீ சுத்தத்வாஸீ | பாஷவ
ஷஸவிதீ த்யா தீர்தாஸீ | ஷத உபஸர்காஸீ நாகவதீ ||
629. எல் லா தீர்த்தங் களும் , சுத்தமாவதற் காக ஸாதுக்களின் சரண
தீர்த்தத்திடம் வருகின்றன. எனவவ, பக்தியுடன் அந் த தீர்த்தத்மத
அருந் தினால் , அது இமடஞ் சல் கமள ஒழித்து விடுகிறது.
630. वंचदतां साधुिरर्रज । साधकां िें चसद्ध होय काज । चनदा ळूचन चवघ्नां िें बीज । स्वानं द चनज स्वयें िोचगती ॥
630. வந்திதா ஸாதுசரணரஜ | ஸாதகாஷச ஸித்த ஷஹாய காஜ | நிர்தளூனி
விக்னாஷச பீஜ | ஸ்வானந்த நிஜ ஸ்வஷயம் ஷபாகிதீ ||
630. சாதுக்களின் சரணதூளிமய வணங் குவதால் , சாதகரின் காரியங் கள்
நிமறவவறுகின்றன. விக்கினங் களின் ஸஸஸகாரணம் அழிந் து, அவர்கள் ,
தாவன ஆத்மானந் தத்மத அனுபவிக்கின்றனர்.
631. चनजिाग्यगतीं अवचितां । संतिरर्रे र्ु पडल्या माथां । तो कचळकाळातें हार्े लाथा । तेथ चवघ्नां िी कथा ते कोर्

631. நிஜபாக்யகதீ அவசிதா | ஸந்தசரணஷரணு படல் யா மாதா | ஷதா
களிகாளாஷத ஹாஷண லாதா | ஷதத விக்னாசீ கதா ஷத ஷகாண ||
631. பாக்கிய வசத்தினால் , எதிர்பாராமல் ஸந் துக்களின் சரணதூளி
தமலயில் பட்டு விட்டால் , அவர் கலிகாலத்மதக் காலால் உமதக்கிறார்.
அங் வக விக்கினங் களின் கமத எம் மாத்திரம் ?
632. चनधडा िूर चनजबळें सी ं । धु रां चनजिस्त् दे ऊचन त्यासी । यु द्धीं थापचटचलया पाठीसी । तो चविां डी परां सी ते र्ें उल्हासें ॥
ரரர ஷதஊனி த்யாஸீ | யுத்தீ தாபடிலியா பாடீஸீ | ஷதா விபாண்டீ பராஸீ ஷதஷண
உல் ஹாஷஸ ||
632. இயல் பாகவவ பலசாலியான வீரனிடம் சிறந் த ஆயுதத்மத அளித்து,
முதுகில் தட்டிக் யகாடுத்து, யுத்த களத்திற் கு அனுப் பினால் , அவன்
உற் சாகமாக பமகவர்கமளக் யகான்று குவிக்கிறான்.
633. तेवीं सद्भावें सत्सं गती । मु खी ं अखंड नामकीती । िावें कररतां संतां िी िक्ती । महाबाधा चनदा चळती साधक ॥

118
அத்யாயம் -28

633. ஷதவீ ஸத்பாஷவ ஸத்ஸங் கதீ | முகீ அகண்ட நாமகீர்தீ | பாஷவ கரிதா
ஸந்தாசீ பக்தீ | மஹாபாதா நிர்தளிதீ ஸாதக ||
633. அதுவபால, ஸத்பாவத்துடன் ஸத்ஸங் கத்மதப் பற் றிக் யகாண்டு,
வாயினால் இமடவிடாமல் நாம கீர்த்திமயப் பாடிக்யகான்டு,
சிரத்மதயுடன் ஸந் துக்கமளப் பக்தி யசய் வதால் , சாதகரால் யபரிய
இமடயூறுகமளயும் அழிக்க முடிகிறது.
634. कीचता िक्ती सत्सं गती । हे चत्रवेर्ी लािे ज्याप्रती । त्यासी उपसगा नातळती । पावन चत्रजगती त्यािेनी ॥
634. கீர்தி பக்தீ ஸத்ஸங் கதீ | ஷஹ த்ரிஷவணீ லாஷப ஜ் யாப்ரதீ | த்யாஸீ உபஸர்க
நாதளதீ | பாவன த்ரிஜகதீ த்யாஷசனீ ||
634. (நாம)கீர்த்தி, பக்தி, ஸத்ஸங் கம் என்ற திரிவவணி (ஸங் கமத்தில்
ஸ்னானம் யசய் யக்) கிமடத்தவமர, இமடஞ் சல் கள் யதாடாது.
அவராவலவய மூவுலகும் புனிதமாகின்றன.
635. माझी िक्ती आचर् नामकीती । यां िी जननी सत्सं गती । तो सत्सं ग जोडल्या हातीं । चवघ्नें न बाचधती साधकां ॥
635. மாஜீ பக்தீ ஆணி நாமகீர்தீ | யாசீ ஜனனீ ஸத்ஸங் கதீ | ஷதா ஸத்ஸங் க
ஷஜாடல் யா ஹாதீ | விக்ஷன ந பாதிதீ ஸாதகா ||
635. எனது பக்தி மற் றும் நாம கீர்த்தி ஆகியவற் றின் தாய் ஸத்ஸங் கவம.
அந் த ஸத்ஸங் கத்மத மகயில் சம் பாதித்துக் யகாண்டால் , சாதகமர
விக்கினங் கள் பாதிக்காது.
636. योग याग आसन ध्यान । तप मं त्र औषधी जार् । साचधतां न तुटे दे हाचिमन । तो सत्संग जार् चनदा ळी ॥
636. ஷயாக யாக ஆஸன த்யான | தப மந்த்ர ஔ தீ ஜாண | ஸாதிதா ந துஷட
ஷதஹாபிமன | ஷதா ஸத்ஸங் க ஜாண நிர்தளீ ||
636. வயாகம் , யாகம் , ஆஸனம் , தியானம் , தவம் , மந் திரம் , மருந் து
ஆகியவற் மற ஸித்தியாக்கிக் யகாண்டாலும் , வதகாபிமானம் நீ ங் காது.
ஸஸஸ ஸத்ஸங் கத்தினால் அழிந் து விடுகிறது, என்று யதரிந் து யகாள் .
637. योगाचद सवा उपायीं जार् । चनवाररती अल्पचवघ्न । चवघ्नां िा राजा दे हाचिमान । तो त्यां िेचन जार् ढळे ना ॥
637. ஷயாகாதி ஸர்வ உபாயீ ஜாண | நிவாரிதீ அல் பவிக்ன | விக்னாசா ராஜா
ஷதஹாபிமான | ஷதா த்யாஷசனி ஜாண டஷளனா ||
637. வயாகம் முதலிய எல் லா உபாயங் களும் , அற் பமான விக்கினங் கமள
நீ க்குகின்றன. விக்கினங் களின் அரசனான வதகாபிமானம் அமவகளால்
அமசயாது, எனஸஸ ஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸ.
638. तो दु धार दे हाचिमान । ज्ञातेपर्ीं अचतदारुर् । यािे समूळ चनदा ळर् । सत्सं ग जार् स्वयें करी ॥
638. ஷதா துர்தர ஷதஹாபிமான | ஜ் ஞாஷதபணீ அதிதாருண | யாஷச ஸமூள
நிர்தளண | ஸத்ஸங் க ஜாண ஸ்வஷயம் கரீ ||
638. அந் தக் கடினமான வதகாபிமானம் , கல் விச் யசருக்கினால் மிகவும்
யகாடியதாகிறது. ஸத்ஸங் கம் ஸஸஸஸ அமத வவருடன் அழிக்க வல் லது,
என்று யதரிந் து யகாள் .
639. ने र्पर्ािा अचिमान । तत्काळ जाय चनघोन । तैसा नव्हे ज्ञानाचिमान । िाचवरा जार् जाचर्वा ॥

119
அத்யாயம் -28

639. ஷநணபணாசா அபிமான | தத்காள ஜாய நிஷகான | ததஸா நவ் ஷஹ


ஜ் ஞானாபிமான | சாவிரா ஜாண ஜாணிவா ||
639. அஞ் ஞானிகளின் அபிமானம் , உடவன கிளம் பிப் வபாய் விடுகிறது.
ஆனால் , ஞானாபிமானம் அவ் வாறானதல் ல. அது பாண்டித்தியத்தினால்
யதால் மல அளிக்கிறது.
640. त्याही अचिमनािें चनदा ळर् । सत्सं ग चनजां गें करी आपर् । यालागीं सत्सं गासमान । आन साधन असेना ॥
640. த்யாஹீ அபிமனாஷச நிர்தளண | ஸத்ஸங் க நிஜாங் ஷக கரீ ஆபண | யாலாகீ
ஸத்ஸங் காஸமான | ஆன ஸாதன அஷஸனா ||
640. ஆனால் , ஸத்ஸங் கம் தன் வலிமமயால் , அந் த அபிமானத்மத
அழிக்கிறது. ஆகவவ, ஸத்ஸங் கத்துக்கு சமமான சாதனம் வவயறதுவும்
கிமடயாது.
641. एकािेचन चनजमतें । अजरामर करावें दे हातें । तेहीं योगाचद साधनां तें । मूखामतें साचधती ॥
641. ஏகாஷசனி நிஜமஷத | அஜராமர கராஷவ ஷதஹாஷத | ஷதஹீ ஷயாகாதி
ஸாதனாஷத | மூர்கமஷத ஸாதிதீ ||
641. ’உடமல மூப் பமடயாமலும் , சாகாமலும் மவத்துக் யகாள் ள முடியும் ’,
என்பது ஒரு சிலரது எண்ணம் . அந் த முட்டாள் களின் யகாள் மகயால் , (சிலர்)
வயாகம் முதலிய சாதனங் களால் அமத அமடயஸஸ ஸஸஸஸக்கின்றனர்.
ll41ll केचिद्दे हचममं धीरािः सुकल्पं वयचस च्छस्थरम् । चवधाय चवचवधोपायैरथ युञ्जच्छन्त चसद्धये ॥

||41|| ஷகசித்ஷதஹமிமம் தீரா: ஸுகல் பம் வயஸி ஸ்திரம் |


விதாய விவிஷதாபாதயரத யுஞ் ஜந்தி ஸித்தஷய ||

ll41ll {{சில தீரர்கள் பற் பல உபாயங் களால் , இந் த வதகத்மத, நிரந் தர


இளமமயுமடயதாக நிமலக்கச் யசய் து யகாண்டு, பின்னர், பல
ஸித்திகமள அமடய வயாகாப் பிஸம் யசய் கின்றனர்}}.
642. दे हो चततुका प्रारब्धाधीन । त्यासी प्रारब्धें जन्ममरर् । त्या दे हासी अजरामरपर् । पामर जन करू
ूँ पाहती ॥
642. ஷதஷஹா திதுகா ப் ராரப் தாதீன | த்யாஸீ ப் ராரப் ஷத ஜன் மமரண | த்யா
ஷதஹாஸீ அஜராமரபண | பாமர ஜன கரூ பாஹதீ ||
642. சரீரங் கள் அமனத்தும் பிராரப் தத்திற் கு அடங் கியமவகள் . அவற் றிற் கு,
பிராரப் தத்திற் கு ஏற் பவவ ஜனனமும் , மரணமும் உண்டாகின்றன. பாமர
ஜனங் கள் அந் த வதகத்மத மூப் பும் , மரணமும் இல் லாததாகச் யசய் யப்
பார்க்கிறார்கள் .
643. त्या प्रारब्धािें सूत्र पूर्ा । सवादा असे काळाधीन । यालागीं काळकृत जन्ममरर् । सवाां सी जार् सवादा ॥
643. த்யா ப் ராரப் தாஷச ஸூத்ர பூர்ண | ஸர்வதா அஷஸ காளாதீன | யாலாகீ
காளக்ருத ஜன் மமரண | ஸர்வாஸீ ஜாண ஸர்வதா ||
643. அந் த பிராரப் தத்தின் (ஸஸஸ ஆட்டுவிக்கும் ) ஸஸஸஸஸஸஸ கயிறுகளும் ,
எப் யபாழுதும் காலத்திற் கு அடங் கி இருக்கின்றன. ஆகவவ, காலத்தினால்
யசய் யப் படும் ஜன்மமும் , மரணமும் எப் யபாழுதும் , எல் வலாருக்கும் உண்டு.
120
அத்யாயம் -28

644. िौदा कल्प आयुष्य जोडी । त्या माकांडे यासी काळ झोडी । युगां तीं लोम झडे परवडी । त्या लोमहषाा िी नरडी
मु रचडजे काळें ॥
644. சசௌதா கல் ப ஆயு ் ய ஷஜாடீ | த்யா மார்கஷடயாஸீ காள ஷஜாடீ | யுகாந்தீ
ஷலாம ஜஷட பரவடீ | த்யா ஷலாமஹர் ாசீ நரடீ முரடிஷஜ காஷள ||
644. ஸஸஸஸஸஸஸஸஸ கல் பங் கள் ஆயுமள அமடந் த அந் த
மார்க்கண்வடயமரயும் , (ஸஸஸஸஸ ஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ) காலம் யகாண்டு
வபாகும் . காலம் , யுகமுடிவில் ஒரு முடி உதிரும் வலாமஹரிஷியின்
கழுத்மதயும் திருகுகிறது. (முடியடர்ந்த அவருமடய உடலில் இருந் து,
எல் லா முடிகளும் உதிர்ந்த அன்று, அவருடய காலமும் முடிவமடகிறது).

645. ितुयुागसहस्र संख्येसी । तो चदवस गचर्जे ब्रह्मयासी । जो स्रचजता सकळ सृष्ीसी । त्यासी काळ ग्रासी स्वबळें ॥
645. சதுர்யுகஸஹஸ்ர ஸங் க்ஷயஸீ | ஷதா திவஸ கணிஷஜ ப் ரஹ்மயாஸீ | ஷஜா
ஸ்ரஜிதா ஸகள ஸ்ரு ் டீஸீ | த்யாஸீ காள க்ராஸீ ஸ்வபஷள ||
645. ஆயிரம் சதுர்யுகம் என்ற எண்ணிக்மக, பிரம் மாவின் *ஒரு நாளாகக்
கணக்கிடப் படுகிறது. எல் லா உலகங் கமளயும் பமடக்கும் அவமரவய,
காலம் தனது பலத்தினால் விழுங் குகிறது. *(ஸஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸஸ -
ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ ஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸ).
646. स्रचजत्या ब्रह्मयासी काळ चपळी । पाचळत्या चवष्णू तें काळ चगळी । प्रलयरुद्रािीही होळी । काळ महाबळी स्वयें
करी ॥
646. ஸ்ரஜித்யா ப் ரஹ்மயாஸீ காள பிளீ | பாளித்யா வி ் ணூஷத காள கிளீ |
ப் ரலயருத்ராசீஹீ ஷஹாளீ | காள மஹாபளீ ஸ்வஷயம் கரீ ||
646. பமடக்கும் பிரம் மாமவ, காலம் யகாண்டு வபாகிறது. காக்கும்
விஷ்ணுமவ, காலம் விழுங் குகிறது. அழிக்கும் ருத்திரமனயும் , காலம்
தனது மஹாபலத்தினால் சாம் பலாக்குகிறது.
647. यापरी काळ अचत दु धार । ने र्ोचन अचववेकी नर । वां चछती काळजयो पामर । दे ह अजरामर करावया ॥
647. யாபரீ காள அதி துர்தர | ஷநஷணானி அவிஷவகீ நர | வாஞ் சிதீ காளஜஷயா
பாமர | ஷதஹ அஜராமர கராவயா ||
647. இவ் வாறாக, காலம் மிகவும் யகாடுமயானது. ஆனால் , விவவகமற் ற
மனிதர்கள் இமத அறிவதில் மல. அந் தப் பாமரர்கள் , உடமல
மூப் பின்றியும் , மரணமின்றியும் ஆக்குவதற் காக காலத்மத யவல் ல
விரும் புகின்றனர்.
648. जें जें चदसे तें ते नासे । हे काळसत्ता जगासी िासे । तरी अजरामरत्वािें चपसें । मूखा अचतप्रयासें वां चछती ॥
648. ஷஜ ஷஜ திஷஸ ஷத ஷத நாஷஸ | ஷஹ காளஸத்தா ஜகாஸீ பாஷஸ | தரீ
அஜராமரத்வாஷச பிஷஸ | மூர்க அதிப் ரயாஷஸ வாஞ் சிதீ ||
648. எது எது எல் லாம் காணப் படுகின்றவவா, அது அது எல் லாம்
அழியக்கூடியவத. காலத்தின் இந் த அதிகாரம் உலகத்தில்

121
அத்யாயம் -28

காணப் பட்டாலும் , மூப் பின்றி, மரணமின்றி இருக்க வவண்டும் என்ற


மபத்தியக்காரத் தனத்தினால் , முட்டாள் கள் , அதற் கு ஆமசப் பட்டு மிகவும்
கஷ்டப் படுகிறார்கள் .
649. चथल्लरींिा तरं ग जार् । वां िी अजरामरपर् । तंव चथल्लरासचि ये मरर् । तेथ वां िवी कोर् तरं ग ॥
649. தில் லரீசா தரங் க ஜாண | வாஞ் சசீ
் அஜராமரபண | தவ தில் லராஸசி ஷய
மரண | ஷதத வாஞ் சவீ ஷகாண தரங் க ||
649. குளத்தின் அமலகள் மூப் பமடயாமலும் , மரணம் அமடயாமலும்
இருக்க விரும் புகின்றன. ஆனால் , குளவம வற் றக் கூடியது. அப் யபாழுது
அமலகமள யார் பிமழக்க மவப் பார்கள் ?
650. तेवी संसारचि नश्वर । त्यां तील दे ह अजरामर । करू
ं वां चछती पामर । उपायीं अपार चिर्ोनी ॥
ரர ||
650. அதுவபால உலகவம அழியக்கூடியது. அதில் வதகத்மத மூப் பின்றியும் ,
மரணமின்றியும் யசய் ய விரும் பி, பாமரர்கள் , பல உபாயங் களிலும்
ஈடுபட்டு, மிகவும் கஷ்டப் படுகிறார்கள் .
651. दे ह जाईल तरी जावो । परी जीव हा चिरं जीव राहो । तदथा कीजे उपावो । तैसें अमरत्व पहा हो नरदे हा ॥
651. ஷதஹ ஜாஈல தரீ ஜாஷவா | பரீ ஜீவ ஹா சிரஞ் ஜீவ ராஷஹா | ததர்த கீஷஜ
உபாஷவா | ததஷஸ அமரத்வ பஹா ஷஹா நரஷதஹா ||
651. வதகம் வபானால் வபாகட்டும் . ஆனால் , ஜீவன் சிரஞ் ஜீவியாக
இருக்கட்டும் . அதற் கான உபாயத்மதச் யசய் . இதுவவ மனித வதகத்தின்
அமரத்துவம் , ஸஸஸஸ ஸஸஸஸஸ ஸஸஸஸ.
652. दे ह केवळ नश्वर । त्यातें अचववेकी महाधीर । करू
ं म्हर्ती अजरामर । उपायीं अपार चिर्ोनी ॥
ரர ||
652. வதகம் முற் றிலும் அழியக் கூடியது. அமத விவவகமற் றவர்கள் , யபரும்
மதரியத்துடன் கஷ்டப் பட்டு, பல உபாயங் களால் மூப் பின்றியும் ,
மரணமின்றியும் ஆக்கப் பார்க்கின்றனர்.
653. केवळ काळािें खाजें दे हो । तो अमर करावया पहा हो । जो जो कीजे उपावो । तो तो अपावो साधकां ॥
653. ஷகவள காளாஷச காஷஜ ஷதஷஹா | ஷதா அமர கராவயா பஹா ஷஹா | ஷஜா
ஷஜா கீஷஜ உபாஷவா | ஷதா ஷதா அபாஷவா ஸாதகா ||
653. வதகம் முழுவதுவும் காலத்தின் ஸஸஸஸஸஸஸஸமாகும் . அப் படி இருக்க,
அமத மரணமின்றி ஆக்குவதற் கு சாதகர் யசய் யும் ஒவ் யவாரு உபாயமும்
அவர்களுக்கு அபாயவம.
654. एवं मू ढतेिे िागीं । दे हाच्या अमरत्वालागीं । चिर्ोचन उपायीं अने गीं । हठयोगी नागवले ॥
ரர உபாயீ அஷனகீ | ஹடஷயாகீ நாகவஷல ||
654. இம் மாதிரி முட்டாள் தனத்திற் கு வசமான ஹட வயாகிகள் , வதகத்தின்
மரணமின்மமக்காகஸஸ பல உபாயங் கமளக் கஷ்டப் பட்டுக் கமடப் பிடித்து,
மாட்டிக் யகாண்டனர்.
655. परकायाप्रवेिाथा जार् । चिर्ले साचधतां प्रार्धारर् । एवं धररतां दे हाचिमान । योगीजन नाडले ॥

122
அத்யாயம் -28

655. பரகாயாப் ரஷவசாரரத ஜாண | சிண


ரர ஸாதிதா ப் ராணதாரண | ஏவம் தரிதா
ஷதஹாபிமான | ஷயாகீஜன நாடஷல ||
655. *பரகாயப் பிரவவசத்திற் காக, வயாகி ஜனங் கள் , பிராண தாரமண
யசய் து, கமளத்து விட்டனர். இவ் வாறு வதகாபிமானம் யகாள் வதால் ,
அவர்கள் வகடமடந் தனர். *[தனது உடலில் இருக்கும் உயிமர, இறந் த
மற் யறாரு உடலில் புகுத்தி, அமத எழுப் புதல் ].
656. दे हािें नश्वरपर् । जार्ोचनयां जे सज्ञान । ते न धररती दे हाचिमान । तेंचि चनरूपर् हरर सां गे ॥
656. ஷதஹாஷச நச்வரபண| ஜாஷணானியா ஷஜ ஸஜ் ஞான | ஷத ந தரிதீ
ஷதஹாபிமான | ஷதசி நிரூபண ஹரி ஸாங் ஷக ||
656. ஞானிகள் , வதகத்தின் அழியும் தன்மமமய அறிந் து, வதகாபிமானம்
யகாள் வதில் மல”. (ஏகநாத் மஹாராஜ் ), ஸ்ரீஹரி, இதன் விளக்கத்மதச்
யசால் கிறான்.
ll42ll न चह तत्कुिलादृत्यं तदायासो ह्यपाथा क: । अन्तवत्त्वािरीरस्य फलस्ये व वनस्पतेिः ॥

ரரயம் ததாயாஷஸா ஹ்யபார்தக: |


் ாச்சரீரஸ்ய பலஸ்ஷயவ வனஸ்பஷத: ||
அந்தவத்தவ

ll42ll {{அது (மரணமின்மமக்கான முயற் சி) விவவகிகளுக்கு ஒத்துக்


யகாள் ளக் கூடியதல் ல. காரணம் , மரத்தின் பழத்மதப் வபால, சரீரத்திற் கு
நாசமுண்டாவதால் , அதற் காகச் யசய் யப் படும் முயற் சிகள் பயனற் றவத}}.

657. चविररता हा संसार । समू ळ अवघा नश्वर । तेथ दे हािा अजरामर । ज्ञाते आदर न कररती ॥
657. விசரிதா ஹா ஸம் ஸார | ஸமூள அவகா நச்வர| ஷதத ஷதஹாசா அஜராமர | ஜ் ஞாஷத
ஆதர ந கரிதீ ||
657. ஆவலாசித்துப் பார்த்தால் , இந் த உலகம் வவவராடு யமாத்தமும் அழியக்
கூடியது. எனவவ, ஞானிகள் வதகத்தின் மூப் பின்மம மற் றும்
மரணமின்மமக்கு மதிப் பளிப் பதில் மல.
658. दे ह‍अजरामरचवधीं । ज्ञाता सवाथा न घाली बुद्धी । दे हीं साचधल्या ज्या चसद्धी । त्याही चत्रिु द्धी बाचधका ॥
ரர பாதிகா ||
568. ஞானிகள் உடமல மூப் பில் லாமலும் , மரணமில் லாமலும் மவத்துக்
யகாள் ளும் விஷயத்தில் ஒருக்காலும் புத்திமயச் யசலவு யசய் வதில் மல.
ஏயனன்றால் , வதகத்திற் குக் கிமடத்த ஸித்திகள் , முற் றிலும் துன்பம்
அளிப் பவதயாகும் .
659. दे ह तापल्या ज्वराचद तापें । तदथा मरर्ियें कां पे । तेथ िीतळ आचर्ल्याही साक्षे पें । तेर्ेंही रूपें मरर्चि ॥
659. ஷதஹ தாபல் யா ஜ் வராதி தாஷப | ததர்த மரணபஷய காம் ஷப | ஷதத சீதள
ஆணில் யாஹீ ஸாஷேஷப | ஷதஷணஹீ ரூஷப மரணசி ||
659. (சிலர்) ஜுரம் முதலிய உஷ்ணத்தினால் , உடல் சூடமடந் தால் , அதனால்
ஏற் படும் மரண பயத்தினால் நடுங் குகிறார்கள் . அவர்களுக்கு (விசிறுதல்

123
அத்யாயம் -28

வபான்ற) குளிச்சி அளிக்க மவக்கும் உபசாரங் கமளச் யசய் தாலும் , அதன்


உருவிவலவய மரணம் வந் து விடுகிறது.
660. चमथ्या दे हींिा दे हाचिमान । सदा िोगवी जन्ममरर् । तो अजरामर कररतां जार् । दे हबंधन दृढ झालें ॥
660. மித்யா ஷதஹீசா ஷதஹாபிமான | ஸதா ஷபாகவீ ஜன் மமரண | ஷதா
அஜராமர கரிதா ஜாண | ஷதஹபந்தன த்ருட ஜாஷல ||
660. யபாய் யான வதகத்தின் வதகாபிமானம் , ஸதா ஜனன, ஸஸஸஸஸஸஸ
அனுபவிக்க மவக்கிறது. அமத மூப் பின்றியும் , மரணமின்றியும்
ஆக்கினால் , வதகபந் தம் இன்னும் திடப் பட்டு விடுகிறது.
661. साधोचनयां योगसाधन । दृढ केलें दे हबंधन । दे हींच्या चसद्धी िोचगतां जार् । अधिःपतन िुकेना ॥
661. ஸாஷதானியா ஷயாகஸாதன | த்ருட ஷகஷல ஷதஹபந்தன | ஷதஹீச்யா ஸித்தீ
ஷபாகிதா ஜாண | அத:பதன சுஷகனா ||
661. (சாதகர்) வயாக ஸாதமனயில் ஸித்தி அமடந் து, வதக பந் தனத்மதத்
திடமாக்கிக் யகாள் கிறார். வதகத்தின் அந் த ஸித்திமய அனுபவித்தாலும் ,
நரகத்தில் விழுவது தமடபடாது.
662. हो कां ज्ञानाथा योग साचधतां । प्रसंगें चसद्धी आचलया हाता । त्याही त्यागाव्या तत्त्वतां । चनजस्वाथाा लागूचन ॥
662. ஷஹா கா ஜ் ஞானார்த ஷயாக ஸாதிதா | ப் ரஸங் ஷக ஸித்தீ ஆலியா ஹாதா |
் தா | நிஜஸ்வார்தாலாகூனி ||
த்யாஹீ த்யாகாவ் யா தத்தவ
662. ஞானத்திற் காக வயாக ஸாதமன புரிந் து, ஒருக்கால் அந் த ஸித்தி
மகக்குக் கிமடத்து விட்டாலும் , தன்னுமடய நலமனக் கருதி, அமதயும்
உண்மமயில் துறந் து விட வவண்டும் .
663. ज्यािी िाल रायापािीं । लां ि हाता ये तयासी । तेर्ेंचि पावे अपमानासी । तेवीं साधकासी घातका चसच्छद्ध ॥
663. ஜ் யாசீ சால ராயாபாசீ | லாஞ் ச ஹாதா ஷய தயாஸீ | ஷதஷணசி பாஷவ
அபமானாஸீ | ஷதவீ ஸாதகாஸீ காதகா ஸித்தி ||
663. அரசனிடம் யநருக்கம் உள் ளவரின் மகக்கு லஞ் சம் கிமடக்கிறது.
அதனால் அவருக்கு அவமானமும் உண்டாகிறது. அதுவபால, ஸித்திகள்
சாதகருக்குக் வகடு விமளவிக்கின்றன.

664. वृक्षासी मोडूचन आचलया फळें । त्या फळासी वृक्ष नातळे । तेवीं आचलया चसद्धीिे सोहळे । वैराग्यबळें त्यागावे

664. வ் ருோஸீ ஷமாடூனி ஆலியா பஷள | த்யா பளாஸீ வ் ருே நாதஷள | ஷதவீ
ஆலியா ஸித்தீஷச ஷஸாஹஷள | தவராக்யபஷள த்யாகாஷவ ||
664. மரத்தில் பழங் கள் நிமறந் திருந் தாலும் , அந் தப் பழங் கமள மரம்
யதாடுவது (தின்பது) கிமடயாது. அதுவபால, ஸித்திகளின் மவபவம்
கிமடத்தாலும் , அமத மவராக்கிய பலத்தினால் விட்டுவிட வவண்டும் .
665. कोरडे चन वैराग्यबळें । त्याग कीजे तो आडखळे । त्याग चववेकवैराग्यमे ळें । तैं चसद्धीिे सोहळे तृर्प्राय ॥
665. ஷகாரஷடனி தவராக்யபஷள | த்யாக கீஷஜ ஷதா ஆடகஷள | த்யாக
விஷவகதவராக்யஷமஷள | தத ஸித்தீஷச ஷஸாஹஷள த்ருணப் ராய ||

124
அத்யாயம் -28

665. ஸித்திகளின் மவபவத்மத, வரட்டு மவராக்கிய பலத்தினால்


விட்டுவிட்டால் , நிமலக்காது. விவவகத்துடன் கூடிய மவராக்கியத்துடன்
விட்டுவிட்டயபாழுது, துரும் புக்கு சமமாகிறது.
666. आं धळें हाचतरू
ं मातले । पतन न दे खे आपुले । तेवीं अचववेकें त्याग केले । ते ते गेले अध:पाता ॥
666. ஆந்தஷள ஹாதிரூ மாதஷல | பதன ந ஷதஷக ஆபுஷல | ஷதவீ அவிஷவஷக த்யாக
ஷகஷல | ஷத ஷத ஷகஷல அத:பாதா ||
666. மதம் பிடித்த குருட்டு யாமன, ஸஸஸஸ (குழியில் ) விழப் வபாவமதக்
காண்பதில் மல. அதுவபால, விவவகமின்றி துறப் பவர் நரகத்தில்
விழுகிறார்.
667. मू ळीं दे हचि नश्वर एथ । तेथींच्या चसद्धी काय िाश्वत । ऐसे चववेकवैराग्ययुक्त । होती अचलप् दे हिोगा ॥
667. மூளீ ஷதஹசி நச்வர ஏத | ஷததீச்யா ஸித்தீ காய சாச்வத | ஐஷஸ
விஷவகதவராக்யயுக்த | ஷஹாதீ அலிப் த ஷதஹஷபாகா ||
667. முதலிவலவய வதகம் அழியக் கூடியது. அப் படியிருக்க அதற் குக்
கிமடத்த ஸித்திகள் எப் படி நிமலயானதாகும் ? இந் த விவவகத்தினால் ,
மவராக்கியம் அமடந் தவர், வதகத்தின் அனுபவங் களில் ஒட்டமாட்டார்.
668. एथ दे ह चततुका अचनत्य । आत्मा एक चनत्य सत्य । हें जार्ोचन चववेकयुक्त । जडले चनचित आत्माभ्यासीं ॥
668. ஏத ஷதஹ திதுகா அனித்ய | ஆத்மா ஏக நித்ய ஸத்ய | ஷஹ ஜாஷணானி
விஷவகயுக்த | ஜடஷல நிச்ரரத ஆத்மாப் யாஸீ ||
668. வதகம் இவ் வளவு நிமலயற் றதாக உள் ளது. ஆத்மா ஒன்வற
நிமலயானது, உண்மமயானது. விவவகம் உமடயவர், இமத அறிந் து,
நிச்சயம் ஆத்மப் ஸஸஸஸஸஸஸஸஸஸஸ (சிந் தமனயில் ) ஈடுபடுகிறார்.
ll43ll योगं चनषे वतो चनत्यं कायिे त्कल्पताचमयात् । तिरद्दध्यान्न मचतमान्योगमुत्सृज्य मत्परिः ॥

ரர |
் த்தத்யான் ன மதிமான் ஷயாகமுத்ஸ்ருஜ் ய மத்பர: ||
தச்சர

ll43ll {{தினமும் வயாகப் பயிற் சி யசய் வதால் சரீரம் திடமானாலும் கூட,


என்மனவய ஆராதிக்கும் அறிவாளி, வயாகத்தில் நம் பிக்மக மவக்காமல் ,
அமத விட்டுவிடுகிறார்}}.
669. योग साचधतां परमाथा । चसद्धी वश्य झाचलया हाता । त्या त्यागाव्या तत्त्वतां । चनजचहताथाा लागूनी ॥
669. ஷயாக ஸாதிதா பரமார்த | ஸித்தீ வச்யஜாலியா ஹாதா | த்யா த்யாகாவ் யா
் தா | நிஜஹிதார்தா லாகூனீ ||
தத்தவ
669. பரமார்த்தத்திற் காக வயாகஸாதமன யசய் யும் யபாழுது, ஸித்திகள்
மகக்கு வசப் பட்டாலும் , தனது நன்மமமயக் கருதி, உண்மமயில் அவற் மற
விட்டு விட வவண்டும் .
670. चसद्धी त्याचगतां न विती । िोगबळें गळां पडती । तरी ते सां डूचन योगच्छस्थती । माझे िजनपंथीं लागावें ॥

125
அத்யாயம் -28

670. ஸித்தீ த்யாகிதா ந வசதீ | ஷபாகபஷள களா படதீ | தரீ ஷத ஸாண்டூனி


ஷயாகஸ்திதீ | மாஷஜ பஜனபந்தீ லாகாஷவ ||
670. ஸித்திகமள விட்டு விட்டாலும் , வபாகாமல் , ஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸனுபவ
பலத்தினால் கழுத்மதச் சுற் றிக் யகாண்டால் , வயாகப் பயிற் சிமய விட்டு
விட்டு, எனது பஜமன மார்கத்மதக் ஸஸஸஸஸ பிடிக்க வவண்டும் .
671. माचझये िक्तीच्या चनजमागीं । ररगमु नाहीं चवघ्नां लागीं । मी िक्तां च्या प्रेमिागीं । रं गलों रं गीं श्रीरं ग ॥
671. மாஜிஷய பக்தீச்யா நிஜமார்கீ | ரிகமு நாஹீ விக்னாலாகீ | மீ பக்தாச்யா
ப் ஷரமபாகீ | ரங் கஷலா ரங் கீ ஸ்ரீரங் க ||
671. எனது பக்தியின் மார்கத்தில் விக்கினங் களுக்கு அனுமதி கிமடயாது.
ஏயனன்றால் , நான் என்னுமடய பக்தரின் பிவரமமக்கு (ஸஸஸ) பங் காளி.
ஸ்ரீரங் கனாகிய நான் அவர்களது (மனம் என்ற) அரங் கத்தில்
இன்புறுகிவறன்.
672. सद्भावें कररतां माझी िक्ती । िक्तां सी नव्हे चवघ्नप्राप्ी । िक्त-सबाह्य मी श्रीपती । अहोरातीं संरक्षीं ॥
672. ஸத்பாஷவ கரிதா மாஜீ பக்தீ | பக்தாஸீ நவ் ஷஹ விக்னப் ராப் தீ | பக்த-
ஸபாஹ்ய மீ ஸ்ரீபரர | அஷஹாராதீ ஸம் ரக்ஷீ ||
672. ஸத்பவத்துடன் என்மனப் பக்தி யசய் வதால் , பக்தருக்கு விக்கினங் கள்
ஏற் படாது. ஸ்ரீபதியாகிய நான் பக்தரின் உள் ளும் , புறமும் வியாபித்து,
அல் லும் , பகலும் அவர்கமளக் காக்கிவறன்.
673. कररतां िगवद्भजन । िक्तां सी बाधीना चवघ्न । ते िक्तीिें मचहमान । स्वयें श्रीकृष्ण सां गत ॥
ரரணஸாங் கத ||
673. பகவத் பஜமன யசய் வதால் , பக்தமர விக்கினங் கள் பாதிக்காது”.
(ஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸ), ’அந் த பக்தியின் மகிமமமய ஸ்ரீகிருஷ்ணன் வநரிட்டுச்
யசால் கிறான்’.
ll44ll योगियाा चममां योगी चविरन् मदपाश्रयिः । नान्तरायैचवाहन्ये त चनस्पृहिः स्वसुखानुिूिः ॥
इचत श्रीमद्भागवते महापुरार्े एकादिस्कन्धे अष्ाचवंिोऽध्यायिः ॥

||44|| ஷயாகசர்யாமிமாம் ஷயாகீ விசரன் மதபாச்ரய: |


நாந்தராதயர்விஹன் ஷயத நிஸ்ப்ருஹ: ஸ்வஸுகானுபூ: ||
ரரய: ||

ll44ll {{பற் றற் று, என்மனவய புகலமடந் த வயாகி, இந் த வயாகமுமறமயக்


கமடப் பிடித்து, ஆத்ம சுகத்மத அனுபவிக்கிறார். இமடயூறுகளால்
வகடமடவதில் மல}}.
{{இது ஸ்ரீமத்பாகவத மஹாபுராணம் , பதியனான்றாம் ஸ்கந் தத்தின்
இருபத்தியயட்டாவது அத்யாயம் }}.

126
அத்யாயம் -28

674. अनन्यप्रीतीं मज िरर् । सवािूतीं मद्भावन । अिे दबुद्धी ं माझें िजन । त्यासी सवाथा चवघ्न बाधीना ॥
674. அனன் யப் ரீதீ மஜ சரண| ஸர்வபூதீ மத்பாவன | அஷபதபுத்தீ மாஷஜ பஜன |
த்யாஸீ ஸர்வதா விக்ன பாதீனா ||
674. ஒருமுகப் பட்ட பிரீதியுடன் என்மனச் சரணமடந் தவர்கமளயும் ;
அமனத்து உயிரினங் கள் இடத்தும் எனது பாவமன உள் ளவர்கமளயும் ;
வபதபுத்தியின்றி என்மனப் பஜமன யசய் பவர்கமளயும் , ஒருக்காலும்
விக்கினங் கள் பாதிக்காது.
675. माझ्या िक्तािे उपसगा । सकळ चनदा ळीं मी श्रीरं ग । ज्यासी अनन्य िजनयोग । त्यासी माझें चनजां ग वस्तीसी ॥
675. மாஜ் யா பக்தாஷச உபஸர்க | ஸகள நிர்தளீ மீ ஸ்ரீரங் க | ஜ் யாஸீ அனன் ய
பஜனஷயாக | த்யாஸீ மாஷஜ நிஜாங் க வஸ்தீஸீ ||
675. ஸ்ரீரங் கனாகிய நான், எனது பக்தர்களின் எல் லா இமடஞ் சல் கமளயும்
அழிக்கிவறன். அவர்களது ஒரு முகப் பட்ட பஜமனயின் காரணத்தினால் ,
அவர்களுக்கு எனது அங் கத்தில் இருப் பிடம் அளிக்கிவறன்.
676. जे थ चवघ्न धां वे िक्तां कडे । तेथ तत्काळ माझी उडी पडे । चनवारीं चनजिक्तां िें सां कडे । तीं लचळवाडें पैं माझीं

676. ஷஜத விக்ன தாஷவ பக்தாகஷட | ஷதத தத்காள மாஜீ உடீ பஷட | நிவாரீ
நிஜபக்தாஷச ஸாங் கஷட | தீ லளிவாஷட தப மாஜீ ||
676. விக்கினங் கள் பக்தர்கமள வநாக்கி ஓடிச் யசன்றால் , அங் வக நான்
உடவன தாவிக் குதித்து, எனது பக்தரின் சங் கடங் கமள நிவாரணம்
யசய் கிவறன். அவர்கள் எனது யசல் லப் பிள் மளகள் .
677. तीं लळीवाडें म्हर्िी कैसीं । त्यां िे सां कडें मी सदा सोिीं । राजा दं चडतां प्रह्लादासी । म्यां सवाथा त्यासी रचक्षलें

677. தீ லளீவாஷட ம் ஹணசீ தகஸீ | த்யாஷச ஸாங் கஷட மீ ஸதா ஷஸாசீ | ராஜா
தண்டிதா ப்ரஹ்லாதாஸீ | ம் யா ஸர்வதா த்யாஸீ ரக்ஷிஷல ||
677. அவர்கள் எனக்கு எப் படிச் யசல் லப் பிள் மளகள் ? என்று வகட்டால் ,
(யசால் கிவறன், வகள் ). அவர்களுமடய சங் கடங் கமள நான் ஸதா சகித்துக்
யகாள் ளுகிவறன். பிரகலாதமன அரசன் (இரணியகசிபு) தண்டிக்கும்
யபாழுது, நான் அவமன எல் லா விதத்திலும் காப் பாற் றிவனன்.
678. संकट मां चडलें अंबरीषासी । तैं म्यां अपामाचनलें दु वाा सासीं । दाही गिावास मी स्वयें सोिीं । उर्ें िक्तां सी येऊं
नेदीं ॥
678. ஸங் கட மாண்டிஷல அம் பரீ ாஸீ | தத ம் யா அபாமானிஷல துர்வாஸாஸீ |
தாஹீ கர்பவாஸ மீ ஸ்வஷயம் ஷஸாசீ | உஷண பக்தாஸீ ஷயஊ ஷநதீ ||
678. அம் பரீஷனுக்கு சங் கடம் அளித்த யபாழுது, நான் துர்வாசமர
அவமானப் படுத்திவனன். அவனது ஸஸஸஸஸ கர்ப்ப வாசங் கமள நான்
சகித்துக் (ஸஸஸஸஸஸஸ) யகாண்வடன். ஆனால் , பக்தருக்குக் குமறவு வர
விடமாட்வடன்.
679. बाधा होतां गजें द्रासी । म्यां हातीं वसवूचन सुदिा नासी । उडी घालूचन त्यापािीं । चनचमषाधेंसीं सोडचवला ॥
ரர | உடீ காலூனி த்யாபாசீ | நிமி ார்ஷதஸீ ஷஸாடவிலா ||
127
அத்யாயம் -28

679. கவஜந் திரனுக்கு துன்பம் ஏற் பட்ட யபாழுது, நான் மகயில் சுதர்சனத்மத
எடுத்துக் யகாண்டு, அவனிடத்திற் குஸஸ குதித்துச் யசன்று, அமர யநாடியில்
அவமன விடுவித்வதன்.
680. द्रौपदीचिये अचतसां कडी ं । सिे सी कररतां ते उघडी । म्यां चनजां गें घालू चन उडी । वस्त्ां च्या कोडी पुरचवल्या ॥
680. த்சரௌபதீசிஷய அதிஸாங் கடீ | ஸஷபஸீ கரிதா ஷத உகடீ | ம் யா நிஜாங் ஷக
காலூனி உடீ | வஸ்த்ராச்யா ஷகாடீ புரவில் யா ||
680. சமபயில் தியரௌபதிமய நிர்வாணமாக்கி, அவளுக்குயபரும்
சங் கடத்மத ஏற் படுத்த முயற் சித்த யபாழுது, நான் குதித்துச் யசன்று,
அவளுக்குக் வகாடிக்கணக்கான வஸ்த்திரங் கமள அளித்வதன்.
681. द्रौपदीचिया हातीं दे तां वस्त्घडी । ने सतां चदसेल ते उघडी । यालागीं मी लवडसवडीं । ने सलीं लु गडीं स्वयें
झालों ॥
681. த்சரௌபதீசியா ஹாதீ ஷததா வஸ்த்ரகடீ | ஷநஸதா திஷஸல ஷத உகடீ |
யாலாகீ மீ லவடஸவடீ | ஷநஸலீ லுகடீ ஸ்வஷயம் ஜாஷலா ||
681. தியரௌபதியின் மகயில் மடித்த புடமவமயக் யகாடுத்தால் , அமத
உடுத்திக் யகாள் ளும் வமர, அவள் நிர்வாணமாகக் காணப் படுவாள்
என்பதால் , உடவன, நான் ஸஸஸஸஸஸ அவள் உடுத்திக் யகாள் ளும்
புடமவகளாகவவ ஆவனன்.
682. दावाग्नीं पीचडतां गोपाळ । चनजमु खी ं म्यां चगचळली ज्वाळ । एथवरी िक्तां िी कळवळ । मज सवाकाळ उद्धवा ॥
682. தாவாக்னீ பீடிதா ஷகாபாள | நிஜமுகீ ம் யா கிளிலீ ஜ் வாள | ஏதவரீ பக்தாசீ
களவள | மஜ ஸர்வகாள உத்தவா ||
682. உத்தவா! ஆயர்கமள காட்டுத் தீ துன்புறுத்திய யபாழுது, நான் அந் த
ஜுவாமலமய ஸஸஸ வாயால் விழுங் கிஸஸன். எனக்கு எல் லாக் காலத்திலும்
பக்தர் மீது இவ் வளவு பிரியம் உண்டு.
683. द्रौण्यस्त्ािे बाधेहातीं । म्यां गिीं रचक्षला परीचक्षती । गोकुळ पीचडतां सुरपती । म्यां धररला हातीं गोवधान ॥
683. த்சரௌண்யஸ்த்ராஷச பாஷதஹாதீ | ம் யா கர்பீ ரக்ஷிலா பரீக்ஷிதீ | ஷகாகுள
பீடிதா ஸுரபதீ | ம் யா தரிலா ஹாதீ ஷகாவர்தன ||
683. துவராணபுத்திரனின் (அஸ்வத்தாமாவின்) பிரம் மாஸ்த்திரத்தின்
துன்பத்திலிருந் து, நான் கர்பத்தில் இருந் த பரீக்ஷித்மதக் காப் பாற் றிவனன்.
வதவவந் திரன் (யபரும் மமழஸஸஸஸ) வகாகுலத்திற் குத் துன்பம் இமழத்த
யபாழுது, நான் வகாவர்த்தன கிரிமயக் மகயில் ஏந் திவனன்.
684. वां िवावया अजुा नासी । चदवसा लपचवलें सूयाा सी । हार पतकरूचन रर्िू मीसी । सत्य िीष्मासी म्यां केलें ॥
684. வாஞ் சவாவயா அர்ஜுனாஸீ | திவஸா லபவிஷல ஸூர்யாஸீ | ஹார
பதகரூனி ரணபூமீஸீ | ஸத்ய பீ ் மாஸீ ம் யா ஷகஷல ||
684. *அர்ஜுனமனப் பிமழக்க மவக்க, பகலில் சூரியமன மமறத்வதன்.
#
யுத்த களத்தில் நான் வதால் விமய ஏற் றுக்யகாண்டு, பீஷ்மருமடய
சபதத்மத உண்மமயாக்கிவனன். *(ஸஸஸஸஸஸஸஸஸ-160). #(ஸஸஸஸஸஸஸஸஸ-161).
685. ऐसा मी िक्तसहाकारी । चनत्य असतां चिरावरी । िक्तां सी चवघ्न कोर् करी । मी श्रीहरर रचक्षता ॥

128
அத்யாயம் -28

685. ஐஸா மீ பக்தஸஹாகாரீ | நித்ய அஸதா சிரரவரர | பக்தாஸீ விக்ன ஷகாண கரீ | மீ
ரர ரக்ஷிதா ||
ஸ்ரீஹ
685. இப் படி, பக்தருக்கு உதவும் நான், நிரந் தரமாக அவர்கள் தமலயின் மீது
இருப் பதால் , ஸஸஸஸ பக்தருக்கு தமடகமள உண்டாக்குவார்கள் ?
ஸ்ரீஹரியான நான் அவர்கமளக் காப் பவன்.
686. जे अनु सरले मद्भक्तीसी । मी चवघ्न लागों ने दें त्या िक्तां सी । चनजां ग अपोचनयां त्यां सी । चनजीं चनजसुखेंसीं
नां दवीं ॥
686. ஷஜ அனுஸரஷல மத்பக்தீஸீ | மீ விக்ன லாஷகா ஷநஷத த்யா பக்தாஸீ |
நிஜாங் க அர்ஷபானியா த்யாஸீ | நிஜீ நிஜஸுஷகஸீ நாந்தவீ ||
686. எனது பக்திமய அனுசரிக்கும் பக்தருக்கு, நான் தமடகள் ஏற் பட
விடுவதில் மல. நான் எனது சரீரத்மத அவர்களுக்கு அர்ப்பணம் யசய் து,
ஆத்மஸ்வரூபமான பரமானந் தத்தில் வசிக்கச் யசய் கிவறன்.

687. िावें कररतां माझी िक्ती । साधकां स्वसुखािी प्राप्ी । तेथें इिें सीं कामलोि जाती । माझी सुखच्छस्थचत
मद्भक्तां ॥
687. பாஷவ கரிதா மாஜீ பக்தீ | ஸாதகா ஸ்வஸுகாசீ ப் ராப்தீ | ஷதஷத இச்ஷசஸீ
காமஷலாப ஜாதீ | மாஜீ ஸுகஸ்திதி மத்பக்தா ||
687. சிரத்மதயுடன் என்மனப் பஜமன யசய் வதால் , சாதகருக்கு ஆத்ம சுகம்
கிமடக்கிறது. என் பக்தருக்கு ஆமசயுடன், காமமும் , கஞ் சத்தனமும் நீ ங் கி,
எனது சுகம் அனுபவமாகிறது.
688. म्हर्सी िक्तां सी दे हां तीं । होईल चनजसुखािी प्राप्ी । तैिी नव्हे िौथी िक्ती । दे हीं वताती च्छस्थचत सुखरूप ॥
688. ம் ஹணஸீ பக்தாஸீ ஷதஹாந்தீ | ஷஹாஈல நிஜஸுகாசீ ப் ராப் தீ | ததசீ
நவ் ஷஹ சசௌதீ பக்தீ | ஷதஹீ வர்ததீ ஸ்திதி ஸுகரூப ||
688. ’மரணத்திற் குப் பின்னர் தான், பக்தருக்கு ஆத்மசுகம் கிமடக்கும் ’,
என்று யசால் லலாம் . ஆனால் , நான்காவது பக்தி அப் படிப் பட்டதல் ல.
உடலுடன் வாழும் நிமலயிவலவய (ஆத்ம)சுக ரூபம் அனுபவமாகிறது.
689. दे ह राहो अथवा जावो । परी सुखासी नाहीं अिावो । यापरी मद्भक्त पहा हो । सुखें सुखचनवाा हो िोचगती ॥
689. ஷதஹ ராஷஹா அதவா ஜாஷவா | பரீ ஸுகாஸீ நாஹீ அபாஷவா | யாபரீ
மத்பக்த பஹா ஷஹா | ஸுஷக ஸுகநிர்வாஷஹா ஷபாகிதீ ||
689. வதகம் இருக்கட்டும் அல் லது வபாகட்டும் . ஆனால் , ஆத்மசுகம்
இல் லாமல் வபாவதில் மல. ஆமகயால் , இவதா பார்! என்னுமடய பக்தர்,
ஆனந் தமாக ஆத்ம சுகத்மத அனுபவிக்கிறார்.
690. िक्त वतातां चदसती दे हीं । परी ते वताती माझ्या ठायीं । मी अवघाचि त्यां च्या हृदयीं । सवादा पाहीं नां दत ॥
690. பக்த வர்ததா திஸதீ ஷதஹீ | பரீ ஷத வர்ததீ மாஜ் யா டாயீ | மீ அவகாசி
த்யாச்யா ஹ்ருதயீ | ஸர்வதா பாஹீ நாந்தத ||
690. பக்தர் தன்னுமடய வதகத்தில் வாழ் வதாகக் காணப் படுகிறார். ஆனால் ,
அவர் என்னிடத்தில் வாழ் கிறார். நான் முழுவதுமாக, எப் யபாழுதும்
அவருமடய இதயத்தில் வாழ் கிவறன்

129
அத்யாயம் -28

691. िक्त चनजबोधें मजिीतरी । मी चनजां गें त्यां आं तबाहे री । एवं चनजसुखाच्या माजघरीं । परस्परीं नां दत ॥
691. பக்த நிஜஷபாஷத மஜபீதரீ | மீ நிஜாங் ஷக த்யா ஆந்தபாஷஹரீ | ஏவம்
நிஜஸுகாச்யா மாஜகரீ | பரஸ்பரீ நாந்தத ||
691. பக்தர் ஆத்மவபாதத்தினால் எனக்குள் இருக்கிறார். நான் என்னுமடய
அங் கத்தால் அவருமடய உள் ளும் , புறமும் இருக்கிவறன். இவ் வாறு,
ஆத்மசுகத்தின் கூடத்தில் (Middle-room), நாங் கள் ஒருவருடன் ஒருவர்
வசிக்கிவறாம் .
692. मी दे व तो एक िक्त । हे ही बाहे रसवडी मात । चविाररतां आं तुवटा अथा । मी आचर् िक्त एकचि ॥
692. மீ ஷதவ ஷதா ஏக பக்த | ஷஹஹீ பாஷஹரஸவடீ மாத | விசாரிதா ஆந்துவடா
அர்த | மீ ஆணி பக்த ஏகசி ||
692. நான் வதவன், அவர் ஒரு பக்தர் – இது யவளியில் வபசப் படும் விஷயவம.
இதன் உள் ளர்த்தத்மத வயாசித்துப் பார்த்தால் , நானும் , பக்தரும் ஒருவவர.
693. तूप चथजलें चवघुरलें दे ख । तेवीं मी आचर् िक्त दोनी एक । मज िक्तासी वेगचळक । कल्पां तीं दे ख असेना ॥
693. தூப திஜஷல விகுரஷல ஷதக | ஷதவீ மீ ஆணி பக்த ஷதானீ ஏக | மஜ பக்தாஸீ
ஷவகளிக | கல் பாந்தீ ஷதக அஷஸனா ||
693. உருகி இருந் தாலும் , உமரந் திருந் தாலும் அது யநய் வயஸஸகும் .
அதுவபால, நான் மற் றும் பக்தர் இருவரும் ஒருவவர. எனக்கும் பக்தருக்கும்
கல் ப முடிவிலும் கூட வவற் றுமம கிமடயாது.
694. मी तो एकचि एथें । हें ही म्हर्ावया नाहीं म्हर्तें । यापरी चमळोचन मातें । िक्त चनजसुखातें पावले ॥
694. மீ ஷதா ஏகசி ஏஷத | ஷஹஹீ ம் ஹணாவயா நாஹீ ம் ஹணஷத | யாபரீ
மிஷளானி மாஷத | பக்த நிஜஸுகாஷத பாவஷல ||
694. ’இங் வக நானும் , அவரும் ஒருவவர’, என்று யசால் லுவதற் கும் கூட,
யசால் லுபவர் எவரும் கிமடயாது. இவ் வாறு, பக்தர் என்னுடன் கலந் து,
ஆத்ம சுகத்மத அமடகிறார்” (என்று பகவான் கூறினான்).
695. तो हा ब्रह्मज्ञानािा कळसु । अध्याय जार् अठ्ठाचवसु । बाप चवंदानी हृषीकेिु । तेर्ें दे उळासी कळसु मे ळचवला

695. ஷதா ஹா ப் ரஹ்மஜ் ஞானாசா களஸு | அத்யாய ஜாண அட்டாவிஸு | பாப
விந்தானீ ஹ்ருஷீஷகசு | ஷதஷண ஷதஉளாஸீ களஸு ஷமளவிலா ||
695. (ஏகநாத்மஹாராஜ் ), “இவ் வாறு ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸவது
அத்தியாயத்மத, பிரம் மஞ் ஞானத்தின் கலசம் என்று அறிய வவண்டும் .
ரிஷீவகசன் திறமமயான மகவவமலக்காரன். அவன் (ஸஸஸஸஸஸஸஸஸவது
ஸ்கந் தம் என்ற) இந் த வதவாலயத்தில் (ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸவது
அத்தியாயம் என்ற) கலசத்மத ஏற் றி மவத்துள் ளான்.
696. जे वीं अळं कारी मु कुटमर्ी । तेवीं अठ्ठाचवस ब्रह्मज्ञानीं । श्रीकृष्ण िक्तां िी चनजजननी । तो उद्धवालागोनी शं गारी

ரர ||
696. அலங் காரத்தில் முகுடமணி (முக்கியமாக) இருப் பது வபால,
பிரம் மஸஸஞானத்தில் , இந் த ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸவது அத்தியாயம்
130
அத்யாயம் -28

இருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணன், பக்தர்களின் யசாந் தத் தாயானதால் ,


(இவற் றால் ) உத்தவமர சிங் காரித்துள் ளான்.
697. माता उत्तम अलंकारकोडी ं । अपत्य शं गारी अचतआवडीं । ते वी ं उत्तमोत्तम ज्ञानचनरवडी । उद्धव कडोचवकडीं शं गाररला ॥
ரர ||
697. தாயார், மிகுந் த பிரியத்துடன் வகாடிக்கணக்கான சிறந் த
ஆபரணங் களால் , தனது குழந் மதமய சிங் காரிக்கிறாள் . அதுவபால,
(ஸ்ரீகிருஷ்ணன்) தனது வாக்கு வன்மமமயக் யகாண்டு, சிறந் ததிற்
சிறந் ததான ஞான நிர்ணயங் களால் , உத்தவமர சிங் காரித்துள் ளான்.
698. मातेसी आवडे चनपटर्ें । तेवीं उद्धव वृद्धपर्ींिें तानें । श्रीकृष्ण त्याकारर्ें । गुह्यज्ञानें शं गारी ॥
ரர ||
698. தாயாருக்குக் கமடக்குட்டிமய (மிகவும் ) பிடிக்கும் . அதுவபால, உத்தவர்
(ஸ்ரீகிருஷ்ணன் என்ற) *வயதான தாயின் சிறு குழந் மத. இதன்
காரணத்தினால் , ஸ்ரீகிருஷ்ணன் ரகசிய ஞானத்தால் அவமர
அலங் காரித்துள் ளான். *[முதிய ஸ்ரீகிருஷ்ணனும் , இமளய உத்தவரும் ].
699. माता बाळकातें शं गारी । तें ले र्ें मागुतें उतरी । उद्धव शं गाररला श्रीहरी । तें अंगाबाहे री चनघेना ॥
ரர ஸ்ரீஹ
ரர | ஷத அங் காபாஷஹரீ நிஷகனா ||
669. தாயார் பாலகமன சிங் காரிக்கிறாள் . பின், வபாட்ட ஆபரணங் கமளக்
கழற் றி மவக்கிறாள் . ஸ்ரீஹரி உத்தவமர சிங் காரித்தான். ஆனால் , அமவ
அவரது உடலுக்கு யவளிவய கிளம் பாது.

700. अंगीं ले र्ें जडलें अलोचलक । तेर्ें उद्धव झाला अमोचलक । पायां लागती चतनी लोक । ब्रह्माचदक पूचजती ॥
700. அங் கீ ஷலஷண ஜடஷல அஷலாலிக | ஷதஷண உத்தவ ஜாலா அஷமாலிக | பாயா
லாகதீ தினீ ஷலாக | ப் ரஹ்மாதிக பூஜிதீ ||
700. உடலில் அரிய ஆபரணங் கள் அணிவிக்கப் பட்டுள் ளதால் , உத்தவர்
விமல மதிப் பற் றவராக ஆகி விட்டார். மூவுலகங் களும் அவர் காலில்
விழுகின்றன. பிரம் மா முதலிவயாரும் அவமர பூஜிக்கின்றனர்.
701. चनजात्म‍अळं कारें श्रीपती । उद्धव शं गाररला ब्रह्मच्छस्थतीं । तेर्ें वंद्य झाला चत्रजगतीं । त्यातें पुरार्ीं पढती महाकवी

701. நிஜாத்மஅளங் காஷர ஸ்ரீபதீ | உத்தவ ச்ருங் காரிலா ப் ரஹ்மஸ்திதீ | ஷதஷண
வந்த்ய ஜாலா த்ரிஜகதீ | த்யாஷத புராணீ படதீ மஹாகவீ ||
701. ஸ்ரீபதி, ஆத்மஸ்வரூப ஆபரணங் களினால் உத்தவமர
சிங் காரித்ததால் , அவர் பிரம் ம ஸ்திதிமய அமடந் தார். அதனால் , அவர்
மூவுலகிலும் வணங் கப் படுபவராக ஆனார். அவமர மஹாகவிகள்
புராணத்தில் வர்ணித்துள் ளனர்.
702. गोडीमाजीं श्रे ष्ठ अमृ त । तेंही चफकें करूचन एथ । उद्धवालागीं परमामृ त । श्रीकृष्णें चनचित पाचजलें ॥
ரர நிச்ரரத பாஜிஷல ||

131
அத்யாயம் -28

702. இனிமமயுள் ளவற் றில் சிறந் தது அமிர்தம் . இங் வக அமதயும் சலிப் புறச்
யசய் து, உத்தவருக்கு ஸ்ரீகிருஷ்ணன் பரமாமிர்தத்மத நிச்சயமாகப்
புகட்டியிருக்கிறான்.
703. अमर अमृ तपान कररती । तेही मरर्ार्ावीं बुडती । उद्धव अक्षयीं केल श्रीपती । कथामृ तीं चनववूचन ॥
703. அமர அம் ருதபான கரிதீ | ஷதஹீ மரணார்ணவீ புடதீ | உத்தவ அேயீ ஷகல
ஸ்ரீபரர | கதாம் ருதீ நிவவூனி ||
703. அமரர்கள் அமிர்தம் குடித்தாலும் , மரணம் என்ற கடலில்
மூழ் குகிறார்கள் . ஆனால் , ஸ்ரீபதி உத்தவமர கதாமிர்தத்தால் திருப் தி
யசய் து, அழிவற் றவராகச் யசய் து விட்டான்.
704. तेर्ें तो सवाां गीं चनवाला । परमानं दीं तृप् झाला । तेर्ें उद्धवत्वा चवसरला । डोलों लागला स्वानं दें ॥
704. ஷதஷண ஷதா ஸர்வாங் கீ நிவாலா | பரமானந்தீ த்ருப்த ஜாலா | ஷதஷண
உத்தவத்வா விஸரலா | ஷடாஷலா லாகலா ஸ்வானந்ஷத ||
704. அவர் ஸர்வாங் கத்தாலும் சாந் திஸமடந் தார். பரமானந் தத்தால் திருப் தி
அமடந் தார். ஸஸஸஸஸஸ, உத்தவர் என்ற தன்மமமய மறந் து,
தன்னானந் தத்தால் அமசந் தாட ஆரம் பித்தார்.
705. तेव्हां स्वानं द‍उन्मत्तता । दु जें चनदा ळी दे खतां । संसार हार्ोचन लाता । िढे माथा दे वां च्या ॥
705. ஷதவ் ஹா ஸ்வானந்தஉன் மத்ததா | துஷஜ நிர்தளீ ஷதகதா | ஸம் ஸார
ஹாஷணானி லாதா | சஷட மாதா ஷதவாச்யா ||
705. அப் யபாழுது, அவர் தன்னானந் தத்தினால் தன்னிமல மறந் தார்.
பார்க்கும் இரட்மடகமள அழித்தார். ஸஸஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸஸஸஸஸஸ ஸஸஸஸது,
யதய் வத்திற் கு சமமானார்.
706. िढोचन दे वां चिया माथां । िे खी ं चगळी दे विक्तता । मग सच्छच्चदानं दस्वानं दता । चनजात्मता स्वयें झाला ॥
706. சஷடானி ஷதவாசியா மாதா | வசரர கிளீ ஷதவபக்ததா | மக
ஸச்சிதானந்தஸ்வானந்ததா | நிஜாத்மதா ஸ்வஷயம் ஜாலா ||
706. யதய் வத்திற் கு சமமாகி, கமடசியில் யதய் வம் , பக்தன் ஸஸஸஸ
தன்மமகமள இல் லாததாக ஆக்கினார். பின்னர், ஸச்சிதானந் தத்தின்
தன்னானந் தத்தால் , தாவன ஆத்மஸ்வரூபமாக ஆகிவிட்டார்.
707. तेथ सत्-चित्-आनं द । हाही नाहीं चत्रचवध िे द । सदोचदत परमानं द । स्वानं द िुद्ध कोंदला ॥
707. ஷதத ஸத்-சித்-ஆனந்த | ஹாஹீ நாஹீ த்ரிவித ஷபத | ஸஷதாதித பரமானந்த |
ஸ்வானந்த சுரரத ஷகாந்தலா ||
707. அங் வக ஸத்-சித்-ஆனந் தம் என்ற இந் த மூன்றுவித வித்தியாசம்
கிமடயாது. எப் யபாழுதும் சுத்தமான பரமானந் தமும் , தன்னானந் தமுவம
நிமறந் துள் ளன.
708. नश्वर त्यागाचिये च्छस्थती । अनश्वरातें संत म्हर्ती । जडािी कररतां चनवृत्ती । चिद् रूप म्हर्ती वस्तू तें ॥
ரர ஸந்த ம் ஹணதீ | ஜடாசீ கரிதா நிவ் ருத்தீ | சித்ரூப ம் ஹணதீ வஸ்தூஷத ||

132
அத்யாயம் -28

708. அழியக் கூடியமதத் விட்டுவிடும் நிமலயில் , அழியாதமத ’ஸத்’ என்று


கூறுகிறார்கள் . யசயலற் றது நிவாரணமாகும் யபாழுது, பிரம் ம வஸ்துமவ
’சித்ரூபம் ’ என்று கூறுகிறார்கள் .
709. जे थ दु िःखािा नाहीं बाधु । त्यातें म्हर्ती आनं दु । एवं सच्छच्चदानं द िब्दु । ज्ञानसंबंधु माचयक ॥
ரர | ஜ் ஞானஸம் பந்து மாயிக ||
709. எங் வக துக்கத்தின் யதால் மல இல் மலவயா, அமத ’ஆனந் தம் ’ என்று
யசால் லுகிறார்கள் . இவ் வாறு, ஸச்சிதானந் தம் என்ற யசால் ,
மாமயக்குட்பட்ட ஞான சம் பந் தமாகும் .
710. वस्तु संत ना असंत । चित् नव्हे अचित् । ते सुखदु िःखातीत । जार् चनचित सन्मात्र ॥
710. வஸ்து ஸந்த நா அஸந்த | சித் நவ் ஷஹ அசித் | ஷத ஸுகது:காதீத | ஜாண
நிச்ரரத ஸன் மாத்ர ||
710. பிரம் ம வஸ்து ஸத்வதா, அஸத்வதா அல் ல; சித்வதா, அசித்வதா அல் ல;
அது சுக, துக்கங் களுக்கு அப் பாற் பட்டது. அது ஸன்மாத்ரமாக
(பிரம் மஸ்வரூபமாக மட்டுவம) உள் ளது.
711. हा अठ्ठाचविींिा चनजबोध । उद्धवासी तुष्ोचन गोचवंद । दे ता झाला स्वानं दकंद । िाग्यें अगाध तो एक ॥
711. ஹா அட்டாவிசீரர நிஜஷபாத | உத்தவாஸீ து ் ஷடானி ஷகாவிந்த | ஷததா
ஜாலா ஸ்வானந்தகந்த | பாக்ஷய அகாத ஷதா ஏக ||
711. தன்னானந் த சுரங் கமாகிய வகாவிந் தன், உத்தவரிடம் திருப் தி
அமடந் து, அவருக்கு, இந் த ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸவது அத்தியாயத்தின் ஆத்ம
வபாதத்மதக் யகாடுத்து விட்டான். ஆமகயால் , அவர் ஒருவவர எல் மலயற் ற
பாக்கியம் உமடயவர்.
712. सां डोचन चनजधामा जार्ें । स्वयें श्रीकृष्ण ज्याकारर्ें । दे ता झाला चनजगुह्यठे वर्ें । त्यािें िाग्य वानर्ें तें चकती ॥
ரரணஜ் யாகாரஷண | ஷததா ஜாலா நிஜகுஹ்யஷடவஷண | த்யாஷச பாக்ய
வானஷண ஷத கிதீ ||
712. தனது பரந் தாமத்திற் குப் வபாவமத விட்டுவிட்டு, ஸ்ரீகிருஷ்ணன், ஸஸஸஸ
யாருக்குத் தனது யசாந் த ஞானப் யபாக்கிஷத்மதக் யகாடுத்தாவனா,
அவருமடய (உத்தவரின்) பாக்கியத்மத எவ் வளவு வர்ணிப் பது?
713. जें ने दीि चपत्या वसुदेवासी । जें ने दीि बंधु बळिद्रासी । जें ने दीि पुत्रा प्रद् युम्नासी । तें उद्धवासी दीधलें ॥
713. ஷஜ ஷநதீச பித்யா வஸுஷதவாஸீ | ஷஜ ஷநதீச பந்து பளபத்ராஸீ | ஷஜ ஷநதீச
புத்ரா ப் ரத்யும் னாஸீ | ஷத உத்தவாஸீ தீதஷல ||
713. தந் மத வஸுவதவருக்குக் யகாடுக்காதமத (ஆத்மஞ் ஞானத்மத),
சவகாதரன் பலராமனுக்குக் யகாடுக்காதமத, புத்திரன்
பிரத்தியும் னனுக்குக் யகாடுக்காதமத, அவன் உத்தவருக்குக் யகாடுத்தான்.
714. जें ने दीि दे वकीमातेसी । जें ने दीि कुंती आतेसी । िेखीं ने दीि यिोदे सी । तें उद्धवासी दीधलें ॥
ரர | ஷத உத்தவாஸீ தீதஷல ||

133
அத்யாயம் -28

714. தாய் வதவகிக்குக் யகாடுக்காதமத, அத்மத குந் திக்குக்


யகாடுக்காதமத, கமடசியில் யவசாமதக்கும் யகாடுக்காதமத, அவன்
உத்தவருக்குக் யகாடுத்தான்.
715. म्हर्ाल सां चगतलें अजुा नासी । तोही अत्यंत पचढयं ता त्यासी । त्याहाती ं उतरावया धरािारासी । यु द्धीं त्वरें सी उपदे चिला ॥
715. ம் ஹணால ஸாங் கிதஷல அர்ஜுனாஸீ | ஷதாஹீ அத்யந்த படியந்தா த்யாஸீ |
த்யாஹாதீ உதராவயா தராபாராஸீ | யுத்தீ த்வஷரஸீ உபஷதசிரர ||
715. (இந் த பிரம் மஸஸஞானத்மத) அர்ஜுனனுக்கும் யசான்னான் என்று
யசால் லலாம் . அவனுக்கு அவனும் ஸஸஸஸஸஸஸ பிரியமானவவன. ஆனால்
அது, அவன் மகயால் பூபாரத்மதக் குமறப் பதற் காக, யுத்தகளத்தில்
அவசரமாக உபவதசித்ததாகும் .
716. तैसें नव्हे उद्धवाकडे । सावकाि चनजचनवाडे । गुप् ठे वर्ें फाडोवाडें । अवघे त्यापुढें अचपालें ॥
716. ததஷஸ நவ் ஷஹ உத்தவாகஷட | ஸாவகாச நிஜநிவாஷட | குப் த ஷடவஷண
பாஷடாவாஷட | அவஷக த்யாபுஷட அர்பிஷல ||
716. உத்தவரிடத்தில் அவ் வாறல் ல. சாவகாசமாக, தான் நிர்ணயித்ததுபடி,
ரகசியமான யபாக்கிஷத்மத அவர் முன்னால் ஸஸஸஸஸஸஸ அமனத்மதயும்
ஒப் பமடத்திருக்கிறான் (யதளிவாக உபவதசித்திருக்கிறான்).
717. चपत्याचिया चनजधनासी । स्वाचमत्व लािे चनजपुत्रासी । तेवीं श्रीकृष्णाचिया गुह्यज्ञानासी । झाला चमरािी उद्धव ॥
ரர குஹ்யஜ் ஞானாஸீ | ஜாலா மிராசீ உத்தவ ||
717. தந் மதயின் யசாந் த யசாத்தின் உரிமம, அவருமடய பிள் மளக்வக
கிமடக்கிறது. அதுவபால, ஸ்ரீகிருஷ்ணனின் ரகசிய ஞானத்திற் கு, உத்தவர்
வாரிசாகி விட்டார்.
718. पां डवां माजी ं धन्य अजुा न । यादवां माजीं उद्धव धन्य । या दोघां च्या िाग्यासमान । न चदसे आन चत्रजगतीं ॥
718. பாண்டவாம் மாஜீ தன் ய அர்ஜுன | யாதவாம் மாஜீ உத்தவ தன் ய | யா
ஷதாகாச்யா பாக்யாஸமான | ந திஷஸ ஆன த்ரிஜகதீ ||
718. பாண்டவர்களுக்குள் யகாடுத்து மவத்தவன் அர்ஜுனன்.
யாதவர்களுக்குள் யகாடுத்து மவத்தவர் உத்தவர். இவ் விருவரின்
பாக்கியத்திற் கு சமானமாக, மூவுலகில் வவறு எவருமடயதும்
காணப் படவில் மல.
719. सकळ सारािा चनजसारां ि । तो हा एकादिीं अठ्ठावीस । जे वीं यतींमाजीं परमहं स । तेवीं अष्ाचवंि िागवतीं ॥
719. ஸகள ஸாராசா நிஜஸாராம் ச | ஷதா ஹா ஏகாதசீ அட்டாவீஸ | ஷஜவீ
யதீமாஜீ பரமஹம் ஸ | ஷதவீ அ ் டாவிம் ச பாகவதீ ||
719. ஸஸஸஸஸஸஸஸஸவது ஸ்கந் தத்தின் இந் த ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸவது
அத்தியாயம் , எல் லா ஸாரங் களின் ஸாராம் சமாகும் . ஸ்ரீமத் பாகவதத்தில்
இந் த ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸவது அத்தியாயம் ஸன்யாஸிகளுக்குள்
*பரமஹம் ஸர் வபான்றது. *[குடீசகர், பஹூதகர், ஹம் ஸர், பரமஹம் ஸர்
என்ற ஸஸஸஸஸஸ வமக ஸன்யாஸிகளுக்குள் முதன்மமயானவர்
பரமஹம் ஸர்].
720. जे वीं क्षीराब्धीमाजीं िेषियन । त्यावरी जै सा नारायर् । तेवीं िागवतामाजीं जार् । ब्रह्मपररपूर्ा अष्ाचवंि ॥

134
அத்யாயம் -28

720. ஷஜவீ க்ஷீராப்தீமாஜீ வச சயன| த்யாவரீ தஜஸா நாராயண | ஷதவீ


பாகவதாமாஜீ ஜாண | ப் ரஹ்மபரிபூர்ண அ ் டாவிம் ச ||
720. பாற் கடலில் வசஷ சயனம் , அதன் மீது நாராயணன்
(சயனித்திருக்கிறான்). அமதப் வபான்றவத ஸ்ரீமத்பாகவதத்தில் , பிரம் ம
பரிபூரணமான இந் த ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸவது அத்தியாயம் .
721. जे वीं वैकुंठ परम पावन । त्यावरी चवराजे श्रीिगवान । तेवीं िागवतामाजीं जार् । चवराजमान अष्चवंि ॥
721. ஷஜவீ தவகுண்ட பரம பாவன | த்யாவரீ விராஷஜ ஸ்ரீபகரரன் | ஷதவீ
பாகவதாமாஜீ ஜாண | விராஜமான அ ் டவிம் ச ||
721. மவகுண்டம் பரம பாவனமானது. அங் வக ஸ்ரீபகவான் அழகாகத்
திகழ் கிறான். அதுவபால, ஸ்ரீமத் பாகவதத்தில் இந் த ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸவது
அத்தியாயம் அழகாகத் திகழ் கிறது.
722. एवढ्या महत्त्वािें वैिव । कृष्णकृपेनें पावला उद्धव । बाप चनजिाग्यािी धां व । ब्रह्म स्वयमे व स्वयें झाला ॥
் ாஷச தவபவ | க்ரு
722. ஏவட்யா மஹத்தவ ் ணக்ருஷபஷன பாவலா உத்தவ | பாப
நிஜபாக்யாசீ தாவ | ப் ரஹ்ம ஸ்வயஷமவ ஸ்வஷயம் ஜாலா ||
722. உத்தவர், இவ் வளவு யபரிய மஹத்துவத்தின் மவபவத்மத ஸ்ரீகிருஷ்ண
கிருமபயால் அமடந் தார். அவரது பாக்கியத்தின் ஓட்டம் தீவிரமானது.
அவர் தாவன பிரம் ம ஸ்வரூபமானார்.
723. उद्धव झाला ब्रह्मपूर्ा । त्यासी कृष्णकृपा प्रमार् । तें मी वाखार्ीं अज्ञान । दे ििाषे ने प्राकृत ॥
ரர ப் ராக்ருத ||
723. உத்தவர் பூரண பிரம் மமானார். அதற் கு ஸ்ரீகிருஷ்ண கிருமபவய சாக்ஷி.
அஞ் ஞானியான நான், அமத வதச0பாமஷயான மராட்டியில்
வர்ணிக்கிவறன்.
724. अंधासी सूया प्रसन्न । झाचलया दे खे तो चनधान । तेवीं प्रकटोचन जनादा न । हें गुह्यज्ञान बोलवी ॥
724. அந்தாஸீ ஸூர்ய ப் ரஸன் ன | ஜாலியா ஷதஷக ஷதா நிதான | ஷதவீ ப் ரகஷடானி
ஜனார்தன | ஷஹ குஹ்யஜ் ஞான ஷபாலவீ ||
724. குருடனிடம் சூரியன் மகிழ் ந் தால் (கண் பார்மவ அளித்தால் ), அவனால்
புமதயமலக் கூடக் காண முடிகிறது. அதுவபால, ஜனார்தனர் வதான்றி,
என்மன இந் த ரகசிய ஞானத்மதக் கூற மவக்கிறார்.
725. जनादा न प्रकटला आतां । हें बोलर्ें माझी मूखाता । तो स्वतिःचसद्ध सदा असतां । हेंही झालों मी जार्ता त्याचिया कृपा

725. ஜனார்தன ப் ரகடலா ஆதா | ஷஹ ஷபாலஷண மாஜீ மூர்கதா | ஷதா
ஸ்வத:ஸித்த ஸதா அஸதா | ஷஹஹீ ஜாஷலா மீ ஜாணதா த்யாசியா க்ருபா ||
725. இப் யபாழுது ’ஜனார்தனர் வதான்றினார்’, என்று கூறுவது, என்னுமடய
முட்டாள் தனவம. அவர் எப் யபாழுதும் இருந் து யகாண்டிருக்கிறார் என்பது,
தாவன தீர்மானமானது. அவர் இப் படி இருப் பமத, நான் அறிவதும்
அவருமடய கிருமபவய.

135
அத்யாயம் -28

726. त्याचिया कृपें ऐसें केलें । माझें मीपर् चनिःिेष ने लें । नेलेंपर् दे खों नाहीं दीधलें । जे वीं सूये केलें अंधारा ॥
726. த்யாசியா க்ருஷப ஐஷஸ ஷகஷல | மாஷஜ மீபண நி:வச ஷநஷல | ஷநஷலபண
ஷதஷகா நாஹீ தீதஷல | ஷஜவீ ஸூர்ஷய ஷகஷல அந்தாரா ||
726. அவரது கிருமப என்மன இவ் வாறு யசய் தது – சூரியன் இருமள
நீ க்குவது வபால, எனது ’நான்’ தன்மமமய முற் றிலும் நீ க்கி விட்டது.
நீ க்கியமதயும் ஸஸஸஸஸஸஸ காண விடவில் மல.
727. मज कृपा करील जनादा न । हें ही ने र्ें मी अज्ञान । तेर्ें दयाळु वें कृपा करून । हें गुह्यज्ञान बोलचवलें ॥
727. மஜ க்ருபா கரீல ஜனார்தன | ஷஹஹீ ஷநஷண மீ அஜ் ஞான | ஷதஷண
தயாளுஷவ க்ருபா கரூன | ஷஹ குஹ்யஜ் ஞான ஷபாலவிஷல ||
727. ஜனார்தனர் எனக்குக் கிருமப யசய் கிறார் என்பமத அஞ் ஞானியான
நான் அறியவில் மல. தாயாளுவான அவர் கிருமப யசய் து, என்ஸஸ இந் த
ரகசிய ஞானத்மதச் யசால் ல மவத்துள் ளார்.
728. चनकट असतां जनादा न । मी ने र्ें त्यािें मचहमान । तेर्ें आपला मचहमा आपर् । मज मु खें जार् बोलचवला ॥
728. நிகட அஸதா ஜனார்தன | மீ ஷநஷண த்யாஷச மஹிமான | ஷதஷண ஆபலா
மஹிமா ஆபண | மஜ முஷக ஜாண ஷபாலவிலா ||
728. ஜனார்தனர் அருகில் இருந் தும் , நான் அவருமடய மகிமமமய
அறியவில் மல. இருந் தாலும் , அவர் தனது மகிமமமயத் தாவன என்னுமடய
வாயால் யசால் ல மவத்துள் ளார்.
729. मी जें म्हर्े माझें मु ख । तेंही जनादा न झाला दे ख । तेर्ें मु खें चनजात्मसुख । बोलवी चनष्ं क चनजात्मसत्ता ॥
729. மீ ஷஜ ம் ஹஷண மாஷஜ முக | ஷதஹீ ஜனார்தன ஜாலா ஷதக | ஷதஷண முஷக
நிஜாத்மஸுக | ஷபாலவீ நி ் டங் க நிஜாத்மஸத்தா ||
729. நான் ’என்னுமடய வாய் ’ என்று யசான்னது, ஜனார்தனருமடயதாக
ஆகிவிட்டமதப் பாருங் கள் . அவர் தனது ஆத்ம சக்தியால் , அந் த வாயால்
ஆத்ம சுகத்மத சந் வதகமின்றிச் யசால் ல மவத்தார்.
730. एवं माझेचन नां वें कचवता । परी जनादा निी झाला वक्ता । तेर्ें वक्ते पर्ें तत्त्वतां । रसाळ कथा िालचवली ॥
730. ஏவம் மாஷஜனி நாஷவ கவிதா | பரீ ஜனார்தனசீ ஜாலா வக்தா | ஷதஷண
வக்ஷதபஷண தத்த்வதா | ரஸாள கதா சாலவிலீ ||
730. இவ் வாறு, கவிமத எனது யபயரில் இருந் தாலும் , அவற் மறச்
யசால் லுபவர் ஜனார்த்தனவர. அந் த யசால் வன்மமவய உண்மமயில்
சுவாரசியமான கமதமய இயற் றுவிக்கிறது.
731. ब्रह्मरसें रसाळ कथा । चनरूचपलें श्रीिागवता । त्यामाजीं ब्रह्मतल्लीनता । जार् तत्त्वतां अष्चवंि ॥
731. ப் ரஹ்மரஷஸ ரஸாள கதா | நிரூபிஷல ரர
ஸ்ரீரரகவ | த்யாமாஜீ
ப் ரஹ்மதல் லீனதா | ஜாண தத்தவ
் தா அ ் டவிம் ச ||
731. அவவர பிரம் மரஸம் நிமறந் த சுவாரசியமான கமதயான
ஸ்ரீமத்பாகவதத்திற் கு விளக்கம் இயற் றியுள் ளார். அதில்
ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸவது அத்தியாயம் உண்மமயில் பிரம் ம ஸ்வரூபத்தில்
லயிக்க மவப் பதாகும் .

136
அத்யாயம் -28

732. अठ्ठाचवसाव्यािें चनरूपर् । तें तत्त्वतां ब्रह्म पररपूर्ा । श्रद्धे नें कररतां श्रवर् । उद्धव संपूर्ा चनवाला ॥
| உத்தவ ஸம் பூர்ண நிவாலா ||
ரர கரிதா ச்ரவண
732. ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸவது அத்தியாயத்தின் விளக்கம் உண்மமயில்
பரிபூரண பிரம் மமாகும் . அமத சிரத்மதயுடன் காதால் வகட்டதால் , உத்தவர்
முழு நிம் மதி அமடந் தார்.

733. उद्धव चनवोचनयां आपर् । स्वयें चविाररता झाला जार् । म्हर्े हें िु द्ध आत्मज्ञान । परी प्राप्ी कचठर् अबळां सी

733. உத்தவ நிஷவானியா ஆபண | ஸ்வஷயம் விசாரிதா ஜாலா ஜாண | ம் ஹஷண
ஷஹ சுரரத ஆத்மஜ் ஞான | பரீ ப் ராப்தீ கடிண அபளாஸீ ||
733. உத்தவர், தான் நிம் மதி அமடந் தாலும் , தனக்குத்தாவன வயாசித்து,
யசால் கிறார். ’ஸஸஸ சுத்த ஆத்ம ஞானவம. ஆனால் , இமத அமடவது
பலமற் வறாருக்கு (ஞானமற் றவருக்கு) கடினமானது’.
734. या चित्स्वरूपािी प्राप्ी । सुगम होय साधकां प्रती । पुढील अध्यायीं येचि अथीं । उद्धव चवनं ती करील ॥
734. யா சித்ஸ்வரூபாசீ ப் ராப்தீ | ஸுகம ஷஹாய ஸாதகாப் ரதீ | புடீல அத்யாயீ
ஷயசி அர்தீ | உத்தவ வினந்தீ கரீல ||
734. ’இந் த சித்ஸ்வரூபத்மத அமடவது சாதகருக்கு எளிதாக வவண்டும் ’,
என்ற விஷயத்மத உத்தவர் அடுத்த அத்தியாயத்தில் , (ஸ்ரீகிருஷ்ணனிடம் )
வவண்டிக் யகாள் ளப் வபாகிறார்.
735. कडा फोडोचन मागा कीजे । कां उं िीं फरस बां चधजे । तेवीं सुगमें चनगुार् पाचवजे । तो उपाव पुचसजे उद्धवें ॥
735. கடா ஷபாஷடானி மார்க கீஷஜ | கா உஞ் சீ பரஸ பாந்திஷஜ | ஷதவீ ஸுகஷம
நிர்குண பாவிஷஜ | ஷதா உபாவ புஸிஷஜ உத்தஷவ ||
735. பாமறகமள உமடத்து, பாமத அமமக்க வவண்டும் . அல் லது வமவல ஏற,
படி கட்ட வவண்டும் . அதுவபால, நிர்குணத்மத எளிதாகச் யசன்றமடயும்
உபாயத்மத, உத்தவர் வகட்கப் வபாகிறார்.
736. ब्रह्मप्राप्ीिा सुगम उपावो । स्वयें सां गेल दे वाचधदे वो । तो सुरस पुढील अध्यावो । साधकां पहा हो परमाथाचसच्छद्ध

736. ப் ரஹ்மப் ராப் தீசா ஸுகம உபாஷவா | ஸ்வஷயம் ஸாங் ஷகல ஷதவாதிஷதஷவா
| ஷதா ஸுரஸ புடீல அத்யாஷவா | ஸாதகா பஹா ஷஹா பரமார்தஸித்தி ||
736. பிரம் மத்மத அமடவதற் கான எளிய உபாயத்மத, வதவாதிவதவன்
தாவன யசால் லப் வபாகிறான். அந் த சுவாரஸியமான அடுத்த அத்தியாயம் ,
சாதகருக்கு பரமார்த்த ஸித்திமய அமடவிக்கப் வபாவமதப் பாருங் கள் .
737. पव्हचर्यापररस पाय‍उतारा । अबळीं उतररजे िवसागरा । तैसा साधकां लागीं सोपारा । उपाव पुढारा हरर सां गे

737. பவ் ஹணியாபரிஸ பாயஉதாரா | அபளீ உதரிஷஜ பவஸாகரா | ததஸா
ஸாதகாலாகீ ஷஸாபாரா | உபாவ புடாரா ஹரி ஸாங் ஷக ||
737. சக்தியற் வறார், நீ ந் துவமத விட்டு விட்டு, இறங் கி, காலால் நடந் வத
ஸம் ஸார ஸாகரத்மதக் கடக்க வவண்டும் . சாதகருக்கான இப் படிப் பட்ட
எளிய உபாயத்மத, ஸ்ரீகிருஷ்ணன் அடுத்ததாகச் யசால் லப் வபாகிறான்.
137
அத்யாயம் -28

738. सीतेिेचन कृपा पचडिारें । सेतु बां चधजे रामिंद्रे । तेथ समु द्र तरतीं वानरें । जीं वनिरें अचतमं दें ॥
738. ஸீஷதஷசனி க்ருபா படிபாஷர | ஷஸது பாந்திஷஜ ராமசந்தஷ
் ர | ஷதத ஸமுத்ர
தரதீ வானஷர | ஜீ வனசஷர அதிமந்ஷத ||
738. ஸீதாவதவியின் மீதுள் ள கிருமபயால் தூண்டப் பட்டு, ஸ்ரீரமச்சந் திரப்
பிரபு (இலங் மகக்குப் ) பாலம் கட்டினார். அதன் மீவதறி, வனத்தில் வசிக்கும் ,
மிகவும் மந் த புத்தியுள் ள குரங் குகள் ஸமுத்திரத்மதத் தாண்டின.

739. तेवीं उद्धवप्रश्नप्रीतीसीं । िवाच्छब्धसेतु िुषीकेिीं । बां चधला चनजिच्छक्तउपायेंसीं । तेथ तरती आपैसीं िाचवकें
अबळें ॥
ரர | பவாப் திஷஸது ஹ்ருஷீஷகசீ | பாந்திலா நிஜபக்திஉபாஷயஸீ | ஷதத தரதீ
ஆதபஸீ பாவிஷக அபஷள ||
739. அதுவபால, உத்தவருமடய வகள் வியின் பிரீதியினால் ஸம் ஸார
ஸமுத்திரத்தில் பக்திஉபாயம் ஸஸஸஸ பாலத்மத ரிஷிவகசன் கட்டினான்.
அதனால் தீனர்களும் , பக்தர்களும் , எளிதாகஸஸ கடக்கிறார்கள் .
740. कृष्णिच्छक्त सेतुद्वारें । तरलीं जड मू ढ पामरें । ते िक्ती सां चगजे ल यादवेंद्रें । श्रोतां सादरें पररसावी ॥
ரர ஸாதஷர பரிஸாவீ ||
740. ஸ்ரீகிருஷ்ண பக்தி என்ற பாலத்தின் மூலமாக, யசயலற் றவர்களும் ,
அறிவற் றவர்களும் , பாமரர்களும் (ஸம் ஸார ஸாகரத்மதக்)
கடந் துள் ளார்கள் . இந் த பக்திமயப் பற் றி யாதவவந் திரன் யசால் லப்
வபாகிறான். வகட்பவர்கள் பக்தியுடன் வகட்கவும் .
741. एका जनादा ना िरर् । तेर्ें श्रोते सुप्रसन्न । पुढील अध्यायािें कथन । तेर्ें साधक जन तरतील ॥
ரர ஸுப்ரஸன் ன | புடீல அத்யாயாஷச கதன | ஷதஷண ஸாதக ஜன தரதீல ||
741. ஏகநாதர் ஜனார்தனமரச் சரணமடந் திருப் பதால் , வகட்பவர்கள் நன்கு
மகிழ் ந் தனர். அடுத்த அத்தியாயத்தின் விளக்கத்தினால் சாதக ஜனங் கள்
(ஸம் ஸார ஸாகரத்மதக்) கடக்கிறார்கள் .
742. सां डूचनयां एकपर् । एका जनादा ना िरर् । सुगम साधे आत्मज्ञान । तें िच्छक्तसाधन हरर सां गे ॥
742. ஸாண்டூனியா ஏகபண | ஏகா ஜனார்தனா சரண | ஸுகம ஸாஷத
ஆத்மஜ் ஞான | ஷத பக்திஸாதன ஹரி ஸாங் ஷக ||
742. தனிமமமய விட்டு விட்டு, ஏகநாதர் ஜனார்தனமரச் சரணமடந் தார்.
ஆத்மஸஸஞானத்மத எளிதாகச் சம் பாதித்துக் யகாள் ளும் பக்தி என்ற
சாதனத்மத ஸ்ரீஹரி (அடுத்த அத்தியாயத்தில் ) யசால் கிறான்.
ரரगवते महापुरार्े एकादिस्कंधे श्रीकृष्णोद्धव संवादे एकाकारटीकायां परमाथाचनर्ायो नाम अष्ाचवंिोऽध्यायिः ॥
॥ श्रीकृष्णापार्मस्तु ॥ श्लोकसंख्या-४४॥ ओंव्या-७४२॥

ll இதி ஸ்ரீமத்பாகவஷத மஹாபுராஷண ஏகாதசஸ்கந்ஷத ஸ்ரீகிரு ் ஷணாத்தவ ஸம் வாஷத ஏகாகா


ரரய: ||

138
அத்யாயம் -28

ll ஸ்ரீகிரு ் ணார்ப்பணமஸ்து ll ச்ஷலாகஸங் க்யா-44 ll ஓவ் யா-742 ll

{{இது ஸ்ரீமத்பாகவத மஹாபுராணம் , பதியனான்றாவது ஸ்கந் தம் , ஸ்ரீகிருஷ்ண உத்தவ


உமரயாடல் ,
ஸ்ரீஏகநாத் மஹாராஜ் இயற் றிய விரிவுமரயின், ’பரமார்த்த நிர்ணயம் ’ என்ற யபயருமடய
இருபத்தியயட்டாவது அத்தியாயம் }}.
ll ஸ்ரீகிருஷ்ணனுக்கு அர்ப்பணம் ll சுவலாக எண்ணிக்மக-44ll ஓவி-742 ll

139

You might also like