பெயர் : _______________________________ திகதி : _______________
வகுப்பு : ______________________________
சரியான வினாச்சொற்களை எழுதி கேள்விகள் கேட்டிடுக.
1. _____________________ அமர்ந்து உண்ணுவது சிறப்பு
என்கிறோம்?
2. ____________________________ சீனர்கள் வாசலில் சிவப்பு நிறத்
துணியைக் கட்டுகின்றனர்?
3. ___________________ நோன்பு பெருநாள்
கொண்டாடப்படுகிறது?
4. __________________ வாழையிலையில் உண்ணுவது
நன்மையானதாகக் கருதப்படுகின்றது?
5. ________________ இந்தியர்கள் பொங்கல் வைக்கின்றனர்?
6. கோயிலுக்கு ________________________ உடைகளை அணிந்து
செல்ல வேண்டும்? SJKT LADANG SEREMBAN பெயர் : _______________________________ திகதி : _______________ வகுப்பு : ______________________________
சரியான பதிலைச் சிறு குறிப்பில் எழுதி கூறுக.
1) ஏன் அமர்ந்து உண்ணுவது சிறப்பு என்கிறோம்?
________________________________________________
2) எதற்கு சீனர்கள் வாசலில் சிவப்பு நிறத் துணியைக்
கட்டுகின்றனர்? ________________________________________________ 3) ஏன் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது? _____________________________________ 4) எப்படி வாழையிலையில் உண்ணுவது நன்மையானதாகக் கருதப்படுகின்றது? ______________________________________ 5) எதற்கு இந்தியர்கள் பொங்கல் வைக்கின்றனர்? _____________________________________________ 6) கோயிலுக்கு எவ்வாறு உடைகளை அணிந்து செல்ல வேண்டும்? ______________________________________