Professional Documents
Culture Documents
Thiranaivalan 4
Thiranaivalan 4
Thiranaivalan 4
திறனாய்வாளன் யார்? - 139 அரசியல் வாதிகள் தங்கள் கருத்தை இலக்கியத்தில் ஏற்றி அதனால்
தமிழ்மொழிக்கே தீங்கு விளைப்பதில் விந்தை ஒன்றுமில்லை. - இது ஒருபுறமிருக்கச் சிறந்த
திறனாய்வாளன் எத்தகையவன் என்று காண்போம். தமிழ்மொழியளவில் இதுவரையில் தனிப் பட்ட
திறனாய்வு நூல்கள் அதிகம் தோன்றவில்லை என்ற காரணத்தால் திறனாய்வாளரே இல்லை என்று
கூறிவிட முடியாது.
எ சிறுகதை நாவல்
ண்
1. கதைக்கரு ஓர் அனுபவமாகவோ, சிறு செய்தியாகவோ பல்வேறு அனுபவங்கள்
பல்வேறு செய்திகள்
இருக்கும்.
காணப்படும்.
விளக்கமாகவோ கூறுவது.
3 ஏதோ ஒரு பாத்திரத்தின் பல்வேறு
மிக மிக முக்கிய சுவையான பாத்திரங்களின்
ஒரு செய்தியைச் சில பண்புகளையும் வாழ்க்கை
பக்கங்களில் விறுவிறுப்பாகக் முறைகளையும்
அவற்றிற்கிடையே
காட்டுவது.
நடைபெறும்
நிகழ்ச்சிகளையும்
காட்சி சிறுகதையாகும்.
2. யாப்பின் வடிவம்
2.1 அடி
அடி என்பது புதுக்கவிதையில் வரி எனப்படும். சீர்கள், சொற்கள் என்றே குறிக்கப்பெறும். ஒரு
வரியில் பெரும்பாலும் நான்குக்கு மேற்பட்ட சொற்கள் இடம்பெறுவதில்லை .
பக்கத்தில் யாரது
பாரதிதானே
பாஞ்சாலி மீட்காத
பாமரரை என்னவென்றீர்?
நெட்டை மரங்கள் என்றீர்
மரங்களென்றால் அவ்வளவு கேவலமா?
புதுக்கவிதையைப் பொறுத்தவரை, வரிகளில் அமையும் சொல்லமைப்பைப் பொருள்தான்
தீர்மானிக்கின்றது.
3. சொற்கள்
கவிதையில் இடம்பெறும் சொற்களை நான்கு வகைகளாகத் தொல்காப்பியர் பிரித்தார். இன்றுவரை அந்த
வகையிலேயே சொற்கள் கவிதையில் அமைகின்றன.
புதுக்கவிதையில் இயற்சொல், வடசொல், திசைச்சொல், ஆங்கிலச்சொல், பேச்சு வழக்குச் சொல் (அவற்றுள்
கொச்சைச் சொல்லும்கூட) ஆகியன இடம்பெறுகின்றன.
எழுதினோம்
பென்சில் பலகை
மரத்தின் உபயம் மணந்தோம்
மாலை சந்தனம்
மரத்தின் உபயம்
என்பதில் ஆங்கிலச்சொல்,(பென்சில்)
புணர்ந்தோம்
கட்டில் என்பது
மரத்தின் உபயம்
என்பதில் வடச்சொல் (கட்டில்)
நடந்தோம்
பாதுகை ரப்பர்
மரத்தின் உபயம்
இறந்தோம்
சவப்பெட்டி பாடை
மரத்தின் உபயம்
என்பதில் ஆங்கிலச்சொல்,( ரப்பர்)