Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 129

1 | திராவிட வாசிப்பு

2 | திராவிட வாசிப்பு

வணக்கம்.

திராவிட வாசிப்பு மின்னிதழின் எட்டாவது இதழ் இது.

ஏப்ரல் மாதம் பல தலலவர்கலை/ ஆளுலமகலை நாம் நிலைவுகூரும் மாதம்.


அவற்றுள் சிலராை அண்ணல் அம்பபத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,
வவள்ளுலட பவந்தர் சர். பிட்டி. தியாகராயர், தமிழபவள் பகா. சாரங்கபாணி
ஆகிபயாலர குறித்த கட்டுலரகள் இந்த இதழில் இடம்வபற்று இருக்கிறது.
அறிஞர் அண்ணா, கலலஞர் கருணாநிதி ஆகிபயாரின் எழுத்துகள் இந்த
இதழில் இடம்வபற்று இருக்கிறது. சர். ஏ.டி. பன்னீர்வசல்வம் அவர்கலை குறித்த
ஒரு கட்டுலரயும் இடம்வபற்று இருக்கிறது.

வபரியாரிய வாழ்வியலல குறித்து பதாழர் கனிவமாழி எழுத ஆரம்பிக்கும்


வதாடரும், குழந்லதகள் வசயல்பாட்டாைர் இனியனின் ‘குழந்லதகளும் நானும்’
வதாடரும், சண். அருள்ப்ரகாசம் அவர்கள் எழுதிய ‘திமுகவும் திருக்குறளும்’
கட்டுலரயின் இரண்டாம் பகுதியும் இந்த இதழில் வவளியாகிறது.

சுதர்சன் ஹரிபாஸ்கர் எழுதிய Half a day for Caste? புத்தகத்தின் விரிவாை


விமர்சைமும், இராபேந்திரப்பட்டிைம் ஊராட்சி மன்ற தலலவர் கவிஞர் சுபரஷ்
அவர்களின் பபட்டியும் இடம்வபற்று இருக்கிறது.

பல்சுலவயும், பல்பவறு தகவல்கலையும் தரும் ஒரு இதழாக இது இருக்கும்.

திராவிட வாசிப்பு குறித்த உங்களது மேலான கருத்துகளள, விேர்சனங்களள


எதிர்பார்க்கிம ாம். கீழ்காணும் மின்ைஞ்சலுக்கு உங்கள் கருத்துகலை
வசால்லுமாறு பணிவன்புடன் பகட்டுக்வகாள்கிபறாம். நன்றி!

மின்ைஞ்சல்: dravidavaasippu@gmail.com
3 | திராவிட வாசிப்பு

அடுத்தடுத்த இதழ்களள குறித்த தகவல்களள இந்த மபஸ்புக் பக்கத்தில்


பப லாம்:
https://www.facebook.com/DravidaVaasippu2.0/

இப்படிக்கு,
திராவிட வாசிப்பு Editorial Team:
(அருண் ஆஷ்லி, அபசாக் குமார் வே, அஷ்வினி வசல்வராஜ், திபைஷ் குமார், வேகன்
தங்கதுலர, கதிர் ஆர்.எஸ்., இராேராேன் ஆர். வே, யூசுப் பாசித், விக்பைஷ் ஆைந்த்)
4 | திராவிட வாசிப்பு

இந்த இதழில்:
அன் ாட வாழ்வில் பபரியாரியல் - பகுதி - 1[ேன உறுதிளய
பபரியாரிடமிருந்து கற்மபாம் ] - கனிபோழி ே.வீ
Half a day for caste? : புத்தக விேர்சனம் -
சுதர்சன் ஹரிபாஸ்கர்
ஒப்பற் கவி! - மபரறிஞர் அண்ணா

அண்ணா கண்ட தியாகராயர்


அம்மபத்கார் ஒரு கற்பகத்தரு - களலஞர் கருணாநிதி
குழந்ளதகளுடன் நான் – உணவுச் சேத்துவம்
இனியன்
அறிவு நாணயத்தின் அரிய இலக்கணம் அண்ணல்
அம்மபத்கர் - மவ.ஆளனமுத்து
அம்மபத்கர் எழுதிய புத்தகங்கள் - க. திருநாவுக்கரசு
கனக சுப்புரத்தினம் “பாரதிதாசன்” ஆன வரலாறு -
கம்பம் பசல்மவந்திரன்
பபரியாரின் சாதி எதிர்ப்புக் குரலில் பாமவந்தரின் பாக்கள்
– தமிமழந்தி
சிங்ளக தமிழமவள் மகா - சாரங்கபாணியும் இதழியலும் .
அஷ்வினி பசல்வராஜ்
இராமசந்திரப்பட்டிணம் ஊராட்சி ேன் தளலவர் கவிஞர்.
சுமரஷ் அவர்களுடன் ஒரு மபட்டி
5 | திராவிட வாசிப்பு

தியாகராயரின் வாழ்க்ளக நிகழ்ச்சிகள் - புலவர் ே.


அய்யாசாமி எம். ஏ
முசுலீம்கள் குறித்து அம்மபத்கர் - கட்டுக்களதகளும்
உண்ளே விவரங்களும்: ஆனந்த் பதல்தும்ப்மட
திமுகவும் திருவள்ளுவரும் (பகுதி 2) - சண். அருள்
பிரகாசம்
தமிழர்களின் பபருஞ்பசல்வம்! பன்னீர்பசல்வம்! -
ே.சரவணகுோர்
திராவிட நாட்காட்டி
திராவிட காபணாளிகள்
6 | திராவிட வாசிப்பு

அன் ாட வாழ்வில் பபரியாரியல் - பகுதி – 1 [ேன


உறுதிளய பபரியாரிடமிருந்து கற்மபாம் ] - கனிபோழி ே.வீ

பபரியார் 19 ஆம் நூற்றாண்டில் பதான்றி 20 ஆம் நூற்றாண்டின் வபரும்பகுதி வலர


வாழ்ந்து அறிவுப் புரட்சிலய எந்தவித வன்முலறபயா, ஆயுதங்கபைா ஏந்தாமல்
நடத்திக்காட்டியவர். கிபரக்கத்து சாக்ரடீஸ்க்கு இல்லாத வபருலம ஈபராட்டுக் கிழவனுக்கு
உண்டு. இறுதி வலர நஞ்சு பகாப்லபலய அவர் முன் நீட்டிவிட முடியாதா?, எை அரசும் , இைப்
பலக வகாண்படாரும் , துபராகிகளும் கழுகாக அவலர வட்டமிட்டுக் வகாண்டிருந்தைர்.
அரிமாவின் ஆற்றபலாடு அவர்கலை எதிர்த்து நின்று அவர்கள் மக்களுக்கு வழங்கி வந்த
மதம்- கடவுள் - ோதி எனும் நஞ்சிலை மூலையிலிருந்து விலக்கப் பகுத்தறிவு எனும் நஞ்சு
முறிப்பு மருந்லதக் கவைமாகக் வகாடுத்து இன்லறய தமிழ் நாட்டின் முன்பைற்றத்திற்கு
வித்திட்டவர்.

அவலர மக்களும் , வபரியாரியத் பதாழர்களும் எவ்வாறு புரிந்து உள்பைாம்? வபாது


மக்களுக்கு அவர் ஒரு கடவுள் மறுப்பாைர் - பார்ப்பை எதிர்ப்பாைர். வபரியாரியத்
பதாழர்களுக்குத் தமிழ்நாட்டு வரலாற்றில் ஆதிக்கபுரியிைலர கலங்கடித்த சமத்துவ
புரட்சியாைர். அலதத் தாண்டி வபரியாலர எப்படிப் புரிந்து லவத்திருக்கிபறாம்? அன்றாட
வாழக்லகயில் வபரியாரியத்லத எவ்வாறு பயன்படுத்துகிபறாம் ?

விலையாட்டுத் துலறயில் - தற்காப்புக் கலலத் துலறயில் அதலைக் கற்றுக் வகாள்ளும்


பபாது வவறும் ஒரு கலலயாக அலதக் கருதிக் கற்றுத்தர மாட்டார்கள் . என்வைன்ை
கற்கின்பறாபமா அலத நம் வாழ்க்லகயில் பயன்படுத்த பவண்டும்; திடமாை உடல் - மைம் -
சிக்கலாை பநரத்தில் முடிவவடுக்கும் தன்லம - மைலதக் கட்டுப்படுத்தி இலக்லக பநாக்கிப்
பயணிக்கும் திறன் இதலை வாழ்க்லகயில் அன்றாடம் பயன்படுத்தப் பழக பவண்டும்;
அதுபவ நீங்கள் இந்தக் கலல கற்பதின் பநாக்கமாக இருக்க பவண்டும் என்று அறிவுலர
வழங்கும் ஆசான்கலை நாம் பார்த்திருப்பபாம்

அபத பபான்று தான் வபரியாரியல் என்பது ஒரு வாழ்வியல். அவர் காட்டிய வழியில்
பயணிப்பது மட்டுமன்று, அவரின் வாழ்க்லகயின் சாரத்லத- அவரின் குணத்லத -அவர்
பயன்படுத்திய யுக்திகலை - பபாராட்டங்கலை- அவர் எடுத்த முடிவுகலைப் படிப்பபதாடு
மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்லகயில் எப்படிப் பயன்படுத்துகிபறாம் - நம் துலறயில் எப்படி
7 | திராவிட வாசிப்பு

வபரியார் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார் என்ற எண்ணம் எழுந்தபபாது அன்றாட வாழ்வில்


வபரியாரியல் என்ற வதாடர்க் கட்டுலர எழுதத் பதான்றியது.

வபரியாரின் வாழ்க்லகயிலிருந்து ஒன்லற நாம் புரிந்து வகாள்ை முடியும் . அவர் மிகுந்த உறுதி
பலடத்த மைம் வகாண்டவர் . சிறு வயதில் புழங்கக்கூடாத ோதியிைரிடம் இருந்து
தண்ணீபரா, தின்பண்டங்கபைா வாங்கி திண்ணக் கூடாது என்ற வபற்பறாரின்
கண்டிப்லபயும் மீறி, "அப்படிச் வசய்தால் என்ை ஆகிவிடுகிறது பார்க்கலாம்", என்ற எண்ணபம
அவலர இயக்கியது. அது மை உறுதியின் வவளிப்பாடு. வபற்பறாலரச் சார்ந்து இருக்கும்
பருவம் என்றாலும் அவர்களின் வபாருைற்ற கட்டலைக்கு அடிபணியத் பதலவ இல்லல என்ற
உறுதி.

அவர் மைதிற்குச் சரி எைப் பட்டலதப் வபரியார் துணிந்து வசய்தார். "Do What you feel in your
heart to be right for you will be criticized anyway" என்று Eleanor Roosevelt என்ற
அவமரிக்க சமூக வசயற்பாட்டாைர் கூறுவார்.

மற்றவர்கள் என்ை நிலைப்பார்கபைா? வபற்பறார் திட்டுவார்கபைா ? என்று அவர்


எண்ணிக்வகாண்டு இருக்கவில்லல. அதைால் தான் அலைவரும் வணங்கும் கடவுள் -மதம் -
ோதி எை அலைத்லதயும் அவரால் பகள்விக்கு உட்படுத்த முடிந்தது. உலகபம எதிர்த்தாலும்
அவரின் உறுதிப்பாடு அலத விட்டுக்வகாடுக்காமல் தர்க்க ரீதியாக, " நான் ஏன் அலத
வலியுறுத்துகிபறன்?" என்று வாதிட லவத்தது.

அந்த உறுதிதான் தன் வீட்டார் வபாருைாதாரத்தில் பின் தங்கி இருக்கும் நாகம்லமயாலர


மணக்க பவண்டாம் என்று தடுத்தபபாதும் , அவலரத் தான் மணப்பபன் எைப் பபாராட
லவத்தது. நாகம்லமயார் பக்தி -ஆச்சாரம் -பகாயில் என்று சுற்றியபபாது அவரின் மைவுறுதி
தான் அவலர எப்பாடுபட்படனும் மாற்றிபய தீருவது என்று அவலரயும் பகுத்தறிவாதியாக
மாற்றியது. இந்த நிலலப்பாட்லட, வபரியார் லகயாண்ட
யுக்திகலை வபரியாரியத் பதாழர்கபை கற்க பவண்டும் என்பபத காலத்தின் கட்டாயம்.
வபரியாலர ஏட்டில் படித்துவிட்டு அலத வாழ்க்லகயில் வபாருத்திப் பார்க்கச் சிலர்
தவறிவிடுகின்றார்கள்.
8 | திராவிட வாசிப்பு

குடும்பம் ஒத்துக்வகாள்ைாது என்று வபரியாரியத் பதாழர்கள் சிலர் வகாள்லகயில்


வநகிழ்வுத்தன்லம வகாண்டிருப்பலத நாம் பார்க்கிபறாம். அதற்குக் காரணம் அவர்கள்
வபரியாரியலல தங்கள் வாழ்க்லகயில் வகாண்டு வருவதில்லல. வபரியாரின்
எழுத்துக்கலைச் வசய்யுள் பபால மைப்பாடம் வசய்து ஒப்புவித்தல் அவர் வகாள்லகக்குச்
வசய்யும் துபராகம் . குடும்பத்தில் எவ்வாறு வபரியார் இருந்தார் ; அவரின் மை உறுதி எப்படி
இருந்தது என்பலத அவரின் தங்லகயின் மகள் இைலமயில் லகம்வபண் ஆைபபாது ,
வீட்டாலர எதிர்த்துக் வகாண்டு அவருக்கு மறுமணம் வசய்வித்தலத படிக்கும்பபாது புரிந்துக்
வகாள்ை முடியும் . அதுவும் அன்லறய காலகட்டங்களில் வீட்லட -உறவிைலர எதிர்த்துக்
வகாண்டு பணியாற்றுவது என்பது எளிதாை பவலலயா ? வபரியார் நடத்திக்காட்டிைார். நாம்
இன்னும் நலடமுலறச் சிக்கலின் பமல் பழிபபாட்டுக் வகாண்டு தவழ்ந்து
வகாண்டிருக்கின்பறாம்.

அபத உறுதி தான் காசிக்குப் பபாகபவண்டும் என்று முடிவு எடுத்துப் புறப்பட்ட பபாது
தன்பைாடு பசர்ந்துக் கிைம்பிய இரு நண்பர்கள் (அதில் ஒருவர் தந்லத வபரியாரின்
தங்லகயின் கணவர்) ஒரு கட்டத்தில் அந்த எண்ணத்லதக் லகவிட்டுத் திருப்பியபபாதும்
விடாப்பிடியாகத் துறவறம் ஏற்பற தீர பவண்டும் என்று காசிக்கு அலழத்துச் வசன்றது. அபத
உறுதி தான் இன்று வகாபராைா பரவுவது பபால அன்லறய காலகட்டத்தில் பிபைக் பரவி
மக்கலைக் வகாத்துக் வகாத்தாக வகான்றழித்தபபாது, பநாய் வந்துவிடுபம என்று கூட
அஞ்சாமல் பிணங்கலைத் பதாளில் சுமந்து வகாண்டு பபாய் அடக்கம் வசய்யத் தூண்டியது.

அந்த உறுதியாை மைம் தான் பின்ைாளில் ஒரு வபரும் மக்கள் பகுத்தறிவு


இயக்கத்லதத் தனியாக நின்று கட்டலமக்க அவலர உந்தியது. அந்த உறுதி தான் , "ஒருவரும்
என் இதலழ வாங்கவில்லல என்றாலும் நாபை அச்சடித்து , படித்துக் வகாள்கிபறன்" என்று
குடியரலசத் வதாடர்ந்து நடத்திட உந்தியது.

இந்த உறுதியாை மைம் தான், வபரியாரிடம் இருந்து நாம் கற்க பவண்டியது. நம்
பிள்லைகளுக்குப் வபரியாரின் இந்தச் வசயல்கலைக் கலத பபாலச் வசால்லி அவரின் மை
உறுதி உைக்கும் ஏற்பட பவண்டும் என்ற தாக்கத்லத ஏற்படுத்திட பவண்டும். வபரியாரின்
வாழ்க்லகயிலிருந்து நாம் கற்பவற்லற நம் வாழ்க்லகயில் பயன்படுத்தக் கற்றுக் வகாள்ை
பவண்டும்.

ஒரு முக்கியமாை முடிலவ அலுவலகத்தில் எடுக்க பவண்டும் என்று லவத்துக்


வகாள்ளுங்கள். அதற்கு மற்றவர்கள் ஒத்துக் வகாள்ை மாட்டார்கபைா என்று எண்ணம்
9 | திராவிட வாசிப்பு

ஏற்படும்பபாது தயங்காமல் வபரியாரின் உறுதிலய நிலைத்துக் வகாண்டு மைச்சான்று படி


அந்த முடிலவ எடுக்கலாம்.

நீங்கள் ஒரு நபலர விரும்புகின்றீர்கள் எை லவத்துக் வகாள்ளுங்கள். வீட்டில் ஏற்றுக்


வகாள்ைவில்லல ; எந்தவித தயக்கமும் இன்றி நீங்கள் பதர்ந்வதடுக்கும் நபர் உங்களுக்குச்
சரியாைவர் என்ற தீர்ப்பு உங்கள் மைசாட்சி தரும் பட்சத்தில் எந்தவித உணர்ச்சி
மிரட்டல்களுக்கும் அடிபணியாமல் அந்த திருமணத்லத நடத்திக் வகாள்ளுங்கள் .

வீடுகளில் உங்கள் வகாள்லககலை வீட்டில் ஒத்திலவக்கக் கட்டலையிடுகின்றார்கள் என்று


லவத்துக் வகாள்ளுங்கள் , இரட்லட வாழ்க்லக வாழ வபரியாரியம் நமக்குக்
கற்றுத்தரவில்லல என்று உறுதிபயாடு அலத எதிர்த்து , பழிச் வசாற்களுக்கு அஞ்சாமல்
துணிந்து பபாராடுங்கள்.

"அவர் மற்றவர்களுலடய உணர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படும் என்பலதச் சிறிதும் நிலையாமல்


தான் சரிவயன்று எண்ணியலதபய வற்புறுத்தி வரும் ஒரு காரணத்திைாபலபய நான்
அவரிடம் மாறாத அன்பு வகாண்படன் "
என்று அன்லறய முதலலமச்சராக இருந்த மருத்துவர். சுப்பராயன் 1928 இல் தந்லத
வபரியாலரப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார்.

நாம் சரி எை நிலைக்கும் ஒரு விடயத்லத ஊருக்காக - உறவிைருக்காக மாற்றிக்


வகாள்ைபவண்டியது இல்லல என்ற அந்த நிலலப்பாடு - மை உறுதி வபரியாரிடம் இருந்து
நாம் கற்பபதாடு நம் அலுவலகத்தில் - வீட்டில் எை எந்த இடத்திலும் பயன்படுத்திட
முலைபவாம்!!

Let's apply Periyarism in day to day life.

–வதாடரும்.
10 | திராவிட வாசிப்பு

Half a day for caste? : புத்தக விேர்சனம் -


சுதர்சன் ஹரிபாஸ்கர்

ஓரிரு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசால் முன்லவக்கப்பட்ட புதிய கல்விக்

வகாள்லக குறித்தும், அதலைத் வதாடர்ந்து நாடுமுழுவதும் எழுந்த விவாதங்கள் குறித்தும்


ஓரைவு அறிந்திருப்பபாம். மும்வமாழிக் வகாள்லக, மூன்று வயது முதபல குழந்லதகலை
பள்ளியில் பசர்ப்பது, பல்கலலக் கழகங்களின் உரிலமகளில் மாற்றம், பதசிய அைவிலாை
திறைறி பதர்வுகள், எை நலடமுலறச் சிக்கல் மிகுந்த விஷயங்கலை முன்லவத்ததும்,
கல்வியின் மீது மாநில அரசுகளுக்கு இருக்கிற உரிலமகலை மறுதலிக்கும் வலகயிலும்
இருப்பதாக சர்ச்லசகளும் கருத்து முரண்களும் எழுந்தை.

ஆசிரியர்கள், கல்வியாைர்கள், மாணவர்கள், வபாதுமக்கள் எை பல தரப்பிைரின் வதாடர்


பபாராட்டங்களுக்குப் பின் இந்தக் கல்விக் வகாள்லக வலரவில் சில மாற்றங்கலைச் வசய்ய
மத்திய அரசு ஒப்புக் வகாண்டவதனினும், எந்தைவு நலடமுலற படுத்தப்படுபமா அறிபயாம்.

இந்நிலலயில் விடுதலலக்குப் பிறகாை இந்தியாவில், முதன் முதலில் நாடு


முழுவதும் வபரும் எழுச்சிக்கும் அரசியல் மாற்றங்களுக்கும் வித்திட்ட ஒரு கல்விக்
வகாள்லகலயப் பற்றி நாம் வதரிந்துவகாள்ை பவண்டியிருக்கிறது.

1953 ஆம் ஆண்டில் அப்பபாலதய தமிழக முதல்வர் ராோஜி என்கிற ராேபகாபாலாச்சாரி


முன்லவத்ததுதான் ’குலக்கல்வித் திட்டம்’ என்று அறியப்பட்ட ‘மாறுபட்ட வதாடக்கக் கல்வித்
திட்டம்’ (Modified System of Elementary Education - MSEE) .இந்தப் புத்தகம், ராோஜி முன்லவத்த
கல்வித்திட்டம் குறித்தும் அதற்கு முன்னும் பின்னுமாை தமிழகத்தின் அரசியல் சூழல்
குறித்தும் விரிவாகப் பபசிய (மலறந்த) பபராசிரியர் D.வீரராகவன் அவர்களின் ஆய்வுக்
கட்டுலரலய லமயமாக லவத்து எழுதப்பட்டது. கட்டுலரலயயும் இன்ைபிற தகவல்கலையும்
அலவ வவளியாை காலத்தின் வபாருட்டு வசப்பனிட்டு சரிபார்த்து வதாகுத்து வவளியிட்ட
திரு.A.R.வவங்கடாசலபதி அவர்கள், மிக விரிவாைவதாரு முன்னுலரலயயும்
எழுதியிருக்கிறார்.
11 | திராவிட வாசிப்பு

முதலில் காலவரிலசயில் சில நிகழ்வுகலையும் அலவ வதாடர்பாை சில


தகவல்கலையும் பார்ப்பபாம். அதன் பின் புத்தகத்தின் லமயமாை கல்விக் வகாள்லக குறித்து
பார்க்கலாம்.

1916 ஆம் ஆண்டு - பிராமணரல்லாபதார் கூட்டறிக்லக (Non-Brahmin manifesto)


மதராஸ் மாகாணாத்தில் வவளியிடப்படுகிறது. அதலைத் வதாடர்ந்து 'வதன்னிந்திய
நல உரிலமச் சங்கம்’ / ’நீதிக் கட்சி’ நிறுவப்படுகிறது

1917 ஆம் ஆண்டு - பசலம் மாவட்டத்தில் வழக்கறிஞர் ராோஜி நகராட்சி மன்ற


தலலவராகிறார்
12 | திராவிட வாசிப்பு

1920 ஆம் ஆண்டு - தைது அரசியல் எதிர்காலத்லத கருத்தில் வகாண்டு, ராோஜி


வசன்லைக்கு குடிவபயர்கிறார்

1924 ஆம் ஆண்டு - விருதுப்பட்டிலயச் பசர்ந்த இலைஞர் காமராஜ் லவக்கம்


சத்தியாகிரக பபாராட்டத்தில் பங்பகற்கிறார்

1930 ஆம் ஆண்டு - காந்திலயப் பின்பற்றி ஒத்துலழயாலம இயக்கம் உள்ளிட்ட


காங்கிரஸ் பபாராட்டங்களில் வதாடர்ந்து முன்நின்று பலமுலற சிலற வசல்கிறார்
காமராேர்.

1936 ஆம் ஆண்டு - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலலவராக சத்தியமூர்த்தி


அவர்களும் வசயலாைராக காமராேரும் பதவிபயற்கிறார்கள்

1937 ஆம் ஆண்டு - அப்பபாலதய மாகாணங்களுக்கு தன்ைாட்சி (provincial autonomy)


வழங்கும் வபாருட்டு நடத்தப்பட்ட சட்டமன்ற பதர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்
பபாட்டியிட்டு, ஒருங்கிலணந்த மதராஸ் மாகாணத்தின் முதலலமச்சராகிறார் (Premier)
ராோஜி

அடுத்த பத்தாண்டுகளில் இரண்டாம் உலகப் பபார், காந்தி முன்நின்று நடத்திய


வவள்லையபை வவளிபயறு இயக்கம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில்
ப்ரிட்டிஷாருக்கு ஆதரவாக முடிவவடுத்ததன் காரணமாக காந்திக்கும் ராோஜிக்குமாை
கருத்து பவறுபாடுகள் அதிகரிக்கின்றை; காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அவருலடய
வசல்வாக்கு குலறகிறது. அபத பவலையில் வகாஞ்சம் வகாஞ்சமாக யார் எந்தப்
பதவிக்கு வசல்ல வவண்டுவமை முடிவு வசய்கிற அைவுக்கு காமராேரின் லக
ஓங்குகிறது.

1947 ஆம் ஆண்டு - சுதந்திர நாடாகிறது இந்தியா - பிரிவிலைக்குப் பிந்லதய பமற்கு


வங்கத்தின் ஆளுநராக நியமிக்கப்படுகிறார் ராோஜி.

1948 ஆம் ஆண்டு - மவுண்ட்பபட்டன் பிரபுவுக்குப் பின் 1950ல் குடியரசு நாடாகும் வலர,
இந்தியாவின் கவர்ைர் வேைரலாக பதவி வகிக்கிறார் ராோஜி.

1950 ஆம் ஆண்டு - வதாடங்கி 1952 வலர பநருவின் அலமச்சரலவயில்


இடம்பிடித்தாலும், உடல் நலத்லத காரணம் காட்டி பதவி விலகுகிறார்.
13 | திராவிட வாசிப்பு

1952 ஆம் ஆண்டு - வமாழிவாரி மாநிலங்களுக்காை பகாரிக்லகயும், மதராஸ்


மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலத்லத பிரித்து தனி மாநிலமாக்கவும் உச்சகட்டமாக
பல பபாராட்டங்கள் வலுப்வபற்ற சூழல் அது. இந்திய குடியரசின் முதல் வபாதுத்
பதர்தல் நலடவபறுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அலமக்கத் பதலவயாை
வபரும்பான்லம இல்லாததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி ஆட்சி
அலமக்கிறது. பதர்தலில் பபாட்டியிடாத ராோஜிலய, பமல்சலப உறுப்பிைராகத்
பதர்ந்வதடுத்தபின் முதலலமச்சராகப் பதவிபயற்க ஆளுநர் பிரகாசா அலழப்பு
விடுக்கிறார். பதவிபயற்றபின் நம்பிக்லக வாக்வகடுப்பில் தைது வபரும்பான்லமலய
நிரூபித்து இரண்டாவது முலறயாக மதராஸ் மாகாணத்தின் முதலலமச்சராகப் பதவி
ஏற்கிறார் ராோஜி.

// A new class of government servants had to be created and groomed, a class, in the words of
Macaulay, of 'interpreters between us and the millions whom we govern; a class of persons,
Indians in blood and colors, but English in taste, in opinions, in morals and in intellect'. Macaulay
dealt the final blow to whatever native institutions of learning existed and planted modern
English education instead, to train up a stratum of docile executants of the English cut off from
every type of contact with their people. //

p 68 - Half a day for caste? - By D.Veeraraghavan

கல்வி குறித்தும் கிராம வபாருைாதாரம் குறித்தும் காந்தி வகாண்டிருந்த நம்பிக்லககலை


சுருக்கமாகப் பபசிச் வசல்கிறார் வீரராகவன்.

நவீை வதாழில்நுட்பமும், வதாழிற்சாலலகளும், மக்கலை நுகர்வுக் கலாச்சாரத்லத பநாக்கித்


தள்ளிவிடும் எைவும், அப்படி இந்திய நாடு வதாழில்துலறயில் வைார்ச்சி வபற்றால் அது
ஏலைய வைரும் நாடுகலை சுரண்ட பநரிடும் எைவும் காந்தி திடமாக நம்பிைார். தற்சார்பு
வகாண்ட கிராம வபாருைாதாரத்லத அலமப்பபத சுதந்திர இந்தியாவின் பநாக்கம் என்றார்.
வபண்களுக்வகதிராை அடக்குமுலற, தீண்டாலம, சாதிக் வகாடுலமகள், குழந்லதத்
திருமணம், இலவ ஏதுமற்ற சமூகம் அலமய பவண்டுவமைவும் அவர் விரும்பியதாக
வீரராகவன் குறிப்பிடுகிறார். காந்தி முன்லவத்த கல்விக் வகாள்லககளும் அவருலடய இந்த
சமூக-வபாருைாதார நம்பிக்லகலயச் சார்ந்ததாகபவ இருந்தது. காந்தியின் இத்தலகய
கல்விக் வகாள்லககள் மீது தீவிர பற்று வகாண்டவராக விைங்கிைார் ராோஜி.
14 | திராவிட வாசிப்பு

//His views on Varnashrama dharma were more conservative than even those of Gandhi. He
believed in the continuance of the traditional family apprenticeship. However, unlike Gandhi,
Rajaji did not believe in institutional education for children. Schools were prison houses,
where they were imprisoning the pupils too long in the classrooms; he would be content if he
could get the Madras teachers to agree only to that part of his scheme cutting down the school
hours even if nothing else was possible//

p-73 - Half a day for caste - By D.Veeraraghavan

1952 ஆம் ஆண்டு ராோஜி, மதராஸ் மாகாணத்தின் முதல்வராகப் பதவிபயற்றபின்,


அப்பபாலதய கல்வி அலமச்சர் M.V.கிருஷ்ணாராவ் அப்பபாலதய கல்விக்
வகாள்லகயிலுள்ை குலறகலைக் கலையபவண்டுமாைால ஆரம்பப் பள்ளிகலையும் அலவ
இயங்கும் முலறலயயும் ஆராய்ந்து மறுசீரலமப்பு வசய்ய பவண்டுவமைவும் வசால்லிவிட்டு
ஒரு புதிய திட்டத்திலை முன்லவக்கிறார். அந்த திட்டத்தின் படி ஒரு நாளில் இரண்டு
ஷிஃப்டுகளில் பள்ளிகள் இயங்கபவண்டுவமைவும், மாணவர்களுக்கு அலர நாள் மாத்திரம்
கல்வி கற்கவும், மீதமுள்ை அலர நாள் அவர்களுலடய வபற்பறாரின் வதாழிலல பள்ளியிபலா
அல்லது பள்ளிபயாடு அலமந்த பட்டலறயிபலா கற்றுக் வகாள்ைவும் ஏதுவாக இருக்குவமை
சட்டசலபயில் கூறுகிறார். பள்ளிகளில் சத்துணவு வழங்கவும் அரசாங்கம் கருத்தில்
வகாண்டிருந்தது.
அப்பபாது பட்வேட் வதாடர்பாக அலவயில் எழுந்த வதாடர் விவாதங்கைால் இந்த பிரச்சலை
அவ்வைவாக கவைம் வபறவில்லல.

ஆைாலும், முதல்வர் ராோஜி அப்பபாலதய மாநில கல்வித்துலற இயக்குநலரத் (Director of


Public Instruction - DPI) வதாடர்பு வகாண்டு பமற்குறிப்பிட்ட திட்டம் வதாடர்பாக தீர ஆராய்ந்து
ஒரு திட்ட வலரலவ உருவாக்க ஆலணயிடுகிறார். அதலைத் வதாடர்ந்து கல்வித்துலற
இயக்குநர் பகாவிந்தராஜுலு அப்பபாலதய இலண இயக்குநர் சுந்தரவடிபவலுவுக்கு
உடைடியாக ஒரு கடிதம் அனுப்புகிறார் . முதலலமச்சரின் ஆலணயின் பபரில் கிராமப்புற
ஆரம்பப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அலர நாள் கல்வி கற்கவும், அலர நாள்
அவர்களுலடய வபற்பறாரின் வதாழிலலப் பழகவும் ஏற்ற வலகயில் ஒரு கல்வித் திட்டத்லத
வடிவலமக்கப் பணிக்கப்படுகிறார்.

சுந்தரவடிபவலு கடுலமயாை மைப்பபாராட்டத்திற்கு ஆைாைாலும், இதற்கு முந்லதய அரசு


சில ஆண்டுகளுக்கு முன்பு இபத பபான்ற திட்டங்கலைச் சிறிய அைவில் வசயல்படுத்த
முயன்று பதால்வியுற்ற நிகழ்வுகலை விைக்கி பதில் கடிதம் எழுதுகிறார். ஆைாலும் சில
15 | திராவிட வாசிப்பு

மாதங்களுக்குப் பின் முதல்வர் ராோஜியின் வற்புறுத்தலின் பபரில் பவறு வழிபய இன்றி,


திட்ட வலரலவ உருவாக்குகின்றார்.

Modified Scheme of Elementary Education (MSEE) - மாறுபட்ட வதாடக்கக் கல்வித் திட்டத்தின்


முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1. மாணாக்கர்களுக்காை பள்ளி பநரம் நாவைான்றுக்கு மூன்று மணி பநரங்கள் மட்டுபம.

2. அலைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கலை இரு பிரிவுகைாக பிரிக்க பவண்டும். காலலயில்


ஒரு பிரிவிைரும் மாலலயில் ஒரு பிரிவிைரும் கல்வி கற்கலாம்.

3. இரு பிரிவுகளுக்கும் வபாதுவாை ஆசிரியர்கபை பாடவமடுப்பார்கள்.

4. கல்வி பநரம் அல்லாத அலர நாள் பவலையில் மாணவர்கள் அவர்களுலடய வபற்பறாரின்


வதாழிலல கற்றுக்வகாள்ைபவண்டும். வபற்பறார்கள் ஒரு குறிப்பிட்ட வதாழில் இல்லாமல்
இருந்தாபலா அல்லது குடும்பத்வதாழில் ஏதுமில்லாமல் இருந்தாபலா, அந்த மாணவர்கள் ஒரு
விவசாயியுடபைா அல்லது ஒரு லகத்வதாழில் கலலஞருடபைா பணியமர்த்தப் படுவார்கள்.

திட்டம், இன்னும் பல கூறுகலைக் வகாண்டிருந்தாலும் அவற்றுள் முக்கியமாைது, இந்தக்


கல்வித்திட்டம் கிராேப்பு பதாடக்கக் கல்வி ோணாக்கர்களுக்கு / பள்ளிக்கூடங்களுக்கு
ேட்டுமே பபாருந்தும் எனவும், நகர்ப்பு ோணாக்கர்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும்
பபாருந்தாபதனவும் குறிப்பிட்டமத ஆகும்.

கல்வித்திட்டத்தின் வலரவு தயாராைபின் முதலலமச்சரின் ஆலணயின் பபரில்,


சட்டமன்றத்தில் கலந்தாபலாசிக்காமல், பிற உறுப்பிைர்களுக்பகா, துலற சார் நபர்களுக்பகா
(அப்பபாலதய கல்வி அலமச்சர் உட்பட)கூட எந்தத் தகவலும் வசால்லப்படாமல் அலைத்து
வசய்தித்தாள்களுக்கும், நாளிதழ்களுக்கும் இந்தக் கல்வித்திட்டம் குறித்த சுற்றறிக்லக
அனுப்பப்படுகிறது.

அடுத்த நாளிலிருந்பத சமூகத்தின் பல்பவறு தரப்புகளிலிருந்தும் இத்திட்டத்துக்கு எதிர்ப்புக்


குரல்கள் எழத் வதாடங்குகின்றது. வதன்னிந்திய ஆசிரியர்கள் சங்கம் (South Indian Teacher's
Union - SITU) தமது எதிர்ப்லப பதிவு வசய்தது மட்டுமல்லாமல் இத்திட்டத்லத ஒரு வல்லுநர்
குழு அலமத்து ஆய்வு வசய்யுமாறு அரசுக்கு பகாரிக்லக விடுத்தது. ஆசிரியர்கள்,
கல்வியாைர்கள், அரசியல் தலலவர்கள் எை பலரும் இத்திட்டம் குறித்த தங்களுலடய
16 | திராவிட வாசிப்பு

மைக்குலறலய வவளிப்படுத்திைர். தமிழகத்தின் அப்பபாலதய எதிர்க்கட்சியாை


கம்யூனிஸ்ட்டுகளும் இத்தலை முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்லத சட்டசலபயில்
விவாதத்திற்கு வகாண்டுவராமல் ேைநாயகத்துக்கு எதிராை வலகயில், தன்னிச்லசயாக
வசயல்பட்டலமக்காக ராோஜிக்கு தங்கள் கண்டைங்கலைத் வதரிவித்தைர்; இத்திட்டத்லத
எதிர்த்து சட்டமன்றத்தில் ஒத்திலவப்புத் தீர்மாைமும் வகாண்டுவரப்பட்டது.

//Rajaji had always exhibited such supreme confidence in his own wisdom and intellect that he
did not even for a moment think it worth consulting stakeholders. J.B Kripalani's remarks on the
introduction of Basic Education are relevant here:

"It is not much the matter as the manner of introduction of his schemes that creates
misunderstanding and opposition. This process of ushering in before the public. the finished
product of one's own labours may be appropriate in art, it is scarcely suited for introducing
practical reforms in which merely passive acquiescence is not sufficient but active cooperation
and participation are of the essence." //

p-88 - Half a day for caste - By D.Veeraraghavan

தந்லத வபரியார் தமது ‘விடுதலல’ பத்திரிக்லகயில். பசலம் திராவிட ஆசிரியர்கள்


கூட்டலமப்பின் வசயலாைர் திரு.A.லவயாபுரி, ராோஜி முன்லவத்த புதிய கல்வித்திட்டத்தின்
தீலமகள் குறித்து எழுதிய மிக விரிவாைவதாரு கடிதத்லதப் பதிப்பிக்கிறார். வதாடர்ச்சியாக
இந்தக் கல்வித்திட்டம் குறித்து சமூகத்தில் நிகழ்ந்த முக்கியமாை உலரயாடல்கலையும்
பலதரப்பட்ட விமர்சைங்கலையும் ‘விடுதலல’யில் பதிவு வசய்கிறார். ராோஜி முன்லவத்த
கல்வித்திட்டத்லத குலக்கல்வித் திட்டம் எைவும் வர்ணாஸ்ரம கல்வித்திட்டம் எைவும் முதலில்
குறிப்பிட்டது வபரியார் தான். ராோஜி வதாடர்ச்சியாக பிராமணரல்லாபதாருக்கு எதிராகச்
வசயல்படுவலதச் வசால்லி முதல்வராக இருந்தபபாது அவர் வசய்த காரியங்கலைப்
பட்டியலிடுகிறார் வபரியார்.

 1937-39 ராோஜி மதராஸ் மாகாணாத்தின் ப்ரீமியராக இருந்தபபாது கல்விக்காை கூடுதல்


வரி நீக்கம் காரணமாை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கல்வித்துலறக்காை நிதிப்
பற்றாக்குலற ஏற்பட்டு 60 மாணாக்கர்களுக்கு குலறவாக இருந்த உயர்நிலலப்
பள்ளிக்கூடங்கள் மட்டுமல்லாது 2500 வதாடக்கப் பள்ளிகளும் மூடப்பட்டை.
 வபாருைாதரப் பற்றாக்குலறலயக் காரணம் காட்டி வைத்துலற கல்லூரி மூடப்பட்டது.
17 | திராவிட வாசிப்பு

 கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலிை மாணவர்களுக்காை கல்வி


மானியங்கள்/சலுலககள் அலைத்தும் ரத்து வசய்யப்பட்டை.
 1952-54 ஆண்டுகளில் ராோஜி தமிழக முதல்வராக இருந்தபபாதும் 6000 வதாடக்கப்
பள்ளிகளுக்கு பமல் மூடப்பட்டை.
 திராவிட முன்பைற்றக் கழகத்தின் மும்முலைப் பபாராட்டம் வதாடங்கியதும் இபத 1953
வருடத்தில் தான்.
 மாறுபட்ட வதாடக்கக் கல்வித் திட்டத்துக்காை எதிர்ப்லபத் வதரிவிக்க முதல்வர்
ராோஜியின் வீட்லட முற்றுலகயிடுதல்.

 கல்லக்குடி ரயில்நிலலயத்துக்கு டால்மியாபுரம் என்ற வபயலர சூட்டுவதற்காை


எதிர்ப்லபத் வதரிவித்து ரயில் மறியல்.
 பநரு திமுகவிைரின் பகாரிக்லககளுக்கு (ராோஜிலய முதல்வர் பதவியிலிருந்து
நீக்கும்படி பகட்டது) வசவிசாய்க்க மறுத்து, ‘நான் வசன்ஸ்’ எை வசான்ைலத எதிர்த்து ரயில்
நிறுத்தும் பபாராட்டம். இலவபய மும்முலைப் பபாராட்டத்தின் பநாக்கங்கள்.

சட்டமன்றத்தில் அத்தலை எதிர்ப்லபயும் தாண்டி, எதிர்க்கட்சியின் தீர்மாைங்கலை


மறுதலித்த ராோஜி, இந்தக் கல்வித் திட்டம், மாநில அரசின் வகாள்லக சார்ந்த முடிவு
என்பதாலும், சட்டம் /சட்டத்திருத்தம் அல்ல என்பதாலும் அதலை உடைடியாக வசயல்படுத்த
ஆலணயிடுவபதாடு R.V.பாருபலக்கர் தலலலமயில் ஒரு வல்லுநர் குழு அலமத்து
இத்திட்டத்லத மறு ஆய்வு வசய்யவும் பரிந்துலரக்கிறார். இந்த குழுவில் தமிழ்நாட்லடச்
பசர்ந்த கல்வியாைர் ஒருவர் கூட பசர்க்கப்படவில்லல என்பது கூடுதல் தகவல். சில
மாதங்களுக்குப் பிறகு பாருபலக்கர் கமிட்டி ஆய்வறிக்லகலயச் (PCR - Parulekar Committee
Report) சமர்ப்பித்தபின் இந்தப் பிரச்சலை இன்னும் பூதாகாரமாக வவடித்தது.

இதன் பிறகு மாநிலம் முழுவதும் எழுந்த கடுலமயாை எதிர்ப்பலலகளின் காரணமாக ராோஜி


தைது முதல்வர் பதவிலய ராஜிைாமா வசய்ய, முதல்வராகப் பதவிபயற்கிறார் காமராேர். முதல்
பவலலயாக ராோஜி வகாண்டுவந்த கல்வித்திட்டம் லகவிடப்படுகிறது. அதலைத் வதாடர்ந்து
அழகப்ப வசட்டியார் தலலலமயில் ஒரு வல்லுநர் குழு அலமத்து புதிய கல்வித்திட்டம்
ஒன்லற உருவாக்க ஆலணயிடுகிறார் காமராேர்.

அழகப்ப வசட்டியார் கமிட்டியின் பரிந்துலரகலை ஏற்றுக் வகாண்டு முழு மூச்சாக வதாடக்கக்


கல்விலய வலுப்படுத்தும் முலைப்பிலிருந்தார் காமராேர். மத்திய அரசின் முதல் ஐந்தாண்டுத்
திட்டம் வழங்கிய நிதிலயக் வகாண்டு கிராமங்கவைல்லாம் ’ஒரு-ஆசிரியர்’ பள்ளிகள்
வதாடங்கப்பட்டை. 4267 வதாடக்கப் பள்ளிகள் புதிதாக திறக்கப்பட்டை. சராசரியாக 4 லட்சம்
18 | திராவிட வாசிப்பு

மாணவர்களுக்கு பமல் புதிதாக பள்ளிக் கூடங்களில் பசர்ந்தைர். இன்றுவலர பபசப்படும்


திட்டமாை சத்துணவுத் திட்டமும் அறிமுகப் படுத்தப்பட்டது.

//Between 1956-57 and 1971-72, the number of schools increased from 25,268 to 32,021 and the number
of pupils from 30.88 lakhs to 65.77 lakhs.
Every child between 6 and 7 years of age was compulsorily enrolled in school. No child was
allowed to withdraw before reaching the fifth standard or attaining 12 years of age, whichever
was earlier. As a result of this measure, more than 3 lakh children were additionally enrolled, and
about 6,600 more teachers employed. //

// The most spectacular measure was the midday meals scheme. Kamaraj revived the scheme
and placed it on a regular footing by subsidizing the costs as part of the Education Plan on a
60:40 basis - 60 percent being the state's share while the rest was

covered by local public voluntary contribution. By 1962, an overwhelming 26,406 schools out of
27,135 were covered by the scheme.

11,80,000 pupils were benefited at a cost of Rs.1.15 Crores. In addition to the midday meals scheme,
the Scholl Improvement Scheme was launched all over the state, by which local people were
involved voluntarily in the development of school facilities and in providing books, slates,
uniforms, etc for poor children. //

p-137-138 - Half a day for caste - By D.Veeraraghavan

இன்லறக்கும் மாநிலத்தின் உரிலமகளுக்கு ஏபதனும் தீங்கு ஏற்பட்டாபலா, அலமப்புரீதியாை


ஒடுக்குமுலற வகாண்டு நமது மாணவர்களின் கைவுகலைத் தகர்க்கும் வண்ணம் ஏதும்
நடந்தாபலா, அடிப்பலடக் கல்விலயக் கூட வபற முடியாதவாறு தலடக்கற்கலை அரசுகபை
முன்நின்று உருவாக்கிைபலா.

இந்த உரிலமகளுக்குப் பின்பை மலறந்து கிடக்கிற பல மாமனிதர்களின்


பபாராட்டங்கலையும், வபருமுயற்சிகலையும், வதாலலபநாக்குப் பார்லவலயயும், சிந்தலைத்
திறத்லதயும் ஒரு வபருமூச்பசாடு நிலைவு கூர்வலதத் தவிற நம்மால் என்ை வசய்து விட
முடியும்?
19 | திராவிட வாசிப்பு

அபத சமயம் ஒரு மாநிலத்திற்பகா அல்லது நாட்டுக்பகா தலலலமப் பதவிலய ஏற்கும் ஒருவர்,
தைது தனிப்பட்ட வகாள்லககளுக்கும்/நம்பிக்லககளுக்கும் முன்னுரிலமயளிக்காமல், தான்
சார்ந்திருக்கிற சாதி/மதம் குறித்த மைச்சாய்வுகள் ஏதுமின்று, சமூகத்தின் அலைத்து
படிநிலலயில் இருக்கிற மக்கலையும் அவர்தம் நல்வாழ்லவயும் மட்டுபம கருத்தில் வகாண்டு
வதாலலபநாக்குடன் வசயல்பட பவண்டுவமன்பது வதள்ைத் வதளிவாகப் புலப்படுகின்றது.

கல்வியாைர்களும், ஆசிரியர்களும், அரசின் வகாள்லக முடிவுகள் மாணவர்களின்


எதிர்காலத்லத எந்தைவு தாக்கத்லத ஏற்படுத்தும் என்பது குறித்து அக்கலற
வகாண்டவர்களும் கட்டாயம் வாசிக்க பவண்டிய புத்தகம்

Half a day for caste? (Education and Politics in Tamilnadu, 1952-55)


By D.Veeraraghavan | Left Word | Rs.250 | ISBN 9788194357902

புத்தகத்லத ஆன்லலனில் வாங்க : https://www.amazon.in/Half-Caste-Education-Politics-


Tamil/dp/819435790X

- சுதர்சன் ஹரிபாஸ்கர்
20 | திராவிட வாசிப்பு

ஒப்பற் கவி! - மபரறிஞர் அண்ணா

பாரதிதாசன் கவிலதகள் என்னும் புத்தகம் தமிழ் நாட்டுக்கு ஒரு சிறந்த வபாக்கிஷமாகும். இது,
படிப்பபாருக்குக் கவியா வசைமா என்று மலலக்கும்படியாை ஓர் அற்புதக்கவித் திரட்டு
என்றுதான் வசால்ல பவண்டும்.

கவிலதகளின் அலமப்புப் வபருலம இங்ஙைமிருக்க, கவிகள் வகாண்ட கருத்துக்கபைா


முற்றிலும் சமூக சமய சீர்திருத்தக் கருத்துக்கபையாகும். சிறப்பாக மூட நம்பிக்லக கலை
யகற்றும் தன்லமயில் புபராகிதம், பார்ப்பனியம், கடவுள்கள், வபண்ணடிலம, விதலவக்
வகாடுலம, ோதிபபதம், வபாருைாதார உயர்வு தாழ்வு ஆகியலவகலைக் கண்டித்தும், மறுத்தும்,
அலவகளிலுள்ை சூழ்ச்சிகலையும் புரட்டுகலையும் வவளியாக்கியும், மிகமிகப் பாமர
மக்களுக்கும் பசுமரத்தில் ஆணி அலறந்ததுபபால், விைங்கும்படியும், பதியும்படியும்
பாடப்பட்டிருப்பதுடன், கவி நயபமா புலவர்களுக்கு ஓர் நல்ல விருந்தாகவும் அலமந்துள்ை
அரும்புத்தகமாகும்.

பதாழர் பாரதிதாசன் அவர்கள் தமிழ்நாட்டிற்குப் புதியவரல்ல. அவர் வசன்ற 10 ஆண்டுகைாகச்


சுயமரியாலத இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றார். மனித சமுதாயத்தின்
ஒற்றுலமக்கும், இன்றியலமயாத புரட்சியாை பல சீர்திருத்தங்கலை ஆதரிப்பது மட்டுமின்றி,
அலவகலை ேைசமூகத்தில் பல வழிகளிலும் பரப்பபவண்டுவமன்ற ஆலசலயக்
வகாண்டவர். சிறப்பாகவும், சுருக்கமாகவும் கூறபவண்டுமாைால் பாரதிதாசன் அவர்கள்
சுயமரியாலத இயக்கத்தின் ஒப்பற்ற கவி என்றுதான் கூற பவண்டும்.

வபரியார் இராமசாமியின் வபரும்பலடயின் முன்ைணி வீரர் பாரதிதாசன் வபரியார்


வபரும்பலட பல கைங்களிபல, பபாரிடுவது, அரசியல் அரங்கம் அதிபல மிகச்சாதாரணக்
கைம், சமுதாய, மத, வபாருைாதாரக் கைங்களிபலபய, பவலல அதிகம். ஆைால் இலவ
அத்தலைலயயும், ஒருங்பக மயக்கி, கள்ைங் கபடமற்றவலரச் சூலறயாட, கலலத்துலறயிபல
புகுந்தைர் வகடுமதியிைர், அவர்தம் அகவலும் வவண்பாவும், புராணமும் இதிகாசமும்,
பாடலும், கலதயும், கூத்தும பிறவும், முன்பைறிச் வசல்லும் தமிழலரத் தள்ளுவதற்காக
வவட்டப்பட்டு, பச்சிலலயால் மூடப்பட்ட, படுகுழிகைாயிை. சாதிச்சனியன் வதாலலய
பவண்டும் என்ற சண்டமாருதப் பிரசாரம் ஒருபுறம் நலடவபறும், மற்பறார் பக்கபமா, கலல
என்ற வபயர்கூறிச் சாதிலய நிலலநாட்டுவர் கபடர்கள். கலலத்துலற தமது ஆதிக்கத்தில்
இருக்குமட்டும், பாடுபாடும் தமிழரின் கண்ணில் மண்தூவிக் காரியத்லதச் சாதித்துக்
வகாள்ைலாம் என்ற நம்பிக்லக நயவஞ்சகர்கட்கு இருந்தது. தன் மதிப்பு இயக்கம், தத்தளித்துக்
வகாண்டிருந்தது. இந்தத் துலறயிபல இருந்து பவகமாக வவளிவந்த கலணகலைத்
21 | திராவிட வாசிப்பு

தாங்கமாட்டாமல், ஒபர ஒரு மார்க்கபம இருந்தது கலலலய வவறுத்து ஒதுக்குவது, அல்லது


கலலயின் நிலலலய நிந்திப்பது, கலல சுயநலமிகளின் வலல என்று கண்டிப்பது. இது,
ஏற்கைபவ கள்ை உள்ைம் வகாண்டவர்களுக்குப் பபாதுமாைதாக இருந்தது. ஆைால்
புதியவர்கள், பாலதயின் ஓரத்தில் நிற்பவர்கள், தீர்மாைத்துக்கு வராதவர்கள் ஆகிபயாருக்கு,
வவறும் பிரச்சாரம் பபாதவில்லல. அவர்கலை, பநர்வழியிலிருந்து திருப்பிவிட கலல
இருந்தது. முற்பபாக்காைரின் எதிரிகளிடம் வபான்லை உருக்கி வார்த்தது பபாலிருந்தது, என்ற
கலலவமருகு காட்டி ஐயருக்குத் தட்சலண வகாடுத்துத் தாளில் வீழ்ந்திடும் கட்டத்துக்குக்
கலல, தமிழலர இழுத்துச் வசன்றது. தமிழ்வமாழியிபல ஆர்வம் அதிகரிக்க அதிகரிகக், இந்த
ஆபத்தும், உடன் வைரலாயிற்று. ஆரியத்பதாடு தன்மாை இயக்கம் வதாடுத்த பபாரின்
பயைாகக் காளிதாசன் கம்பனுக்கு இடமளிக்க பநரிட்டது பவபூதி இைங்பகாவடிகளுக்கு
வழிவிட்டு விலகிைார், வடவமாழிப் புலவர்கள் அவர்தம் காவியங்கள் முன்வரிலசயிலிருந்து
நீக்கப்பட்டு, தமிழ்புலவர்கள் இங்கு அமர்ந்தைர்.

தன்மாை இயக்கத்தவரின் கண்ணும் கருத்தும், களிப்பலடந்தை, காட்சி மாறுவலத கண்டு,


வசந்தமிழ் தலழத்தது. மகா ேைங்கபை! மலறந்துவிட்டது, வபருங்குடி மக்கபை! வந்தது.
அக்ராசைாதிபதி அவர்கபை என்ற வார்த்லத மலறந்து தலலவர் அவர்கபை என்ற தமிழ்
வந்தது. விவாஹ சுபமுகூர்த்தம், திருமணமாயிற்று, வதூவரவர்கள், மணமக்கைாயிைர்,
நமஸ்காரம், வணக்கமாயிற்று, புஸ்தகம், நூல் என்ற தமிழ்மணம் வபற்றது, புஷ்பம் மலராகி
ஸ்ரீமதி திருவாட்டியாகி, எங்கும் தமிழ்மணம் பரவிற்று. ஆைால் அகமகிழ்ச்சிக்குக் காரணமாக
இருந்த இபத மாறுதல், ஆபத்லதயும் வகாண்டு வந்து பசர்த்தது, கலல ஆர்வம் பிறந்தது, அந்த
ஆர்வத்லத ஆரியம் தைக்குச் சாதகமாக்கிக் வகாண்டது. என்ை வசய்வது? பூங்காலவ
அலமத்பதாம், ஆைால் புன்ைமர நிழலிபல நச்சுப்பூச்சிகள் உலவுகின்றை! குைம்
வவட்டிபைாம், முதலல குடிபயறி விட்டது! தமிழ் தலழக்க உலழத்பதாம்! அதனுடன் பசர்ந்து
பழலமலய நுலழத்தைர் தமிழ்ப பலகவர்கள் ஒன்று அடிபயாடு கலலலய வவறுத்துத்
தள்ைவிடபவண்டும் அல்லது கலலக்கு வயப்பட்டுத் தன்மாைக் கருத்லத இழந்து
பாழ்படபவண்டும், இந்நிலலயிபல, ஐயமுற்றிருந்த பபாதுதான், கைகசுப்பு ரத்திைம் சஞ்சீவி
பர்வதத்தின் சாரல் பக்கம் நம்லம அலழத்துச் வசன்றார். கலல, ஒரு கருவி, அதலை நாம்,
நற்வகாள்லககளுக்காகப் பயன்படுத்த முடியும், என்று நமக்குலரத்தார், கலலக்கைம்
புகுந்தார், கவிலதகலை வீசிைார் திறலமயுடன் வவற்றி வபற்றார். இபதா நமக்கு ஓர் மாவீரர்
கிலடத்தார், ஆவரிடம் கலலப்பகுதிலய ஒப்பலடப்பபாம், கவலலலயவிட்டு, நம்பிக்லக
வபற்று, வவற்றி நிச்சயம் என்ற உறுதியுடன், தன்மாை இயக்கத்தவர் கூறிைர். “அந்த உவலம”
என்று பலழலம விரும்பி, வபருமூச்சுடன் கூறுவார், யாபரா ஓர் கவிலய நிலைவிபல
வகாண்டு, “கண்ணாடிக் கன்ைத்லதக் காட்டி ஏன் உள்ைத்லதப் புண்ணாக்கிப் பபாடாபத! பபா!
பபா! மலறந்துவிடு” என்று இரண்டடி எடுத்து விடுத்தால், கலல உள்ைம் பலடத்தவர்,
22 | திராவிட வாசிப்பு

கண்களிபல புத்வதாளியுடன், நம்பக்கம் திரும்பி, “தம்பி! யார் அக்கவி!” என்று பகட்பார்,


அப்பபாது நாம், வபரியார் வசான்ைவண்ணபம, “அவரா? அவர், சுயமாரியலத இயக்கத்தின்
ஒப்பற்ற கவி. புதுலவ புரட்சிக் கவிஞர்” என்று கூறுபவாம், பூரிப்புடன்.
புரட்சிக் கவிஞரின் பதாற்றம், தன்மாை இயக்கத்தின் வரலாற்றிபல முக்கியமாை கட்டம்,
கள்ளி காைாலையும், முள்லையும் கல்லலயும், உலழப்வபனும் ஏர்வகாண்டு, வபயர்த்வதறிந்த
வபரியாருக்கு, உறுதுலணபுரிய, கவிலத மலழவபாழிந்து, வயலல வைமாக்கியவர்,
பாரதிதாசன், கரம்பு வயலாைது ஈபராட்டு வீரரால், வயல் வைமாைது, புதுலவ வீரரால்! ஒரு
வகாள்லகயின் வைர்ச்சிக்கு, நீதி, அதலைத் திறம்பட எடுத்துலரக்கும் திறலம, அந்தத்
திறலமலய விடாது பயன்படுத்தும் பண்பு, இலவ மட்டும் பபாதாது, இலவகள் யாவும்
பசர்ந்தாலும், லவரம் ஒளிவிட்டுக் காட்ட, நன்கு தீட்டப்பட பவண்டும் அபத பபால, அந்தக்
வகாள்லகக்கு கலல அழகு ஏற பவண்டும். அதலைத் தந்தவர், பாரதிதாசன்! நாம் நுலழய
முடியாபதா என்று ஐயத்துடன் இருந்த கைத்திபல, தன்ைந்தனிபய வசன்று தருக்கரும் தலல
கவிழும் வண்ணம், வவற்றிபல வபற்றவர், பத்து ஆண்டுகளுக்கு முன்பப, வபரியாரின்
பாராட்டுலரலயப் வபற்றார். கலலத்துலறயிபல தன்மாை இயக்கம் வவற்றிமுரசுடன்
நுலழந்தது.

(திராவிடநாடு 21-7-46)

- மபரறிஞர் அண்ணா
23 | திராவிட வாசிப்பு

அண்ணா கண்ட தியாகராயர்

அன்புள்ை தலலவர் அவர்கபை, பதாழர்கபை,

சர். பி. தியாகராயர் திருநாலை இவ்வைவு சிறப்பாகக் வகாண்டாட ஏற்பாடு வசய்த


பதாழர்களுக்கு முதன் முதலிபல என்னுலடய மகிழ்ச்சிலயத் வதரிவித்துக் வகாள்ளுகிபறன்.
இவ்வைவு இலடஞ்சலாை இடத்திபல, இலட்சக் கணக்காை மக்கள், மலறந்த நம் மாவீரர்
தியாகராயர் நிலைவு நாலைக் வகாண்டாடக் கூடியிருப்பலதக்கண்டு பூரிப்பலடகிபறன்.
இந்த இலடஞ்சலாை இடத்திபல நீங்கள் உட்கார்ந்து வகாண்டு சர்.பி. தியாகராயரின் நிலைவு
நாலைக் வகாண்டாடுவதற்குக் காரணம் என்ை? அவர் வபயலரக் பகட்டவுடபைபய உங்கள்
உள்ைத்தின் கண்பண வபருமித உணர்ச்சி ஊடுருவிப் பாய்கிறது, வீழ்ச்சியுற்ற
திராவிடத்திற்கு எழுச்சியூட்டி அதற்குப் புது உணர்ச்சி தந்த முதல் வீரர் அவர் என்ற
காரணத்தால்!

நம்முலடய கட்சிச்சார்பாக நலடவபறும் கூட்டத்திற்வகல்லாம் சர்க்கார் ஒற்றர்கள் வந்து


வகாண்டிருக்கிறார்கள். அவர்கலை வரபவற்கிபறாம். நம்மிலடபய உள்ை சிறந்த
உணர்ச்சிலயயும் சர்க்கார் ஒற்றர் அறிந்து வசல்ல பவண்டும். அந்த நாளிபல சர்.பி.
தியாகராயர் ஏற்படுத்திய அறிவுப் புரட்சி இப்வபாழுது எங்கும் பரவியிருக்கிறது.
மக்களிலடபய காணும் இந்த அறிவுப்புரட்சி எதிர்காலத்திபல சிறந்த பலலைத்தரும்.

அவர் விரும்பியிருந்தால்!

தியாகராயர் வபரிய வசல்வந்தர்; பணம் பலடத்தவர். தியாகராயர் விரும்பிைால்


வியாபாரத்தின் மூலம் பல இலட்சம் ஈட்டியிருக்கலாம். ஆைால் அவர் அதலை ஒரு
வபாருட்டாக மதிக்கவில்லல. தியாகராயர் விரும்பியிருந்தால் வசன்லையிபலபய
வபரும்பாலாை இடங்கலை அவர் வசாந்தமாக வாங்கியிருக்க இயலும். பணத்தின் மதிப்பு
இன்றிருந்தலதவிட அன்று பன்மடங்கு உயர்ந்திருந்தது. இன்லறய இலட்சம் அன்லறய
ஆயிரம் ரூபாய்க்குச் சமமாைது. அத்தலகய காலத்திபல பல இலட்சம் பலடத்த அவர்
நிலைத்தால் இராமநாத் பகாயங்காலவப் பபாலச் வசன்லை நகலரபய தன் முதலீட்டுப்
பணமாக ஆக்கியிருக்கலாம். அவர் கூப்பிட்ட பநரத்திபல பணியாற்ற பல ஆட்கள் அவரிடம்
இருந்திருக்கக்கூடும். எத்தலைபயா சீமான்கள், சிற்றரசர்கள், வியாபார பவந்தர்கள்,
வேமீன்தார்கள் உண்டுகளித்து உல்லாச வாழ்வு வாழ்ந்து, களியாட்டத்தில் காலத்லதக்
கடத்திக்வகாண்டு இன்பத்லத நுகர்ந்து வகாண்டிருப்பலதப்பபால தியாகராயரும்
இருந்திருக்க முடியும்.
24 | திராவிட வாசிப்பு

பமலும் தியாகராயர் விரும்பியிருந்தால், பலழய பகாயில்கலைப் புதுப்பிக்கும்


பவலலயிபலா, பளிங்கு மண்டபம் கட்டும் பவலலயிபலா ஈடுபட்டிருக்கலாம். அவர்
விரும்பியிருந்தால் வதற்கிலுள்ை பழனிலயப்பபால வடக்பக ஒரு பழனிலய
உண்டாக்கியிருக்கலாம். இலவகலை ஏற்படுத்துவதற்குரிய பணம் அவரிடம் ஏராைமாக
இருந்தது. அவர் இலவகலைவயல்லாம் வபரிதாக மதிக்க வில்லல. தன்னுலடய சமூகத்
வதாண்லடதான் ஒரு வபாருட்டாக மதித்தார். திராவிட சமூகத்திபல ஒரு வபரிய
விழிப்புணர்ச்சிலய உண்டாக்கிைார். அரசியலிபல நம்மவர்கள் முதலிடம்
வபறபவண்டுவமன்று அவர் விரும்பிைார். தியாகராயர் பபாக பபாக்கியத்லத விட்டு
தாமாகபவ கல்லும் முள்ளும் காட்டாறும் கருங்குழியும் நிரம்பிய பாலதவழி வசல்லத்
வதாடங்கிைார்.

வாடிய பயிருக்கு வந்த ேளழத்துளி

சர். பி. தியாகராயர் பதான்றி திராவிடப் வபருங்குடி மக்கட்குத் தலலலம பூண்டு அவர்களின்
தன்னுணர்விற்கு வழிபகாலி அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிலமத் தைத்லத
அகற்றப் பாடுபட்டுச்சமுதாயத்துலற, வபாருைாதாரத்துலற, அரசியல் துலற ஆகியவற்றில்
நல் இடம்வபற்று உலழத்தார் நம்முலடய அடிப்பலடக் கட்டிடம் பலமாக இருக்க
பவண்டுவமன்று அவர் அல்லும் பகலும் பாடுபட்டார். திராவிட முன்பைற்றக் கழகம் இன்று
வைர்ச்சி வபற்றிருப்பதற்கு மூலகாரணமாைவர் யார்? நம் தியாகராயர். திராவிட
இயக்கத்துக்குப் புத்துயிர் அளித்த பூமான் அவர்.

"நாமிருக்கும் நாடு நமவதன்று அறிய பவண்டும். இங்கு நாம் அடிலமகைாக வாழ்வது அடாது
என்பலத அவர் உணர்ந்தார். நமது பண்லடப் வபருலமகலையும் அவரால் உணர முடிந்தது.
வாடிய பயிருக்கு வந்த மலழத்துளிபபால, அலுத்த உடல் மீது இனிய வதன்றல் பபால,
வகால்லும் காசத்லதக் கருவறுக்கும் மருந்து பபால, அன்று பதய்ந்து வந்த திராவிடருக்கு
ஆறுதல் அளித்து அவர்களின் புத்துயிர்களுக்குக் காரணமாகக் காட்சி தந்தார் நம் வீரர்
தியாகராயர். அன்று தியாகராயர் திராவிடப் வபருங்குடி மக்கள் முன்பைற பவண்டுவமன்று
பாடுபட்டதின் பலலை இன்று காண்கிபறாம்.

சமுதாயப் புரட்சிக் பகாடி!

இன்று நம் கழகத்துக்கு இலட்சக்கணக்காை அங்கத்திைர்கள், ஆயிரத்துக்குபமல்


வதாண்டர்கள், நூற்றுக் கணக்காை கழகங்கள், பத்துக்குபமல் பத்திரிலககள், கணக்கற்ற
புத்தகங்கள், இருக்கின்றை. ஆகபவ பிராமணர் வலது லகயில் வநருப்பு இருப்பதாக யாரும்
25 | திராவிட வாசிப்பு

நம்புவதில்லல. ஆைால் அன்று பிராமணர்களின் வலது லகயிபல வநருப்பு இருந்ததாக


வசால்லப்பட்டது. இன்பறா எல்பலார் உள்ைத்திலும்தான் அத்தலகய வநருப்லபக்
காண்கிபறாம். தியாகராயர் அன்று பிரிட்டிஷாலர எதிர்க்கவில்லல. அவர் வசன்ற பாலத
பார்ப்பைரல்லாதார் பசலவ- அன்று ஏன் பயங்கரபாலதயாக இருந்தது எனில் அது அந்தக்
காலத்தில் வசப்பனிடப்படாத, புதிய, பலர் வசன்றறியாத பாலத. சாஸ்திரிகளின் சீற்றம் எனும்
குழிகளும், ஆச்சாரிகளின் ஆத்திரம் எனும் அந்தகார வலைவுகளும், மற்றும் எதிர்ப்பு,
ஏைைம், சாபம், சூழ்ச்சி எனும் பல்பவறு வதால்லலகளும் சர்.பி. தியாகராயர் வசன்ற
பாலதயில் அடிக்கடி உண்டு. அது அவருக்குத் வதரியும். நன்கு வதரிந்துதான் அவர் அந்தப்
பாலத வழிச் வசன்று, சமுதாயப் புரட்சிக் வகாடிலயப் பறக்கவிட்டார்.

திராவிட வீரமன, விழி, எழு, நட!

தியாகராயர் நாட்டுப் வபருங்குடி மக்கலைப் பார்த்துச் வசய்த உபபதசம் பார்ப்பனீயத்துக்குப்


பலியாகாபத என்பதுதான். ''மதத்திபல அவன் தாகு பவண்டாம், கல்வியிபல அவன்
பபாதலை பவண்டாம், சமுதாயத்திபல அவன் உயர்வுக்கு உலழக்காபத, அரசியலிபல அவன்
சூழ்ச்சிக்கு இலரயாகாபத! திராவிட வீரபை, விழி, எழு, நட! உன் நாட்லட உைதாக்கு" என்றார்
தியாகராயர். அன்று முதல் தியாகராயரின் உருவம் வதன்ைாட்டில் புரட்சியின்
அறிகுறியாகிவிட்டது. இன்பறா நம்மிடம் வபரும்பலடயிருக்கிறது. பார்ப்பனீயத்லத
எதிர்க்கும் வபரியபலட நம்மிடம் இருக்கிறது.

அவர் தூவிய விளத


அவர் கைத்திபல தூவிய விலத நன்றாக வைர்ந்திருக்கிறது. அவர் அன்று பறக்கவிட்ட
சமுதாயப் புரட்சிக் வகாடியின் கீழ் நின்று தான் நாம் இன்று பணியாற்றி வருகிபறாம். அன்று
அவர் துலணக்கு டாக்டர் நாயர் கிலடத்தார். டாக்டர் நாயருடன் பார்ப்பனீயத்லத எதிர்க்க ஒரு
நல்ல பபார் முகாலம அன்று அவர் ஏற்படுத்திக் வகாண்டார். பார்ப்பனீயம் என்றால் என்ை
என்பலத அவர் மக்களுக்கு நன்கு எடுத்துலரத்தார். இலத நாம் இன்று நன்கறிகிபறாம். பல
ஆண்டுகைாக நாம் பார்ப்பனீயத்லத எதிர்த்து பல வவற்றிகலைக் கண்டிருக்கிபறாம்.

இங்கு நாம் வவற்றிக் களிப்பபாடு கூடியிருக்கிபறாம். ஆைால் நம் வவற்றிகளின்


எதிவராலியாக எதிர்முகாமில் பரபரப்புக் காணப்படுகிறது. C. N. அண்ண துலர எந்த
வசக்ஷனிபல அகப்படுவான்? 153-பல அகப்படுவாைா? எந்த சட்டப்பிரிவிபல அவலைப்
பிடிக்கலாம் என்றுதான் சர்க்கார் இருக்கிறார்கள். உண்லமயிபல இது நீதிப்படியல்ல.
சர்க்காருக்கு ஏற்பட்டிருக்கும் பீதியாபலதான். சர்க்கார் நம்லமக்கண்டு மருளுவது பயத்தின்
26 | திராவிட வாசிப்பு

விலைவாகும். அன்று பார்ப்பைர் ஆதிக்கங்கண்டு பார்ப்பைரல்லாதார் அஞ்சிைார்கள். இன்று


அஞ்சுபவர் பார்ப்பைர்கள் தான். ஆைால் உண்லமயில் அவர்கள் அஞ்சத் பதலவயில்லல.
பார்ப்பனளர யல்ல--பார்ப்பனீயத்ளத!
பார்ப்பை நண்பர்கபை, பயப்படாதீர்கள்! நாங்கள் உங்களுக்கு எதிரிகைல்ல! நாங்கள்
எதிர்த்து வருவது பார்ப்பனீயத்லதத்தான். உங்களிலடபய புகுந்த பார்ப்பனீயத்லததான்
நாங்கள் எதிர்க்கிபறாம். எதிர்த்துக் வகாண்பட நாங்கள் வைருகிபறாம். இன்னும் வைர்ந்து
வகாண்பட வசல்கிபறாம். எங்கள் வைர்ச்சிலயத் தடுக்காபத! தலட வசய்யாபத! எங்வகங்கு
எங்கள் வைர்ச்சிக்குத் தலட வசய்கிறாபயா, அங்வகல்லாம் உங்கலை வன்லமயாகக்
கண்டிக்கிபறாம். உம்மிலடபய பல்லாண்டு கைாக நீக்கமுடியாமலிருக்கும் பார்ப்பனீயத்லத
ஒழித்து நம்மிலடபய புதிய உறவு ஏற்படுத்திக்வகாள்ை விரும்பிைால் ஏற்படுத்திக்வகாள்.
ஆைால் பார்ப்பனீயத்லத வைர்க்க விரும்பாபத! தியாகராயர் அன்று உண்டாக்கிய அறிவுப்
புரட்சி இன்று எங்களிலடபய எவ்வைவு தூரம் வைர்ந்திருக்கிறது என்பலதக் கண்டு களி.
பள்ளிக்கூடங்களிபல இடம் கிலடக்கவில்லலபய என்ற பயம் உன்னிடம் குடி
வகாண்டிருக்கிறது. இதற்காக அல்லாடிலயயும் லவதீக வரதாச்சாரிலயயும்
அலழத்துக்வகாண்டு பகார்ட்டுக்குப் பபாகிறாய்! சட்ட புத்தகத்லதப் புரட்டிப்பார்க்கிறாய்!
என்ை என்ைபவா வசய்கிறாய்! சட்டத்தில் வவற்றி வபற்று விட்டால் கூட என்ை ஆய்விடும்?
அதைால்
பிரச்சலை தீர்ந்து விடுமா? நாட்டு மக்களிலடபய உள்ை அதிருப்திலய அது வபருக்குபம
அன்றிக் குலறக்காது. உங்களுக்குப் பள்ளிகளில் இடங்கிலடக்கவில்லல வயன்றால்
பநர்லமயாக நீங்கள் வசய்ய பவண்டிய வதன்ை? இன்னும் அதிக பள்ளிகள், கல்லூரிகள்
அலமக்க பவண்டுவமன்று அரசாங்கத்லதக் பகளுங்கள். அலத விட்டுவிட்டுத் தகுதி திறலம
என்று கூறாதீர்கள். வகடுவழி வசல்லாதீர்கள். இலவ பிரச்லைலயத் தீர்க்கும் வழிகைல்ல,
வபருக்கும் வழிகள்.

முதலில் அறிவுப் புரட்சி

திராவிடர் என்ற உணர்ச்சியும் திராவிட நாடு என்ற எண்ணமும் குலறந்து, எங்கு பநாக்கினும்
திராவிடர் துன்ப வாழ்வில் சிக்கிச் சிலதந்து வந்த அந்தக் காலத்தில் தான் தியாகராயர்
பதான்றிைார். பவதலை மிகுந்த காட்சிலயக் கண்டு உள்ைம் வவதும்பிைார். சீறிப்பபாரிட்டுச்
சீர் பகட்லட ஒழிக்கச் வசயலிபல இறங்கிைார். அவலரப் வபாறுத்தமட்டும் அவருக்கு ஒரு
குலறயுமில்லல. மற்ற பிரசாரங்கலை விட அறிவுப் பிரசாரம்தான் முக்கியமாை வதன்று
தியாகராயர் எண்ணிைார். அன்பற அவர் அறப்பபாலரத் துவக்கிைார். அந்த அறப்பபார்
இன்று வவற்றி வபற்றிருப்பலதக் கண்டு நாமலைவரும் பூரிப்பலடகிபறாம். இன்லறய திைம்
27 | திராவிட வாசிப்பு

திராவிட இைம் வைர்ந்திருப்பலதக் கண்டு வபருலம அலடகிபறாம். அரசியல் வாழ்விபல


பலர் இடம் வபற்றிருப்பலதக் கண்டு வபருலம அலடகிபறாம். அன்று தியாகராயர் மத
விஷயங்களிபல புகவில்லல! புபராகிதத்லத எதிர்க்கவில்லல. ஏவைன்றால் முதலில் அவர்,
திராவிடர்களுக்கு தன்னுணர்லவயும் தன்மாைத்லதயும் உண்டாக்கபவ விரும்பிைார்.
மக்களுக்கு முதன் முதலிபல தன்னுணர்லவ ஏற்படுத்தி மக்கலைத்தட்டி எழுப்பிய பின் தான்
அவர் மத விஷயத்திபல புக விரும்பிைார். முதன் முதலில் நம் மக்களுக்கு என்ை பதலவ
என்பலத நன்குணர்ந்பத அவர் முதலிபல அப்படி ஈடுபட்டார்.

அன்றும் இன்றும்
அந்த நாளிபல டாக்டர்களிபல சிறந்தவர் யார் என்றால் டாக்டர் ரங்காச்சாரிதான் சிறந்தவர்
என்று கூறப்பட்டது. இப்வபாழுது டாக்டர்களிபல சிறந்தவர் யார்? டாக்டர் குருசாமி.
இலதக்பகட்டு நாம் பூரிப்பலடகிபறாம். அந்த நாளிபல ஆங்கிலத்தில் பபசுவதிபல யார்
சிறந்தவர் என்றால் லரட் ஆைரபிள் - சீநிவாச சாஸ்திரியார் என்று மயிலலயும்
திருவல்லிக்பகணியும் வசால்லிற்று. இன்று நம் திராவிடப் வபருங்குடி மக்களிபல சிறந்த
பபச்சாைர் யார்? என்றால் சர்.ஏ. இராமசாமி முதலியார் என்பற யாவரும் கூறுவர். சிறந்த
வபாருைாதார நிபுணர் யார்? என்று அன்று பகட்டால் யார் யாலரபயா கூறுவர். இன்று நம் சர்.
ஆர். பக. சண்முகம்தான் அங்ஙைம் யாவராலும் பபாற்றப்படுபவர். அல்லாமலும் தமிழிபல
சிறந்த பாடகர் யார்? அன்று எஸ். ஜி. கிட்டப்பா என்று கூறப்பட்டது; இப்வபாழுது எம். பக.
தியாகராே பாகவதர். நலகச்சுலவயிபல மன்ைன் யார்? அன்று ஒரு சாமண்ணா. இன்று
நம்முலடய என். எஸ். கிருஷ்ணன் ஹிந்து பத்திரிலகயிபல எழுதப்படும்
தலலயங்கங்கலைவிட சிறந்த தலலயங்கங்கலை ஆங்கிலத்தில் தீட்ட நம்மிலடபய டாக்டர்
கிருஷ்ணசாமி இருக்கிறார்.

இன்று நம் சமுதாயம் மாறி எவ்வைபவா வைர்ச்சி வபற்றுவிட்டது. இன்று நம் திராவிடப்
வபருங்குடி இவ்வைவு தூரம் வைர்ச்சி வபற்றிருப்பதற்கு யார் காரணம்? நம்முலடய
தியாகராயர் தான். பபச்சுத்துலறயிபல, பாடல் துலறயிபல, லவத்தியத்துலறயிபல,
வபாருைாதாரத் துலறயிபல மட்டுமல்ல; எந்தத் துலறயிலும் திராவிடர்கள் அவர்களுலடய
வல்லலமலயக் காட்டமுடியும். தியாகராயருக்குப் பின் நிலலலமகள் எவ்வைபவா
மாறியிருக்கின்றை. இன்னும் மாறும் கடலடியில் வசன்று முத்வதடுப்பவர்கள் என்றும் திராவிட
இைத்தவபர. பவண்டுமாைால் நாம் எடுத்த முத்து ஒரு ஆரிய மங்லகயின் காதுகலை
அணிவசய்யலாம். ஆைாலும் கடலிருக்கிறது. கடலுள்ை அைவும் முத்து இருக்கும். முத்து
உள்ை அைவும் நாமும் இருப்பபாம். ஆகபவ நமக்கு எதிர் காலம் எப்பபாதும் உண்டு. ஆைால்
ஆரியம், அறிவு வைர்ச்சியலடந்த பின் ஆரியமாக வாழாது. ஆரியமாக மதிப்புப் வபறாது.
சாக்ரடீஸ், வால்த்பதர், வலனின் ஆகிய மூவரது புரட்சியின் கூட்டுறவு நம் இயக்கம்.
28 | திராவிட வாசிப்பு

விசித்திர லவதீகர்கலை வீதி சிரிக்கலவத்தார் சாக்ரடீஸ். சாக்ரடீசுக்குப் பின்ைர்தான்


வால்த்பதர் லவதீகத்தின் மடலமலய வாட்டிைார். மூடநம்பிக்லகலய முறியடித்தார்.
உலகமுணராத லவதீகர் உலகம் தட்லட என்று நம்பிைர். ஆைால் அது உருண்லட என்று
அவர்கள் உணர லவத்தார் காலிலிபயா. அதற்காக காலிலிபயா அன்று தாக்கப்பட்டார்.
இவ்வைவு புரட்சிக்குப்பின் ரூபசா கிைம்பி மக்கள் மன்றத்துக்கு மதிப்புத்
தரபவண்டுவமன்றார். பவத புத்தகத்லத, விபசார விடுதிக்குப் பணம் தரும் பபாகிகலைக்
கண்டித்தைர் விக்ளிஃவ், ஜிவிங்கிளி, கால்வின் முதலிபயார். பின்ைர் முதலாளிகளின்
வகாடுலமக்காகப் பபாராடிைார் காரல் மார்க்ஸ். காரல்மார்க்சுக்குப்பின் முதலாளிகளிடம்
பபாராட வலனின் பதான்றிைார்.

கூர் முலைப் பபைா வகாண்டு அரண்மலைகலை, அஞ்ஞானிகளின் இருப்பிடங்கலை,


பழலமயின் பகாட்லடகலைத் தாக்கிய வீரன் வால்த்பதர் வவற்றி வபற்ற பின்ைர் தான்
புரட்சித்பதவன் வலனின் பபாராடி வவற்றிவபற முடிந்தது. சமுதாயத் துலறயிபல வால்பதர்
ஒரு புரட்சிலய உண்டாக்கிய பின்ைர்தான் மக்கள் வலனிலை வரபவற்றார்கள். முதலிபல
சாக்ரடீஸ், பின்ைர் வால்த்பதர், அதற்குப் பின் வலனின். இந்த மூன்று சம்பவங்களும்
பவறுபவறு காலத்திபல நலடவபற்றை. இவ்வைவும் சமுதாயப் புரட்சிக்காகபவ நலடவபற்றது.
ஆைால் இவர்களிலடபய பவறு சீர்திருத்தமில்லாமலில்லல. சாக்ரடீலை அடுத்து
பிபைட்படா; வால்பதலரயடுத்து ரூபைா; மார்க்லை "அடுத்து வலனின். இங்ஙைம் மூட
நம்பிக்லக எதிர்ப்பும், அறிவுப் புரட்சியும் சமூகப் புரட்சியும் எங்கும் விரவியுள்ைை. ஆைால்
நம் நாட்டில் இம் மூன்லறயுபம நம் இயக்கம் ஒருங்பக நடத்த பவண்டியிருக்கிறது.
இதைால்தான் நம் புரட்சி மூன்று புரட்சிகளின் ஒரு கூட்டாயிருக்கிறது.
முதன் முதலிபல மக்களுக்கு அறிவுப் புரட்சிலய உண்டாக்கிய பின்ைர்தான் மதம், கலல,
கலாசாரம் ஆகியவற்றிபல அவர்கலைத் திருத்தமுடியும். தியாகராயர் தான் முதலிபல
நம்முலடய அறிவுக் கண்கலைத் திறந்தார். அலதக் வகாண்டுதான் நாம் இன்று மதத்லத
எதிர்க்கிபறாம். பவறுபல மூட பழக்கவழக்கங்கலை முறியடித்தும் நாட்டின் நலிலவப் பபாக்கப்
பாடுபடுகிபறாம். இன்று நம் இயக்கம்,
" தனித்தனி முக்கனிபிழிந்து வடித்வதான்றாக் கூட்டிச்
சர்க்கலரயும் கற்கண்டின் வபாடியு மிகக் கலந்பத,
தனித்தநறுந் பதன் வபய்து பசும் பாலுந்வதங்கின்,
தனிப்பாலுஞ் பசர்த்வதாரு தீம்பருப்பிடியும் விரவி
இனித்தநறு வநய்யலைந்பதயிைஞ்சூட்டில் இறக்கி
எடுத்தசுலவக் கட்டியினும் இனித்திடும்"
29 | திராவிட வாசிப்பு

இயக்கமாக மாறியிருக்கிறது. இப்படி மாறியிருக்கும் நம் முலடய இயக்கத்துக்கு சர்க்காரால்


144, 124, 153 பபாடப்படுகிறது.

பார்ப்பன அன்பர்களுக்கு

பார்ப்பைர்கள் ஆதிக்கத்பதாடு இருந்த காலத்தில் நம்முலடய சிறுவர்கள் பல


இடுக்கண்களிலடபய படிப்புப் வபறமுடியாமலிருந்தது. அலதப் பயன்படுத்தி அவர்கள் தான்
அதிகமாகப் படித்து வந்தார்கள்! பிராமண நண்பர்கள் நம்லமப்பார்த்து உங்கள் மாணவர்கபை
இனி படிக்கட்டும், நாங்கள் பவறு பவலலயிபல ஈடுபடுகிபறாம் " என்று வசால்லுவார்கைா?
பிராமண நண்பபை,

நீ இப்படி வசால்லிப்பார், பார்க்கலாம்! இப்படி வசால்லுவாயா, வசால்லமாட்டாபய! பல


ஆண்டுகைாக நாங்கள் படித்தது பபாதும். பவத ஆகமங்கலை கற்கப் பபாகிபறாம்.
வருங்காலத்திபல அதற்கு நல்ல மதிப்லப நாங்கள் உண்டாக்கப்பபாகிபறாம்'' என்று பவத
ஆகமம் படிப்பதிபல நாட்டம் வசலுத்துவதுதாபை! இனி பவத ஆகமத்துக்கு நாட்டிபல மதிப்பு
ஏற்படுபமா ஏற்படாபதா என்ற பயமா உைக்கு கல்லூரிகளிபல உைக்குத்தக்க
இடமில்லாததற்காக சி. ஆருக்கு தூது அனுப்புகிறாய், சர். அல்லாடிலயத் பதடி அலலகிறாய்.
பநருவுக்குத் தந்தி வகாடுக்கலாமா என்கிறாய் பதட்டத்துடன் பபடலல நாடுகிறாய்
இப்படிவயல்லாம் நீ தூது பபாய் என்ை சாதித்துவிட முடியும். பமலிடத்துக்குத் தூது வசன்று
தான் பாபரன், பவண்டுமாைால் ஹிந்து பத்திரிலகயிபல கல்வியும் பதவிகளும்' (Education
and Employment) என்று தலலயங்கம் எழுதச் வசால், எங்களிடம் வந்து பலழயபடி
கலப்லபலயயும் ஏலரயும் எடுத்துக்வகாண்டு கிராமப்புணருத்தாரண
பவலலயிபல ஈடுபடுங்கள் என்று வசான்ைாலும் வசால், கிைர்ச்சி வசய்! இலத யாரும்
தடுக்கமாட்டார்கள்.
உைக்கு லதரியமிருந்தால் எலதயும் நியாயப்படி - முலறப்படி பகள். அதற்கு நாங்கள் பதில்
வசால்லுகிபறாம்.
எங்களுக்குப் பின்

இன்று இருப்பதிபல நாங்கள் தான் மிதவாதிகள். (Moderate) இது வதரியுமா உைக்கு?


எங்களுக்குப் பின் இருப்பது புயல்! அந்தப் புயலல நாங்கள் அடக்கி பநர்வழியில்
வசலுத்துகிபறாம். எங்கலைப் புறக்கணித்தால் எங்களுக்குப் பின்ைால் வருவது வபரும்
புயலாகத் தான் இருக்கும். ஆகபவ பார்ப்பை அன்பர்கள் இந்தப் பலழய முலறகலை மாற்றி
அலமத்துக் வகாள்ை பவண்டும்.

இங்கு பக்தி அங்கு அணுசக்தி


30 | திராவிட வாசிப்பு

இந்த நாளிபல அணுசக்தியும் அதற்கு பமற்பட்ட புதிய சக்திகளும் கண்டுபிடிக்கப்பட்டு


வருகின்றை. அணு சக்தியிலீடுபட்ட கழிவுப் வபாருள்கலை எங்பக பபாட்டு லவப்பது என்று
பார்த்துச் சந்திர மண்டலம் அதற்கு ஏற்றதா எை ஆராய்ந்து வருகிறார்கள் பமைாட்டாசிரியர்
கள். அவர்கள் சந்திர மண்டலத்லதத் தங்கள் குப்லபத் வதாட்டியாகப் பயன்படுத்த முயற்சி
வசய்கிறார்கள். ஆைால் இங்பகபயா சந்திரன் ஆரணங்குகளுடன் லீலல பல புரிகிறான்
என்ற கற்பலைக் கலதகள் கூறப்படுகின்றை. புதிய வசய்திகள் பதடிக்கண்டு பிடிக்கப்பட்டு
பக்தியாக்கப்பட்டு வருகின்றை. இந்த நாளிபல பத்திரிலகயிபல விபநாத மாை வசய்திகள்
வருகின்றை
"துஷ்டர்கைால் சுட்வடரிக்கப்பட்ட சபரிமலல அய்யப்பன் பகாயிலின் கர்ப்பக் கிரகத்தில்
புபராகிதர் வசன்று நாசமலடந்து அலங்பகாலமாகக் கிடந்தவற்லற எடுக்லகயில் 12 அடி
நீைமுள்ை வபரிய பாம்பு ஒன்று உலடந்து பபாை விக்கிரகத்தின் கீழ் படுத்துக்வகாண்டிருந்தது.
சுற்றியிருந்தவர்கள் அப்பாம்லபத் தாக்க கற்கலை எடுத்தைர். ஆைால் திருவாங்கூர்
பதவஸ்தாை பபார்டின் தலலவர் பி. ஜி. என். உன்னித்தன், வமல்ல அந்தப் பாம்பினிடம்
வசன்று அதன் படத்லதத் தட்டிக் வகாடுத்து "அய்யப்பா, தயவு வசய்து பபா' என்று உரத்த
குரலில் வசான்ைார். அந்தப் பாம்பும் அவர் காட்டிய திலசயில் வமல்ல நகர்ந்து வசன்றது. இது
பபான்ற வசய்திகள் பிரமாதமாை தலலப்புகளுடன் பிரசுரிக்கப் படுகின்றை. கட்டம் கட்டியும் -
வபரிய எழுத்தில் அச்சுபகார்த்தும் இந்தச் வசய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
இந்தச் வசய்தி தவறாைது என்று அதற்குப்பின் வசய்தி வருகிறது. ஆைால் இந்த மறுப்பு
மட்டும் 3 காலத்தில் பபாடப்படுவதில்லல. எங்பகா மூலலயில் இடுவார்கள்.

பத்திரிலகயிபல இன்வைாரு வசய்தி வருகிறது. பகாடம்பாக்கத்திபல ஒரு சாமியாலரப்பற்றி.


சாமியார் சமாதியில் இறங்கப்பபாைாராம். சாமியார் தான் குறிப்பிட்ட திைத்தன்று இந்த
இகபலாகத்லதத் துறந்து பரபலாகம் பபாய்விடவில்லல! சாமியார் சாகப்பபாவலதக் காண
மக்கள் கூடியிருந்தைராம் - ஆைால் அவர் குறிப்பிட்ட நள்ளிரவு கடந்து வவகுபநரமாகியும் '
பதக விநிபயாகம்' ஆகவில்லல! சீறியிருக்கின்றைர் மக்கள். வதகிடுதத்தக்காரா, போதியில்
ஐக்கியமாகப் பபாவதாகச் வசான்ைாபய - ஏன் இன்னும் சமாதி அலடயவில்லல!" என்று
சாமியாலர பநாக்கிப் பாய்ந்திருக்கின்றைர். சாமியாபரா, "ஆத்மாலவ அய்யன்பால் லவத்து
அலசயாது பமாை நிலலயிலிருப்பபன் என்று வசான்பைபை வயாழிய, வசத்து
விடப்பபாவதாகச் வசால்லவில்லலபய' என்று ஏபதபதா ஏமாற்றுவித்லதகலைக்
வகாட்டியிருக்கிறார் - பவஷதாரிகளின் பமாசப்பபச்சில் மயங்கிய மக்கபைா, வகாதித்து
எழுந்திருக்கின்றைர் அக்பகாவணாண்டிலய பநாக்கி மக்களுக்கும் சாமியாருக்குமிலடபய
பபாலீசார் வந்ததால் நிலலலம கட்டுக்கடங்கியிருக்கிறது.
31 | திராவிட வாசிப்பு

பகாடம்பாக்கத்திபல ஒரு சாமியார் சமாதியிலிறங்கப்பபாை வசய்திலயயும் அய்யப்பன்


பகாயிலிபல பாம்பு வந்து பபாை வசய்திலயயும் மக்கள் பகுத்தறிவு வபற்று வரும் இந்த
நாளிபல மக்களின் அறிவுத் தூதுவைாக இருக்கபவண்டிய பத்திரிலககள் வவளியிடுவது
நல்லதல்ல. மக்கள் மைத்லத மாய்த்துச்சாய்க்கும் மடலம ஒழிந்து மறுமலர்ச்சி தைது
பவகமுத்திலரலயப் வபாறித்துக்வகாண்டிருக்கிறது. உலகில் மூட நம்பிக்லக,
முறியடிக்கப்பட்டு, முன்பைற்ற எண்ணங்கள் முகிழ்த்துக் வகாண்டு வருகின்றை
நாள்பதாறும். இத்தலகய சூழ்நிலலலய வைமாக்கி பாலதலயச் வசப்பனிடும் வபாறுப்பு
பத்திரிலகயாைர்களுலடயது. மதத்லத ஒழித்து, மூடப்பழக்கங்கலை முறியடித்து, மக்களின்
வபாருைாதார நிலலலய உயர்த்தபவ நாம் இன்று பாடுபடுகிபறாம்.

நம் திட்டம் - அவர்கள் நிள மவற்றுவார்கள்

சட்டசலபயில் இனி அமரப்பபாகும் மந்திரிகள் யாராக இருந்தாலும் அவர்கள்


நம்மவர்கைாகபவ இருப்பார்கள். நமக்கு பவண்டியது பதவி அல்ல! பதவியிலிருப்பபார்
நம்மவர்கைாகபவ இருக்கிறார்கள், இருப்பார்கள். நாம் வநடுநாைாக கூறி வரும் திட்டங்கலை
நாம் பபாய்த்தான் நிலறபவற்ற பவண்டுவமன்றில்லல. எதிர்பாராதபடி பிறர் நிலறபவற்றிபய
வருகிறார்கள். இனியும் இதுபபால பல சட்டங்கலை நிலறபவற்றுவது உறுதி. திராவிடப்
வபருங்குடி மக்களிலடபய இன்று ஏற்பட்டுள்ை எழுச்சி வருங்காலத்திபல வபரும்பயன்
அளிக்கும். அரசியல், வபாருைாதாரம் - இவற்றிபல நாம் இனி நல்ல உயர்லவ
எதிர்பார்க்கமுடியும்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்லத ஆதரித்து மந்திரி மாதவ பமைபை அகில இந்திய


பரடிபயாவிபல பபசக்கூடிய நிலல வந்திருக்கிறது! கதராலடயும் காந்திகுல்லாயும் தரித்
திருக்கும் காங்கிரஸ்காரர்களிபல பலபபர் இன்று வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவத்லத
ஆதரித்துப் பபசுகிறார்கள். சட்ட சலபயிபல இனி எந்தக்கட்சி வந்தாலும் அந்தக் கட்சி நம் கழக
பவலலகலைச் வசய்யும்.
ஒருவனுக்கு ஒரு மலைவிக்கு பமல் கூடாது என்று 25 ஆண்டுகளுக்கு முன்ைர் கல்லடிபடப்
பபசிபைாம். இப்வபாழுது என்ை ஆயிற்று? சட்டபம வந்துவிட்டபத! முருகர் கடவுைாக
இருக்கிற காரணத்தால் அவருக்கு விதிவிலக்கு ஏற்பட்டிருக்கிறது. முருகக்கடவுள் மனிதராக
இருந்தால் இன்று சர்க்காரால் தண்டிக்கப் பட்டுச் சிலறயிபல தள்ைப்பட்டிருப்பார்.
அன்று வீதிபயாரங்களிபல நின்று வகாண்டு கலப்பு மணம் பவண்டுவமன்று பபசிபைாம்.
இன்று நாட்டிபல பல இடங்களிபல கலப்புமணம் நலடவபறுவலதக் காண்கிறீர்கள்.
வபண்களுக்குச் வசாத்துரிலம பவண்டுவமன்று பபசிபைாம். இன்று டில்லி வலர இதற்காகப்
பபாராடுகிறார்கள். நம்முலடய மை எழுச்சிலய யாராலும் தடுக்க முடியாது. மதுலரயிபல
32 | திராவிட வாசிப்பு

லசவமதத்லத எதிர்த்தைர் என்ற காரணத்திற்காக 8000 சமணர்கலை மதவவறியர்கள்


கழுபவற்றிைார்கள். இதைால் சமணர்கள் அழிந்துவிட்டார்கைா என்ை?

பவன் து, பவல்வது அறிவு: அடக்குமுள யன்று

சர்க்கார் நம்மீது வீசும் அடக்குமுலற வபரிதல்ல. அடக்குமுலற ஆபத்தாைது மட்டுமல்ல!


அடக்குமுலற ஒரு விசித்திரமாை சக்தி அலதக்கண்டு அஞ்சுபவர்கள் நாங்கைல்ல. அடக்கு
முலறலயக் வகாண்பட கட்சிலய நடத்த முடியாது. மக்கலை மடலமயினின்றும் மீட்பபாம்,
மனித சமுதாயத்லதப் பயம் என்ற சுடுகாட்டிலிருந்து வாழ்வு மாளிலகக்கு அலழத்துச்
வசல்லுபவாம். ''மனித உலபக எைது கடவுள். அதற்குச் பசலவ வசய்வபத என் மதம்'' என்று
முழக்கமிட்ட சாக்ரடீசுக்கு மதவவறி நச்சுக் பகாப்லபலயத் தந்தது, பரிசாக! ஆைால் அழிந்தது
மதவவறி, அதற்காக உயிர்விட்ட சாக்ரடீஸின் தத்துவமல்ல. உலகத்லதப்பற்றிய உண்லமலய
உணராதவர்களுக்கு அது உருண்லட என்று உலரத்து உலதபட்டார் கலிலிபயா! இன்று உலகம்
இவர்கலைப்பற்றி என்ை பபசுகிறது?

ோர் அரசனின் வகாடுங்பகான்லமலயக் கலைந்து சமதர்மக் வகாடிலயப் பறக்கவிட்ட


வலனிலைப்பற்றி இன்று உலகம் என்ை பபசுகிறது?

மாஜி மந்திரி ஓமந்தூரார் இப்வபாழுதுள்ை சர்க்காலரப்பற்றி விவசாயிகளிலடயிபல என்ை


பபச்சுப் பபசுகிறார் என்பது வதரியுமா உங்களுக்கு! மந்திரி அவிநாசியார் இந்தி
ஏகாதிபத்தியத்லத வன்லமயாகக் கண்டித்திருப்பலதப் பார்த்தீர்கைா? நிலலலம எவ்வைவு
மாறியிருக்கிறது பாருங்கள். நாம் எவ்வைபவா வவற்றிகலைப் வபற்று வருகிபறாம், திராவிட
நாடு - ோமீன் வழக்கிபல நாம் வபரும் வவற்றி வபற்பறாம். மக்கள் மன்றத்திபல இப்வபாழுது
பல வவற்றிகலைப் வபற்று வருகிபறாம். ஏவைனில் நம் வாதத்தில் பநர்லம உண்டு. ஆம்
அத்துடன் வாதாடுவதிபல நாம் திறலமசாலிகள் என்பதும் உண்லமபய. அலதயும்
மலறப்பாபைன்! வாதாடுவதிபல திறலமயுள்ைவர்கள் என்பது மட்டுமல்ல, வவற்றிக்குக்
காரணம். நம்முலடய வழக்குகள் நியாயமாைலவ, பநர்லமயாைலவ. ஆதலால் தான்
அவ்வைவு சுலபத்திபல நமக்கு வவற்றி கிலடக்கிறது.

தியாகராயர் வகுத்த அடிப்பளட

தியாகராயர் தான் நாம் வவற்றி பமல் வவற்றிவபற வழிகாட்டிைார். இருட்டு அலறகளிலும்


காட்டு நிலத்திலும் கூட்டம்கூடி இபயசுநாதர் உபபதசத்லதக் பகட்டு உலகம் உயர்ந்தது பபால,
தியாகராயரின் வசாற்கள் வதன்நாட்டில் வமள்ை வமள்ை ஏலழ எளிபயார் குடிலசயில் குடி
33 | திராவிட வாசிப்பு

புகுந்து பின்ைர் மாளிலககளிவலல்லாம் வசன்று மக்கள் மன்றத்திபல புதியபதார் எழுச்சிலய


உண்டாக்கி விட்ட து.) சர். தியாகராயர் புதுலம பல வசய்து காட்டிைார். அதிபல தலல சிறந்த
புதுலமதான் இந்தப் பார்ப்பைரல்லாதார் புரட்சி. அது மிக அபூர்வமாை
வவற்றிலயத் திராவிடருக்குத் தந்தது.
தியாகராயலரப்பற்றிய வதாகுப்பு நூல் ஒன்று நமக்கு மிகமிகத் பதலவ. திருவல்லிக்பகணி-
திராவிட முன்பைற்றக் கழகத்தார் இந்த நல்ல பணியிபல ஈடுபட பவண்டும். தியாகராயரின்
குடும்பத்தாரிடமும் தியாகராயரின் அன்பர்களிடமும் வசன்று அவலரப்பற்றிய முக்கியமாை
குறிப்புகலைச் பசகரித்து அடுத்த ஆண்டிபல தியாகராயலரப்பற்றி அழகிய வதாகுப்பு நூலல
வவளியிட பவண்டுவமன்று பகட்டுக்வகாள்ளுகிபறன். சர். பி. தியாகராய வசட்டியார், டாக்டர்.
நபடச முதலியார் ஆகிய இருவரின் சரித்திரபம இன்னும் எழுதப்படவில்லல! தமிழ்
ஆராய்ச்சியிலும் தமிழ்த்வதாண்டிலும் ஈடுபட்டிருக்கும் நம்முலடய அறிஞர் கா. அப்பாதுலர
அவர்கள் இந்தப் பணியிபல ஈடுபடபவண்டுவமன்று அவலரயும் அன்புடன்
பவண்டிக்வகாள்கிபறன்.

கூட்டம் கூடி நாம் பபசுவபதாடு நில்லாமல் இது பபான்ற ஆக்க பவலலகளிலும்


ஈடுபடபவண்டுவமன்று உங்கலை அன்புடன் பகட்டுக்வகாள்ளுகிபறன்.
தியாகராயர் வாழ்க்லகக் குறிப்புகபைாடு டாக்டர். நபடச முதலியார் அவர்களின்
வாழ்க்லகலயயும் பசகரிக்க முற்படுங்கள். நம்லம விட்டுப் பிரிந்த இவ்விரு வபரியார்
சரித்திரமும் அவசியம் எழுதப்பட பவண்டும். மலறந்த நம் மாவீரர் வவள்ளுலட பவந்தர்
தியாகராயரின் நிலைவு நாலை இவ்வைவு சிறப்பாகக் வகாண்டாடிய உங்கலை மைமுவந்து
பாராட்டுகிபறன்.

தியாகராயர் நம்லமவிட்டுப் பிரிந்தார். ஆைால் அவரது ஞாபகம் நம்லம விட்டுப் பிரியாது, சர்.
பி. தியாகராயர் அரும்பாடுபட்டு வைர்த்த வகாள்லககலைக் கலடப்பிடித்து அதனின்றும்
வைர்ச்சி வபற்று உயர்ந் பதாங்கி வந்திருக்கும் திராவிடர் இயக்கம் வவற்றிபமல் வவற்றி
வபறும் என்ற உறுதிபயாடு நீங்கள் வீடுவசல்ல பவண்டுவமன்று பகட்டுக்வகாண்டு என்
பபச்லச முடிக்கிபறன்.

அறிஞர் C.N. அண்ணாத்துளர M. A

வாழ்ந்து வகட்ட சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டி; ஈராயிரம் ஆண்டுகைாக இருட்டலறயில்


வீழ்ந்து வவதும்பும் மக்கள் மன்றத்திற்கு ஒரு மணி விைக்கு; தாழ்வு மைப்பான்லமலயயும்,
அறிவின் அந்தகாரத்லதயும் அகற்றவந்த அறிவுப் புரட்சி அண்ணல்; வாடிய திராவிட
இைத்திற்கு வாழ்வு தரவந்த ஒரு ஞாயிறு'- இதுபவ அண்ணா காணும் தியாகராயர் சின்ைம்.
34 | திராவிட வாசிப்பு

இதலை விைக்கித்தான் நீண்டவதாரு அரிய வசாற்வபாழிலவ அறிஞர் C.N. அண்ணுத்துலர


M. A. அவர்கள் 30-6-50 அன்று திருவல்லிக்பகணி திராவிட முன்பைற்றக் கழகத்தின் சார்பில்
நலடவபற்ற சர். பி. தியாகராயரின் நிலைவு நாள் கூட்டத்தில் ஆற்றிைார். அந்தச்
வசாற்வபாழிபவ இச்சிறு நூல் வடிவில் வவளியிடப் வபறுகிறது, எல்பலார்க்கும் பயன்
படபவண்டும் என்ற எண்ணத்தால்.
அந்நிலைவு நாள் கூட்டத் தலலவர் கா. அப்பாத்துலர M.AL.T. அவர்கபை இதற்கு
முன்னுலரயும் எழுதித்தந்தது மகிழ்ச்சிக்குரியது.
வசாற்வபாழிலவ எழுதி உதவிய அன்பர் அன்புப் பழம்நீ அவர்கட்கு எம் நன்றி,
பகுத்தறிவுப் பாசலறயார்.
35 | திராவிட வாசிப்பு

அம்மபத்கார் ஒரு கற்பகத்தரு - களலஞர் கருணாநிதி

பசன்ளன வியாசர்பாடி டாக்டர் அம்மபத்கர் அரசினர் களலக்கல்லூரிக் கட்டடத்ளதத்


தி ந்து ளவத்துத் தளலவர் களலஞர் அவர்கள் ஆற்றிய உளர:

இன்று நம்முலடய அகவமல்லாம் மகிழ்ச்சியால் பூத்துக் குலுங்குகின்ற அைவுக்குப்


வபரியவதாரு விழாவில் கலந்து வகாண்டிருக்கிபறாம். மாபமலத அம்பபத்கர் அவர்களுலடய
வபயரால் தமிழக அரசின் சார்பில் கலலக்கல்லூரி ஒன்றிலை இந்த இடத்திபல நிறுவி, எழில்
வாய்ந்த கட்டடத்லத அலமத்து அலதத் திறந்து லவக்கின்ற இனிய திருவிழா இங்பக
நலடவபற்றுக் வகாண்டிருக்கிறது. இந்த விழாவில் உணர்ச்சிபயாடும், மகிழ்ச்சிபயாடும் இந்த
வட்டாரத்து மக்கள் அலைவரும் கலந்து வகாண்டிருக்கிறார்கள்.

அம்மபத்கர் பபயரில் சட்டக்கல்லூரி

அம்பபத்கர் அவர்களுலடய வபயரால் ஒரு கல்லூரி நிறுவிட பவண்டும் என்கிற தணியாத


ஆர்வத்லத என்னிடத்தில் வதரிவித்தைர், நம்முலடய மாண்புமிகு கல்வி அலமச்சர்
நாவலரிடத்திலும் இந்தத் வதாகுதியினுலடய சட்டமன்ற உறுப்பிைரும் அலமச்சரலவயில்
பங்கு வபற்றிருக்கும் அம்லமயார் அவர்களும் எடுத்துச் வசால்லியுள்ைைர். அதலைப்
படிப்படியாக எப்படி வவற்றிகரமாக நிலறபவற்றியிருக்கிறார்கள் என்கின்ற சிறப்லப
நம்முலடய கல்வியலமச்சர் அவர்களும் மற்ற அலமச்சர் வபரு மக்களும், நண்பர்களும்
விைக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

அரசியல் சட்டத்ளதக் பகாளுத்தச் பசான்ன அம்மபத்கர்

இந்தக் கல்லூரிக்குக் கட்டிடத்தினுலடய திறப்பு விழாதா அம்பபத்கர் அவர்களுலடய


பிறந்தநாள் விழாவிபல நலடவபறுகிறது. அதன் சிலாக்கியத்லத அலைவரும் வவகுவாகப்
பாராட்டி மகிழ்ந்தார்கள். இந்தக் கல்லூரிக்காை அடிக்கல் நாட்டிய நாளும் இந்திய நாட்டுச்
சரித்திரத்தில் ஒரு முக்கியமாை நாைாகும். மத்திய அலமச்சர் அன்புக்குரிய வேகஜீவன்ராம்
அவர்களும், நானும், அம்லமயார் அவர்களும் கலந்துவகாண்படாம். இபத இடத்தில் அந்தக்
கல்நாட்டு விழாவிலைச் வசய்த நாள் எந்த நாள் என்றால் இந்திய நாட்டினுலடய சுதந்திரம்
வபற்ற வவள்ளிவிழா ஆண்லடக் வகாண்டாடுகிற ஆகஸ்டு 15 ஆம் நாள்தான்.
36 | திராவிட வாசிப்பு

இந்திய நாடு சுதந்திரம் வபற்ற பிறகு அம்பபத்காபராடு எந்த அைவுக்கு இலணந்து இந்திய
நாட்டுக்குத் பதலவயாை சட்டத்திலை இயற்ற பவண்டிய சூழ்நிலல இருந்தது
என்பதலையும் ஒருகணம் எண்ணிப்பார்க்கிபறன். இந்தக் கல்லூரிக்காை அடிக்கல் நாட்டப்
வபற்ற நாளும் கட்டடம் ஓரைவுக்கு முடிவுற்று, அலதத் திறக்கப்படுகின்ற நாளும் இந்திய
நாட்டு மக்கைால் மிகப் புனிதமாை வபான்வைைப் பபாற்றப்படுகிற நாைாக
அலமந்திருப்பலத எண்ணிவயண்ணி மகிழலாம்.

அம்பபத்கர் அவர்களுலடய சிறப்பியல்புகலை, நாவலர் அவர்களும் அம்லமயார் அவர்களும்


மற்ற நண்பர்களும் இங்பக எடுத்துச் வசால்லியிருக்கிறார்கள். இந்தியாவின் அரசியல்
சட்டத்லத யாத்துத் தந்த மாபமலத டாக்டர் அம்பபத்கர்; ஆைால், அந்த அரசியல் சட்டத்தால்
இந்தியா எதிர்பார்த்த நல்ல விலைவுகலைப் வபறவில்லல. எந்த அடித்தைத்து மக்கள் தலை
உலடத்துத் தலலநிமிர்ந்து எழுந்திட பவண்டும் என்ற பநாக்கத்பதாடு அரசியல் சட்டத்லத
அம்பபத்கர் அவர்கள் முன் நின்று எழுதிைாபரா, எந்த மத மாச்சரியங்கள் அகல
பவண்டுவமன்று கருதிைாபரா எந்தச் சாதி பபய் வதாலலய பவண்டுவமன்று முழு மூச்சாக
முலைந்தாபரா எந்த உரிலமகள் மாநிலத்திற்கு மாநிலம் காப்பாற்றப்பட்டாக பவண்டுவமன்று
அவர் விலழந்தாபரா, அந்த விருப்பம், அந்தக் கருத்து, அந்த விலழவு, இந்த அரசியல்
சட்டத்தின் அடிப்பலடயில் நிலறபவறாத காரணத்திைால் இறுதி நாளிபல "நான் எழுதியதாக
இருந்தாலும் அந்த அரசியல் சட்டம் வகாளுத்தப்பட்ட பவண்டும்" என்று அம்பபத்கர்
வசான்ைார்.

அம்மபத்கர் ேனக்குள

அந்த அைவுக்கு இந்த நாட்டினுலடய மக்கள் வதால்லலப்படுவலத அவர் உணர்ந்தார்.


இந்தியா எந்த அடிப்பலடயிபல சுதந்திரம் வபற்றபதா அந்தச் சுதந்திரத்தினுலடய பயலை
முழுலமயாக அனுபவிக்க முடியாமல் அடித்தைத்து மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்,
பிற்படுத்தப்பட்ட மக்கள் - இவர்கைால் எழுந்து நிமிர்ந்து மாைத்பதாடு, மரியாலதபயாடு,
மதிப்பபாடு உலவிட முடியவில்லல என்கின்ற மைப்புழுக்கம் அம்பபத்கருலடய உள்ைத்திபல
இருந்த காரணத்திைால் தான் அவ்வைவு பவகமாை வார்த்லதலய அம்பபத்கர் வவளியிட்டார்.

பத்திரிக்ளககளுக்குத் ளதரியம் உண்டா?

அரசியல் சட்டத்லதப் பற்றி அப்படிப்பட்ட புரட்சி எண்ணங்வகாண்ட அம்பபத்கர் -


தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்ட அம்பபத்கர் - இந்திய நாட்டுத் பதசியத்
தலலவர்களிபல ஒருவர் எை எண்ணத்தக்க அைவுக்குத் தன்லை வைர்த்துக் வகாண்ட
37 | திராவிட வாசிப்பு

அம்பபத்கர், அவருலடய வபயரால், அவருலடய நிலைவாக எங்பக பிறந்து, வைர்ந்து,


வாழ்ந்து, எந்தப் பகுதி மக்களுக்காக அதிகமாக உலழத்தாபரா, அந்த வடபகுதி மக்கைால், -
வதன் பகுதி மக்கைால் பாராட்டப்படுகிற அைவுக்குப் பாராட்டப்படவில்லல. அவருக்கு
நிலைவாலயத்லத எழுப்பவில்லல என்ற வசய்திலய அம்லமயார் அவர்கள் உருக்கமாக
எடுத்துச் வசான்ைலத நீங்கள் எல்லாம் பகட்டீர்கள்.

பத்திரிக்லக நிருபர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். அம்லமயார் அவர்கள் பபசிய பபச்லசத்


தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் திராவிட முன்பைற்றக் கழக அரசு வசய்த காரியங்கலைப்
பட்டியல் பபாட்டுக் காட்டிய அந்தப் பாங்லக அம்பபத்கலர நிலைத்துச் வசயற்படுவபதயாகும்.
தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய வபருலமபய வபரியாலரயும், பபரறிஞர் அண்ணா
அவர்கலையுபம பசரும் என்று அம்லமயார் அவர்கள் எடுத்துச் வசான்ை விைக்கத்லத -
நாலைக்குப் பத்திரிக்லகயிபலபய பபாடுவார்கைா என்றால் பபாட மாட்டார்கள். லதரியம்
இருந்தால் பபாடுங்கபைன். பபாட மாட்டார்கள்.
நான் கூடக் காலலயிபல பத்திரிக்லகயில் பார்த்பதன். அம்லமயார் அவர்கள், 'நான் பதவி
பட்டவமல்லாம் அனுபவித்து முடித்துவிட்படன். இனிபமல் கிைர்ச்சிக்குத் தயார்' என்று
கூறியதாகப் பத்திரிக்லகயிபல வந்தது. நான்கூட அப்படிச் வசால்லியிருப்பார்கைா என்று
எண்ணிபைன். இப்பபாது அவர்கள் பபசிய பிறகுதான் எைக்கு விஷயபம புரிந்தது.
பபசும்பபாபத வசான்ைார்கள் கலலஞர் ஆலணயிட்டால் கிைர்ச்சிக்குத் தயார் என்று
அவர்கள் வசான்ைார்கள்.

ஆகபவ பத்திரிலகக்காரர்கள் சாமர்த்தியமாகக் கலலஞர் ஆலணயிட்டால் என்பலத


மாத்திரம் மலறத்துவிட்டு கிைர்ச்சிக்குத் தயார் என்று அம்லமயார் வசான்ைலதப்
பபாட்டுவிட்டார்கள். ஆக எந்த விழா நடக்கும், யார் பபசுவார்கள், நமக்கு என்ை கிலடக்கும்,
அதில் எலதவயலதப் புலடத்து, எலதவயலத வடித்துப் பபாடலாம் என்கிற அைவுக்கு,
இன்லறக்கு நாட்டிபல இருக்கிற வபரிய வபரிய பத்திரிக்லககளுலடய தரவமல்லாம்
குலறந்துவருகிற பநரத்தில் - நாம் இப்படிப்பட்டவர்களுக்கு விழாக் வகாண்டாடுவபத கூட
அவர்களுக்குச் சலிப்பாகத்தான் இருக்கும்!

அம்மபத்கர் பபயர் துலங்கக் கழக அரசின் பணி பதாடரும்

அம்பபத்கருக்கு விழாவா? தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒருவருக்கு விழாவா?


அவருக்குச் சிலலதிறப்பா? இதில் அலமச்சர்கள் கலந்து வகாள்வதா? அவர் வபயரால் ஒரு
கல்லூரியா? அலதத் திறப்பதா? அதற்கு 16 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசாங்கம் தருவதா?
என்ை பாவம்? என்ை அக்கிரமம்? இதற்கு பிராயச்சித்தபம கிலடயாதா? இந்த
38 | திராவிட வாசிப்பு

முன்பைற்றக்கழக அரசு ஒழிந்தால் தான் பிராயச்சித்தம் நிலைக்கக் கூடாதலத எண்ணிக்


வகாண்டிருக்கிற பத்திரிலகக்காரர்கள் விழாச் சிறப்லப விட்டுவிட்டு அம்பபத்கருக்காகத்
திறக்கப்பட்ட சிலலயில் உயரவமன்ை? அகலம் என்ை? அதன் நிலலவயன்ை? அலதத்
திறந்து லவத்துப் பபசிய பபச்வசன்ை? எப்படி அம்பபத்கலரச் சிறப்பித்தார்கள்?
என்பலதவயல்லாம் விட்டு விடுவார்கள். அபத சமயம் பன்றி ஓடிைாள் வந்த
பல்லாயிரக்கணக்காை மக்கலை விட்டுவிட்டுப் பன்றி ஓடியலத மாத்திரம் வபரிதுபடுத்திக்
வகாட்லட எழுத்திபல பபாடுகிற பத்திரிலகக்காரர்கலைப் பபால் இன்லறய திைம் நல்ல
பத்திரிலகக்காரர்களும் நடந்துவகாள்ளும் காட்சிலய நாம் நாட்டிபல பார்க்கிபறாம்.
அம்பபத்கருக்குக் கல்லூரி லவப்பபதாடு நம்முலடய காரியங்கள் முடிந்து விட்டைவா
என்றால் இல்லல. நம்முலடய நண்பர் குபசலர் வசான்ைார், அரசாங்கம், இதற்குச்
வசலவழிப்பதாகத் தந்த 16 லட்சம் ரூபாயில் 80 ஆயிரம் ரூபாய் மிச்சமிருக்கிறது. அதில் ஒரு
சுற்றலடப்புக் கட்டுங்கள் என்று குபசலர் வசான்ைார். பசாறு பபாட்டவர்கள் குழம்பு
ஊற்றமாட்டார்கைா?

ஆகபவ, சுற்றலடப்பு நிச்சயமாக உண்டு என்பலத நண்பர் குபசலருக்கு நான்


வசால்லிக்வகாள்ளுகிபறன். பல இலட்சம் ரூபாய் வசலவழித்த பிறக்கும் 80 ஆயிரம்
ரூபாலயயும் வசலவழிக்க பவண்டுவமன்று குபசலர் பகட்கிறார். வபயபர குபசலர் அல்லவா.
ஆகபவ, பகட்டார். கண்ணைாக இல்லாவிட்டாலும், நானும் நாவலர் அவர்களும் அம்லமயார்
அவர்களும் கலந்திருக்கிற அலமச்சரலவ இந்த நாட்டிபல தாழ்த்தப்பட்ட பின்தங்கிய
மக்களுக்காக என்வறன்றும் பாடுபடுகின்ற அலமச்சரலவ என்ற முலறயில் அம்பபத்கர்
அவர்களுலடய வபயர் துலங்க, அவர் வபயர் விைங்க, அவர் வபயர் திகழ, அவர் எடுத்துச்
வசான்ை வகாள்லககள் எல்லாம் மணங்கமழ, நம்முலடய மக்களுலடய உள்ைத்திபல பதிய,
இன்லறக்குப் பாடுபட்டு வருகிபறாம், என்பலத நீங்கள் வவகு நன்றாக அறிவீர்கள்.

அலமச்சர் இராமன் இங்பக பபசும்பபாது எந்த மாநிலத்திலும் ஒரு சர்க்கார் அம்பபத்கருலடய


வபயராபல கல்லூரி அலமத்ததில்லல என்று கூறிைார். நான் கூறுபவன், இந்த
மாநிலங்களிபல சுதந்திரம் வபற்ற இந்த 25,26 ஆண்டுகளில் அம்லமயார் குறிப்பிட்டலதப்
பபால், காந்தியடிகள் எந்த பகாசத்லதச் வசான்ைாபரா, எந்தத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக
உலழக்கிபறன் என்று அவர் தன்னுலடய இலட்சியப் பயணத்லத நிலறபவற்றுகின்ற
அைவுக்குக் கூடுமாை வலரயில் - முழுவதும் என்று வசால்ல நான் தயாராக இல்லல -
இன்லறக்கு மற்ற எல்லா மாநிலங்கலைவிடத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பனி வசய்கின்ற,
சாதலை புரிகின்ற அரசு ஒன்று இருக்கிறது என்றால் அது தமிழ்நாடு அடாசு ஒன்லறத் தவிர
பவறு எந்த மாநில அரசும் இல்லல.
39 | திராவிட வாசிப்பு

தாழ்த்தப்பட்மடாருக்காகக் கழக அரசின் சாதளன

உங்களுக்குச் சில விவரங்கலைத் தர விரும்புகிபறன். 1965-66 ஆம் ஆண்டில் அரிசை


நலத்துலறக்காகப் பிற்பட்படார் நலத்துலறலயயும் பசர்த்துக் காங்கிரசு அரசு வசலவழித்த
வதாலக 5 பகாடிபய 38 லட்சம் ரூபாய்தான். ஆைால், இன்லறக்கு அரிசை நலத்துலறக்காக
மாத்திரம் திராவிட முன்பைற்றக் கழக அரசு 1974-75 ஆம் ஆண்டு வசலவழிக்க ஒதுக்கியிருக்கிற
வதாலக 1௦ பகாடிபய 16 இலட்சம்ரூபாய்என்பலத நான்வதரிவித்துக் வகாள்ளுபவன். இது
மாத்திரமன்று, நண்பர்கபை, 1966-67இல்தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுலடய
எண்ணிக்லக 10,41,238. 1972-73இல்தாழ்த்தப்பட்ட மாணவர்களுலடய எண்ணிக்லக 14,214. 786.
இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக இந்த அரசு, அம்லமயார்
அவர்கலைத்தலலவராகக்வகாண்டிருக்கிற துலறயின்சார்பாகச் வசய்திருக்கின்ற
வபரும்சாதலையாகும்.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக 1967ஆம்ஆண்டு இருந்த வமாத்த விடுதிகள் 388. இந்த


ஐந்தாறு ஆண்டுக்காலத்தில்கழக அரசின்சார்பில், அம்லமயார் அவர்களுலடய
தாழ்த்தப்பட்படார் நலத்துலறயின்சார்பில், இன்லறக்கு இருக்கிற விடுதிகளின் எண்ணிக்லக
529. உதவித்வதாலக வபறுகின்ற தாழ்த்தப்பட்ட மாணவர்களுலடய எண்ணிக்லக: 1966-67இல்2
இலட்சத்து 70 ஆயிரம். 1972-73ல்4 இலட்சத்து 82 ஆயிரம். பகரைத்தில் அரிசை மக்களுக்கு
வழங்கப்பட்ட வீட்டு மலைக்கு மாநில அரசு வசய்த வசலவு எவ்வைவு வதரியுமா? நான்தருகிற
கணக்கல்ல நாவலர்தருகிற கணக்கல்ல, அம்லமயார் தருகிற கணக்கல்ல. இந்தக்
கணக்லகத் தருபவர்கள் யார் வதரியுமா? கமிஷைர் ஆஃப் வஷட்யூல்பகஸ்டஸ் அண்ட்
ட்லரப்ஸ் என்கின்ற மத்தியச் சர்க்கார் உயர்அதிகாரி வவளியிட்டிருக்கின்ற ஒரு புத்தகம்
கூறுகிறது.
இதுவலரயில் 20 அறிக்லககலை அவர்கள் வவளியிட்டிருக்கிறார்கள். இது 71 ஆம் ஆண்டு
வவளியிடப்பட்ட அறிக்லக. அடுத்த அறிக்லக விலரவிபல வரத்தயாராக இருக்கிறது. நமக்குக்
கிலடத்திருக்கிற அறிக்லகயிலிருந்து எடுத்த தகவலின்படி பகரைத்தில் 1969-70 ஆம் ஆண்டு
அரிசை மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மலைக்கு மாநில அரசுக்கு ஏற்பட்ட வசலவு 74
ஆயிரம். 1970-71இல் 55 ஆயிரம். லமசூரில் ரூ.3 இலட்சம்81 ஆயிரம் 1969-70இல்; 1970-71 இல்2
இலட்சத்து 32ஆயிரம். ஒரிசாவில் 1969-70இல்30 ஆயிரம்; 1970-71இல். 25 ஆயிரம்.
பாண்டிச்பசரியில் 1969-70இல்46 ஆயிரம். 1970-71இல்2 இலட்சத்து 29ஆயிரம். –
நன்றாக நன்றி காட்டிைார்கள் நண்பர்கபை,
தமிழ்நாட்டில்1969-70இல்17 இலட்சத்து 72 ஆயிரம்; 1970- 71இல்31 இலட்சத்து 8 ஆயிரம்!

அன்ம அவர் புகழ் பரப்பிமனாம்


40 | திராவிட வாசிப்பு

அபத அறிக்லகயில்பகரைத்தில்பயிற்சி வபற்ற மாணவர்களின் எண்ணிக்லக - வமாத்தம்5345


பபரில்பயிற்சி வபற்றவர்கள் 539 பபர். அலதப்பபாலபவ ஆந்திரத்தில் வமாத்தம் 8038 பபரில்
பயிற்சி வபற்றவர்கள் 1214 பபர். லமசூரில் 4996 பபரில் 826 பபர். தமிழ்நாட்டில் வமாத்தம் 11749
பபரில் 3131 பபர் பயிற்சி வபற்றவர்கள்.

இந்தக்கணக்கு நான்தயாரித்த கணக்கல்ல. மத்திய சர்க்கார் வவளியிட்டிருக்கிற கணக்கு.


இப்படிப்பட்ட வபரிய பட்டியலல என்ைால்எடுத்துச்வசால்லமுடியும். ஆைால், டாக்டர்
அம்பபத்கருலடய வபயலர மாத்திரம் பயன்படுத்திக்வகாள்கிற
சிலர்இருக்கிறார்கள்அலதத்தான் அம்லமயார்அழகாக இங்பக குறிப்பிட்டார்.
காலவமல்லாம்பபாை பிறகு இன்று அம்பபத்கர் வபயலரச் சிலர் பிடித்துக் வகாண்டிருக்கக்
காரணம்; அம்பபத்கார் வபயரால் அரிசை மக்கலை ஏமாற்றலாம்
என்பதற்காகத் தாபை தவிர பவறல்ல.

தி. மு. கழகம், அம்பபத்கருலடய பமதாவிலாசத்லத இன்று, பநற்றல்ல, நீண்ட


வநடுநாள்களுக்கு முன்ைால்வபரியார் அவர்கைால், அண்ணா அவர்கைால், கழகத்திபல
இருக்கிற தலலவர்கள்அத்தலை பபராலும்இந்த நாட்டிபல இருக்கிற சந்து வபாந்துகளில்,
பட்டி வதாட்டிகளில், பட்டணக்கலரகளில்படிந்த புல்வவளிகளில்நலடவபற்ற
கூட்டங்களில்மாநாடுகளில் அம்பபத்கருலடய புகலழப் பாடியிருக்கிறார்கள்.
நாங்கள்எதிர்க்கட்சியாக இருந்த அந்தக்காலத்திலும் எடுத்துச்வசால்லியிருக்கிபறாம்.
ஆைால், அவர்வபயர்நிழலில் நின்று விைம்பரம் பதட அல்ல.
அவர் வபயருக்கு உள்ை சக்திலய அறிவாற்றலல - புரட்சி எண்ணத்லத நாங்கள் எங்கள்
உள்ைத்தில் பதிய லவத்துக் வகாண்டு வந்த காரணத்தால் தான் அவருலடய
பமதாவிலாசத்லதத் தமிழகத்தில் எடுத்துச் வசான்பைாம். மாநில சுயாட்சியாைாலும்,
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலல கிலடக்க பவண்டுமாைாலும், மதமாச்சரியங்கள்அகன்ற
சமதர்ம சமுதாயம்ஏற்பட பவண்டுவமன்றாலும், அதற்வகல்லாம்
அம்பபத்காரிடம்ஆதாரமிருக்குமா என்று பதடிைால்எலதக் பகட்டாலும்தருகின்ற கற்பகத்தரு
பபால்அவருலடய கருத்துகள் நமக்குக்கிலடத்துக்வகாண்பட இருந்தை.
ஆகபவதான்அவருக்கு இந்தச்சிறப்லப இங்பக வசய்திருக்கிபறாம்.

இதற்கு அம்லமயார்அவர்கள்தலலலமபயற்று, இந்தப்பகுதியில் நற்பணியாற்றி,


என்னிடமும்நாவலரிடமும்முதலில் இரண்டலர இலட்சம்ரூபாய்தான்இருக்கிறது என்று
எடுத்துச்வசான்ை பநரத்தில்எப்படியும்ஐந்து இலட்சத்லதத்தந்துவிடுபவன் என்று
வசான்ைபபாது, இலதக்பகட்டு இன்லறக்கு 16 இலட்சம் ரூபாய்சர்க்கார்வசலவில்இந்தப்வபரிய
41 | திராவிட வாசிப்பு

கல்லூரிலய அலமத்த குழுவில்இடம்வபற்றுத்தலலலம வகித்த அன்லறய வசன்லை


மாவட்ட ஆட்சித்தலலவருக்கும்குழுவில்பிரதாை இடத்லதப்வபற்றுப்பணியாற்றிய ஏ. எல்.
எஸ். அவர்களுக்கும்நன்றி வதரிவித்துக்வகாள்கிபறன்.

நன்றி: முரவசாலி, 14.4.1974

புத்தகம்: கல்வி நிலலயங்களில் கலலஞர்


வதாகுப்பாைர்: இை. புகபழந்தி.
சீலத பதிப்பகம்
திராவிட வாசிப்பிற்காக தட்டச்சு: ராஜராஜன் ஆர்.பஜ.
42 | திராவிட வாசிப்பு

குழந்ளதகளுடன் நான் – உணவுச் சேத்துவம்


இனியன்
குழந்லதகள் பற்றிப் பபசுகிற வபாழுவதல்லாம் பபசப்பட பவண்டிய முக்கியமாை

விசயங்களில் ஒன்றாக இருப்பது இங்கிருக்கும் உணவு முலறகள் தான். வபரும்பாலும் அது


குறித்த உலரயாடல்கள் பரவலாக இருப்பது இல்லல என்பதுதான் எதார்த்தம். குறிப்பாகப்
பாலியல் வக்கிர சம்பவங்கள் நலடவபறுகிற வபாழுதுகளிலாவது பாலியல் கல்வி, பாலியல்
சமத்துவக் கல்வி பபான்றலவ பபசுவபாருைாக இருக்கிறது. ஆைால், அன்றாடத்
பதலவகளில் அதிமுக்கியமாை ஒன்றாக இருக்கும் உணவுகள் பற்றியும், அதன்
சமத்துவமின்லமப் பற்றியும் பபசப் படுகிறதா?, எப்பபாதாவது யாராவது எங்காவது மட்டுபம
பபசும் வபாருைாக இருக்கிறது. அபதபநரம் பரவலாகத் வதாடர்ந்து பபசிக்வகாண்பட இருக்க
பவண்டிய வபரிய பதலவ வகாண்ட தலலப்பாக இருக்கிறது.
பள்ளிக்குச் வசல்லும் பபாது முதலில் பகட்கப்படும் பகள்விகளில் ஒன்று காலல
யாவரல்லாம் சாப்பிடவில்லல என்பதுதான். அரசுப்பள்ளியாக இருந்தால் அதிலும்
பமல்நிலல மற்றும் உயர்நிலலப் பள்ளிகைாக இருந்தால் நிச்சயம் 40-60% என்கிற ரீதியில் லக
தூக்குவார்கள். வதாடக்கப்பள்ளிகளில் இந்த எண்ணிக்லகச் சற்றுக் குலறவாக இருப்பது
ஆறுதல் தான். கிராமப்புறத் தனியார்ப் பள்ளிகளில் 5-15% என்ற அைவில் இருக்கிறது.
நகர்ப்புறத் தனியார்ப் பள்ளிகளில் இந்த எண்ணிக்லக மிகச் வசாற்பமாகத்தான் இருக்கிறது.
ஒருமுலற விலையாட்டுக்கு இலடயில் 7ம் வகுப்பு குழந்லதலய ஏன் சாப்பிடவில்லல?
எைக் பகட்படன்
“அப்பா, அம்மா வரண்டு வபரும் வவளியூருக்கு மண் வவட்ட பபாயிருக்காங்க,
வாரத்துக்கு ஒருமுலறதான் வருவாங்க, நான்தான் சலமக்கணும், தம்பி, தங்லககளுக்குக்
வகாடுக்கணும். அவங்கலையும் கிைப்பி விடனும். நான் சாப்பிட்டா அவங்களுக்கு இருக்காது.
அதான் மதியம் இங்பக சாப்பிட்டுக்கலாம்ன்னு வந்திடுபவன்.”
இரவாவது சாப்பிடுவாயா?
“மிச்சம் இருக்கிறத சாப்பிட்டுக்குபவன்” என்றாள்.
ஒவ்வவாரு குழந்லதகளுக்கும் இம்மாதிரியாை காரணங்கள் இருக்கத்தான் வசய்கிறது
சாப்பிடாமல் இருப்பதற்கு. அதைால் தான் கல்விலயயும் உணலவயும் ஒருங்பக சமநிலலயில்
லவத்து முக்கியத்துவம் வகாடுத்து இத்தலை ஆண்டுக்காலம் வைர்ந்து வந்திருக்கிபறாம்
என்றால் அது மிலகயல்ல. அந்த வைர்ச்சியும் கூட மதிய உணவில் துவங்கிச் சத்துணவு எை
உருமாற்றம் வபற்று நலடவபறுகிறது. அதில் அவ்வப்பபாது ஆங்காங்பக தவறுகளும்
அலட்சியங்களும் இருந்து வகாண்படதான் இருக்கிறது. அவற்லறயும் கூடச் சீர் வசய்தாக
43 | திராவிட வாசிப்பு

பவண்டியிருக்கும் நிலலயில், இங்கு உணவுச் சமத்துவம் லகயாைப் படுகிறதா என்னும்


பகள்வியும் எழுகிறது.

உணவுச் சேத்துவம் என் ால் என்ன?


அலைத்துக் குழந்லதகளுக்கும் சரியாை அைவிலாை சரிவிகித ஊட்டச்சத்து வகாண்ட
உணவு வசன்று அலடயும் நிலலதான் உணவுச் சமத்துவம்.
அப்படியாை உணவுச் சமத்துவம் என்பது இந்திய வாழ்வியல் அலமப்பில் சரியாை
அைவில் குடும்பங்களில் கூடக் லகயாைப்படுவதில்லல. உதாரணமாக ஒரு குடும்பத்தில்
இருக்கும் ஆதிக்கம் நிலறந்த மனிதருக்கு உணவு ஒன்று பிடிக்கவில்லல என்றால்,
ஊட்டச்சத்து நிலறந்த உணவாகபவ இருந்தாலும் கூட மற்ற குடும்ப உறுப்பிைர்களுக்குப்
பபாய்ச் பசர்வதில்லல. இதுதான் எதார்த்தமாகப் பல குடும்பங்களில் நிகழ்ந்து
வகாண்டிருக்கிறது. அதில் அதிகம் பாதிக்கப்படுவது குடும்பத்தில் இருக்கின்ற குழந்லதகள்
தான். இதிலும் கவனிக்கப்பட பவண்டிய மிக முக்கியமாை விசயமாக இருப்பது, ஆதிக்கம்
வசலுத்தும் நபர்கள் வபரும்பாலும் லசவ உணவுப் பிரியர்கைாக இருப்பவர்கள் தான்.
உயிர்களிடத்தில் கருலண பவண்டாமா எை வாதிடும் அவர்கள் தான் சக உயிர்களிடத்தில்
அதீத ஆதிக்கம் வசலுத்தி அவர்களுக்குத் பதலவயாை சத்துக்கலைக் கூடப் பபாய்ச் பசராமல்
தடுத்துக் வகாண்டிருக்கின்றைர்.
முதல்முலறயாக மலலப் பிரபதசத்துக் குழந்லதகள் நிகழ்வு ஒன்றில் மதிய உணவு
ஏற்பாடு வசய்தாக பவண்டிய கட்டாயம். ஏற்பாடுகளுக்கிலடயில் அங்கிருந்த
குழந்லதகளிடபம பகட்படாம் என்ை உணவு பவண்டும் எை. சில குழந்லத இதுவலர ‘வநய்’
சாப்பிட்டபத இல்லல என்றார்கள். மற்றும் சில குழந்லதகபைா சிக்கன் சாப்பிட்டதில்லல
என்றார்கள். நிகழ்வில் வநய் பசாறும், பகாழி கிபரவியும் வசய்பதாம் கூடபவ கத்திரிக்கா
வகாஸ்தும், வவங்காய பச்சடியும் தான் வசய்திருந்பதாம். நிகழ்வும் முடிந்தது. உணவு
பவலையில் ஓரிரு வபற்பறார்கள் அவர்கைது உணவுப் பழக்கம் காரணமாக அலசவம் உணவு
உண்ணும் குழந்லதகளுடன் தங்கள் குழந்லத பசர்ந்துவிடக் கூடாது எைச் வசால்லி தனிபய
அலழத்துச் வசன்றுவிட்டைர். இதில் இன்வைாரு கவனிக்கத்தக்க விசயம் ஒன்று உள்ைது. அது,
வநய்யும் பகாழியும் பகட்டது 2 மலலவாழ் குழந்லதகள். அவர்களுடன் அமர்ந்து
சாப்பிடவிடாமல் அலழத்துச் வசன்றவர்கள் பணி நிமித்தம் மலலக்கு வந்தவர்கள்.
இப்படியாை குடும்ப அலமப்பின் நிலல என்பது இலடயில் திணிக்கப்பட்ட ஒன்றாகபவ
இருந்தாலும் இதன் நீட்சியாகத்தான் சமூகத்திலும் பிரதிபலிப்பு வசய்கிறது. அதைால் தான்
மிக இலகுவாகக் காலல உணவு தருகிபறாம் என்னும் வபயரில் இஸ்கான் (ISKCON)
அலமப்பிைர் பள்ளிகளில் நுலழந்து தைது உணவு ஆதிக்கத்லதச் சமூகத்தின் மீது வசலுத்தத்
துவங்கியிருக்கின்றைர். அதற்கு பன்முகத்தன்லமலயயும், மக்களின் உணவு முலறலயயும்
44 | திராவிட வாசிப்பு

பாதுகாக்க பவண்டிய அரசாங்கமும் அனுமதி அளித்து உணவு ஆதிக்கத்லத மலறமுகமாக


அல்லாமல் பநரடியாகபவ ஆதரிக்கிறது.
பல தனியார்ப் பள்ளிகளும் கூட உணவு ஆதிக்கத்லத பமற்வகாண்டு வருகிறது.
அதலை எவ்விதக் பகள்விகளும் இன்றி உணவுச் சமத்துவமின்லமலய நாமும் ஏற்று
வகாண்டிருக்கிபறாபமா என்னும் எண்ணம் அடிக்கடி வந்துதான் பபாகிறது.
ஒரு பக்கம் ஒருபவலை உணவு நிச்சயம் என்னும் நிலலயில் குழந்லதகள், மறுபக்கம்
உணவுகள் கிலடத்தாலும் ஊட்டச்சத்துகள் சரிவரக் கிலடக்காத நிலலயில் குழந்லதகள்.
இதற்குத் தீர்வு காணபவண்டும் என்னும் நிலலயில் உலகைாவிய அைவில் எந்தவவாரு
வகாள்லககளும் இருப்பதாகத் வதரியவில்லல.
மாறாக உணவுச் சமத்துவமின்லமலயயும், உணவு ஆதிக்க மபைாநிலலலயயும்
உருவாக்கிக் வகாண்பட இருப்பதற்குப் வபருங்கூட்டபம பரப்புலரகள் வசய்துவகாண்டு
இருக்கிறார்கள். அதில் vegan என்னும் நனி லசவப் பிரியர்களின் குற்றச்சாட்டுகள் மற்றும்
ஆதாரமற்ற பிரச்சாரங்கள் பள்ளிகளில் கூட எல்லலகலை மீறி வகாண்டிருக்கின்றை.
இங்குக் குழந்லதகளுக்கு மதிய உணவிலிருந்து சத்துணவாக மாற்றம் கண்டபத
குழந்லதகளிடம் இருக்கும் ஊட்டச்சத்லத அதிகரிக்கும் வபாருட்டு வாரத்தில் ஒருநாள்
ஒருபவலை முட்லட எைத் துவங்கி இன்று வாரம் 3 நாட்கள் முட்லட என்னும் நிலலலய
அலடந்து, புரதங்கள் அதிகம் அடங்கிய கடலல வலககள் வலர சத்துணவில் இடம்
வபற்றிருக்கிறது. ஆைால் வதாடர்ந்து நலடவபற்று வரும் vegan பிரச்சாரங்கள் மூலம்
முட்லடலய கூடப் புறக்கணிக்கும் பபாக்கும் ஆங்காங்பக நலடவபற்றுக் வகாண்டிருக்கிறது.
அதன் ஒரு பபாக்காகத் தற்பபாது உலகம் முழுக்க ஆட்டிப் பலடத்து வகாண்டிருக்கும்
வகாபராைா காவிட-19 லவரசுக்குக் காரணம் எைச் வசால்லி மருத்துவர் ஒருவர் YouTube
பசைல் ஒன்றில் இப்படிப் பபசிக்வகாண்டு வசல்கிறார். "மனிதர்கள் ஆதியில் இலலதலழகள்,
காய்கறிகள், பழங்கள் மட்டும் சாப்பிட்டு வந்ததாகவும், அப்பபாவதல்லாம் இது பபான்ற
லவரசுகள் மற்றும் பநாய்கள் உருவாகவில்லல. என்லறக்கு மனிதர்கள் காட்டு விலங்குகலை
உண்ண ஆரம்பித்தைபரா அன்று தான் பநாய்கள் என்பபத உருவாைதாக...” என்று வசால்லிச்
வசல்கிறார்.
ஆைால் பரிணாம வைர்ச்சியின் படி இன்று மனித இைம் இவ்வைவு தூரம் தப்பிப்
பிலழத்திருப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் சரிவிகித ஊட்டச்சத்து உணவுமுலறயும் ஒரு
முக்கியக் காரணி. அந்த மருத்துவர் வசால்வது சரி என்று லவத்து வகாண்டாலும்
எவ்விடத்தில் மனித இைம் சரிவிகித உணவுக்குள் வந்திருக்க முடியுவமன்றால் ஓர் அழிலவ
பநாக்கிய பயணத்தில் தப்பிப் பிலழக்கும் முலறகளிலிருந்துதான் விலங்குகலை உண்ணும்
சரிவிகித உணவிற்குள் நுலழந்திருக்க முடியும்.
இவற்லறவயல்லாம் உணராது தங்களின் உணவு ஆதிகத்லதக் கலாச்சாரம், கருலண,
காலம் என்வறல்லாம் வசால்லி குழந்லதகளின் மீது திணித்துக் வகாண்டிருப்பவர்கள்
45 | திராவிட வாசிப்பு

சிந்திக்க பவண்டியது ஒன்லறத்தான். உங்களின் உணவு ஆதிக்க மைப்பான்லமயால் ஒரு


குழந்லதக்கு கிலடக்கக் கூடிய சரிவிகித ஊட்டச்சத்லதக் கிலடக்கவிடாமல் வசய்து
அவர்களின் உரிலமயில் விலையாடிக் வகாண்டிருக்கிறீர்கள் என்பலத மட்டுபம.
அதற்குப் பதிலாகச் சரிவிகித உணவு முலறலய அறிமுகப்படுத்த பவண்டும்.
அதனுடன் பசர்த்து உணவுச் சமத்துவத்லதயும் அறிமுகப்படுத்த பவண்டும். அவற்லற
வசய்யும் பட்சத்தில் ஊட்டச்சத்தும், உணவுச் சமத்துவமும் சரிவிகிதத்தில் அலைத்துக்
குழந்லதகளுக்கும் பரவலாகும்.
-பயணங்கள் பதாடரும்

- இனியன்
46 | திராவிட வாசிப்பு

அறிவு நாணயத்தின் அரிய இலக்கணம் அண்ணல்


அம்மபத்கர் - மவ.ஆளனமுத்து

அண்ணல் பாபாசாபகப் டாக்டர் பீம ராவ் அம்பபத்கர் அவர்கள் அறிவு நாணயத்தின்


அரிய இலக்கணம் ஆவார்.

இந்தியாவில் இந்து சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட உலழப்பாளிகள் கூட்டத்தில்,


அறிவவாளி வீசும் பல்துலறக் கல்விலயப் வபற்றவர் அம்பபத்கர். அவர் ஒரு சமுதாய
அறிவியல் அறிஞர்; வபாருளியல் பமலத; அரசியல் ஆய்வறிஞர்; மானிட
உரிலமக்காவலர்; தான் பிறந்த வகுப்பின் அலைத்துத் துலற அடிலமத்தைங்கலையும்
அடித்து வநாறுக்கி அவர்லைச் சமஉரிலம வபற்ற மக்கைாக ஆக்கிட அல்லும் பகலும்
அயராது பாடுபட்டவர்.

அம்பபத்கர் ஓர் அறிவுக் கருவூலம். இந்தியாவிலுள்ை இந்துக்களில், ஆறில் ஒரு பங்கு


உள்ை மக்கள், சமூகத்தில் இழிந்தவர்கைாகவும் தீண்டத்தகாதவர்கைாகவும்
வாழ்க்லகலய அனுபவிப்பதற்கு பவண்டப்படும் வபறுமாைம் உள்ை எலதயும்
வபற்றிருக்க உரிலம அற்றவர்கைாகவும் ஆக்கப்பட்டலத எண்ணி வநஞ்சம் வநாந்தார்.
அவர்களின் விடுதலலக்கு அவர் அளித்த பங்களிப்பு ஈடு இலணயற்றது.அன்ைார்
வாழுங்காலத்திபலபய அவருலடய முழு வரலாற்லற எழுதி, அவரிடபம காட்டி
அய்யங்கலைத் வதளிவுபடுத்திக் வகாண்டு, 1954 ஆம் ஆண்பட அம்பபத்கரின் வாழ்க்லக
வரலாற்லற வவளியிட்டார் அறிஞர் தைஞ்வசய்கீர். அது ஆங்கிலத்தில் அலமந்தது.

அம்பபத்கலர - அவரின் பல்துலற அறிவாற்றலல - அவருலடய சாதலைகலை


அறிந்திட ஏற்ற இந்நூலல, பசாழிங்கபுரம் அறிஞர் க.முகிலன் என்கிற அ.கிருட்டிணன்
தமிழாக்கம் வசய்து அளித்தார். அதலை அழகிய நூலாக, 12. 06.1992 இல் வவளியிட்டுத்
தமிழக மக்கள் அண்ணல் அம்பபத்கலர அறிந்திட உதவும் அரிய பணிலய, மார்க்சிய
வபரியாரியப் வபாதுவுலடலமக் கட்சி ஆற்றியது.

1915 இல் ஒட்டுவமாத்த இந்தியாவில் வாழ்ந்த மக்களில் எழுத்தறிவு வபற்றவர்கள் 5% பபபர


ஆவர். அவர்கள் இந்து பமல் வருணத்லதச் சார்ந்த பிராமணர், சத்திரியர், லவசியர் வகுப்பில்
பிறந்தவர்கள்.
47 | திராவிட வாசிப்பு

அப்படிப்பட்ட அறிவு இருள் சூழ்ந்த இந்தியாவில் தம் இலடயறா முயற்சியால் மிக உயர்ந்த
கல்வித் தகுதிலயத் பதடிப் வபற்றார் அம்பபத்கர். அவர் வபற்றிருந்த வசழுலமயாை
அறிவுதான், எதிரிகபைாடு பமாதிட அவருக்கு அற்றம் காக்கும் ஆற்றல் வாய்ந்த கருவியாகப்
பயன்பட்டது.

அவர் பிறப்பால் தாழ்ந்தவர் என்று இழித்துக் கூறி, அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து


வவளிபயற்றப்பட்டார். அன்று பபராடா சுபதச அரசில் அவர் ஓர் உயர் அதிகாரி; கற்றறிந்த
பமலத; ஆயினும் தீண்டத்தகாதவர். அவருலடய வாழ்நாளில் இலத எண்ணிக் கதறிக்
கண்ணீர் விட்ட முதலாவது நிகழ்ச்சி அதுதான்.

சமுதாயத்தில் சமஉரிலமயும், அரசியலில் விகிதாசாரப் பங்கு உரிலமயும், வபாருைாதாரத்தில்


தற்சார்பும் வபற்றாவலாழிய - இழிவாக நடத்தப்படுவதிலிருந்து தீண்டப்படாதார் மீைமுடியாது
என்பதில் உறுதிப்பட நின்றார், அம்பபத்கர்.

தீண்டப்படாத வகுப்பிைரின் சமூக விடுதலலக்காக அவர் வதாடுத்த முதலாவது பபாராட்டம்


1927 இல் நலடவபற்றது. வபாதுக்குைத்தில் குடிநீர் எடுக்கும் பபாராட்டபம அது.

அத்தலகய பபாராட்டத்லத, வபாதுச்சாலலயில் தீண்டப்படாத வகுப்பிைர் நடப்பதற்காை


உரிலமலயப் வபறபவண்டி 1924 - 25 இல், திருவாங்கூரில் லவக்கத்தில் நடத்துவதில்
முதன்லமயாக விைங்கிைார், ஈ.வவ.இராமசாமி. அலத அப்பபாபத அறிந்து
வபருமிதங்வகாண்ட அம்பபத்கர், தீண்டாலமலயயும், பிறவி சாதி வருண பவறுபாட்லடயும்
கற்பித்துச் சுமத்திய மனுநீதிலய 1927 இல் எரித்துக் காட்டிைார்.

அரசியல் சட்டங்கள் உருவாக்கப்படும் அலவகளில் தீண்டப்படாபதாருக்குத் தனி இடஒதுக்கீடு


பவண்டும் என்ற பகாரிக்லகலய வவன்வறடுத்திட 1930,1932,1933 ஆகிய நான்கு ஆண்டுகளில்
இலண்டனில் வபரும்பகுதி நாள்கள் தங்கி, பிரிட்டிஷ் அரச அலமச்சர்கலையும், உயர்
அதிகாரிகலையும் மக்கள் அலவ உறுப்பிைர்கலையும் கண்டுபபசி, தம் பகாரிக்லகயில் உள்ை
வபாருத்தப்பாட்லடயும் நியாயத்லதயும் அவர்களுக்குப் புரிய லவத்தார்.

அதற்காக அலமக்கப்பட்ட கூட்டுக்குழுக் கூட்டம், 1933 மார்ச்சில் இலண்டனில்


நலடவபற்றது. பிரிட்டிஷ் இந்தியப் பபராைர்கள் 17 பபர்; சுபதச இந்திய அரசுகளின்
பபராைர்கள் 7 பபர்; பிரிட்டிஷ் நாடாளுமன்ற இரு அலவகளின் உறுப்பிைர்கள் 32 பபர்
மற்றும் பிரிட்டிஷ் பிரதமர்; அய்ந்தாம் ோர்ஜ் மன்ைர் எை 58 பபர் கூடிய அக்கூட்டத்தில் -
48 | திராவிட வாசிப்பு

முலறயாை ஆராய்ச்சிக் கல்விலயக் கற்று டாக்டர் பட்டத்லதப் வபற்றிருந்த ஒருவர்


டாக்டர் அம்பபத்கர் மட்டுபம ஆவார்.

அதைால்தான் அன்று அவருலடய அரசியல் பகாரிக்லகலய அலவயிைர்க்கு


விைக்கவும், வவன்வறடுக்கவும் முடிந்தது. ஆயினும் அவருலடய திட்டத்லத
முடப்படுத்திட, பமாகன்தாஸ் கரம்சந்த் காந்தி பமற்வகாண்ட பபாராட்டத்திைால்,
அம்பபத்கர், இன்று நலடமுலறயிலுள்ை தனித்வதாகுதி முலறலய ஏற்க
பவண்டியவராைார்.

சட்ட அலவகளில் விகிதாசாரப் பங்கிலை வவன்வறடுத்த அவர், அரசு ஆட்சி


அதிகாரத்தில் - பதவிகளிலும் பவலலகளிலும் பங்குவபறும் முயற்சிலய 1942 இல்
பமற்வகாண்டார். அன்று அவர் இந்திய அலமச்சர் அலவயில் வதாழிலாைர் நல
அலமச்சராக விைங்கிைார். அவர் பகாரிய 12.5 விழுக்காட்டுக்குப் பதிலாக, 8.33
விழுக்காட்டு இடஒதுக்கீட்லட 11.08.1943 இல் மத்திய அரசு பவலலகளில் வபற்றுத்தந்தார்.

அத்தலகய ஓர் இடஒதுக்கீட்லட, 1935 இல் வசன்லை மாகாண எல்லலக்குள் இருந்த


மத்திய அரசுத் துலற பவலலகளில் தீண்டப்படாத வகுப்பிைருக்கும், பார்ப்பைரல்லாத
இந்துக்களுக்கும் நீதிக்கட்சி ஆட்சியின் முதலலமச்சர் வபாப்பிலி அரசரும்,
ஈ.வவ.இராமசாமியும், ஏ.இராமசாமி முதலியாரும் வருந்தி முயன்று வபற்றுத் தந்தைர்.

இதற்கு முன்ைபர, 1930 முதபல அம்பபத்கரின் வபருலமலய அறிந்திருந்த ஈ.வவ.ரா 1931


இல் விருதுநகரில் நலடவபற்ற வசன்லை மாகாண மூன்றாவது சுயமரியாலத
மாநாட்டுக்குத் தலலலம ஏற்றிட, எம்.ஆர். வேயகர் மூலம் அவலர அலழத்தார். ஆயினும்
பம்பாய் மாகாணத்தில் சுயமரியாலத மாநாட்லட நடத்துவதில் முலைந்திருந்த
அம்பபத்கர், வசன்லை மாகாண மாநாட்டுக்கு வர இயலவில்லல.

வருண ஒழிப்பில் அம்பபத்கர் பமற்வகாண்டிருந்த ஆர்வம், மிகவும் திண்ணிய சட்டபமலதத்


தன்லமலயக் வகாண்டிருந்தது.

வவள்லையர் ஆட்சிக்காலத்திபலபய இந்துச் சட்டத்திருத்த மபசாதா ஒன்லற, காங்கிரசுக்


கட்சியின் சார்பில் பி.என்.ராவ் (B.N.RAU) என்பவர் நாடாளுமன்றத்தில் முன்வமாழிந்திருந்தார்.
அதில் இல்லாத சிறப்புக் கூறுகலைக் வகாண்ட இந்துச் சட்டத்திருத்த மபசாதா ஒன்லற டாக்டர்
அம்பபத்கர், சட்ட அலமச்சர் என்ற முலறயில், 1947 இல் முன்வமாழிந்தார்.
49 | திராவிட வாசிப்பு

இந்துப் வபண்களுக்கு மறுக்கப்பட்ட பல உரிலமகலைப் பற்றிய கூறுகள் இரண்டு


மபசாதாக்களிலும் இருந்தை. ஆயினும் அம்பபத்கர் முன்வமாழிந்த மபசாதாவில், “அன்று
வலரயில் நடப்பில் இருந்த இந்துமதப் பழக்க வழக்கச் சட்டங்கள் இனிபமற்வகாண்டு
வசல்லாது” என்கிற உயிராை வருண ஒழிப்புக் வகாள்லகயும் அடங்கியிருந்தது. இதலை
காங்கிரசாரும், இந்து மதத்தலலவர்களும் வதாடக்கத்திபலபய வன்லமயாக எதிர்த்தைர். 1951
இல் இப்பகுதிலயத் தள்ளுபடி வசய்தைர். இதில் மைம் லநந்த டாக்டர் அம்பபத்கர், 1951
வசப்டம்பர் 27 அன்று அலமச்சர் பதவிலயத் துறந்தார்.

அரசலமப்புச் சட்டம் 26.11.1949 இல் நிலறபவற்றப்பட இருந்தது. அச்சட்டதில் உள்ை


குலறபாடுகலை முன்கூட்டிபய நன்கு அறிந்திருந்த அம்பபத்கர், ஒளிவு மலறவு இன்றி,
25.11.1949 அன்பற, பின்வரும் தன்லமயில், தம் நிலலப்பாட்லடக் குறித்து விைக்கம்
அளித்திருந்தார்.

“தீண்டப்படாத வகுப்பு மக்களின் உரிலமகலைக் காப்பதற்காக மட்டுபம நான் அரசியல் சட்ட


அலமப்பு அலவயில் நுலழந்பதன்...

அரசியல் சட்டம் வகாண்டுள்ை பகாட்பாடுகள் இன்லறய தலலமுலறயிைரின்


கருத்துக்கலைப் பிரதிபலிப்பலவயாகும். இக்கூற்று மிலகப்படுத்திக் கூறப்படுவதாகக்
கருதப்பட்டால், இக்பகாட்பாடுகள் இந்த அலவயினுலடய உறுப்பிைர்களின் கருத்து எைக்
வகாள்ை பவண்டும்...” என்பபத அவர் வவளிப்பலடயாக அளித்த கருத்து ஆகும்.

இவ்வைவு இக்கட்டாை சூழ்நிலலயிலும், பமலத அம்பபத்கர், இந்தியாவில் உண்லமயாை


மக்கள் நாயக ஆட்சிலய நிறுவுவதற்காை ஓர் அரசியல் பகாட்பாட்லட 1948 இல் ஒடுக்கப்பட்ட
வகுப்பு மக்கள் முன் லவத்தார். அது யாது?

“தாழ்த்தப்பட்படாரும், பிற்படுத்தப்பட்படாரும் ஒன்றுபட பவண்டியது பற்றிக்


குறிப்பிட்படன். அம்மாநாட்டில் பங்கு வகாண்ட பிற்படுத்தப்பட்படார் தலலவர்களின்
பவண்டுபகாளின் பபரில் இலதச் வசய்பதன். இந்த இரு பிரிவு மக்களின் பதலவகள்
ஒன்றுபபால் உள்ைலவயாக இருந்துங்கூட, இவர்கள் ஒன்று பசராதது கவலலக்குரியது
என்பலத நான் அங்குக் குறிப்பிட்படன்”.

“தாழ்த்தப்பட்படாருடன் நாம் ஒன்று பசர்ந்தால் அவர்களுலடய சமுதாய நிலலக்குத்


தாழ்ந்து விடுபவாம் என்று பிற்படுத்தப்பட்டவர்கள் நிலைப்பதுதான் இந்த
நிலலலமக்குக் காரணம் ஆகும்...”
50 | திராவிட வாசிப்பு

“தாழ்த்தப்பட்படாரும், பிற்படுத்தப்பட்படாரும் இந்நாட்டு மக்கள் வதாலகயில்


வபரும்பான்லமயாைவர்கள் என்று நான் குறிப்பிடும்பபாது, இவர்கள் இந்த நாட்லட ஏன்
ஆைக் கூடாது என்பதற்குத் தலடயாக எந்தக் காரணமும் இல்லல”.

“நீங்கள் வசய்ய பவண்டியவதல்லாம் அரசியல் அதிகாரத்லதக் லகப்பற்றும்


பநாக்கத்துடன் இவர்கலை ஒன்று திரட்ட பவண்டியதுதான். வயது வந்பதாருக்கு
வாக்குரிலம வந்துவிட்ட நிலலயில், அரசியல் அதிகாரம் இவர்களுக்கு உரிலம
உலடயதாகும்”.

(லக்பைாவில், 25.04.1948 இல் தாழ்த்தப்பட்படார் பபரலவ மாநாட்டில் உலர)

பமலத அம்பபத்கரின் கூர்த்தமதி தந்த இந்த அறிவுலர, இந்திய அரசு அலமப்பில்,


இந்நாட்டின் வபரும்பான்லமயாை மக்கபை ஆட்சியாைர்ைாக இருக்க பவண்டும்
என்பலதத் துல்லியமாக விைக்குகிறது. ஆயினும் அம்பபத்கரின் பமலதத் தன்லமலய
வியந்து பாராட்டும் பிற்படுத்தப்பட்படாபரா, தாழ்த்தப்பட்படாபரா - வதன்ைாட்டிபலா,
வடநாட்டிபலா, 62 ஆண்டுகளுக்குப் பின்ைரும், 2010 ஆம் ஆண்டிலும் இலத
உணரவில்லல. அதற்கு பநர்மாறாக இவர்கலைப் பிரித்து லவப்பதிபலபய ஆளும் பமல்
சாதி வகுப்பிைர் கண்ணுங்கருத்துமாக உள்ைைர்; இவ்விரு வகுப்பிைரும் இதற்குப்
பலியாகிப் பிரிந்து பிரிந்து கிடப்பதிபலபய நாட்டம் வகாண்டுள்ைைர்; அதைால்
நலிவுறுகின்றைர்.

மக்கள் நாயகத்தில் நம்பிக்லக வகாண்படாரும், மார்க்சியம் - வலனினியம் பற்றிப்


பபசுபவாரும், வபரியாரியம் - அம்பபத்கரியம் பற்றிக் கூலர மீதிருந்து கூவுபவாரும்
இனிபயனும் இதுபற்றி ஆழ்ந்து சிந்திக்க பவண்டும்.

1946 - 1949 களில் உருவாக்கப்பட்ட அரசலமப்புச் சட்டம் அன்லறய பலழய


தலலமுலறயிைரின் கருத்துகலைக் வகாண்டது என்பலத, 25.11.1949 அன்பற
நாடாளுமன்றத்தில் முழங்கிய பமலத அம்பபத்கர், அவருலடய அறிவு நாணயத்தின் உயரிய
சிந்தலையின் வவளிப்பாடாக, 02.09.1953 முற்பகலில், நாடாளுமன்ற பமலலவயில் பின்வரும்
அரிய உண்லமகலை ஆணித்தரமாக எடுத்துலரத்தார்.

நாடாளுமன்ற மாநிலங்கள் அலவயில், 02.09.1953 அன்று ஆந்திர மாநிலப் பிரிவிலை பற்றிய


மபசாதா மீது தீவிரமாை விவாதம் நலடவபற்றது.
51 | திராவிட வாசிப்பு

அதுசமயம், வபரும்பான்லமயாக உள்ைவர்களின் (சாதி இந்துக்களின்) அடக்குமுலறகள்,


சாதியக் வகாடுலமகள் ஆகியவற்றிலிருந்து தீணடப்படாத வகுப்பு மக்களின் உரிலமகலைப்
பாதுகாத்திட, தீண்டாலம ஒழிப்பு மபசாதாவில் வழிவலக வசய்யப்படவில்லல என்பதற்காக,
உள்துலற அலமச்சர் கட்ஜுவின் (லுழிமிளூற்) பபரில் அம்பபத்கர் குற்றஞ் சுமத்திைார். அவர்
வதாடர்ந்து பபசுலகயில் :

“நம்மிலடபய ஒரு மரபு இருக்கிறது. நீங்கள்தாபை அரசியல் சட்டத்லத உருவாக்கிய தந்லத


என்று என்னிடம் எப்பபாதும் பலரும் வசால்லிக்வகாண்பட இருக்கிறார்கள். இதற்கு
என்னுலடய பதில் இதுதான் : நான் ஒரு வாடலகக் குதிலரக்காரன் பபால்
பயன்படுத்தப்பட்படன். என்லை என்ை எழுதச் வசான்ைார்கபைா, அலத, என் விருப்பத்துக்கு
மாறாகச் வசய்பதன்” எை, ஓங்கி அலறந்தார்.

விவாதம் பமலும் சூடு பிடித்தது; உணர்ச்சி வகாப்பளித்தது. உள்துலற அலமச்சர் கட்ஜு,


அம்பபத்கலர பநாக்கி, “நீங்கள்தாபை அரசியலலமப்புச் சட்டத்லத வலரவு வசய்தீர்கள்”
என்று கூறி, அவருலடய சிைத்தீயில் எண்வணலயக் வகாட்டிைார். வவகுண்வடழுந்த
அண்ணல் அம்பபத்கர், “நான்தான் இந்த அரசியல் அலமப்புச் சட்டத்லத உருவாக்கியதாக
நண்பர்கள் என்னிடம் வசால்கிறார்கள். ஆைால் இங்பக நான் ஒன்லறச் வசால்லத் தயாராக
இருக்கிபறன். இந்த அரசியல் அலமப்புச் சட்டத்லதக் வகாளுத்துகின்ற முதல் ஆைாக நான்
இருப்பபன். இந்த அரசியல் அலமப்புச் சட்டம் எைக்கு பவண்டாம். யாருக்குபம இது நன்லம
வசய்யாது - I do not want it. It will not help any body” எை இடிபபால் முழங்கிைார் அம்பபத்கர்.

பமலத அம்பபத்கரின் அறிவு நாணயத்லத (intellectual honesty)அலைத்துலகுக்கும்


பலறசாற்றும் அரிய இலக்கணமாக அவர்தம் பமற்கண்ட கூற்றுகள் இலங்குகின்றை
என்பது உண்லமயிலும் உண்லம.

இந்தியா முழுவதிலும் உள்ை இந்து பிற்படுத்தப்பட்படார், பட்டியல் வகுப்பிைர்,


பழங்குடியிைர், மதச் சிறுபான்லமயிைராை சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர்
ஆகிபயாலர உள்ைடக்கிக் வகாண்டுள்ை 85 விழுக்காடு மக்கைாகிய வவகுமக்கள் -
அரசியல், சமூக, வபாருைாதாரத் துலறகளில் விடுதலல வபற்றிட பவண்டி இவர்கள்
ஒன்றுபட பவண்டும்; பபாராட பவண்டும் இவர்களுக்காை புதியவதாரு அரசலமப்புச்
சட்டத்லத - புதியபதார் இந்தியாலவ உருவாக்க பவண்டும்.
52 | திராவிட வாசிப்பு

வபரியாரிய - அம்பபத்கரிய வநறியில் சமதர்ம - மதசார்பற்ற - பிறவி வருண பவறுபாடு


அற்ற - வபண்ணடிலம ஒழிந்த புதிய சமுதாயத்லதப் பலடக்க பவண்டும் என்ற
உணர்லவயும் உந்துதலலயும் வபற - அண்ணல் அம்பபத்கர் அவர்களின் வாழ்க்லக
வரலாற்று நூல் ஒரு திறவு பகால் ஆகும். இத்திறவு பகாலல நுலழத்து இருட்டலறயின்
கதவுகலைத் திறந்திடுங்கள்.

வீடுபதாறும் இந்நூலின் ஒரு படிலயப் வபற்று லவயுங்கள். படியுங்கள்! கற்றிடுங்கள்!


பபாராடுங்கள்! ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் புதிய விடுதலலக்காை பலடலய
உருவாக்குங்கள்!

எழுத்தாளர்: மவ.ஆளனமுத்து

பிரிவு: கருஞ்சட்லடத் தமிழர் - அம்பபத்கர் - பாரதிதாசன் பிறந்தநாள் மலர்


வவளியிடப்பட்டது: 15 ஜூன் 2010
நன்றி: கீற்று.காம்
53 | திராவிட வாசிப்பு

அம்மபத்கர் எழுதிய புத்தகங்கள் - க. திருநாவுக்கரசு

20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தலலவர்கள் சிலருள் சிந்தலையும் வசயல்திறனும் மிக்க மிகச்


சிறந்த அறிவார்ந்தவராகத் திகழ்ந்தவர் டாக்டர் அம்பபத்கர். படிப்பார்வம் மிக்கவர், புத்தகப்
பிரியர், கருத்துச் வசறிவும் ஆழமும் திட்பமும் உலடய வசாற்வபாழிவுகலை நிகழ்த்தியவர்.
புத்தரின் வாழ்வும், கபீரின் பபாதலைகளும், போதிபாய் பூபலவின் பபாராட்டங்களும் அவலர
ஈர்த்தை. அதைால் அம்பபத்கர் வசயலூக்கம் வபற்று பபாற்றுதலுக்குரிய மாவபரும்
மனிதராைார். அபத பநரத்தில் அவர் மிகுந்த விவாதத்திற்கும் விமர்சைத்திற்கும் உரியவராக
இருந்தார்.

அம்பபத்கர் கடவுள் நம்பிக்லக உலடயவர். ஆைால் அவர் புத்தரது பபாதலைகளில் தமது


இதயத்லதப் பறிவகாடுத்தவர். புத்தரின் மீது அவர் வசலுத்திய ஈடுபாட்டால்தான்
மும்லபயிலிருந்த அவரது வீட்டிற்கு ‘இராேகிருகம்’ எைப் வபயர் சூட்டிைார். புத்தர்
ஞாைமலடந்து, முதல் வபாழிலவக் காசியில் நிகழ்த்திைார். பிறகு அவர் தமது ஐந்து
சீடர்களுடன் மகதநாட்டுத் தலலநகராை இராேகிருகத்திற்குள் மன்ைன் பிம்பிசாரன்
வரபவற்க முதன் முதலாக அடியயடுத்து லவத்தார். அம்மகத நாட்டுத் தலலநகர் வபயலரபய
அம்பபத்கர் தமது இல்லத்திற்கு லவத்துக் வகாண்டார். அம்பபத்கர் அறிவார்ந்த புத்தலர
வரித்துக் வகாண்டவர். ஆகபவதான் அவர்,

“எைக்கு எது அறிவூட்டுவதாக உள்ைபதா அதுதான் எைக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது”

எைப் புத்தகங்கலைப் பற்றிக் கருத்துத் வதரிவித்தார். பிற சிந்தலையாைர்கள் மலலக்கும்


அைவுக்குத் தமது வீட்டில் நூலகத்லத லவத்து இருந்தவர். அந்நூல்கலையயல்லாம் சித்தார்த்
கல்லூரிக்கு வழங்கிய பின்பும் தமது இறுதி நாள்கள் வலரயும் நூல்கலை வாங்கிக்
வகாண்பட இருந்தார். மீண்டும் மற்வறாரு நூலகம் அம்பபத்கர் வீட்டில் உருவாயிற்று.டாக்டர்
அம்பபத்கரின் பபச்சுகலையும் எழுத்துகலையும் மகாராட்டிர மாநில அரசிைர் நாம்
அறிந்தவலர 37 வதாகுதிகள் வவளியிட்டு இருக்கின்றைர். ஆங்கில மூலத்திலிருந்து தமிழ்,
இந்தி, குேராத்தி, பஞ்சாபி ஆகிய இந்திய வமாழிகளில் அத்வதாகுதிகள் வவளியிடப்பட்டு
இருக்கின்றை. இத்வதாகுதிகளுள் அவர் எழுதிய புத்தகங்கள் பற்றிய குறிப்புகளும்
விைக்கங்களும் காணப்படுகின்றை.
54 | திராவிட வாசிப்பு

அவற்றிலிருந்து புத்தகங்கலைப் பற்றித் வதாடர்ச்சியாகவும், குழப்பம் இல்லாமலும்


விைக்கமாக துல்லியமாக வாசகர்கள் வதரிந்து வகாள்ை முடியவில்லல. வபாதுவாக இந்த 37
வதாகுதிகளுள் அம்பபத்கரின் அறிக்லககள், மாநாட்டு மற்றும் கருத்தரங்கப் பபச்சுகள்,
சட்டமன்றப் பபச்சுகள், வட்டபமலச மாநாடு, அரசியல் நிர்ணய சலப உலரகள், கடிதங்கள்,
கட்டுலரகள், விவாதங்கள், உலரயாடல்கள், அரசியல் நிகழ்ச்சிகள், அலவ பற்றிய
விைக்கங்கள் எை நிரம்ப உள்ைை. கட்டுலரகள் சில முழுலம வபறாமல் இருக்கின்றை. அலவ
அப்படிபய ஆவணமாகக் குறிப்புகளுடன் வவளியிடப்பட்டு இருக்கின்றை. ஆைால்
அம்பபத்கர் தாமாகபவ முயன்று சில நூல்கலை எழுதி வவளியிட பவண்டும் எைக் கருதி
அதற்காகவும் அவர் உலழத்தார். அப்பபாது அவர்
வவளியிட திட்டமிட்ட நூல்கள் எலவ? எந்வதந்த நூல்கலை அவர் முழுவதுமாக எழுதிைார்?
அது குறித்து அவர் பமற்வகாண்ட நடவடிக்லககள் என்ை? அவர் வாழ்நாளில் அவரது
எண்ணம் - ஆலச ஈபடறியதா? - என்பலதப் பார்ப்பபத இக்கட்டுலரயின் பநாக்கமாகும்.

டாக்டர் அம்பபத்கர் புத்தகங்கைாக எழுத பவண்டும் எைத் திட்டமிடப்பட்டலவ ஏழு


தலலப்புகள். அலவ 1. புத்தரும் அவரது தம்மமும் 2.புத்தரும் கார்ல் மார்க்சும் 3. பண்லடய
இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும் 4. இந்து மதத்தின் புரட்டுகள் 5. இராமர்,கிருஷ்ணரின்
புரட்டுகள் 6. திரிமூர்த்திகளின் புரட்டுகள் 7. மகளிரின் எதிர் புரட்சிகள் என்பலவபய.

இப்புத்தகங்கலை எழுதுவதற்காக ஏராைமாை குறிப்புகலை அம்பபத்கர் திரட்டிைார். சிறிய


பநாட்டுப் புத்தகங்களிலும் உதிரி தாள்களிலும் அலவ இடம்வபற்றிருந்தை. சில குறிப்புகள்
தட்டச்சு வசய்யப்பட்டும் இருந்தை. இத்தலகய குறிப்புகலை அம்பபத்கர் பகாப்புகளிலும்,
காகித உலறகளிலும், தலலப்புகள் எழுதப்பட்டு எடுத்து லவத்து இருந்தார். இப்புத்தகங்கலை
ஒவ்வவான்றாக ஆைால் வதாடர்ச்சியாக வவளியிட பவணடும் எை அவர் விரும்பிைார்.
அவருலடய இந்த விருப்பம் நிலறபவறவில்லல. பமபல குறிப்பிட்ட ஏழு புத்தகங்களில்
1.புத்தரும் அவரது தம்மமும் 2. புத்தரும் கார்ல் மார்க்சும் 3. பண்லடய இந்தியாவில் புரட்சியும்
எதிர் புரட்சியும் 4. இந்து மதத்தின் புரட்டுகள் ஆகிய நான்லகயும் அவர் எழுதி முடித்து
இருந்தார்.

அவர் எழுதியவற்றுள் ‘புத்தரும் அவரது தம்மமும்’ எனும் புத்தகத்லத முதலில் வவளியிட


எண்ணங் வகாண்டார். இப்பணிலய 1951 ஆம் ஆண்டுவதாடங்கிைார். இப்புத்தகத்லத எழுதி
முடிக்க அவருக்கு ஐந்து ஆண்டுகள் ஆயிற்று, வவளியிடப் பணம் பவண்டுபம?
55 | திராவிட வாசிப்பு

அம்பபத்கர் டாடா அறக்கட்டலைக்கு உதவி பகட்டுக் கடிதம் எழுதிைார். அப்பபாது


எம்.ஆர்.மசானி டாடா வதாழிற்சாலலகளின் தலலவராக இருந்தார். (பின்ைாளில்
இராோஜிசுதந்திராக் கட்சிலயத் வதாடங்கியபபாது அக்கட்சியின் அகில இந்தியப்
வபாதுச்வசயலாைராக இருந்தவர் எம். ஆர். மசானி )மசானிக்கும் ஒரு கடிதம் எழுதிைார்
அம்பபத்கர். அதில் படிக்க வநகிழ்ச்சி அலடயும்படியாக அவர் எழுதியிருந்தார். “டாடா என்
பவண்டுபகாலை மறுத்துவிட்டால், என்னுலடய பிச்லசப் பாத்திரத்லத எடுத்துக் வகாண்டு
அடுத்த வாசலுக்குத்தான் வசல்ல பவண்டியிருக்கும்” எைக் குறிப்பிட்டு இருந்தார். டாடா
நிறுவைத்திைர் ரூ.3000/- க்குரிய காபசாலலலய அம்பபத்கருக்கு அனுப்பி லவத்தைர்.

“புத்தரும் அவரது தம்மமும்” எனும் புத்தகத்லத அம்பபத்கர் எழுதத் வதாடங்கிய அன்று ஒரு
ஞாயிற்றுக் கிழலம நவ.2/1951 இல் காலலச் சிற்றுண்டிலய முடித்தார். வீட்டில் உள்ை புத்தரின்
உருவச் சிலலயின் முன்பை வமழுகு வர்த்திலய ஏற்றிைார். சாம்பிராணிலயப் புலகக்கச்
வசய்தார். பிறகு வராந்தாவிற்குச் வசன்று ஒரு பகாப்லபத் பதநீலர அருந்திைார். பிறகு
புத்தகப் பணிலயத் வதாடங்கிைார். எத்தலைபயா அரசியல், சமூகப் பிரச்சிலைகள்,
குழுக்கள், சட்டச்சிக்கல்கள் பற்றி உலரலயத் தயாரித்து நிகழ்த்திய அம்பபத்கர், உயர்வாை
புத்தரது தம்மத்லதப் பற்றி எழுதுகிறபபாது ஒரு பணிவு அவரிடம்
மிளிர்கிறது. இப்புத்தகம் ஜின்ஜி வாங் எழுதிய “புத்தர் : வாழ்க்லகயும் பபாதலைகளும்”
(Buddha His Life and Teachings) என்கிற புத்தகத்லதப் பபால வவளியிடபவண்டும் என்று அவர்
விரும்பிைார்.

இப்புத்தகத்லத மத்திய அரசு நூலகங்களுக்கு 500 படிகள் வாங்கிைால் உதவியாக இருக்கும்


என்று அப்பபாது பிரதமராக இருந்த பண்டித ேவர்கலால் பநருவுக்குக் கடிதம் எழுதிைார் -
அம்பபத்கர். அச்சமயத்தில் புத்தரின் 2500 ஆம் பிறந்தநாள் விழாவுக்காை ஒரு குழுவும்
அலமக்கப்பட்டு இருந்தது. அக்குழுவின் தலலவராக டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன்
இருந்தார். பநரு, அம்பபத்கர் எழுதிய கடிதத்திற்குப் பதில் எழுதி இருந்தார். அதில் அவர்
மத்திய அரசு புத்தகங்கள் வாங்க அய்யமுள்ைது என்று எழுதியபதாடு அம்பபத்கரின்
கடிதத்லத டாக்டர் இராதாகிருஷ்ணனுக்கு அனுப்பி லவப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

ஆைால் டாக்டர் இராதாகிருஷ்ணபைா தாம் எதுவும் இவ்விசயத்தில் வசய்ய முடியாது


என்பலத டாக்டர் அம்பபத்கருக்குத் வதாலலபபசி மூலம் வதரிவித்துவிட்டார். அம்பபத்கர்
எழுத எண்ணிய புத்தகங்கள் அலைத்தும் அவரது வாழ்க்லகயின் இறுதிக் கட்டத்தில்
எழுதப்பட்டலவயாகும். அவர் புத்த மதத்தில் இலணந்ததும் குடிஅரசுக் கட்சிலயத் வதாடங்க
எண்ணியதும்கூட அவரது கலடசிக் காலத்தில்தான்! அம்பபத்கரின் ‘புத்தரும் கார்ல் மார்க்சும்’
எனும் புத்தகம் 1956 ஆம் ஆண்டு மார்ச் மாதம்வலர எழுதி முடிக்கப்படவில்லல. மார்க்சின்
56 | திராவிட வாசிப்பு

‘மூலதைத்திலிருந்து’ சிலவற்லற அந்தப் புத்தகத்தின் கலடசி அத்தியாயத்தில்


பசர்க்கப்படவிருந்தது. இந்த அத்தியாயத்தில்தான் அவர், சிந்தலைக் கிைர்ச்சியூட்டும் தமது
எண்ணங்கலை முக்கியமாகச் பசர்த்து வவளிப்படுத்தி இருந்தார். பாபா சாபகப் டாக்டர்
அம்பபத்கர் நூல் வதாகுப்புத் வதாகுதி 7-பகுதி- 2 இல் ‘புத்தரா, கார்ல்மார்க்சா?’ எனும்
தலலப்பில் சிறுநூல் அைவிற்கு இலணக்கப்பட்டுள்ைது.

‘புத்தரும் கார்ல்மார்க்சும்’ எனும் நூலும், வதாகுதி 7 இல் இலணக்கப்பட்டுள்ை ‘புத்தரா


கார்ல்மார்க்சா?’ என்பதும் ஒபர உள்ைடக்கத்லதப் வபற்று இருப்பலவயா என்பலதக் கண்டறிய
முடியவில்லல. ‘புத்தரா, கார்ல் மார்க்சா?’ கட்டுலரக்குப் பதிப்பாசிரியர்கள் வழங்கியுள்ை
குறிப்பில் அந்நூலும் இதுவும் ஒன்று என்பறா, இல்லல என்பறா எதுவும் குறிப்பிடவில்லல.
இலணக்கப்பட்டுள்ை கட்டுலரயும் முழுலமயாக இல்லல. இலடயிலடபய வதாடர்ச்சி
விடுபட்டு இருக்கிறது. கிலடத்துள்ைவலர படித்ததில் அம்பபத்கரின் வாதத்திறலமயும், அவர்
பமற்பகாள்கலைத் தகுந்த இடத்தில் எடுத்து லவப்பதும் அவர்
எடுத்துக் வகாண்ட வபாருளுக்கு வலு பசர்ப்பதாக இருக்கிறது. அக்கட்டுலர - சிறுநூல்
முழுலமயாகக் கிலடக்கவில்லலபய என்கிற ‘ஏக்கம்’ படிக்கிற ஒவ்வவாருவருக்கும்
உண்டாகும்.

டாக்டர் அம்பபத்கரின் ‘பண்லடய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்’ எனும் நூல் மிகச்
சிறந்த நூலாகும். பகுத்தறிவு வாதத்திலிருந்து நாத்திகத்லத பநாக்கிச்வசல்லுகிற
ஒவ்வவாருவர்க்கும் மிகப் பயன்பாடு உள்ை நூலாகும். அம்பபத்கர் நூல் வரிலசயில் வதாகுப்பு
- 7 இல் பகுதி ஒன்று முழுவதும் இந்நூபல இடம் வபற்று இருக்கிறது. வமாத்தம் இந்நூலில் 13
இயல்கள் இடம் வபற்று இருக்கின்றை. இந்நூலின் சிறப்புக்கு சில எடுத்துக்காட்டுகலை மட்டும்
கூற விரும்புகின்பறாம்,

1. “(இந்து மதத்தில்) 128 ஸ்மிருதிகள் இருக்கின்றை.”

2. “ஆரியர் சூதாடுவலத ஒரு வகைரவமாகபவ கருதிைர். சூதாட அலழப்பலத ஏற்க மறுப்பது,


மாைம், மரியாலதக்கு இழுக்கு என்பற கருதிைர்.”

3. “பசாமபாைம் அருந்துவது ஆரம்பகாலத்தில் பிராமணர், ¬சத்திரியர், லவசியர்


ஆகிபயாருக்கு மட்டுபம உரியது. பின்ைர் அந்த உரிலம பிராமணர், ¬சத்திரியர்
ஆகிபயாருக்கு மட்டுபம உரிலமயாயிற்று.”
57 | திராவிட வாசிப்பு

4.” பசாமபாைம் தயாரிக்கும் முலற பிராமணர்களுக்கு மட்டுபம வதரிந்த இரகசியமாகக்


காப்பாற்றப்பட்டது.”

5.” கிருஷ்ணனும் அர்ச்சுைனும் அைவுக்கு மீறி மது அருந்தியிருந்தவதாரு சந்தர்ப்பத்லத


மகாபாரதம் குறிப்பிடுகிறது.”

6. “புத்தலரப்பபால நாத்திகராக வாழ்ந்தவரும் இல்லல, கடவுள்பபால மதிக்கப்பட்டவரும்


இல்லல.”

7. “பிராமணீயம் ஏன் இடிபாடுகளிலிருந்து மீண்டும் எழுந்தது? வபைத்தம் ஏன் அவ்வாறு எழ


முடியவில்லல? வபைத்தத்லதவிட பிராமணீயத்தில் ஏபதா ஒரு பமலாை தன்லம இருப்பது
இதற்குக் காரணம் அல்ல. மாறாக இந்த இரண்டு சமயங்களின் பிரத்திபயக இயல்புகளில்தான்
இதற்காை காரணம் வபாதிந்து உள்ைது எைலாம். வபைத்தம் மடிந்தது என்றால் ஆயிரம்
ஆயிரமாக வபைத்தர்கள் மடிந்ததுதான் அதற்குக் காரணம். இப்படி மலறந்து பபாைவர்கலை
எப்படி உயிர்ப்பிக்க முடியும்? வபைத்தம் அடித்து வநாறுக்கப்பட்டாலும் அது அடிபயாடு
அழிந்துவிடவில்லல. உயிபராடு இருந்த ஒவ்வவாரு பிராமணனும் புபராகிதைாைான். மடிந்து
பபாை ஒவ்வவாரு பிராமணப் புபராகிதன் இடத்லதயும் அவன் நிரப்பிைான்.”

8. “ஏழாம் நூற்றாண்டு, இந்தியாவில் சமயக் வகாடுலமகள் நிலறந்த நூற்றாண்டு


என்று ஸ்மித் கூறுகிறார்.”

9. “இந்த 7 ஆம் நூற்றாண்டில்தான் வதன்னிந்தியாவில் சமணர்கலைக் வகாடூரமாகக்


வகான்றைர்.”

10. “வபைத்தத்தின் அழிவுக்குப் பிராமணீயபம காரணமாயிருந்தது என்பது வதளிவு”


இப்படி விவரங்களின் குவியலாக அம்பபத்கரின் ‘பண்லடய இந்தியாவில் புரட்சியும்
எதிர்ப்புரட்சியும்’ எனும் நூல் திகழுகிறது.

“இந்து மதத்தின் புரட்டுகள்” எனும் புத்தகத்லத அவர் 1954 ஆம் ஆண்டு ேைவரி முதல்
வாரத்தில் எழுதத் வதாடங்கிைார். அப்புத்தகம் எழுதும் பணி 1955 நவம்பரில் முடிந்தது. இது
அச்சிட நான்கு படிகள் எடுக்கப்பட்டை. படிகள் எடுக்கப்பட்ட தாள்கள் கைமாைதாகவும் உயர்ந்த
தாைாகவும் இருந்தை. அச்சுப்பணி வதாடங்கும் தருவாயில் தலடபட்டது. அம்பபத்கர்
அப்புத்தகத்தில் இரண்டு முக்கியப் படங்கலைச் பசர்க்க விரும்பிைார். குடியரசுத் தலலவராக
இருந்த
58 | திராவிட வாசிப்பு

டாக்டர் இராபேந்திர பிரசாத் காசிக்குச் வசன்று அங்குள்ை பார்ப்பைர்கலை வணங்கியபதாடு


அவர்களின் பாதங்கலைக் கழுவிக் குடித்தார். இக்காட்சிலயப் படமாகப் புத்தகத்தில்
அம்பபத்கர் இலணக்க விரும்பிைார். அடுத்தப் படம் வடல்லியில் 1947 ஆகஸ்டு 15 ஆம் பததி
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பண்டித ேவகர்லால் பநரு பதவி ஏற்பதற்கு முன்பு,
காசியிலிருந்து வரவலழக்கப்பட்ட பார்ப்பைர்கைால் யாகம் வைர்க்கப்பட்டது. அதன் அருபக
பண்டித பநரு அமர்ந்து இருந்தார். அவரிடம் காசிப் பார்ப்பைர்கள் இராேதண்டத்லத
வழங்கிைார்கள். எடுத்து வந்திருந்த கங்லகயின் நீலர பநருவுக்குத் தந்து அருந்த
வசய்தார்கள். இதற்காை படத்லதயும் இப்புத்தகத்தில் வவளியிட பவண்டும் என்று அம்பபத்கர்
விரும்பிைார். இராபேந்திர பிரசாத் பற்றிய படம் கிலடத்தது. பநருவின் ‘யாகப் படம்’
கிலடக்கவில்லல. பதட பவண்டியதாகிவிட்டது.

புத்தகத்லத அச்சிட, பதிப்பாைருக்கு அனுப்புவதற்கு முன்பு அம்பபத்கர் பிரதிகலைச் சரி


பார்த்தார். அவருக்கு நிலறவு ஏற்பட்டது. அச்சில் – புத்தக வடிவில் நமது எண்ணங்கலைப்
பார்க்கப் பபாகின்பறாம் என்பதால் அம்பபத்கர் வபருமகிழ்ச்சியில் திலைத்தார். ஆைால்
அதற்குள் அவர் தயாரித்த இப்புத்தகத்தின் நான்கு பிரதிகளும் காணாமல் பபாயிருந்தை.
அம்பபத்கர் அவரது வாழ்நாளில் அவர் எழுத எண்ணிய புத்தகங்கலைப் புத்தக வடிவில்
பார்க்கபவ இல்லல.

டாக்டர் அம்பபத்கர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் பததி பிறந்தார். 1919 இல் வபாது
வாழ்க்லகலயத் வதாடங்கிய அவர் 37 ஆண்டுகள் படிப்பது எழுதுவது பபாராடுவது என்று
மரணம் அலடயும் வலரயும் உலழத்துக் வகாண்பட இருந்தார். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம்
பததி அதிகாலல தூக்கத்திபலபய மரணமலடந்துவிட்டார் -அம்பபத்கர். டிசம்பர் 4 ஆம் பததி
மாநிலங்கள் அலவயில் அமர்ந்து இருந்தார். பிறகு மாநிலங்கள் அலவயின்
வவளிக்கூடத்தில் அமர்ந்து அம்பபத்கர் சிலருடன் பபசிக் வகாண்டு இருந்தார். மரணம்
வநருங்கிவிட்டது என்று யார்தான் உணரமுடியும்? நீரழிவு பநாய் உபாலதகபைாடு இயல்பாக
அவரது பணிகலைச் வசய்து வகாண்பட இருந்தார்.

டிசம்பர் 5 ஆம் பததி காலல 8 3/4 மணிக்குத்தான் படுக்லகயிலிருந்து எழுந்தார் -அம்பபத்கர்.


நண்பகல் 1 1/2 மணிக்கு குடும்ப மருத்துவராை டாக்டர் வமைலங்கருடன் அம்பபத்கரின்
மலைவி சவீதா அம்பபத்கர் சில வபாருள்கலை வாங்கச் வசன்றிருந்தார். மலைவி
கலடயிலிருந்து வந்ததும் சிைந்தார். மாலல அவரது தனிச் வசயலாைர் ஞாைக் சந்த்
ராட்டுலவ அலழத்துச் சிலவற்லறத் தட்டச்சு வசய்யச்வசான்ைார். அம்பபத்கருக்கு இரவு சிைம்
தணிந்திருந்தது.
59 | திராவிட வாசிப்பு

சமணத் துறவிகள் குழு ஒன்று அம்பபத்கலரச் சந்தித்துத் திரும்பியது. இக்குழுவிைபர


அம்பபத்கலரக் கலடசியாகச் சந்தித்தவர்கள். அன்றிரவு டாக்டர் வமைலங்கர் அம்பபத்கரிடம்
பம்பாய் வசல்வதற்கு விலட வபற்றுக் வகாண்டார். அதன் பிறகு அம்பபத்கர் சில பாடல்கலைக்
கண்கலை மூடிய வண்ணம் பாடிக் வகாண்டு இருந்தார். ‘புத்தம் சரணம்’ என்ற வரிகலையும்
அவர் பாடிைார். தைக்குப் பிடித்தமாை ஒரு பாடலல ‘கிராமபபானில்’ பபாட வசான்ைார். அந்தப்
பாடலலப் பக்தி உணர்பவாடு அவர் பகட்டார். அப்பபாது சலமயற்காரர் சுதாமா இரவு உணவு
தயாராகிவிட்டலத வந்து கூறிைார். வகாஞ்சம் பசாறுதவிரபவவறதுவும் பவண்டாம் என்று
கூறித் தனிச்வசயலாைரின் பதாளின் மீது லகலயப் பபாட்டுக் வகாண்டு சாப்பாட்டு
அலறக்குச் வசல்வதற்காக எழுந்தார். பநபர நூலக அலறக்குப் பபாைார். சில நூல்கலை
எடுத்தார்.அங்கிருந்த நூல்கலை எல்லாம் ஒரு முலற பார்த்தார். லகயில் எடுத்த நூல்கலைப்
படுக்லக அலற பமலசபமல் லவக்குமாறு உதவியாைரிடம் கூறிவிட்டு உண்ணும் அலறக்குச்
வசன்று சிறிதைபவ சாப்பிட்டார். பிறகு கபீரின் பாடல் ஒன்லற பாடிக்வகாண்பட படுக்லக
அலறக்குச் வசன்றார்.

அம்பபத்கர் படுக்லகயில் அமர்ந்ததும் தாம் வகாண்டு வந்த நூல்கலைச் சிறிது பநரம்


புரட்டிக்வகாண்பட இருந்தார். தனி உதவியாைர் ராட்டு வீட்டுக்குச் வசல்வதற்கு அம்பபத்கரிடம்
விலடவபற்றார். மிதிவண்டியில் அவர் வீட்லட அலடவதற்குள் அம்பபத்கரின்
பணியாைசுதாமா ‘அவர்’ அலழத்து வரச் வசான்ைதாகக் கூறிைார். அம்பபத்கரின்
படுக்லகயலறக்கு ராட்டு வந்தார்.

“புத்தரும் அவருலடய தம்மமும்” எனும் புத்தகத்திற்கு அம்பபத்கர் எழுதிய முன்னுலர மற்றும்


அறிமுக உலர, தட்டச்சு வசய்யப்பட்ட நகல்கள், ஆச்சாரியா அட்பர, எஸ். எம். போ´ ஆகிய
இருவர்க்கும் எழுதியுள்ை கடிதங்கள், பர்மா அரசுக்கு எழுதியுள்ை கடிதம் ஆகியவற்லற எடுத்து
வந்து அவருலடய பமலச மீது லவக் குமாறு ராட்டுவிடம் வசான்ைார் - அம்பபத்கர். ராட்டுவும்
படுக்லக அருபகயுள்ை பமலச மீது அவற்லறயயல்லாம் எடுத்து வந்து லவத்தார். இரவு
இவற்லற எல்லாம் படித்துப் பார்ப்பபன் என்று ராட்டுவிடம் கூறிைார் அம்பபத்கர். பணியாள்
சுதாமா பிைாஸ்கில் காபிலயயும் சில இனிப்புப்பண்டங்கலைக் வகாண்ட
பாத்திரத்லதயும் படுக்லகயருபக லவத்துவிட்டுச் வசன்றார்.

அம்பபத்கர் இரவு எலதயும் படித்ததாகத் வதரியவில்லல. புத்தக் அறிமுக உலரகலையும்


கடிதங்கலையும் மீண்டும் பார்த்ததாகவும் வதரியவில்லல. காபிலயயும் அருந்தவில்லல. 1956
ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் பததி காலல 6.30 மணிக்கு,
சவீதா அம்பபத்கர் வழக்கம்பபால் எழுந்தார். அம்பபத்கரின் படுக்லகயின் மீது பார்லவலயச்
வசலுத்திைார். கால்கள் திண்டு மீது இருப்பலதப் பார்த்தார். வழக்கம் பபால் பதாட்டத்லதச்
60 | திராவிட வாசிப்பு

சுற்றி வந்து அம்பபத்கலர எழுப்பிைார். ஆைால் அவபரா உறக்கத்திபலபய மரணம்


அலடந்துவிட்டார்.
நாம் இங்பக கவனிக்க பவண்டியது அறிவார்ந்த தலலவராை அம்பபத்கர் ஏழு புத்தகங்கள்
எழுதி வவளியிட பபராவல் வகாண்டார். அவற்றில் நான்லக மட்டும் எழுதி முடித்து லவத்து
இருந்தார். அந்த 4 புத்தகங்லையும் அவரது மரணத்திற்கு முன்வவளிவந்து அவரால் பார்க்க
முடியவில்லல என்பதுதாபை! அம்பபத்கரின் பபச்சுகலையும் எழுத்துகலையும் பல
வதாகுப்புகைாக மகாராட்டிர அரசிைர் வவளியிட்டுள்ைதில் அவரால் எழுதிமுடிக்கப்பட்ட
நான்கு புத்தகங்களில் ‘புத்தரும் கார்ல் மார்க்சும்’, ‘பண்லடய இந்தியாவில் புரட்சியும் எதிர்
புரட்சியும ’எை இரண்டு புத்தகங்கலை மட்டுபம படிக்க முடிந்தது.

மகாராட்டிர அரசின் விற்பலைக்கு வந்த 37 வதாகுப்புகளில் 22 ஆம் வதாகுப்பு விற்பலைக்குக்


கிலடக்கவில்லல. அதில் என்ை உள்ைடக்கம் இருக்கிறது என்று வதரியவில்லல.
படிப்பார்வமும் சிந்தலை வைமும் உலடய அம்பபத்கர் அவர்கள் எழுதிய புத்தகங்கலைப்
பார்க்காமபலபய இறந்துவிட்டார். மரணத் தருவாயிலும் புத்தகத்லத வவளியிடுவதில் அந்த
அறிஞருக்கு இருந்த இலட்சிய வவறிலய யார்தான் மறக்க முடியும்?

- க. திருநாவுக்கரசு.
பிரிவு: கருஞ்சட்லடத் தமிழர் - அம்பபத்கர் - பாரதிதாசன் பிறந்தநாள் மலர்
வவளியிடப்பட்டது: 15 ஜூன் 2010
நன்றி: கீற்று.காம்
61 | திராவிட வாசிப்பு

கனக சுப்புரத்தினம் “பாரதிதாசன்” ஆன வரலாறு -


கம்பம் பசல்மவந்திரன்

வகாள்லகக்கு முரசடித்த திராவிட இயக்கக் கவிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.


பாரதியின் கவிதா மண்டலத்லதச் பசர்ந்த கைக சுப்புரத்திைமாக இலக்கிய வாழ்லவத்
துவக்கியவர் பாபவந்தர் அவர்கள்.

இவரிடத்தில்தான் வசாற்கள் பசாம்பல் முறித்துக் வகாண்டை.

இவர் பலடத்த வபண்களின் வலையல் லககளில் வாள் மின்னியது. சித்திரக் கண்களில்


சிைம் கைன்றது.

பாரதிதாசனின் வாள் வார்த்லதகளின்அணிவகுப்பில் லவக்கப்பட்ட ஒவ்வவாரு முற்றுப்


புள்ளிக்குக் கீழும் இந்தச் சமூகத்தின் இழிவு புலதக்கப்பட்டது.

அவர் எழுதுபகால் குனியும் பபாவதல்லாம் தமிழும், தமிழ் இைமும் நிமிர்ந்தை.

“பாரதிதாசன்” என்னும் வபயர், ஒவ்வாரு தமிழனின் நாக்கிலும் பச்லச குத்தப்பட்டிருக்கிற ஒரு


வபயர்ச் வசால்.

புரட்சிக் கவிஞரின் இயற்வபயர் கைக சுப்புரத்திைம். கைக சுப்புரத்திைம் என்னும் தன்


வபயலர அவர் பாரதிதாசன் என்று மாற்றிக் வகாண்டார். அதற்குக் காரணம் என்ை என்பது
நாம் அவசியம் வதரிந்து வகாள்ை பவண்டியதாகும்.

பாபவந்தர் அவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் கவிலத எழுதி


இதழ்களில் வவளியிட அரசு அலுவல் விதிகள் அன்லறக்கு இடந்தரவில்லல.

பமலும் வதாடக்கக் காலத்தில் அவர் எழுதியலவ எல்லாம் காந்தீய ஆதரவுப் பாடல்கைாக


இருந்தை. இதலை நிலைத்துக் கவிஞர் தைது வசாந்தப் வபயலர மலறக்க நிலைத்தார்.
புலைப் வபயர் லவத்துக் வகாள்வது என்ற முடிவுக்கு வந்தார்.

மதுலரயில் இருந்து வவளிவந்த “பதபசாபகாரி” என்ற இதழுக்கு ஒரு பாடல் எழுதி, புதுலவ
பக.எஸ்.பாரதிதாசன் என்னும் வபயரில் அனுப்பி லவத்தார். பக.எஸ்.பாரதிதாசன் என்பது
62 | திராவிட வாசிப்பு

கைக சுப்புரத்திை பாரதிதாசன் என்று விரியும். பமலும் பதச பசவகன், ரூப்ைக்ஸ், பதச பக்தன்,
ஆைந்த பபாதினி, புதுலவக் கலலமகள், சுபதச மித்திரன், சுதந்திரன் பபான்ற ஏடுகளுக்கும்
பாரதிதாசன் என்னும் புலைப் வபயரிபலபய தம் பலடப்புகலைப் பாபவந்தர் அனுப்பி
லவத்தார்.

ஆங்கில அரசின் கண்காணிப்பிலிருந்து தப்பித்துக் வகாள்வதற்காகவும், தன் ஆசான்


சுப்பிரமணிய பாரதியாரிடம் இருந்த ஈடுபாட்டின் காரணமாகவும் ஆசிரியர் கைக சுப்புரத்திைம்
“பாரதிதாசன்” என்னும் வபயலர ஏற்றார்.

இது பற்றிப் பாரதிதாசன் அவர்கபை குயில் இதழில் ஒரு முலற எழுதிைார். “நான் பாரதிதாசன்
என்று புலைப்வபயர் லவத்துக்வகாண்டுள்பைன். அதற்குக் காரணம் அப்பபாது அவர்
என்னுள்ைத்தில் முதலிடம் வபற்றிருந்ததுதான். சாதிக் வகாள்லகலய நன்றாக உண்லமயாக
எதிர்த்தவர் பாரதியார்தாம். வசன்ற காலத்தில் அவருக்கு முன் இவ்வாறு சாதிக் வகாள்லகலய
எதிர்த்தவலர நான் கண்டதில்லல. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் வதாடங்கிய
பன்ைாட்களுக்குப் பின்ைபர வபரியார் இயக்கம் பதான்றியது” என்று வபயர் மாற்றத்திற்குக்
காரணம் கூறிைார்.

ஆரிய ஆதிக்கத்லதயும், பார்ப்பைப் புரட்லடயும் துணிவாகப் புறக்கணிக்கும் மைப்பான்லம


உள்ைவராகத்தான் வாழ்நாள் இறுதிவலர வாழ்ந்தார். தன் பலடப்புகளில் கடுலமயாக
எதிர்த்தும் எழுதிைார். இருந்தாலும் தன் வபயலர “பாரதிதாசன்” என்பற லவத்து இருநதார்.
பார்ப்பை சாதியிைராை “பாரதி”யின் வபயர் தமக்கு ஒத்து வராது என்று அவர் விலக்கி
விடாமல் இலணத்பத லவத்திருந்தார்.

திராவிட இயக்க முன்ைணித் பதாழர்கள் சிலருக்குப் புரட்சிக் கவிஞர் வகாண்டிருந்த


“பாரதிதாசன்” என்ற வபயர் ஏற்கத்தக்கதாக இல்லல. ஒரு சிலர் அவரிடபம பார்ப்பை
இைத்லதச் பசர்ந்த பாரதிக்குத் தாசைாக விைங்கக் கூடாது என்று எடுத்துச் வசால்லி, வபயலர
மாற்றிக் வகாள்ளுங்கள் என்றும் வசான்ைார்கள். ஆைால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லல.
பமலும் அவர் வசான்ைார் நான் பாரதிதாசன் என்று வபயர் லவத்துக் வகாண்டிருப்பதில் பிலழ
ஒன்றும் இல்லல என்று கருதுகின்பறன். இவ்வாறாை முடிவுக்கு வந்ததற்குப் பல காரணங்கள்
உண்டு. அதிவலாரு காரணம் :

என் நூல்கலை வவளியிட்டுப் பிலழக்க எண்ணியவர்கள் என் வபயர் பாரதிதாசன்


என்பதற்காக அந்த எண்ணத்லதக் லக விட்டதுண்டா? அந்தச் சுவடிகளின் அட்லடயில்
பாரதிதாசன் என்ற வபயலரப் வபரிய எழுத்தால் அவர்கள் அச்சடிக்க மறுத்ததுண்டா?
63 | திராவிட வாசிப்பு

எத்தலைபயா சீர்திருத்தக்காரர்கள் என் நூல்கலை என் அனுமதிக்குக் காத்திருந்து வபற்று


வவளியிட்டுள்ைார்கள் என்று வதரிவித்துத் தம் வபயரில் தவறில்லல என்று
வலியுறுத்தியுள்ைார்.

திராவிட இயக்கத் பதாழர்களில் பாரதிதாசன் என்னும் வபயருக்கு எதிர்ப்புக் காட்டியவர்களில்


முக்கியமாைவர் அஞ்சாவநஞ்சன் பட்டுக் பகாட்லட அழகிரிசாமி ஆவார். அவர் கவிஞலரச்
சந்தித்து “பாரதி ஒரு பார்ப்பான், பமலும் ‘தாசன்’ என்பது வடவசால். பாரதிதாசன் என்றால்
பாரதிக்கு அடிலம என்றல்லவா வபாருைாகி விடும்” என்று பகட்டார். அவர் இப்படிக்
பகட்டவுடபை, “ஆமாண்டா, நான் பாரதிக்கு அடிலமதான்டா” என்று வசால்லி
அழகிரிசாமியின் வாயடக்கிைாராம்.

மதுலர வி.ஜி.சீனிவாசன் என்பவர் சில நண்பர்கபைாடு பாரதிதாசலைச் சந்தித்துப்


பபசியிருந்த வபாழுது அவர்களில் ஒருவர், “நீங்கள் ஏன் பாரதிதாசன் என்று வபயர் லவத்துக்
வகாண்டிருக்கிறீர்கள்?” என்று பகட்டுவிட்டார். கவிஞர் உடபை சிைந்து “உங்களுலடய
விைாவின் பநாக்கம் எைக்குப் புரிகிறது. இது குறும்புத்தைமாை விைா. அய்யருக்கு நீங்கள்
அடிலமயா என்று பகட்பது பபாலத்தான். நான் என்வறன்றும் உைமாரப் பபாற்றி வழிபடுகிறவர்
இந்த அய்யர். அன்பும் பண்பும் தமிழுணர்வும் ஒருங்குபசர்ந்த வபான்னுருவம் அவர்.
பாரதியாருக்கு நான் தாசைாக இருப்பதில் உங்களுக்கு என்ை ஆட்பசபலை? இந்த
விைாவிலை யார் விடுத்தாலும் எைக்குக் பகாபம் வரும். ஏவைனில் கழகத்தவர்கபைா
முன்பைற்றம் காணத்துடித்தவர்கபைா யாராயிருந்தாலும் சரி, சீர்திருத்தம் என்னும் வசால்லல
எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக்வகாள்ைத் வதரிந்து வகாள்வதற்குப் பலநாளுக்கு
முன்ைதாகபவ தமது வாழ்க்லகயிபல சீர்திருத்த வசயல்கள் பலவற்லறச் வசய்து காட்டியவர்
பாரதி” என்று தன் வழிகாட்டிலயப் பற்றிப் பாரதிதாசன் வபருலமப்பட்டுள்ைார்.

நம்முலடய இை மாைப் பபராசிரியர் (க.அன்பழகன்) அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


விழாவில் 1982 இல் உலரயாற்றியபபாது ஒரு சம்பவத்லத நிலைவுபடுத்திைார். பபராசிரியர்
ஒரு முலற பாபவந்தலரச் சந்தித்த பபாது, “பாரதியின் பமல் உங்களுக்குப்பற்று இருக்கலாம்;
மதிப்பு இருக்கலாம். அதற்காக நீங்கள் பாரதிதாசன் என்னும் வபயலர லவத்துக் வகாள்ை
பவண்டுமா?” என்று விைாவிைார். அதற்கு அவர் “பாரதிலயப் பற்றி மற்றவர்கள் தவறாகக்
கருதுவலதப் பபாலபவ நீயும் கருதுகிறாபய! அவபராடு நான் 12 ஆண்டுகள் பழகி
இருக்கிபறன். அவருலடய உள்ைத்தில் சாதி பவறுபாடு அறபவ இல்லல. பிராமணர்கலை
அவர் துளிகூட மதிப்பது கிலடயாது. பமலும் என்னுலடய கவிலதகளில் காணப்படுகிற
முற்பபாக்குக் கருத்துகளுக்குப் பாரதியாபர காரணம் ஆவார்” என்று பதிலுலரத்தாராம்.
64 | திராவிட வாசிப்பு

வபாதுவாக பாபவந்தர் பாரதிதாசனிடம் பார்ப்பை எதிர்ப்புக் வகாள்லக மிகவும்


அழுத்தமாகபவ இருந்தது எைபதற்கு அவர் எழுதிய இந்க கவிலதபய சான்றாக இருக்கிறது.

பார்ப்பான்பால் படியாதீர்
வசாற்குக் கீழ் படியாதீர்...
ஆர்ப்பான் நம் நன்லமயிபல
ஆர்வம் மிக உள்ைவன் பபால்!

நம்ப பவண்டாம்...

தமிழின்பபர் வசால்லிமிகு
தமிழரிலடத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும்
தமிழழித்துத் தமிழர் தம்லமத்
தலலதூக்கா தழித்துவிட
நிலைப்பான் பார்ப்பான்

அமுதாகப் பபசிடுவான்
அத்தலையும் நஞ்வசன்க
நம்பபவண்டாம்
தமிழர்கடன் பார்ப்பாலைத்
தலரமட்டம் ஆக்குவபத...

இவ்வைவு எதிர்ப்புணர்ச்சியும் பாரதியாலர அணுகும் பபாது அடிபட்டுப் பபாகிறது.


ஏவைன்றால் இதில் வசால்லப்பட்டுள்ை பார்ப்பைர்க்பக உரிய தீய பநாக்கங்களும்
வசயல்பாடுகளும் இல்லாமல் தமிழ் இைம், தமிழ்நாடு, தமிழ் வமாழி ஆகியவற்றின்
முன்பைற்றத்திற்காகத் தன் பணிலய முழுலமயாகச் வசய்தவர் பாரதியார் என்பது
பாரதிதாசன் எனும் வபயர் மாற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அதைால் தான் பாரதிதாசன் ஒருமுலற, இந்த நூற்றாண்டில் இரு பார்ப்பைர்கள் வசந்தமிழ்


பற்றுலடயவர்கள், “முந்து பாவலன் பாரதி மற்றவன் முத்தமிழ் வல்லவன் பரிதிமாற்
கலலஞன்” என்று விதிவிலக்குப் வபறுவதற்காை காரணத்லதச் சுட்டிக்காட்டிைார்.

கைக சுப்புரத்திைமாக இருந்த பாபவந்தர் -பாரதிதாசன் என்று வபயர் மாற்றம் வகாண்டதற்குக்


காரணம் குருட்டுத்தைமாை குருபக்தி அல்ல. தன் குரு பாரதி மீதும், அவரது பலடப்புகள்
65 | திராவிட வாசிப்பு

மீதும், பாரதி தன் வாழ்க்லகயில் கலடப்பிடித்த வகாள்லகயின் மீதும் பாபவந்தருக்கு ஏற்பட்ட


பற்றுதான் பாரதிதாசன் எைப் புலைப் வபயர் சூட்டிக்வகாள்ைக் காரணம் எைத் வதரிகிறது.

எழுத்தாைர்: கம்பம் பசல்மவந்திரன்


பிரிவு: கருஞ்சட்லடத் தமிழர் - அம்பபத்கர் -பாரதிதாசன் பிறந்தநாள் மலர் வவளியிடப்பட்டது:
15 ஜூன் 2010
நன்றி: கீற்று.காம்
66 | திராவிட வாசிப்பு

பபரியாரின் சாதி எதிர்ப்புக் குரலில் பாமவந்தரின் பாக்கள் -


தமிமழந்தி

தமிழ்த் பதசிய இைத்தின் தலலலமப் பாவலர் பாபவந்தர் பாரதிதாசன் ஆவார். தமிழுக்குத்


தமிழகம் தகுவுயர்வளிக்கத் தவங்கிடந்த காலத்தில் பதான்றிய தணல்வநருப்புக் கவிஞர்
அவர். அதுபபாலபவ காலத்தின் பதலவகருதி தமிழர்க்கு வாய்த்த கருபவழப் பலடமறவர்
தந்லத வபரியார். இைமாைப் பபாரில் வபரியாரின் இடிமுழக்கக் கருத்துகலைப் பாட்டுக்
கூர்பவலாய் வடித்துக் வகாடுத்தவர் பாபவந்தர். சாதியயாழிப்பு, மூடநம்பிக்லகயயாழிப்பு,
வபண்விடுதலல, எல்லார்க்கும் எல்லாம் என்றாை வபாதுலமச் சமுதாய அலமப்பு உள்ளிட்ட
வபரியாரின் உயர் எண்ணங்களின் வவற்றிக்கு ஓங்கிக் கூவிய புதுலமக்குயில் நம் பாபவந்தர்.
உண்லமயாை புரட்சிக்குயிலும் அவர்தான். சுப்பிரமணியர் துதியமுது பாடிக் வகாண்டிருந்த
பாரதிதாசலைச் சுயமரியாலதக் கவிஞராக்கியது வபரியாரின் வதாடர்புதான். அதைால்தான்
வபரியார் பின்வருமாறு கூறுகிறார்.

“பதாழர் பாரதிதாசன் சுயமரியாலத இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றார். புரட்சியாை


பல சீர்திருத்தங்கலை ஆதரிப்பது மட்டுமின்றி அலவகலைச் சமுதாயத்தில் பல வழிகளிலும்
பரப்ப பவண்டுவமன்ற ஆலசலயக் வகாண்டவர். சிறப்பாகவும் சுருக்கமாகவும்
கூறபவண்டுமாைால் பாரதிதாசன் சுயமரியாலத இயக்கத்தின் ஒப்பற்ற கவி”

-பாரதிதாசன் கவிலதகள் முதல் வதாகுதி – முன்னுலர (முதற் பதிப்பு)

பபாலிச் சுதந்திரம்

எவர் ஒருவர் தாம் வாழுங்காலத்தில் அதிகமாை எதிர்ப்புக் கலணகலை எதிர்வகாள்கிறாபரா


அவபர பிற்காலத்தில் அதிகமாை மக்கைால் பபாற்றப்படும் தலலவராகவும் மாறக் கூடும்.
வபரியாரின் வரலாறு நம் கண்முன் காணக் கிலடக்கும் ஒப்பற்ற சான்றாக உள்ைது.

1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியாவுக்கு விடுதலல கிலடத்துவிட்டதாக எல்பலாரும் மகிழ்ச்சிக்


கூத்தாடிைார்கள். வபரியாரின் வதாலலபநாக்கு இதில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக
இருந்தது. இந்தியாவில் நடந்ததாகச் வசால்லப்படும் சுதந்திரப் பபாராட்டம் பற்றி 1931 ஆம்
ஆண்பட வபரியார் பவறுபட்ட நிலலப்பாட்லடக் வகாண்டவராய் விைங்கிைார்.
67 | திராவிட வாசிப்பு

“இது ஓர் இந்தியப் பணக்காரனும் பமல் சாதிக்காரனும் ஒருபுறமாகவும், வவள்லைக்காரப்


பணக்காரர் ஒருபுறமாகவும் இருந்து வகாண்டு தங்கள் தங்கள் நன்லமக்கு என்று வசய்துவரும்
ஒரு பபாராட்டபமயாகும். அதாவது வவள்லைக்காரப் பணக்காரன் தைது அரசாட்சி என்னும்
தந்திரத்லத ஓர் ஆயுதமாகவும், இந்தியப் பணக்காரனும் பமல் சாதிக்காரனும் இந்தியப் பாமர
ேைங்களின் முட்டாள்தைத்லதயும் சில மக்களின் பவலலயில்லாத் தன்லமலயயும்
இன்வைாருஆயுதமாக லவத்துக் வகாண்டு வசய்யப்படும் யுத்தபமயாகும்” (குடியரசுத்
தலலயங்கம் 28.06.1931)

இப்படி இந்திய விடுதலலப் பபாராட்டத்லத வவள்லையனுக்கும், இந்தியப் பணக்கார


பமல்சாதியானுக்கும் இலடபய நடந்த பபாராட்டமாகபவ வபரியார் பார்த்தார்.

“மற்றபடி பூரண சுதந்திரம் என்பது நம் நாட்டிலுள்ை சாதிமத வித்தியாசங்கள் நீங்கிைால்தான்,


கிலடத்த சுதந்திரத்லத மக்கள் நலத்திற்கும், பதசநலத்திற்கும் பயன்படுத்த முடியபமயயாழிய
இந்த நிலலலமயில் அவைவன் சுயநலத்திற்கும், சுயசாதி நலத்திற்கும்தான்
உபபயாகிப்பான்” (குடியரசு 14.09.1930)

வபரியாரின் இக்கருத்திலைப் பாபவந்தர் பாரதிதாசன் தன் பாடல்கள் வழிபய


வவளிப்படுத்திைார்.
“பபதம் வைர்க்கப் வபரும்வபரும் புராணங்கள்
சாதிச் சண்லடவைர்க்க தக்க இதிகாசங்கள்
கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக்
வகாட்டி அைக்கும் குருக்கள் கணக்கற்பறார்...
நல்ல இமயம் நலங்வகாழிக்கும் கங்லகநதி
வவல்லத் தமிழ்நாட்டின் பமன்லமப் வபாதியமலல
வசந்வநல் வயல்கள் வசங்கரும்புத் பதாட்டங்கள்
தின்ைக் கனிகள் வதவிட்டாப் பயன்மரங்கள்
இன்பம் வசறிந்திருக்கும் இப்வபரிய பதசத்தில்
முப்பத்து முக்பகாடி பதவர்கள் வமாய்த்வதன்ை
வசப்பும் இயற்லக வைங்கள் வசறிந்வதன்ை
மூடப் பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்
ஓடுவவதந்நாள் ?” என்று பகட்டார்.
(சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - பாரதிதசான் கவிலதகள் முதல்வதாகுதி)
68 | திராவிட வாசிப்பு

அரசியல், வபாருளியல் விடுதலலக்கு முன் நிபந்தலையாகச் சமுதாய விடுதலலலய இங்பக


வபரியார் முன்லவத்தார். சாதியத்லதயும், சாதிய அலமப்லபச் கட்டிக்காக்கும் மத, இதிகாசப்
புராணப் வபாய்கலையும் கல்லி எறியாதவலர இந்நாட்டில் விடுதலல என்பது முயற்வகாம்பப
என்பது வபரியாரின் அலசக்க முடியாத நம்பிக்லக.

“இந்த நாட்டின் எல்லாத்துலறயும் பமல் சாதிக்காரர்கள் என்கிற பார்ப்பைர்களிடத்திலும் -


பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் வகாண்டுள்ைதால் அவர்கள் இந்த அலமப்பு
இருக்கிறவலரயில் இலாபம் என்று கருதி, இந்த அலமப்பின் மூலத்தில் லகபய
லவப்பதில்லல. அதைால்தான் 2000 வருடங்கைாக இப்படிபய இருக்கிபறாம். சூத்திரன்
பலறயன் என்கிற சாதி அலமப்பு இருக்கிற வலரயில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அைவுகூட
முன்பைற்றம் காணமுடியாது என்று உறுதியாகக் கூறுபவன்”. (விடுதலல, 05.05.1953)

வபரியாரின் அழுத்தமாை இந்தச் சாதியயாழிப்புக் கருத்தியல் பாபவந்தர் உள்ைத்லத


ஆழமாக பற்றிக் வகாண்டது.
“இருட்டலறயில் உள்ைதடா உலகம்; சாதி
இருக்கின்ற வதன்பானும் இருக்கின்றாபை”
(பாண்டியன் பரிசு)

என்று வகாதித்துச் சிைக்கிறார். குழந்லதகளின் தாலாட்டுப் பாடல்களில் கூடச் சாதிக்


வகாடுலம அவர் வநஞ்லசச் சுடுகிறது.

“நீதிவதரியும் என்பார் நீள்கரத்தில் வாபைந்திச்


சாதிஎன்று பபாராடும் தக்லககளின் வநஞ்சில்
கணபலற்ற வந்த களிபற”, என்று ஆண் குழந்லதçயும்,
“பவண்டாத சாதி இருட்டு வவளுப்பதற்குத்

தூண்டா விைக்காய்த் துலங்கும் வபருமாட்டி” என்று வபண் குழந்லதலயயும் பார்த்துப்


பாடுகிறார்.
“சாதிமத பபதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கி நலடவபற்றுவரும் சண்லட யுலகிதலை

ஊலதயினில் துரும்புபபால் அலலக்கழிப்பபாம்; பின்ைர்


ஒழித்திடுபவாம் புதியபதார் உலகம் வசய்பவாம்”
69 | திராவிட வாசிப்பு

(பாரதிதாசன் கவிலதகள் முதல் வதாகுதி) என்று அலற கூவி அலழக்கிறார்.

தமிழ்த்பதசியத்லத அரிக்கும் சாதியப் புற்றுபநாய்


பார்ப்பை,பமல்சாதிச் சுரண்டலுக்கு எதிராக வாழ்நாள் இறுதிவலர பபாராடிய லவக்கம் வீரர்
வபரியார், சூத்திர - கீழ்ச்சாதி மக்களிலடபய நிலவிய ஆதிக்கச் சாதி ஆணவத்லதயும் மிகக்
கடுலமயாகக் கண்டித்தார். ‘பலறயர்’ என்கிற சாதி இழிலவத் துலடத்வதறியாமல் ‘சூத்திர’
சாதி இழிலவக் கழுவபவ முடியாது என்று அவர் மிகக் காட்டமாக எச்சரித்தார்.

‘பலறயர்’ என்கிற ஒரு சாதிப்வபயர், நம் நாட்டிலிருப்பதால்தான் ‘சூத்திரர்’ என்கிற ஒரு சாதிப்
வபயர் நம் நாட்டிலிருக்கிறது. ‘பலறயர்’ என்கிற சாதிப் வபயலரவிடச் ‘சூத்திரர்’ என்கிற
சாதிப்வபயர் மிக இழிவாைது. இந்து சாஸ்திரப்படி, பலறய ஸ்தீரிகளில் பதிவிரலதகளுக்கும்
சரியாை ஒபர தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்தவர்கள் இருக்கலாம். சூத்திரச்சிகளுக்கு அப்படி
இருக்க இடபம இல்லல. ஏவைன்றால் ‘சூத்திரச்சி’ என்றால் ‘தாசி’ , ‘பவசி’ என்றுதான் வபாருள்.
சூத்திரன் என்றால் தாசிமகன் பவசிமகன் என்றுதான் வபாருள். இலத ஒப்புக்வகாள்ைாதவன்
இந்து ஆகமாட்டான் என்பது சாஸ்திர சம்மதம்”
(07.04.1926 இல் காந்தி கிணறு திறப்புவிழா உலர)

பள்ைர், பலறயர், சக்கிலியர் என்று சாதி இழிவு வசால்லித் தமிழ்மக்களின் ஒரு பிரிவாலர
இன்ைமும் தீண்டத் தகாதவர்கைாய்க் கருதும் புதிய பார்ப்பனியக் காட்டுவிலங்காண்டிகலைப்
பாபவந்தரும் மிக வன்லமயாகக் கண்டிக்கிறார். ஆரியர்களின் சதிகாரச் சூழ்ச்சிகலை ஒப்புக்
வகாள்ைாத உண்லம தமிழர்கலைத்தான் பார்ப்பைர்கள் பசரிப்பலறயர் என்று நம்மிலிருந்து
ஒதுக்கி லவத்தைர். உண்லமயில் அவர்கள்தாம் நமக்கு உற்றார், உரம் சான்ற தமிழ்வீரர் என்று
கலங்கிச் வசால்கிறார் பாபவந்தர்.

ஆரியர்தலம ஒப்பா
ஆதித்திராவிடலரச்
பசரியில் லவத்தாரடி - சகிபய
பசரியில் லவத்தாரடி
பசரிப்பலறயர் என்றும்
தீண்டாதார் என்றும் வசால்லும்
வீரர்நம் உற்றாரடி - சகிபய
வீரர்நம் உற்றாரடீ
(சமத்துவப் பாட்டு - பாரதிதாசன் கவிலதகள் மூன்றாம் வதாகுதி)
70 | திராவிட வாசிப்பு

தீண்டாலமயின் அப்பட்டமாை ஊற்றுக்கண்கைாயும், ஆதிக்கச் சாதியாரின் அலசக்க


முடியாத பகாட்லடகலையும் தமிழகத்தின் சிற்றூர்ப்புறங்கள் இன்றைவும் திமிபராடு எழுந்து
நிற்கின்றை. ஆண்லடகளில் இந்தச் சாதிக் வகாட்டத்லத அடக்கப் வபரியார் ஒரு வழி
வசால்கிறார்.

“கிராமங்களில் சாதி ஒழிய பவண்டுவமன்றால் கணக்குப்பிள்லை பவலலலயப்


பலறயனுக்குக் வகாடுக்க பவண்டும். மணியம் பவலலலயப் பள்ைர் சக்கிலி
ஆகியவர்களுக்குக் வகாடுக்க பவண்டும். கணக்குப் பிள்லையாகப் பார்ப்பானும் முதலியும்,
மணியமாகப் பிள்லையும், கவுண்டனும் இருப்பதால்தான் அங்பக இருந்து சாதி உரிலம
பதான்றுகிறது. ஆைதைாபல ஒரு திட்டம் பபாடபவண்டும். கணக்குப்பிள்லை மணியம்
பவலலகலை அப்படிபய ஒதுக்கிலவக்க பவண்டும். அப்படிச் வசய்தால் எப்படிச் சாதி
உணர்ச்சி இருக்கும். அபத மாதிரி கான்ஸ்படபிள், எட்கான்ஸ்படபிள், சப் இன்ஸ்வபக்டர்
பவலலகலையும் பலறயனுக்கு, பள்ைனுக்கு, சக்கிலிக்குக் வகாடுக்க பவண்டும்.
இப்படியயல்லாம் வசய்தால் சமுதாயத்தில் சாதித்திமிர் ஒழிந்துபபாகும்”.

(11.04.1964 இல் வில்லிவாக்கம் சாதிஒழிப்பு மாநாட்டு உலர)

வபரியாரின் இபத குரலில் தமிழர்களிடம் நிலவும் உட்கழி ஆணவப் பபாக்லகப் பாபவந்தரும்


அம்பலப்படுத்துகிறார். என்ைதான் இவர்கள் தம்லமச் சாதியால் உயர்ந்தவர்கள் என்று
வசால்லிக்வகாண்டாலும், பார்பான் எழுதி லவத்த வர்ணவிதி சூத்திரங்களின் படி இவர்களும்
தாழ்ந்தவர்கபை என்று பாபவந்தர் மரண அடி வகாடுக்கிறார்.

பமலாம் முதலி வசட்டி


பவைாைப் பிள்லைமுதல்
நாலாயிரம் சாதியாம்-சகிபய
நாலாயிரம் சாதியாம்!

எம்சாதிக் கிவர் சாதி


இழிவவன்று சண்லடயிட்டுப்
பஞ்சாகிப் பபாைாரடி-சகிபய
பஞ்சாகிப் பபாைாரடி!
வசட்டிபகா முட்டிநாய்க்கன்
பசணியன் உயர்வவன்பற
கட்டுக் குலலந்தாரடி-சகிபய
71 | திராவிட வாசிப்பு

கட்டுக் குலலந்தாரடி!
பசர்ந்துயர் வவன்றிவர்கள்
வசப்பினும் பார்ப்பைர்க்குச்
சூத்திரர் ஆைாரடி- சகிபய
சூத்திரர் ஆைாரடி!

(சமத்துவப் பாட்டு: பமற்படி வதாகுதி)

திராவிட இயக்கத்தின் முகாலமயாை வகாள்லகயாகப் பின்வருமாறு வபாரியார் பபசுகிறார்:


“திராவிடர் இயக்கத்தின் முக்கியமாை வகாள்லக என்ைவவன்றால் இந்நாட்டில் பலறயன்
என்றும் பார்ப்பான் என்றும், உயர்ந்த சாதிக்காரன், தாழ்ந்த சாதிக்காரன், என்றிருப்பலதயும்,
சூத்திரன் பஞ்சமன் என்றிருப்பலதயும் அறபவ ஒழித்து எல்பலாரும் ஒபர சமுதாய மக்கள்
என்னும் வகாள்லகலய நலடமுலறயில் வசய்வபத ஆகும்”. (குடியரசு:8.7.1947 ).

வபரியார் வசான்ை ஒபர சமுதாய மக்கள் என்பலதத் தமிழ்த்பதசிய கவிஞராகிய பாபவந்தர்,


உடலால் பலராய்க் காணப்பட்டாலும், தமிழர் உள்ைத்தால் ஒபர அலடயாைமாகக்
காணப்படபவண்டும் என்று துடிக்கிறார். அப்படிச் சாதி, மத பவற்றுலமகள் கடந்து தமிழர்கள்
ஒன்றாைால், எதிரிகளின் எந்தக் கள்ைத்தைத்தாலும் தமிழர்கலைப் பிரிக்க முடியாது
என்கிறார்.

வவள்ைம்பபால் தமிழர் கூட்டம்


வீரங்வகாள் கூட்டம் அன்ைார்
உள்ைத்தால் ஒருவபர மற்(று)
உடலிைால் பலராய்க் காண்பார்
(பாரதிதாசன் கவிலதகள்: முதல் வதாகுதி)

சாதி, வர்ணாசிரமம், தீண்டாலம ஆகியவற்றின் காப்புக் பகாட்லடகைாய்க் பகாயில்களும்,


பிற வழிபாட்டு இடங்களும் திகழ்கின்றை. பகாயில் நுலழவுப் பபராட்டங்கலை மிக வீச்பசாடு
மக்களிலடபய வகாண்டு வசன்றவர் வபரியார். அன்று நந்தலை எரித்துக் வகான்ற
சிதம்பரங்கள் இன்றைவும் வதாடர்கின்றை. கண்டபதவிக் பகாயில் பதலர வடம்பிடித்து
இழுக்கும் முலற, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எட்டாக் கைவாகபவ இருந்து வருகிறது. ஒவ்பவார்
ஆண்டும் இதற்காை சண்லட ஓயவில்லல.
72 | திராவிட வாசிப்பு

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் பல்பவறு வலக வன்வகாடுலமகளில்


பகாயில்வழிபாட்டு உரிலம மறுப்பு முதன்லமயாை இடத்லதப் வபறுகிறது.

பசலம் மாவட்டத்தில் உள்ை வதாைசம்பட்டி கிராமத்தில் நலடவபற்ற சிறீ அபூர்வமாயா


வபருமாள் பகாயில் திருவிழாவில் தலித்மக்களுக்கு உரிலம மறுக்கப்பட்டுள்ைது. தாங்கள்
அனுமதிக்கப்படாதலதத் தட்டிக் பகட்க, அங்கு நிறுத்தப்பட்டிருந்த பகாயில் பகுதிக்குள்
தலித்துகள் நுலழந்தைர். இந்நிலலயில் அங்கிருந்த பதர் எரிக்கப்பட்டுள்ைது. இலதத்
தலித்துகள்தான் வசய்திருப்பார்கள் என்று கருதிய சாதி இந்துக்கள், பசரிக்குள் நுலழந்து 13
தலித் வீடுகலைத் தாக்கிைர்.(தி இந்து 26.01.2010)

விருதுநகர் மாவட்டத்தில் உள்ை உளுத்திமலட கிராமத்தில் பகாயிலுக்குள் நுலழய முற்பட்ட


ஏழு தலித்துகள் சாதி இந்துக்கைால் கடுலமயாகத் தாக்கப்பட்டைர்

(தி இந்து 19.01.2010)

(தகவல் : தலித் முரசு, சைவரி 2010 , பக்.40)

இப்படி தலித்துகள் மீது ஏவிவிடப்படும் வன்முலறகலை ஏராைமாக எழுதிக்வகாண்பட


பபாகலாம்.

காந்தியத்தால் ஈர்க்கப்பட்டு, பின்ைர் சமூகச் சீர்திருத்தவாதியாய்த் தன் வபாதுவாழ்லவத்


வதாடங்கிய தந்லத வபரியார் வாழ்நாள் இறுதிக் காலம்வலர கடவுள், மதம், புராணப்
வபாய்ப்புரட்டுகலைக் கடுலமயாகத் தாக்கிைார். அலைத்து உயிர்களுபம ஆண்டவனின்
பலடப்புகள் என்று வசால்கிபறாம்.ஆைால் அந்த ஆண்டவன் முன்னிலலயிபல இத்தலகய
அநீதிகள் நலடவபற்றால் அந்த ஆண்டவலை ஒழிப்பபத நம் வபரும்பணி என்று
ஆர்ப்பரித்தார்.

“கடவுள் உன்லைப் பலறயைாய் பலடத்தார். சுவாமி என்லைச் சூத்திரைாய் பலடத்தார், என்று


கடவுள்பமல் பழிபபாட்டு, வகாடுலமகள் நிலலக்கச் வசய்வலத, விட்டுக்வகாடுத்துக் வகாண்டு,
அக்வகாடுலமகளுக்கு ஆதரவாயும், அக்கிரமங்களுக்கு அனுகூலமாயும் இருக்கும்
கடவுலைத்தான் ஒழிக்க பவண்டும் என்கிபறாம்”.

(03.08.1929 இல் கண்ணப்பர் வாசகசாலல திறப்பு விழாவில்)


73 | திராவிட வாசிப்பு

பிச்லசயயடுத்துத்தான் ஒருவன் உலகில் உயிர்வாழ பவண்டுவமனில் அந்த உலலகப்


பலடத்ததாய்ச் வசால்லப்படும் இலறவபை அழிவாைாக என்று சிைந்து கூறிைார் நம்
திருவள்ளுவர்.

நாயும், நரகல் எச்சிலலத் தின்னும் காக்லகயும் கூடக் பகாயிலில் நுலழயத் தலடயில்லல


என்றால் மனிதர் நுலழயத்தலடயா? தாழ்ந்தவர் வந்து தீண்டிைால் தன்னுயிபர பபாய்விடும்
என்று ஒரு சாமி வசால்லுமாைால் அஃது சக்தியுள்ை சாமிபயா? உயர்ந்ததாகச் வசால்லப்படும்
அந்தக் பகாயிலில் கூட உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று வசால்லி லவத்தால், இந்தக்
வகாடுலமக்காகக் வகாதித்வதழுந்து காறித் துப்ப பவண்டாமா எை அடுக்கடுக்காகக்
பகட்கிறார் பாபவந்தர்.

குக்கலும் காகமும் பகாயிலிற் பபாவதிற்


வகாஞ்சமும் தீட்டிலலபயா? - நாட்டு
மக்களிபல சிலர் மாத்திரம் அந்த
வலகயிலும் கூட்டிலலபயா?

தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் பபாவமனில்


சாமிக்குச் சத்திலலபயா? - எனில்
வீழ்ந்த குலத்திலை பமற்குல மாக்கிட
பமலும் சமத்திலலபயா?

கூறும் ‘உயர்ந்தவர்’ ‘தாழ்ந்தவர்’ என்பவர்


பகாயிலில் வசய்துவிட்டுப் - புவி
காறியுமிழ்ந்தது யார்முகத்பத யில்லல
காட்டுவீர் ஒன்றுபட்டு!

(‘ஆலய நுலழவு’ - பன்மணித்திரள் )

சாதிச் சழக்கர்கலைக் காறி உமிழ்வது மட்டுமல்ல, சாதி கடந்த தமிழர்கைாய் ஒன்றுபட்டுக் காட்ட
பவண்டுவதும் நம் கடலமயல்லவா?
எழுத்தாைர்: தமிமழந்தி பிரிவு: கருஞ்சட்லடத் தமிழர் - அம்பபத்கர் - பாரதிதாசன் பிறந்தநாள்
மலர் வவளியிடப்பட்டது: 15 ஜூன் 2010
நன்றி: கீற்று.காம்
74 | திராவிட வாசிப்பு

சிங்ளக தமிழமவள் மகா - சாரங்கபாணியும் இதழியலும் .


அஷ்வினி பசல்வராஜ்

தமிழ் முரசு நாளிதழின் நிறுவைர், சிங்லகயில் அலைவரும் நன்கறிந்த தமிழ்த் தலலவர்,


சிங்லகயில் தமிழ் ஆட்சி வமாழியாக இடம்பிடிக்க அயராது பாடுபட்டவர் எை பல
பரிமாணங்களில் பபாற்றிப் புகழப்படுபவர் தமிழபவள் பகா.சாரங்கபாணி. சிங்லகயின் தமிழ்
இதழியல் துலறக்கு அவர் ஆற்றிய பங்கு இன்றியலமயாதது.

இக்கட்டுலரக்காக தகவல்கலை திரட்ட முலைந்தபபாது, சில புத்தகங்கலை புரட்டிப் பார்க்க


பநரிட்டது. அதில், அவர் 1973ல் ஆற்றிய ஓர் உலரயின் சில வரிகள் பின்வருமாறு:

இது பே.எம்.சாலி அவர்களின் புத்தகத்திலிருந்து எடுத்த வரிகள்- சிங்கப்பூர் குடியரசு திராவிட


முற்பபாக்குக் கழகத்திைர் நடத்திய முத்தமிழ் விழாவில் தலலலம வகித்து தமிழபவள்
பகா சாரங்கபாணி.ஆற்றிய உலர. அந்த நிகழ்பவ அவர் கலந்துவகாண்ட இறுதிப் வபாது
நிகழ்வாகவும் இருந்தது.
75 | திராவிட வாசிப்பு

“சிங்கப்பூர் பதசிய நூலகத்தில் தமிழ்ப் பிரிவு ஒன்று தனியாக அலமக்கப்பட்டுள்ைது. ஆைால்,


அங்கு தமிழ் மக்கள் வசன்று புத்தகம் எடுத்துப் படிப்பது மிகவும் குலறவு. இப்படி ஆதரவு
குலறவாகப் பபாை காரணத்தால், வசன்ற ஆண்டில் அதற்வகை அரசாங்கம் அளித்த 10
ஆயிரம் வவள்ளி மானியம், பயன்படுத்தாமல் திரும்பப் வபற்றுக்வகாள்ைப்பட்டது.”

“அரும்பாடுபட்டு, பல்கலலக்கழகத்தில் தமிழ்ப் பிரிவு ஒன்லற ஏற்படுத்த ஏற்பாடு வசய்பதாம்.


ஆைால், அலதப் பயன்படுத்திக் வகாள்வாரில்லல. இந்த ஆண்டு இரு மாணவர்கள் மட்டுபம
தமிழ்ப்பிரிவில் படிக்க முன்வந்துள்ைைர்.”

“தமிழ்-தமிழ் என்று பபசுவதும், தமிலழ வைர்ப்பதற்காக விழா எடுக்கும் ஆர்வமும், அந்த ஒரு
நாபைாடு நின்றுவிடக்கூடாது. அந்த உணர்வும், ஊக்கமும், வசயல்பூர்வமாக
ஆக்கப்படபவண்டும்.”

அன்று அவர் வசான்ைது, இன்றும் உள்ைது. தமிழ்ச் சமூகத்தின் நிலலயில் பமம்பாடுகளும்


மாற்றங்களும் ஏற்பட்டுள்ை பபாதிலும், அன்று நிலவிய சில அடிப்பலட பிரச்சலைகளின்
எதிவராலி இன்றும் இங்கு ஒலித்துக்வகாண்டிருக்கின்றது. ஆதலால், தமிழ்ச் சமூகத்தின்
ஆணிபவலர நன்கறிந்த, வதாலலபநாக்குப்பார்லவயுலடய ஒரு சமூகத்தலலவராக பகா
சாரங்கபாணி வசயல்பட்டுள்ைார்.

1973ல் இப்பிரச்சலைகலைக் குறித்து அவர் உலரயாற்றியிருக்கிறார் என்றால், சமூக


முன்பைற்றம் குறித்த சிந்தலைகலையும் வசயல்திட்டங்கலையும் கிட்டதட்ட ஒரு இருபது
முப்பது ஆண்டுகளுக்கு முன்ைராகபவ அவர் இங்கு விலதத்துவிட்டார். ஐம்பது ஆண்டுகள்
கழித்பதா நூறு ஆண்டுகள் கழித்பதா தமிழ்ச் சமுதாயம் இங்கு நிலலத்திருக்க, எலவ
அத்தியாவசியம் என்பதில் அவர் அதிக அக்கலறலயயும் காட்டியுள்ைார் என்பலத, அவரின்
உலரயிலிருந்து நமக்கு புலப்படுகின்றது .

ஆகபவ, அவர் பமற்வகாண்ட பல இதழியல் பணிகளுக்கு அவர் அடிப்பலடயில்


வகாண்டிருந்த இந்த சமூக அக்கலறதான் காரணம். இதன் வதாடர்பாக, பால பாஸ்கரன் ‘பகா.
சாரங்கபாணியும் தமிழ் முரசும் - இன்லறய பார்லவ’ எனும் நூலில் ‘தலலவர்கள் எல்லாரும்
பத்திரிக்லக நடத்தியவர் அல்லர். அப்படிப் பார்க்கும்பபாது, முரசு எனும் ஊடகம் இல்லாமல்
பகா.சா முலைப்பாக வசயல்பட்டிருப்பாரா’ என்ற பகள்விலய வாசகர்களுக்கு
முன்லவக்கிறார். தலலவர்கள் அலைவரும் பத்திரிக்லக நடத்தியவர்கள் அல்லர் என்பது
உண்லம.
76 | திராவிட வாசிப்பு

எனினும், தமிழபவள் அவர்களின் பின்ைணிலய ஆராய்ந்தால் அவர் சிங்லகயில்


வதாடக்கக்காலத்தில் கணக்காைராக பணிபுரிந்தவர். பல தலலவர்கலைப் பபால,
வபாதுக்கூட்டங்களிலும் சலபகளிலும் பபசுவதன் வாயிலாக மட்டுபம அவர் தைது சமூக
அக்கலறலய வவளிப்படுத்தியிருக்கக்கூடும். இருப்பினும் அவர் விரும்பி வதாடர்ந்து ஈடுபட்டு
வந்தது இதழியலில்தான். நாம் அலைவரும் பரவலாக அறிந்த நாளிதழ் தமிழ் முரசாக
இருந்தாலும், அவர் பற்பல நாளிதழ்களுக்கு ஆசிரியராகவும் துலணயாசிரியராகவும்
பணியாற்றி பல தலலயங்கங்கலையும் கட்டுலரகலையும் எழுதியுள்ைார். மிகவும்
குறிப்பிடதக்க வலகயில், முன்பைற்றம் எனும் இதழின் துலணயாசிரியராகவும் அவர் ஒரு
காலகட்டத்தில் பணியாற்றி வந்தார். அக்காலத்தில் தந்லத வபரியார் அவர்கள் இங்கு வருலக
புரிந்தபபாது, ‘நான் இந்நாட்டிற்கு வந்து பபாைதற்கு ஒரு ஞாபகம் இருக்கபவண்டுமாைால்
முன்பைற்றம் சிரஞ்சீவியாய் வாழபவண்டும்’ என்று உருக்கமாகவும் அழுத்தமாகவும் அந்த
பத்திரிலகப் பற்றி கூறியுள்ைார். அதுமட்டுமல்ல ,வபரியார் மபலயாவிற்கு வருவதற்காை
ஏற்பாடுகளுக்கு அக்காலத்திபலபய ,6000 டாலர்கள்வசலவு வசய்து (பதிைாயிரம் ரூபாய்கள்)
அவர் இங்கு வருவலத உறுதிவசய்ததில் வபரும்பங்குபகா. சாரங்கபாணிக்கு உண்டு .

இதழியலல அவர் அதிகம் பயன்படுத்தியது, எழுத்து வழி, கல்வி வழி தமிழ்ச் சமூகம் பமம்பட
பவண்டும் என்ற ஆலசலய பிரதிபலிக்கின்றது. எழுத்தறிவின் பலத்லத அதிகமாக நம்பியவர்
அவர். இந்த நம்பிக்லக அவரது பல தலலயங்களின் வழியாகவும் நமக்கு வவளிப்படுகின்றது.
1940களில் அவர் எழுதிய தலலயங்கலைப் படிக்கும்பபாது அவருலடய பநாக்கத்லத நம்மால்
புரிந்துவகாள்ை இயலும்.

தலலயங்கம்: தமிழ் முரசின் வகாள்லக அறிவியக்கத்லத அடிப்பலடயாய்க்


வகாண்டுள்ைதால் பலழய பழக்க வழக்கங்களில் பழக்கப்பட்டிருப்பவர்களுக்கு தமிழ் முரசின்
வகாள்லகலய ஆதரிப்பதற்கு கூச்சமாக இருக்கலாம்)

“அறிவு வைர்ச்சிக்கு பத்திரிலக வபருஞ்சாதைம் என்பது நமது மக்கள் ஒவ்வவாருவர்


உள்ைத்திலும் பசுமரத்தாணிபபாற் பதியபவண்டும்...6 லட்சத்திற்கதிகமாை தமிழர் வாழும்
இந்நாட்டுப் பத்திரிலககள் இன்னும் பல ஆயிரக்கணக்கில் வவளிவரவில்லல என்றால்
தமிழ்ச் சமூகம் எப்படி முன்பைற முடியும்”

பகா. சாரங்கபாணி அவர்களின் காலத்தில் சமூக இதழியலாைது, ஒரு சமூகத்திைரின்


கண்பணாட்டங்கலை, வழக்கங்கலை, நம்பிக்லககலை, அலடயாைத்லத வபருமைவில்
மாற்றக்கூடிய தன்லமலயக் வகாண்டிருந்தது. இலத நன்கு அவர் அறிந்திருந்ததால்தான்,
77 | திராவிட வாசிப்பு

தன்னுலடய இதழியல் பணிகள் யாவும் சிங்லகத் தமிழ்ச் சமூகத்தின் பதலவகள் எலவபயா


அவற்லற நிலறபவற்றும் முதன்லம பநாக்கத்லதபய வகாண்டிருப்பலத அவர்
உறுதிப்படுத்தியுள்ைார்.

பகா.சா அவர்களின் இதழியல் பணிகலை ஆராய நாம் அக்காலத்துத் தமிழ்ச் சமுதாயத்தின்


நிலலமலய சற்று அலசி ஆராயபவண்டும். தமிழ்நாட்டிலிருந்து குடிபயறிய முதல்
தலலமுலறத் தமிழர்கள் இங்கு இருந்தைர். குறிப்பாக 1965க்கு முன்ைர் தமிழர்கள்
அலைவரும் மலாயா நாட்டு தமிழர்கள் என்று வபாதுப்பலடயாை ஒரு வபயரின் கீழ்
அலழக்கப்பட்டைர். புலம்வபயர்ந்த சமூகங்களில் தமிழரின் பங்கு வபரிதைவில் இருந்தாலும்,
கடல் கடந்து அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் நிலல பிரதிநிதித்துவமற்றுதான்
வபரும்பாலும் இருந்தது. ஆதலால், தமிழபவள் ஐயா அவர்களின் இலக்லக இரண்டு விதமாக
நான் பார்க்கிபறன். முதலாவது, சமூகத்தின் உள்கட்டலமப்லப மாற்றியலமப்பது.
இரண்டாவது, ஒரு சமூகமாக வைர்ந்து மற்ற சமூகத்திைருக்கு இலணயாை ஒரு நிலலயில்
நம்லம முன்நிறுத்துவது.

ஒரு சமூகத்தின் உள்கட்டலமப்லப மாற்றியலமத்தால் மட்டும்தான், அந்த சமூகத்திைால்


முன்பைற இயலும். தமிழ்ச் சமுதாயத்தில் மாற்றங்கலைக் வகாண்டுவர, தமிழர் சீர்திருத்த
சங்கத்தின் வழி பகா.சாரங்கபாணி அயராது பாடுபட்டார். ஆைால், அவரது உலழப்பிற்கு
பக்கபலமாக நின்றது இதழியல்துலற. அதுவும் அக்காலத்தில் தமிழர் சீர்திருத்த
சங்கத்திற்வகைபவ வதாடங்கப்பட்ட ஒரு இதழ்தான் இன்று நம் லககளில் தவழும் தமிழ் முரசு.

வபரியாரின் வருலகயின் தாக்கத்திைால் சமூகத்தில் சமத்துவத்லத ஏற்படுத்தபவண்டும்


என்ற பநாக்கத்துடன் வதாடங்கபட்ட தமிழர் சீர்திருத்த சங்கம் 1932ல் அதிகாரப்பூர்வமாக
பதிவுவசய்யப்பட்டது. வபரியாரின் வகாள்லககலை, குறிப்பாக சிங்கப்பூர்ச் சூழலுக்கு ஏற்ற
அவரது வகாள்லககலை இதழியல் மூலமாக பரப்பி வசயல்படுத்துவதில், தமிழ் முரசு
முதன்லம பங்கு வகித்தது.

தமிழர் சீர்திருத்த சங்கம் வதாடங்கப்பட்டபபாது, அதற்கு நான்கு முக்கியமாை பநாக்கங்கள்


இருந்தை. தமிழர் ஆண் வபண் இருபாலரின் நன்லமலய வைர்த்தல், பிறப்பின்வழி ஏற்பட்ட
பாகுபாடுகலைப் பபாக்கி சமத்துவத்லத ஏற்படுத்துதல், தமிழ் வபண்களின் சமூக நிலலலய
உயர்த்தி அவர்கள் சமத்துவ உரிலமகலையும் சுதந்திரங்கலையும் அலடயச் வசய்தல், மற்றும்
தமிழர்களிலடபய சிக்கைத்லதயும் மதுவிலக்லகயும் பபாதித்தல்.
78 | திராவிட வாசிப்பு

இந்த நான்கு பநாக்கங்களுபம நிலறபவற இதழியலின் துலணவகாண்டு பகா.சாரங்கபாணி


அயராது பாடுபட்டு வந்த பபாதிலும், அவர் எழுதிய பல தலலயங்கங்கலை படித்ததன் வழி,
அதிகமாக அவர் பபாராடி வாதிட்டது சாதி ஒழிப்பிற்காகதான் என்பலத உணரமுடிகிறது.
ஏவைனில், வபண் உரிலம குறித்தும், மதுவிலக்கு குறித்தும் வபாதுவாக அரசாங்கத்திைால்
சட்டங்கலை இயற்றி அமல்படுத்தமுடியும். ஆைால், சாதிப் பிரிவிலைகள்
அத்தலகயப்பட்டதல்ல. அலவ தனிப்பட்ட ஒரு சமூகத்தில் ஆழ பவருன்றிவிட்ட வழக்கமாக
இருந்தது. அந்த வழக்கத்தின்வழி விலைபவற்லற மாற்ற இதழியலின் வழி சமத்துவத்லதத்
வதாடர்ந்து எடுத்துக்கூறபவண்டும் என்பலத அவர் நன்கறிந்திருந்தார்.

சிங்லகயில் சாதி பவறுபாடுகள் இருந்ததா என்று இன்லறய தலலமுலறயிைர் வியப்புடன்


எண்ணலாம்; ஆைால் 1930களில் ஆதி திராவிடர்கள் பகாவில்களுக்குள் அனுமதிக்காத
வழக்கம் இருந்துள்ைது .தமிழ்நாட்டில் வபரியாரின் சுயமரியாலதயின் இயக்கம் சாதி
பவறுபாடுகலைக் கலைய முலைந்தலதப் பபால, இங்கும் அத்தலகய ஒரு இயக்கம்
எழபவண்டியிருந்தது. புலம்வபயர் தமிழ்ச் சமூகத்தில் அலைவரும் சமபம என்பலத
வலியுறுத்தும் வண்ணம் பகா. சாரங்கபாணி பல தலலயங்கங்கலை தமிழ்முரசில் எழுதி
வவளியிட்டார். அவற்றில் இடம்வபற்ற கருத்துகள் அலைத்துபம வவளிப்பலடயாகபவ சாதி
எனும் அலமப்லப உலடத்து தள்ளுவதாக இருந்தை.

பால பாஸ்கரன் இலதக் குறித்து பதிப்பித்த கருத்வதான்று இத்தருணத்தில் குறிப்பிடத்தக்கது.


தமிழபவள் இத்தலகய தலலயங்கங்கலை எழுதிய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில்
இருந்தலதப் பபால சாதிப் பிரிவிலைகள் இங்கில்லல என்று கூறியுள்ைார்.

எனினும், உலழக்கும் வர்க்கத்லத வபரும்பான்லமயிைராக வகாண்ட அன்லறய தமிழ்ச்


சமூகத்தின் குரலாக அவர் ஒலிக்க முலைந்தார். அதுபவ பிற்காலத்தில் அவருக்கு
மிகப்வபரிய வதாண்டர் கூட்டத்லத உருவாக்கிக்வகாடுத்தது. தமிழ் முரசு யாருக்காை குரல்
என்பலதக் குறித்து எழுதும்பபாது இத்தலகய பநாக்கத்லத வவளிப்பலடயாகபவ ஐயா
பகா.சாரங்கபாணி சில இடங்களில் குறிப்பிட்டுள்ைார்.

1940ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் பததி வவளியாை தலலயங்கத்தில் “பாட்டாளி மக்களின்


குலற தீர்க்க தமிழ் முரசு முன்ைணியில் நிற்கும்” என்று பிரசுரித்தவர் அவர்.

இவற்லறத் தவிர்த்து, தமிழர் சீர்திருத்த சங்கம் நடத்தி வந்த பல சீர்திருத்த திருமணங்களின்


அலழப்பிதழ்களும், அறிக்லககளும் தமிழ் முரசில் வதாடர்ந்து பிரசுரிக்கப்பட்டை. குறிப்பாக ,
நஷ்டத்தில் ஓடக்கூடிய பல சாத்தியங்கள் இருந்த காலகட்டத்திலும் அவர் தைது பத்திரிக்லகத்
79 | திராவிட வாசிப்பு

தர்மத்லத லகவிடவில்லல. நஷ்டங்கலைத் தவிர்க்க விைம்பரங்கள் பதலவ என்று 1935ல்


முடிவாை பபாதும், அபத வருடத்தில் வசப்வடம்பர் 14ஆம் பததியன்று “விைம்பரங்கள்
அதிகமாக வருவதால் வசய்திகள் குலறந்துவிட்டை. இது வருத்தமளிப்பதால் அடுத்த வாரம்
முதற்வகாண்டு முரசு 16 பக்கங்கைாக வரும்” என்று அவர் தைது தலலயங்கத்திபலபய
வவளிப்பலடயாக குறிப்பிட்டிருந்தார். பமலும், தமிழ் இதழியல்துலறயில் பல நாளிதழ்கள்
மறந்தும் மலறந்தும் பபாை காலத்தில், வவளியீடு ஒன்றுக்கு 6000 பிரதிகள் வலர தமிழ் முரசு
1930களிபலபய பிரசுரமாைது. இதில் ஆச்சரியத்லத அளிப்பது 6000 பிரதிகள் என்ற
எண்ணிக்லக அல்ல, மாறாக முனிசிபல் ஊழியர்களின் பவலல நிறுத்தம்
நலடவபற்றபபாதும் தமிழ் முரசு அவர்களுக்கு ஆதரவாக எழுதி அவற்லற விற்றதுதான். தமிழ்
முரசுக்கு நட்டம் ஏற்பட்டாலும் வபாது மக்களுக்கு அது எப்பபாதும் பயனுள்ைதாய்
அலமயபவண்டும் என்ற அவருலடய எண்ணபம நட்டத்திலும் வதாடர்ந்து முலைப்புடன்
இதழியலலச் சார்ந்து வசயல்பட ஊக்குவித்தது.

சமூகத்தின் குரலாக பல இடங்களில் தட்டிக்மகட்டல்

ஒரு பத்திரிக்லக என்பது சமூகத்தின் பதலவகலை பிரதிபலிப்பபதாடு, அதன் குரலாக


ஒலிக்கபவண்டியது என்பதில் பகா.சா திண்ணமாக இருந்ததால், பல இடங்களில் தமிழ்ச்
சமூகத்திற்கு பநர்மாறாை விலைவுகள் ஏற்படும் முன்ைர் அலத எதிர்த்து தட்டிக்பகட்கும்
பணிலயயும் வசய்தார். அந்த எதிர்ப்லப வவற்றிகரமாக முன்வைடுக்க அவருக்கு இதழியல்
எனும் கருவி வபரும் துலணபுரிந்தது.

1935ஆம் ஆண்டு, 26ஆம் பததி டிசம்பர் அன்று “இந்நாட்டில் இந்தியர்கள் குடிபயறுவலதத்


தடுத்துவிட பவண்டுவமன்ற எண்ணம் இவ்வூரின் ஸ்டிலரட்ஸ் லடம்ஸ் பத்திரிலகக்கு
திைந்பதாறும் வைர்ந்து வருகிறது” என்று வாதிடும் தமிழபவள் அவர்கள், “இந்திய
வதாழிலாளிகள் மலாய் நாட்டுக்கு இன்றியலமயாதவர்கள் தாைாம், ஆைால் நடுத்தர
நிலலயிலுள்ை கூட்டத்திைரின் குடிபயற்றம் தடுக்கப்பட பவண்டுமாம்” என்றும் தைது
தலலயங்கத்தில் எழுதிைார். குறிப்பாக, உலகவமல்லாம் பவலலயற்ற திண்டாட்டத்தில்
அவதியுறும்பபாது, மலாய்நாட்டில் மட்டும் நிலலம எவ்வாறு விதிவிலக்காக இருக்கும் என்ற
பகள்விலய முன்லவக்கிறார். அத்துடன், இந்தியர்கள் இங்கு குடிபயறுவதன் நன்லமகலைப்
பற்றியும் விைக்கி இந்திய சமூகத்திைலர, குறிப்பாக சிறுபான்லம சமூகத்திைலர தற்காத்து
பபசியுள்ைார்.

இருபோழிக்பகாள்ளகயின் பிரதிபலிப்பு
80 | திராவிட வாசிப்பு

சிங்கப்பூரில் தனித்துவம் வாய்ந்த இருவமாழிக்வகாள்லக, 1966ஆம் ஆண்டில்


அமல்படுத்தப்பட்டது. ஆைால், இருவமாழிகளிலும் தமிழர்கள் வசய்திகலை வாசிக்க
பவண்டும் என்பதிலும், இருவமாழிப் பயன்பாடு சமூக வைர்ச்சிக்கு இன்றியலமயாதது
என்பதிலும், பகா.சா திண்ணமாக இருந்தார். இவற்லற பிரதிபலிக்கும் வண்ணம், “Indian Daily
Mail” என்ற ஆங்கில நாளிதலழ நடத்தி வந்தார். ஆங்கில நாளிதழில் எழுதிய
தலலயங்கங்கலை அவர் தமிழில் வமாழிவபயர்த்து வவளியிடும் வழக்கமும் இருந்துவந்தது.
இருவமாழிக் வகாள்லக சிங்கப்பூரின் கல்வி அலமப்பிற்குள் சட்டமாக
வகாண்டுவரப்படுவதற்கு முன்ைபர, அதன் முக்கியத்துவத்லத அவர் அறிந்து லவத்திருந்தார்.

குறிப்பாக, 1941ஆம் ஆண்டில், தமிழ் முரசு ஏழாண்டு இதழியல் பயணத்லதப் பற்றிய


தன்னுலடய தலலயங்கத்தில், “தமிழர் நலலைக் காக்க இந்நாட்டில் ஆங்கில வமாழியில் ஒரு
பத்திரிலக எவ்வைவு அவசியவமன்பலத விஷயம் அறிந்தவர்களுக்கு விவரித்துக் கூற
பதலவயில்லல. தமிழர் நலன்கலை அரசியலார்களும், மற்ற சமூகத்தார்களும் எளிதில்
அறிந்துவகாள்ை வசய்வதற்கு, ஆங்கில வமாழி பத்திரிலக ஓர் இன்றியலமயாத சாதைம்,”
என்பலதத் வதள்ைத்வதளிவாக வதரிவித்து இருந்தார். அரசியல் வமாழியாகத் தமிழ்
இருக்கலாம், எனினும் அம்வமாழிலயப் பபசுபவர்கள் எதிர்பநாக்கும் சவால்களும்
சிக்கல்களும் மற்றவலரயும் ஆணித்தரமாக வசன்றலடய பவண்டுவமனில் அதற்கு
ஆங்கிலம் அவசியம், குறிப்பாக ஆங்கில இதழியல் மிகவும் அவசியம் என்பலத அவர்
உணர்ந்தவர். இங்கும் பிறவமாழியிலும் பகா.சா அவர்கள் இதழியலலக் வகாண்பட தமிழ்ச்
சமூகத்தின் குமுறல்கலை வவளிக்வகாணர்ந்துள்ைார்.

ஆைால் ,ஆங்கில நாளிதலழ நடத்தியதால் அவர் தமிழ் வமாழிலயபயா சமுதாயத்லதபயா


புறக்கணிக்கவில்லல. இரண்டிலும் புலலமப் வபற்றிருந்த காரணத்திைால் தான் தமிழ்
சமுதாயத்தின் பிரதிநிதியாக அவரால் சிறப்பாக இயங்க முடிந்தது.

தமிழர் திருநாள்

அத்தலகய ஒரு சிறந்த தமிழ்த் தலலவராக இருந்ததால்தான், 1950களில் தமிழர் திருநாள்


வதாடங்கலாம் என்ற எண்ணத்லத அவர் தைது தலலயங்கத்தில் எழுதி வவளியிட்டபபாது,
மறுநாபை அவ்விழாலவ நடத்துவதற்காை நன்வகாலடகள் வந்து குவிந்தை. இதன் மூலம்
1930களில் வதாடங்கப்பட்ட தமிழ் முரசின் வாசகர் தைம் எவ்வைவு வபரியது, எத்தலகய
விரிவாைது என்பலத நம்மால் நன்கு அறிந்துவகாள்ை முடிகிறது. பகா.சா இதழியல் மூலமாை
தமிழ்ச்சமுதாயத்துடைாை தைது வதாடர்லப இருவழி வதாடர்பாக அலமத்திருந்தார். இது
அவருலடய இதழியலுக்கு கிலடத்த வவற்றியாகும். சிங்லகயின் தமிழ்ச் சமுதாயத்திற்கு
81 | திராவிட வாசிப்பு

பிரதிநிதித்துவம் பவண்டுவமன்றால், அது வமாழியின் மூலமாக அலமந்தாபல வலுவாக


நிலலத்து நிற்கும் என்பலத மீண்டும் மீண்டும் அவர் வலியுறுத்தி வந்த காரணத்திைால்தான்,
இதழியலின் வழி ஐயா பகா.சாரங்கபாணி அவர்கள் தமிழ் மக்களிலடபய ஏற்படுத்திய
தாக்கமும் இதில் வதள்ைத் வதளிவாகத் வதரிகிறது. தமிழர் திருநாளின் வதாடக்கம், தமிழ்ச்
சமூகத்லத ஒருங்கிலணப்பதற்கு எவ்வைவு இன்றியலமயாததாக அலமந்தபதா, அபத
அைவிற்கு பிற சமுதாயங்களுக்கு இலணயாை ஒற்றுலமயுடன் நம்லம முன்நிறுத்தும்
வாய்ப்பாக நமக்கு அலமந்தது.

ஒன்றுபட்ட தமிழ்ச் சமுதாயமாக நம்லம முன்நிறுத்திக்வகாள்ை இயன்றதால் மட்டுபம,


தமிழ்வமாழி இன்று நமக்கு ஆட்சிவமாழியாக உள்ைது. ஏவைனில், தமிழர் திருநாலை
வரபவற்று நமது முன்ைாள் பிரதமர், அமரர் திரு லீ குவான் யூ அன்று தமிலழக்
கட்டிக்காப்பபாம் என்றளித்த வாக்குதான், 1959ல் மக்கள் வசயல் கட்சி பதவிபயற்றபபாது, தமிழ்
ஆட்சிவமாழியாக இடம்வபற உறுதுலணயாக இருந்தது. ஆகபவ, தமிழர் திருநாள் என்ற
ஒன்று இல்லாமல் பபாயிருந்தால், இன்று நமது நிலல பகள்விக்குறியாக இருந்திருக்கும்.

இதலைக் குறித்து அவர் எழுதிய தலலயங்கத்தில்,

“தமிழர்கள் வகாண்டாடும் விழாக்கள் பல. தமிழர் சமுதாயத்தின் கட்டுக்பகாப்லப விைக்கும்


விழா எது என்ற பகள்விக்கு விலட அறிதல் முடியாத காரியம். மலாயா தமிழர் கட்டுக்பகாப்லப
நிலலநாட்டும் விழா ஒன்லற நிர்ணயிக்க பவண்டுவமன்பது பலருலடய நீண்ட நாள் அவா”
என்று கூறுவபதாடு,

“தமிழர்கள் தனி உரிலமபயா, தனிச்சலுலகபயா இத்திருவிழாவின் மூலம் பகாரவில்லல.


தமிழர்களின் அந்தஸ்து இந்திய சமூக அலமப்பில் உரிய இடத்லதப் வபற்றாக பவண்டும்.
உதாசீைம் வசய்யப்படக்கூடாது என்பபத லட்சியம்” என்றும் இயம்புகிறார்.

ேலாய பல்களலக்கழகத்தில் தமிழ்த்துள - தமிழ் எங்கள் உயிர் இயக்கம்

இந்திய சமூக அலமப்பில் பவண்டிய இடத்லத வபறபவண்டுவமனில், ஆட்சி வமாழியாக


மட்டும் தமிழ் இருப்பபதாடு நில்லாமல், கல்வி நிலலயங்களிலும் தமிழாைது தலழத்பதாங்க
பவண்டும் என்பலத அறிந்தவர் தமிழபவள் பகா.சா ஐயா. கல்வி நிலலயத்தில் தமிழ்
வைர்ந்தால், தமிழ் மாணவர்களும் வைருவார்கள் என்பலத உணர்ந்தபதாடு, அதற்காை
வாய்ப்புகலை நாம்தான் உருவாக்கிக்வகாள்ை பவண்டும் என்பதில் மிகத் வதளிவாக
இருந்தார்.
82 | திராவிட வாசிப்பு

இதழியலலப் பயன்படுத்தி பகா.சா தமிழ்ச் சமூகத்துடைாை இருவழித் வதாடர்லப ஏற்கைபவ


நிலலநாட்டிவிட்டிருந்ததால், மலாய பல்கலலக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துலறயில்
முதன்வமாழியாக சமஸ்கிருதபம இருக்கபவண்டும் என்ற பரிந்துலரலய எதிர்த்து, தைது
தமிழ் முரசு தலலயங்களில் குரல் வகாடுத்தார். ஒரு லக தட்டிைால் ஓலச எழாது. ஆைால்,
அன்று அவருக்கு துலணயாக பல லககள் தட்டிை. ஏவைனில் அந்த பல்கலலக்கழகம்
நிறுவப்பட்ட காலக்கட்டத்தில், இங்கு வாழ்ந்த இந்தியர்களில் எண்பது விழுக்காட்டிைர்
தமிழர்கைாக இருந்தைர். தமிழபவளுக்கு அன்றிருந்த இதழியல் எனும் கருவி, தனிமனித
எதிர்ப்லப சமூக எதிர்ப்பாக மாற்ற உதவியது, தமிழும் பல்கலலக்கழகத்தில் வைர்ந்தது.

ோணவர் ேணி ேன் ம் - அடுத்த தளலமுள எழுத்தாளர்களள உருவாக்குதல்

இவ்வாறு பல சமுதாய மாற்றங்கலை ஏற்படுத்துவதற்கு, ஐயா பகா.சா அவர்களின் இதழியல்


பணி பலவாறாக துலணநின்றுள்ைது. பதசிய பசலவக்கு பதிவுவசய்வது, சிங்லகயில்
குடியுரிலமலயப் வபறுவது, என்று பட்டியல் நீண்டு வகாண்பட பபாகும். இவற்றுக்வகல்லாம்
அப்பாற்பட்டு, ஒரு சமூகத் தலலவராக அடுத்த தலலமுலறயிைரிலடபய வமாழிப்பற்றும்
புழக்கமும் நீடித்தால்தான் சமுதாயம் வருங்காலத்தில் தன்னுலடய அலடயாைத்லதக்
கட்டிக்காக்கும் என்ற உணர்ச்சியின் வவளிப்பாடாக தமிழ் முரசிபலபய மலர்ந்ததுதான்,
மாணவர் மணி மன்றம்.

வசய்திகலைத் வதாகுத்து வழங்கி சமூகப் பிரச்சலைகளுக்கு கருத்துலரப்பபதாடு தமிழ்


முரசும் பகா.சா அவர்களும் நின்றுவிடவில்லல. இதழியலின் பிரசுரிக்கும் ஆற்றலல
பயன்படுத்தி, சமூகத்திற்கு மட்டுமல்ல, வமாழிக்கும் இலக்கியத்திற்கும் வபரும்
வதாண்டாற்றிைார். அக்காலத்தில் கவிலத வதாகுப்புகளும் சிறுகலத நூல்களும்
விலலயுயர்ந்ததாக இருந்தைவா என்று எைக்குச் சரியாகத் வதரியவில்லல. ஆைால்,
இலக்கிய பலடப்புகலை முரசில் பிரசுரிப்பதன் மூலம், குலறவாை விலலயில் அலவ
அலைவலரயும் வசன்றலடந்தை என்பது உறுதி. இவ்வாறு வவளிவந்த இலக்கிய
பலடப்புகலைப் பார்த்து ஊக்கமலடந்து உந்துதல் வபற்று பலர் எழுத்தாைர்கைாக வைர்ந்தும்
இருப்பர் என்பலதயும் நம்மால் உறுதியாக கூற இயலும்.

பல எழுத்தாைர்களின் பலடப்புகலை உள்ளிட்ட ஆண்டு மலர்கலை 1940ஆம் ஆண்டு


வதாடங்கி பகா.சா வவளியிட்டு வந்தார். அதுமட்டுமல்லாமல், பலடப்பாைர்கலை
ஊக்கப்படுத்தும் வண்ணம் ‘எழுத்தாைர் வரிலச’ மற்றும் ‘எழுத்துலகில் என்லைப் பற்றி’
பபான்ற அனுபவப் பகிர்வு அங்கங்கலையும் அவர் பசர்த்து வவளியிட்டார். பமலும்,
83 | திராவிட வாசிப்பு

சிங்லகயின் தமிழ் நாடகத்துலறயின் முன்பைாடியாை திரு வரதன் அவர்கள், பகா.சா ஐயா


குறித்து கூறும்பபாது, “எந்த நாடகக்குழு உதவிக் பகட்டாலும் வசய்வார். தமிழ் முரசில் அவபர
இலவசமாக விைம்பரம் வசய்வார்,” என்பலதயும் ஒரு பநர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழபவள் பகா.சாரங்கபாணி அவர்களின் தமிழ்ப்பணிக்கும், சமுதாய பணிக்கும்


இதழியலாைது பல வலககளில் அவருக்கு துலணநின்றுள்ைது. சுருங்கக் கூறினால்,
தமிழமவள் சிங்ளகத் தமிழர்களுக்காக பகாண்ட முன்மனற் கனளவ இதழியலானது
முரசு பகாட்டி நிள மவற்றியது, இன்னும் நிள மவற்றிக்பகாண்டிருக்கி து,
வருங்காலத்திலும் நிள மவற்றும்.

- அஷ்வினி பசல்வராஜ்
84 | திராவிட வாசிப்பு

இராமசந்திரப்பட்டிணம் ஊராட்சி ேன் தளலவர் கவிஞர்.


சுமரஷ் அவர்களுடன் ஒரு மபட்டி

1) உங்களளப்பற்றி கூறுங்கள்? அரசியல் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

எைது வபயர் சுபரஷ் நான் அண்ணாமலல பல்கலல கழகத்தில் வபாறியியல் படித்துள்பைன்


தற்வபாழுது கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் இராபசந்திரப்பட்டிணம் ஊராட்சி மன்ற
தலலவராக உள்பைன். விடுதலலச் சிறுத்லதகள் கட்சியின் மாவட்ட அலமப்பாைராகவும்
வசயல்பட்டு வருகின்பறன். சலடயன்வபயரன் என்ற புலைவபயரில் வபத்தவங்க, மீண்டும்
சந்திப்பபாமா, பபாராளிகலைப் பபாற்றுபவாம் எை கவிலத வதாகுப்புகலை எழுதியுள்பைன்
எைது வபற்பறார் திரு.திருசங்கு - திரு.பாஞ்சாலல ஆவார்கள் எைது மலைவி
திருமதி.எழில்மதி ஆவார். நான் சிறுவைாக இருக்கின்றபபாது வதால்.திருமாவைவன்
அவர்கலைப்பற்றி பகள்விபட்டிருந்தாலும், பத்தாம் வகுப்பு பகாலட விடுமுலறயின்பபாது
ஓவியர் வீரா என்கின்ற நண்பரின்மூலம் வதால்.திருமாவைவன் அவர்கள் எழுதிய அடங்கமறு
என்ற புத்தகத்லத படிக்கின்ற வாய்ப்லப வபற்பறன். அந்த புத்தகம்தான் எைக்குள் ஒரு
பபாராட்ட குணத்லத விலதத்தது அதுதான் எைக்குள் அரசியல் ஆர்வம் எழுவதற்கு
காரணமகவும் அலமந்து

2) நீங்கள் ஒரு கவிஞர், நல்ல மபச்சாளர். உங்களுக்கு தமிழார்வம், எழுத்து மபச்சாற் ல்


வந்தது எப்படி?

நான் பள்ளியில் படிக்கின்றபபாபத தமிழ் பாடத்தில் ஆர்வமாக இருப்பபன் எப்பபாதும் தமிழ்


பாடத்தில் நான்தான் முதல் மதிப்வபண் வபறுபவன் பள்ளி இறுதிவகுப்பு முடித்துவிட்டு
இைங்கலல தமிழ் படிப்பதற்குத்தான் விரும்பிபைன் வபற்பறார்கள் ஆலசபட்டதால்
வபாறியியல் படிக்க பநர்ந்துவிட்டது. ஏழாம் வகுப்பு படிக்கும்பபாது இலக்கிய மன்ற கூட்டத்தில்
பபசுகின்ற வாய்ப்பு கிலடத்தது அதில் முதலாவதாய் பதர்வு வசய்யப்பட்படன். எைது பபச்சு
சிறப்பாக இருந்ததால் பள்ளி இலறவணக்க கூட்டத்தில் பபசலவத்தார்கள் அதுதான்
என்னுலடய பபச்சாற்றலுக்கு அடிப்பலடயாய் அலமந்தது. அதுபபால ஏழாம் வகுப்பு
படிக்கின்றபபாது எைது புத்தகத்தில் தாய் என்ற தலலப்பில் நான் நான்கு வரிகள்
எழுதிலவத்திருந்பதன் அதலை தற்வசயலாக படித்துவிட்ட எைது ஆசிரியர் என்லை
பாராட்டியபதாடு ஒரு கவிலதலய எப்படி எழுதபவண்டும் என்றும் கற்பித்து
ஊக்கப்படுத்திைார். அதுதான் மூன்று கவிலத வதாகுப்புகள் எழுதும் அைவிற்கு என்லை
வைர்த்துள்ைது.
85 | திராவிட வாசிப்பு

3) தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் பணிளய எப்படிப்பார்க்கிறீர்கள்?

திராவிட இயக்கத்தின் பணிகள் மட்டும் இல்லாவிட்டால் தமிழகம் ஒரு முற்பபாக்காை


மாநிலமாக இருந்திருக்க வாய்ப்பப இல்லல. திராவிட இயக்கத்தின் தாக்கம் இன்லறக்கும்
இந்தியா முழுவதும் எதிவராளித்து வகாண்டு இருக்கின்றது. இங்கு அய்பயாத்திதாசர் பபான்ற
தலலவர்கள் சமூகநீதிலய பற்றியும், சமத்துவத்லத பற்றியும் திராவிட இயக்கங்களுக்கு
முன்பப பபசியிருந்தாலும் திராவிட இயக்கங்களின் வசயல்பாடுகளுக்கு பிறகுதான்
வவகுமக்களிலடபய கருத்தியல் கலந்துலரயாடல்கள் நிகழ்ந்து பலழலமவாத
கருத்துக்களின் இறுக்கம் தகர்ந்தது. சுயமரியாலத சமத்துவம் ஆகிய மான்புகலை
நிலலநிருத்திட திராவிட இயக்கங்கலை நாம் பாதுகாக்க பவண்டும்.

4) அண்ணல் அம்மபத்கரின் இன்ள ய மதளவ குறித்து

புரட்சியாைர் அம்பபத்கரும் தந்லத வபரியாரும் மனிதகுலம் வாழும்வலரக்கும்


பதலவபடுவார்கள். மக்களின் சபகாதரத்துவத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும்,
சுதந்திரத்திற்காகவும் தன்னுலடய வாழ்நாள் முழுவதும் உலழத்த தலலவர்கள் இவர்கள்.
புரட்சியாைர் அம்பபத்கர் அவர்களின் வதாலலபநாக்கு கருத்துக்கள்தான் இன்லறய நவீை
இந்தியாலவயும் இயக்கிக்வகாண்டு இருக்கின்றது. ஏற்றத்தாழ்வுகைற்ற சமத்துவ சமுதாயம்
உருவாகும் வலரக்கும்
இவர்களின் பதலவ இருக்கும். புரட்சியாைர் அம்பபத்கர் அவர்களுலடய கருத்துக்கள்தான்
மதவாத சக்திகளின் வகாட்டத்திலை அடக்குகின்ற அருமருந்தாக உள்ைது பமலும் மதவாத
சக்திகளின் பலழலமவாத திணிப்புகளுக்கு அரசியலலமப்பு சட்டம்தான் தலடயாக உள்ைது
எைபவ அதலை மாற்றபவண்டுவமை சைாதை சக்திகள் விரும்புகின்றார்கள் அதைால்
சைநாயக சக்திகள் அலைவரும் ஓரணியில் திரண்டு இந்திய அரசியல் அலமப்பு
சட்டத்திலை காப்பாற்றுவதற்காக பபாராடபவண்டும்

5) முழு மநர அரசியல்வாதியாக ோ தூண்டியது எது?

நான் முழுபநர அரசியல்வாதியாக மாறபவண்டுவமை திட்டமிட்டு வசயல்படவில்லல.


சிங்கப்பூரிலிருந்து பணியிலை துறந்துவிட்டு வந்தவுடன் இயக்க பவலலகளில் தீவிரமாக
வசயல்பட்படன் அலதத்வதாடர்ந்து நாடாளுமன்ற பதர்தல் வந்தது எமது தலலவர் எழிச்சி
தமிழரின் வவற்றிக்காக ஊர்கள்பதாறும் பதர்தல் பரப்புலரயில் ஈடுபட்படன் அப்பபாதுதான்
எளிய மக்களின் வாழ்வுக்கும் அரசு அதிகாரத்திற்கும் வதாடர்பில்லாமல் நீண்ட இலடவவளி
86 | திராவிட வாசிப்பு

இருப்பலத உணர்ந்பதன் இதலை மாற்றபவண்டுவமை மக்கள் பிரச்சலைகளுக்காக அரசு


அதிகாரிகலை சந்திக்க ஆரம்பித்பதன் அது முழுபநர அரசியல்வாதியாக என்லை
மாற்றிவிட்டது. மக்கள் பநர்லமயாை அதிகாரிகலை பதடி ஏங்குவலதப்பபால பநர்லமயாை
அரசியல்வாதிகலை பதடியும் ஏங்குகின்றார்கள் எைபவ நல்ல தலலவர்கள் உருவாக
பவண்டிய பதலவ இருக்கின்றது.

6) உங்களின் மதர்தல் பவற்றிளய எப்படிப்பார்க்கிறீர்கள்?

பணம், மது பாட்டில்கள், அன்பளிப்புகள் என்று மக்களின் வாக்குகலை மலிவுவிலலக்கு


எளிதாக வாங்கிவிட முடியாது என்றும் மக்கள் பநர்லமயாைவர்கலையும்
திறலமயாைவர்கலையும் பதர்வுவசய்வதற்கு கூர்லமயாை அரசியல் வதளிபவாடு
இருக்கின்றார்கள் என்றும்தான் என்னுலடய பதர்தல் வவற்றியின்மூலம் நான்
வதரிந்துவகாண்படன். ஏவைன்றால் எைக்கு ஊருக்குள் வபரிய பின்புலம் எதுவும் இல்லல
87 | திராவிட வாசிப்பு

வசாந்த பந்தங்கள் அதிகமில்லல என்னுலடய வபற்பறார்கள் அன்றாட கூலிகள் என்பதால்


அவர்களின் அறிமுகமும் ஊருக்குள் எைக்கு உதவிடவில்லல இலதயும் தாண்டி என்லை
விடுதலலச் சிறுத்லதகள் கட்சிலய சார்ந்தவன் அவனுக்கு வாக்களிக்காதீர்கள் என்று
வதாடர்ந்து மாற்று சமுதாய மக்களிடம் பிரச்சாரம் வசய்தார்கள் ஆைால் மக்களின் முடிவு
மிகத்வதளிவாக இருந்தது 106 வாக்குகள் வித்தியாசத்தில் வகாள்லகலயயும்
வசயல்திட்டங்கலையும் மட்டுபம முன்லவத்து வாக்குபகட்ட என்லை வவற்றிவபற
வசய்தார்கள்.

7) வருங்கால திட்டங்கள் என்ன?

இராபசந்திரப்பட்டிணம் ஊராட்சிலய அலைத்து விதத்திலும் தன்னிலறவுவபற்ற


ஊராட்சியாக உருவாக்க பவண்டும்.
மக்களுக்காை அடிப்பலட வசதிகலையும் பாதுகாப்பாை வாழ்விலையும் ஊராட்சியின்
மூலமாக உறுதிவசய்திட பவண்டும். எதிர்காலத்திற்கு பதலவயாை அரசு
கட்டலமப்புகலையும் மற்றும் அரசு வசயல்திட்டங்கலையும் எமது ஊராட்சிக்கு வகாண்டுவர
பவண்டும் இதுதான் எமது வருங்கால திட்டங்கைாக உள்ைது இன்லறய சூழலில்
இலைஞர்களின் பவலலவாய்ப்பு மிகமுக்கியமாகும் எைபவ ஊராட்சியின் ஏற்பாட்டில் அரசு
பதர்வுகளுக்காை பயிற்சி வகுப்புகலை நடத்தி அரசு ஊழியர்கலை உருவாக்குவதற்கும் நாம்
திட்டமிட்டுவருகின்பறாம்

8) இன்ள ய அரசியல் சூழலில் நாம் பசய்ய மவண்டியது என்ன?

இன்லறய அரசியல் சூழல் மிகவும் ஆபத்தாக உள்ைது மதவாத கருத்துக்களும் வமாழிவாத


கருத்துக்களும் இைவாத கருத்துக்களும் தீவிரமலடவபதாடு பதர்தல் வவற்றிகலையும்
வபறுமைவு வைர்ந்து வருகின்றது மதச்சார்பற்ற என்ற வார்த்லதலய அரசியலலமப்பு
சட்டத்திலிருந்து நீக்க பவண்டுவமை வவளிப்பலடயாய் ஆட்சியாைர்கபை பபசுகின்றார்கள்
மக்கலை பிைவுபடுத்தும் சட்டங்கைாை குடியுரிலம திருத்த சட்டங்கலை
நலடமுலறபடுத்துவதற்கு முலைகின்றார்கள், இடவவாதிக்கீட்டு உரிலமலய முற்றிலும்
நீக்குவதற்கு திட்டமிடுகின்றார்கள், மீண்டும் சைாதை காலத்தில் இருந்தலதப்பபால புதிய
கல்விக்வகாள்லக என்ற வபயரில் குலகல்வி முலறலய வகாண்டுவந்து திணிக்கின்றார்கள்
எைபவ இன்லறய அரசியல் சூழலில் சைநாயக சக்திகள் அலைவரும் ஒன்றுபசர்ந்து
பபாராட பவண்டும் நாட்டின் ஆபத்தாை நிலலலய மாற்ற பவண்டும்.
88 | திராவிட வாசிப்பு

9) சாதி ஒழிப்பு சாத்தியோ? சாதி ஒழிப்பிற்கு நாம் என்ன பசய்யமவண்டும்?

சாதி ஒழிப்பு நிச்சயம் சாத்தியமாைதுதான்


புரட்சியாைர் அம்பபத்கர் தந்லத வபரியார் பபான்பறாரின் வசயல்படுகைால் சாதிய
இறுக்கங்கள் உலடபட்டை என்பதுதான் உண்லம வநடுங்கால புரட்டுகைால் கட்டலமக்கப்பட்ட
சாதியத்லத வநடுங்கால கைமாடுதல்கைால்தான் ஒழிக்க முடியும். சாதியத்தின் சமத்துவமற்ற
தன்லமலய வதாடர்ந்து மக்களிலடபய விழிப்பு பிரச்சாரம் வசய்ய பவண்டும் சமத்துவத்லத
பபாதிக்கின்ற கல்விலய வழங்க பவண்டும் சாதிலய ஏற்றுவகாள்ைாத முற்பபாக்காைர்கலை
அரசு சலுலககலை வழங்கி ஊக்குவிக்க பவண்டும் சமூகவலலதைங்கள் உள்ளிட்ட
ஊடங்கலை சாதிய கருத்துக்கலை பரப்பவிடாதவாறு அரசு தனிக்லகபடுத்த பவண்டும்
சாதியின் வபயரால் உள்ை அலடயாைங்கலை மாற்றி அரசு வபாதுலம வசய்திட பவண்டும்
அலைத்து விதத்திலும் நவீை அறிவியல்சார் கட்டலமப்புகலை அரசு வகாண்டுவரபவண்டும்
இப்படிப்பட்ட வதாடர் முன்வைடுப்புகைால்தான் சாதி ஒழிப்பு சாத்தியப்படும்.

நன்றி.
89 | திராவிட வாசிப்பு

தியாகராயரின் வாழ்க்ளக நிகழ்ச்சிகள் - புலவர் ே.


அய்யாசாமி எம். ஏ

27.4.1852 தியாகராயரின் பிறப்பு


1876 இைங்கலலப்பட்டம் (பி. ஏ) வபறுதல்
1876 அட்சய ஆண்டுப் பஞ்சம் - துன்புற்ற மக்களுக்கு உணவளித்தல்
1882- 1920 வசன்லை நகராட்சி உறுப்பிைராதல்
2.2.1920 நகராட்சிமன்ற தலலவராதல்
16.5.1884 வசன்லை மகாேை சலபயின் பதாற்றம்
1912 வலர உறுப்பிைராக இருத்தல்
1884 மணியக்காரர் சத்திரத்தின் சிறப்புச் வசயலாைராகப் பணியாற்றுதல்
1885 அலைந்திந்தியக் காங்கிரசுப் பபரலவத் பதாற்றம்
1885 - 1917 காங்கிரசின் உறுப்பிைராகப் பணியாற்றுதல்
1887 வசன்லையில் நலடவபற்ற மூன்றாவது காங்கிரசு மாநாட்டில் கலந்துக்வகாண்டு
ரூ.200 நன்வகாலடயும் வழங்குதல்
1887 விக்படாரியா மகாராணியாரின் வபான்விழா ஆண்டு.
1887 1924 பச்லசயப்பர் அறக்கட்டலையின் உறுப்பிைராகவும் தலலவராகவும்
பணியாற்றுதல்
26.3.1889 அரசு விக்ட்படாரியா வதாழிற் பயிற்சிக்கூடம் நிறுவுதல்
3.12.1897 தியாகராயர் வதாடக்கப்பள்ளி நிறுவப் வபறுதல்
3.12.1897 வசன்லை ஆரியன் கிைப் பதாற்றுவித்தல்
1898 வசன்லைப் பல்கலலக் கழகப் பங்பகற்பு
1901 1902, லகத்தறிப்பற்றி ஆராய்ச்சி - ஆல்பிரட் சார்ட்டருடன்
1904 தியாகராயர் வதாடக்கப்பள்ளி உயர்நிலலப் பள்ளியாதல்
1905 பவல்ஸ் இைவரசர் (ஐந்தாம் ோர்ஜ்) வருலக தியாகராயர் அவலரத் தமது
வைமலையில் வரபவற்றல்
1905 வசங்கல்வராய நாயக்கர் வதாழில் நுட்பப் பயிற்சிப் பள்ளி வதாடங்கப் வபறுதல்
வசப் 1908 அகில இந்திய வநசவுப்பபாட்டியில் பரிசுகள் வபறுதல் (மாநாடும் நலடவபறுதல்)
1908 உதலக வதாழில் மாநாடு
1908 1920 உலகப் வபாதுப்பற்றாைர் கழகத்தின் துலணத் தலலவராகவும் பணியாற்றுதல்
1909 இராவ் பகதூர் பட்டம் வபறுதல்
1909 1912 வசன்லை சட்டமன்ற உறுப்பிைராகப் பணியாற்றுதல்
1912 வசன்லை திராவிடச் சங்கத்தின் பதாற்றம்
90 | திராவிட வாசிப்பு

அதில் ஈடுபாடு வகாண்டு வசாற்வபாழிவாற்றுதல்


1912 1918 வசன்லை துலறமுகப் வபாறுப்புக் கழகத்தின் உறுப்பிைராகப் பணியாற்றுதல்
1912 1925 கூட்டுறவு வீட்டு வசதி நிறுவைத்தின் தலலவராகப் பணியாற்றுதல்
1914 அலைத்திந்திய வதாழில் மாநாடு - வசன்லை
15.4.1915 உலகப் வபாதுப் பற்றாைர் கழகத்திற்கு ஊறுகாய் தந்த காந்தியடிகளுக்கு மாலல
அணிவித்து வரபவற்பு அளித்தல்.
1916 சர் வில்லியம் வபயலரச் சந்தித்துத் வதாழில் வைர்ச்சி பற்றி உலரயாடுதல்
1916 1921 வசன்லைப்புரி ஆந்திர மகாசலப நிறுவித் தலலவராகப் பணியாற்றுதல்
1916 1917 டாக்டர் டி. எம் நாயருடன் இலணந்து வதன்னிந்திய நலவுரிலமச்சங்கம்
(நீதிக்கட்சி) பதாற்றுவித்து அதன் வபாதுச் வசயலராகப் பணியாற்றுதல்.
வதன்னிந்திய மக்கள் சங்கம் பதாற்றுவித்து அதன் தலலவராகப்
பணியாற்றுதல் ேஸ்டிஸ், திராவிடன், ஆந்திரப்ரகாசிகா இதழ்கலை
வவளியிடுதல்
1917 பிராமணரல்லாதாரின் உரிலமச்சாசைம் என்றலழக்கப்படும் தமது வகாள்லக
அறிவிப்லப வவளியிடுதல்
19.5.1917 தமது குடும்பச் வசாத்தில் ஒரு பகுதிலயக் கல்வி வைர்ச்சிக்காக வழங்குதல்
19.8.1917 பகாயம்பத்தூர் பிராமணரல்லாதார் இயக்கத்தின் முதல் மாநாடு
27,28.10.1917 பிக்காவவால் மாநாடு
3,4.11.1917 புலிவவந்தலா மாநாடு
30.11.1917,
1.12-1917 திருவநல்பவலி மாநாடு
15.12.1917 வசன்லைக்கு வந்த மாண்படகு வசம்ஸ்பபார்டுக்கு வரபவற்பளித்துக்
பகாரிக்லகலயக் வகாடுத்தல்
டிசம்பர் 1917 பசலம் மாநாடு
22.12.1917 வசன்லை மாகாணச் சங்கத்தின் பதாற்றம்; இந்தச் சங்கம் நீதிக்கட்சிக்கு எதிராகத்
பதாற்றுவிக்கப் பட்டது
29.12.1917 நீதிக்கட்சியின் முதல் மாநில மாநாடு வசன்லை தலலவராகப் வபாறுப்பபற்று
நடத்துதல்
1.9.1918 இந்திய அலமச்சருக்கும் அரசுப்பிரதிநிதிக்கும் கடிதம் எழுதுதல்
13.10.1918 மதுலர மாநாடு
20.10.1918 நீதிக்கட்சியின் சிறப்பு மாநாடு - தியாகராயர் தலலலம தாங்குதல்.
1.1.1919 திவான் பகதூர் பட்டம் தரப் வபறுதல்
11.1.1919 நீதிக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு
12.1.1919 சவுத் பபராக் குழுலவப் புறக்கணித்துத் தமது மறுப்லபக் கடித்த மூலம்
91 | திராவிட வாசிப்பு

வதரிவித்தல்
16.5.1919 வாக்குரிலமக் குழு அறிக்லக வவளியீடு
19.6.1919 டாக்டர் டி. எம். நாயலர இங்கிலாந்துக்கு அனுப்புதல்.
17.7.1919 டாக்டர் டி. எம். நாயர் இங்கிலாந்தில் மலறவு
19.9.1919 நீதிகட்சிக் கூட்டம் கூட்டி வகுப்பு வாரிப் பிரதிநித்துவத்லத வலியுறுத்தித்
தீர்மாைத்லத அரசுக்கு அனுப்புதல்
29.12.1919 நீதிக்கட்சியின் மூன்றாவது மாநில மாநாடு வசன்லை
1.1.1920 தியாகராயருக்கு அரசு சர் பட்டம் தருதல்
27.2.1920 முதன்முதலில் வசன்லையில் மலர்க்கண்காட்சி நலடவபறுதல்
18.3.1920 வமஸ்டன் குழுவின் முடிவு வவளியீடு
20.7.1920 புதிய அரசியல் சட்டம்
நவம்பர் 1920 முதல் வபாதுத் பதர்தல் - நீதிக்கட்சியின் வவற்றி அலமச்சரலவ அலமத்தல்.
வசன்லை மாநகராட்சி மன்றத்தின் தலலவராகத் தியாகராயர் பதர்வு.
18.1.1921 நான்காவது மாநில, மாநாடு - ேஸ்டிஸ் அலுவலகம்
1921 வதாழிலாைர்கள் பவலல நிறுத்தம் - இவரது முயற்சியால் வதாழிலாைர்கள்
பவலலக்குத் திரும்புதல்
1921 காைாட் பிரபுவின் வருலக - தியாகராயர் வரபவற்பளித்தல்
1921 - 1924 உலகப் வபாதுப்பற்றாைர் கழகத் தலலவராகப் பணியாற்றுதல்
13.1.1922 பவல்ஸ் இைவரசர் (எட்டாம் எட்வர்ட்) வருலக.
தியாகராயர் துலறமுகத்தில் வரபவற்பளித்தல்
13.1.1922 சட்டமன்றத்திற்குச் வசல்லாதவாறு ஒத்துலழயாலம இயக்கத்திைர்
தியாகராயலரத் தாக்குதல். அவரது இல்லத்லதச் பசதப்படுத்துதல்.
15.1.1922 நீதிக்கட்சியின் ஐந்தாவது மாநில மாநாடு - வசன்லை
9.5.1922 வசன்லை மாநகட்சிக்குச் வசாந்தமாை வதன்லை மரங்களில் கள் இறக்குவதற்கு
அனுமதிப்பதில்லல என்னும் தீர்மாைம் தியாகராயரின் தலலலமயில்
நிலறபவறுதல்
டிசம்பர் 1922 நீதிக்கட்சியின் ஆறாவது மாநில மாநாடு - வசன்லை
1923 இரண்டாவது வபாதுத்பதர்தல் - நீதிக்கட்சி மீண்டும் வவன்று அலமச்சரலவ
அலமத்தல்
20.10.1923 மருத்துவ மாநாட்டில் வரபவற்புக்கு குழுத் தலலவராகப் பணியாற்றுதல்
23.10.1923 மாநகராட்சி மன்றத் தலலலமப் பதிவினியின்றும் விலகுதல்
1923 பச்லசயப்பர் மன்றத்தில் தியாகராயரின் உருவப்படம் திறத்தல்
27.11.1923 நீதிக்கட்சி அலமச்சரலவ மீது நம்பிக்லக இல்லாத தீர்மாைம் வகாண்டுவர
வபற்றுத் பதால்வியுறுதல்.
92 | திராவிட வாசிப்பு

1924 பிராமணரல்லாதார் மாநாடு - வபல்காம் நகர்


1924 சீனியர் தியாகராயரின் மலறவு
13.4.1925 பதவாங்கர் மாநாட்டில் கலந்துக்வகாண்டு லகத்தறிக் கண்காட்சிலயத் வதாடங்கி
லவத்தல்
27.4.1925 தமது இல்லத்திற்கு வந்த (பிறந்த நாளில்) ஆளுநரிடம் சந்தித்துக் கூவம்
கால்வாய் சீரலமப்பு பற்றி உலரயாடுதல்
28.4.1925 தியாகராயரின் நிலைலவப் பபாற்றுமுகமாக உலகப் வபாதுப்பற்றாைர் கழகத்தில்
மதுவலககலை அனுமதிப்பதில்லல என்று தீர்மாைம் நிலறபவற்றப்வபறுதல்
28.4.1925 சட்டசலபயில் வபாதுக்கிணறு, குைங்களில் தாழ்த்தப்பட்படார் தண்ணீர் முகக்க
சட்டம் வசய்யப்பட்டலத முதல்வர் பைகல் அரசர் வந்து அறிவித்தல்.
தியாகராயர் மலறவு
31.10.1931 வசன்லை மாநகராட்சி வைாகத்தில் தியாகராயரின் முழு உருவச் சிலலலய
வசன்லை மாநில ஆளுநர் திருமிகு. சர். ஜியார்ஜ் பபவரட்ரிக் ஸ்டான்லி
அவர்கள் திறந்துலவத்துச் சிறப்பித்தல். தியாகராயருக்கு அரசு விழா எடுத்து,
நிலைலவப் பபாற்ற- அைகாபுத்தூர் சி. ராமலிங்கம் பவண்டுதலால் எம்.ஜி.ஆர்
ஆலணயிட்டு வதாடங்கிைார்.
27.4.1985 முதல் தியாகராயர் பிறந்த நாள் அரசு விழாவாகக் வகாண்டாடப்படுதல்
17.9.2008 சர். பிட்டி. தியாகராயர், டாக்டர் நபடச முதலியார், டாக்டர். டி. எம். நாயர் - மூவரின்
அஞ்சல் தலலகலை முதலலமச்சர் கலலஞர். கருணாநிதி அவர்கள் வவளியிடுதல்.

- புலவர் ே. அய்யாசாமி எம். ஏ


93 | திராவிட வாசிப்பு

முசுலீம்கள் குறித்து அம்மபத்கர் - கட்டுக்களதகளும்


உண்ளே விவரங்களும்: ஆனந்த் பதல்தும்ப்மட

சங்கப்பரிவாரத்தால் தலித்துகள் ஒருபபாதுபம ஈர்க்கப்பட்டதில்லல. வவறிவகாண்ட

இந்துத்துவ மற்றும் பார்ப்பனிய சக்திகைால் முலறயாகவும் அடிக்கடியும் தலித்துகள்


பாதிப்புக்குள்ைாகிபய வந்துள்ைைர். தலித்துகளிடம் இந்நிகழ்வுகள், இச்சக்திகள் பற்றிய
எவ்விதமாை மாலயகளுக்கும் இடமின்றி வசய்துவிட்டை. முசுலீம்கள் மற்றும் கிறித்துவர்கள்
பற்றி என்ை மைப்பான்லமலய இந்துத்துவ சக்திகள் வகாண்டுள்ைைபவா, அபத பபான்ற
மைப்பான்லமலயத்தான் தலித்துகலைப் பற்றியும் வகாண்டுள்ைை. "எங்கைது விருப்பம்
மற்றும் தாட்சண்யத்தின் கீழ் நீங்கள் இந்நாட்டில் அலமதியாகவும் பாதுகாப்புடைனும்
இருக்கலாம்" என்பபத இப்பிரிவிைருக்கு இந்துத்துவ சக்திகள் தரும் " வாக்குறுதி".

"நாங்கள் சில சலுலககலையும் உரிலமகலையும் உங்களுக்கு வழங்கலாம்; ஆைால்


அவற்றுக்காக நீங்கள் கிைர்ச்சி வசய்யத் துணிந்து விடக்கூடாது; எல்லாவற்றுக்கும் பமலாக
சாதி, அடக்குமுலற, தீண்டாலம, வதாடர்ந்து வரும் சாதிய அட்டூழியங்கள் பற்றி
குறிப்பிடுவதன் மூலம் - வபரும்பாண்லமயிைரின் உணர்வுகலை ஒரு பபாதும்
புண்படுத்துக்கூடாது." தலித்துகளுக்கு எதிராை ஒவ்வவாரு அட்டூழியத்திற்கும்
ஒருவலகயிபலா இன்வைாரு வலகயிபலா தலித்துகபை காரணவமன்று இந்துத்துவ
சக்திகள் பழிபபாட்டு வருகின்றை. "குேராத்திலுள்ை முஸ்லிம்கள், அவர்களுக்கு என்ை
உரியபதா, அதற்பகற்ப நடத்தப்பட்டைர்" என்று அவர்கள் கூறுவது இபத கண்பணாட்டத்தில்
தான்.

டாக்டர் அம்பபத்கலர காவிமயமாக்குவதற்கு பமற்வகாள்ைப்படும் முயற்சிலய


அம்பலப்படுத்தி எதிர்க்க பவண்டியது மிகவும் இன்றியலமயாததாகிறது. பிற்பபாக்கு சக்திகள்
டாக்டர் அம்பபத்கலர அபகரிப்பதற்பகா, அவரது பபாதலைகலைத் திரிப்பதற்பகா அல்லது
அவரது இலட்சியத்லதச் சிலதப்பதற்பகா அனுமதிக்க கூடாது; இது மிக மிக அவசியம்.

இந்த நூலில் டாக்டர் ஆைந்த் வதல்தும்ப்பட இந்தப்பணிலயத் தான் வசய்துள்ைார்.


-சந்தீப் வபன்ட்பச (முன்னுலரயில்)

இந்து மதம் சார்ந்த ஒவ்வவான்லறயும் அம்பபத்கர் தீவிரமாை திறைாய்வுக்கு


உட்படுத்தியபபாது, வதாடக்கத்தில் இந்துத்துவ சக்திகள் அவரிடம் கடுப்புக்வகாண்டை.
இந்துமதத்லதக் லகவிட்டு அவர் புத்த சமயத்லதத் தழுவியபபாது அதற்காக அவரிடம்
94 | திராவிட வாசிப்பு

பிணக்கம் காட்டிை. ஆைால், இந்த நாட்டின் வமாத மக்கள் வதாலகயில் குலறந்தது 16% ஆக
இருக்கக்கூடிய தலித்துகளில் மிகப்வபருமான்லமயாைவர்களின் நாட்டங்களின் குறியீடாக
அவர் விைங்குகிறார் என்பலதயும், எைபவ அம்பபத்காலரப் பற்றிய எவ்வித விமர்சைமும்
ஒட்டுவமாத்த தலித் மக்கலையும் சங்கப்பரிவாரத்திலிருந்து அந்நியப்படுத்தி விடக்கூடும்
என்பலதயும் விலரவிபலபய அலவ கண்டுக்வகாண்டை. உடபை அம்பபத்காலர தம்மவராகச்
பசர்த்துக்வகாள்ளும் நரித்தந்திரத்லத அலவ லகக்வகாண்டை. இத்திட்டம் ஒரு சமுதாய
இலணப்பு பமலடலய (சமாஜிக் சம்ரட்சத மஞ்ச்) நிறுவதற்கு இட்டுச் வசன்றது.
தலித்துகளிலடபய உள்ை எளிதில் இணங்கும் மனிதர்கலை சங்கப்பரிவாரம் மூலைச்சலலவ
வசய்வதற்கு இது இடமளித்தது.

தன் அவதாரக் கூட்டத்துக்குள் அம்பபத்காலரயும் வபாருந்துமாறு வசய்வதிபலபய - அவரின்


அலடயாைத்லத தந்திரமாை முலறயில் உருசிலதத்து மாற்றி அலமப்பதிபலபய
சங்கப்பரிவாரம் வபருமைவாை முலைப்புக் காட்டுகிறது. தலித் மக்களிலடபய
அம்பபத்காருக்கு உள்ை மதிப்லப அது அறிந்துள்ைது. தான் உருசிலதத்து மாற்றி
அலமத்துள்ை அம்பபத்கலர பரந்துபட்ட தலித் மக்கள் ஏற்றுக்வகாள்ளும்படி வசய்வதில்
மட்டும் அவர்கள் வவற்றி வபற்று விட்டாபல, சண்லடயில் அவர்கள் ஏறக்குலறய
வவன்றுவிட்ட மாதிரி தான்; தலித் இயக்கம் முழுவலதயும் அது காயடித்துவிடும்; அதன்
புரட்சிகர உயிராற்றலலபய அது உறிஞ்சி விட்டுவிடும். அது மட்டுமல்ல, அரசியல்
அதிகாரத்லத உறுதியாக வவல்வதிலும் அலத நிலலநிறுத்துவதிலும் சங்கப்பரிவாரத்துக்குத்
பதலவயாை எண்ணிக்லக பலத்லதயும் அது அவர்களுக்குப் வபற்றுத்தந்துவிடும்.

இந்தத் திட்டத்தின் அடிப்பலடயில்தான் பாபாசாபகப் அம்பபத்காலர அவர்கள் ப்ராத்தா


ஸ்மரணியா ஆக (ஒரு நாலைத் வதாடங்கும் முன்பக்தி வணக்கத்துடன் நிலைவு கூற
பவண்டிய ஒருவராக) ஆக்கியுள்ைார்கள். அவலர இந்துக்களுக்கு மிகப் வபரும் நலம்
புரிந்தவராகவும், உண்லமயாை பதசியவாதியாகவும், பண்பாட்டுத் பதசியவாதியாகவும்,
முஸ்லிம்கலை வவறுத்தவராகவும், வபாதுவுலடலமலய எதிர்த்தவராகவும் அவர்கள்
முன்னிறுத்தத் வதாடங்கி உள்ைார்கள். வமதுவாக என்றாலும் இலடவிடாமல் அம்பபத்கரின்
உருவத்தின்பமல் அடுக்கடுக்காக காவிலயப்படியச் வசய்து வருகிறார்கள். பபரணிகள்
(சந்பதஷ் யாத்ரா) நடத்துகிறார்கள்; ஏராைமாை கருத்தரங்குகலையும் விவாத அமர்வுகலையும்
நடத்துகிறார்கள். மூட்லட மூட்லடயாக, மிகப்வபரும் அைவிலாை கருத்துப் பரப்பு
வவளியீடுகலை உருவாக்கி விநிபயாகித்து வருகிறார்கள்.

ஒரு கும்பல், அம்பபத்கர் வசய்த கிைர்ச்சியின் பரவலாகத் வதரிந்துள்ை வடிவத்துக்குத்


தந்திரமாை முலறயில் அறிவாளித்தைமாை விைக்கம் தரும் ஏமாற்றும் பவலலயில்
95 | திராவிட வாசிப்பு

ஈடுபட்டுள்ைது; இதுவலர அவலரத் தாங்கள் புரிந்து வகாள்ைாமல் பபாைதற்காகத்


தம்லமத்தாபம விமர்சித்துக் வகாள்வதிலும் வநாந்து வகாள்வதிலும் திலைப்பதன் மூலமாக
நியாயத் தன்லமலயக் வகாண்டுவரப் பார்க்கிறது. இன்வைாரு கும்பல் வவறுமபை
வபாய்கலை அள்ளி வீசிக்வகாண்பட பபாவதில் ஈடுபட்டுள்ைது. மூன்றாவது கும்பல் (இது
அருண் பசாரி பபான்ற பபாலி அறிவாளிகலைக் வகாண்டது) அவ்வப்பபாது அம்பபத்காலர
தூண்டில் இலரயாகப் பயன்படுத்தித் தன் அதிர்ஷ்டத்லதச் பசாதித்துப் பார்க்கிறது.

பாபாசாபகப் அம்பபத்கலர சங்கப்பரிவாரம் தன் தரப்பில் பசர்த்துக்வகாண்டால், சாதிகள்


ஒழிப்பு என்ற அவரது குறிக்பகாலைப் பற்றிபயா, சுதந்திரம் - சமத்துவம் -
சபகாதரத்துவக்வகாள்லக என்ற அடிப்பலடயில் இந்தியாலவ உருவாக்கும் அவரது
தரிசைத்லதப் பற்றிபயா பபசுவலதக் கவைமாகத் தவிர்க்கிறது. எந்த சிக்கலின் தீர்வுக்காக
தன் முழு வாழ்க்லகலயயும் அம்பபத்கார் பணயமாக லவத்தாபரா, அதலை தன்
வசதிக்பகற்பத் திரித்துக் கூறுவபத சங்கப்பரிவாரப் பிரச்சாரத்தின் வமாத்தப் பபாக்காகவும்
உள்ைது. தைக்பக உரித்தாை இரட்லட நாக்கு பபச்சுப்பழக்கப்படி, சில பநரங்களில் சாதிகள்
என்ற நிறுவைத்லதத் தீவிரமாக ஆதரித்து வழக்காடுகிறது. சில பநரங்களில் அது,
இலடக்காலத்தில் நலடவபற்ற 'முசுலீம்' தாக்குதல்களில் இருந்து இந்து சமுதாயத்லதக்
காப்பதற்காகப் லகயாைப்பட்ட ஒரு தற்காப்புக்கு கருவிபய சாதி என்ற பகலிக்குரிய
சாக்குபபாக்கு பபசுவலதயும் காண முடிகிறது.

தன் கடந்தகால ஒடுக்குமுலற குறித்து வதளிவாை வசாற்களில் தன் வவட்கத்லதபயா


பவதலைலயபயா ஒருபபாதும் அது வதரிவித்ததில்லல. அல்லது, சாதிகலை ஒழிப்பதற்கு
எந்த ஒரு உருப்படியாை திட்டத்லதயும் முன்லவப்பதில் ஒருபபாதும் அது அக்கலற
வசலுத்தியதும் இல்லல. மாறாக, தன் கட்டுப்பாட்டுக்குள் இருத்தி நன்லம வசய்வதாக தந்லத
வழி ஆணவ எண்ணத்துடன்,"நாம் அலைவரும் இந்துக்கள், இதில் தீண்டாலம எங்பக
இருக்கிறது? சாதிகள் எங்பக வருகின்றை? நாம் அலைவரும் அன்று. நம்மிடம் இருப்பது ஒபர
வருணம் - ஒபர சாதி - அது தான் இந்து!" என்ற வசாற்கலைபய கிளிப்பிள்லை பபாலத்
திரும்பத் திரும்ப ஒப்பித்து வருகிறது. சாதி பிரச்சலைக்கு எவ்வைவு எளிலமயாை தீர்வு!
சாதிகளுக்கு எதிராை பபாராட்டத்தில் தன் வாழ்க்லக முழுவலதயும் அர்ப்பணித்த டாக்டர்
அம்பபத்காருக்கு 'சரியாை' அவமதிப்பு ஆகும் இது. சுதந்திரம் - சமத்துவம் - சபகாதரத்துவக்
வகாள்லக என்னும் அம்பபத்காரின் தரிசைத்லதப் வபாறுத்தவலரயிபலா, பாசிசக்
வகாடுங்பகான்லமலயபய பாரம்பரியமாகக் வகாண்ட சங்கப்பரிவாரம், அத்தரிசைத்துக்கு
எதிர்நிலலயிபலபய நிற்கிறது.
தலித்துகளுக்கும் முசுலீம்களுக்கும் இலடயில் பலகலமலய உருவாக்கவும், தலித்துகலை
இந்துத்துவப் பட்டிக்குள் இழுத்துப்பபாடவும், மக்கலை 'நாம்' என்றும் 'அவர்கள்' என்றும்
96 | திராவிட வாசிப்பு

எதிவரதிர் அணிகைாகப் பிரிக்கவும் சங்கப்பரிவாரம் உருவாக்கியுள்ை திட்டம் அது.


குேராத்தில் பமாடி நடத்திய பகடுவகட்ட பசாதலையின் விரிவாக்கம் அது. பிணங்கள் பவகும்
சிலத தன் சலமத்துக்வகாள்ளும் உலல வநருப்பாக்கும் தன் உள்பநாக்கத்லத சங்க
பரிவாரத்தின் குயுக்தித் திட்டம் எப்பபாதும் வலியுறுத்துகிறது.

அம்பபத்கரின் எழுத்துக்களில் இசுலாத்லதயும் முசுலீம்கலையும் பற்றிய குறிப்புகள் வதாடக்க


காலத்திலிருந்பத மிகுதியாக உள்ைை. தைது இயக்கமாை பகிஷ்கிரிதகா ஹிசதகாரணி
சபாவின் பிரச்சார ஏடாக மராத்தியில் அவர் வதாடங்கிய ஏடு பகிஷ்கிரிதா பாரத் என்பது.
மகாராட்டிர சீர்திருத்தவாதிகளில் ஒருவராைபலாகித்தாவதி என்பவர் இசுலாம்பற்றி எழுதிய
கட்டுலரகள் அதில்வவளியிடப்பட்டை. அலவ பல இதழ்களில் வதாடர்கட்டுலரகைாக
வவளிவந்தை.” அம்பபத்கர் அவர்கள் இசுலாத்துக்பகா முசுலீம்களுக்பகா எதிராைவராக
இருந்திருந்தால் தன் ஏட்டின் மதிப்புமிக்க பக்கங்களில் அவர்களுக்கு இவ்வைவு அதிகமாை
இடத்லத அளித்திருக்க மாட்டார். இசுலாத்தின் சமத்துவக் வகாள்லககலைக் கண்டு
அம்பபத்கர் உண்லமயாகபவ வநஞ்சம் வநகிழ்ந்தார். இந்தியாவில் அது உள்நாட்டு
இந்துமதத்தின் பகடுகலை உள்வாங்கி சீர்குலலந்து விட்டலதக்கண்டு உைம் வருந்திைார்.
இந்தச் சீரழிலவப் பற்றி பல இடங்களிலும் அவர் பபசி உள்ைார். ஆைால் முடிவில், அதற்காை
பழிலய எப்பபாதும் அவர் இந்துமதத்தின் மீபத சுமத்தி உள்ைார்.

நலடமுலற மட்டத்திலும் கூட். இசுலாலம - அதன் ஒற்றுலம சமரச; உணர்வுக்காகப் பபாற்றும்


பபாக்கிைராகபவ இருந்துள்ைார். முசுலீம்களிலடபய காணப்படும் ஒட்டுறவுத் தன்லமயால்
அவர் உணர்வுந்தல் வபற்றார் எைவும், மதம் மாறுவதற்காக அம்மதத்லதத் பதர்வதற்கு -
வபாதுக் கருத்துக்கு மாறாக - முன்னுரிலம தந்தார் எைவும் வதரிகிறது. தான் இறப்பதற்குமுன்
இந்து அலமப்பில் இருந்து வவளிபயறி ஒரு புதிய மதத்லதத் தழுவுவதாக் 1935-(இல்
இபயாலில் லவத்து அவர் அறிவித்தார். அப்பபாது அவரது சீடர்களில் சிலர் தாமும் மதம்மாற
முடிவு வசய்து அவலர அணுகிைார்கள். அவர்களிடம் அவர் இசுலாத்லததீ தழுவுமாறு
அறிவுலர கூறிைார். அவரது பகிஷ்கிரிதா பாரக் ஏடும் (மார்ச் 15, 1929) மக்கள் தம் மதத்லத
மாற்றிக் வகாள்ை விரும்பிைால் இசுலாத்துக்கு மாறிக் வகாள்ளும்படி அவர்களுக்கு
வலியுறுத்துகிறது. பல்பவறு மதங்களுக்கும் தன் குறிக்பகாள்களுக்கும் இலடயிலாை உறவு
குறித்த ஆழமாை ஆய்வுகளுக்குப் பிறகுதான் அவர் புத்தரின் தம்மத்லத ஏற்பவதை முடிவு
வசய்தார். எைபவ, அவர் முசுலீம்களுக்கு எதிராக இருந்தார் என்று கூறுவது முற்றிலும்
தீயபநாக்கம் வகாண்டதாகும்.

“இந்து ஆட்சி ஒரு வமய்யாை நிலவரமாகுமாைால், அது இந்த நாட்டுக்கு மிகப்வபரிய


துன்பமாகபவ இருக்கும் என்பதில் ஐயமில்லல.
97 | திராவிட வாசிப்பு

இந்துக்கள் என்ை உறுதி கூறிைாலும், உண்லமயில் சுதந்திரம் - சமத்துவம் -


சபகாதரத்துவத்துக்கு இந்து மதம் ஒரு அச்சுறுத்தலாகபவ உள்ைது. அவ்வலகயில்
ேைநாயகத்துக்கு அது இலசவாைதல்ல.

இந்து ஆட்சி
என்ை விலல வகாடுத்பதனும்
தடுக்கப்பட்டாக பவண்டும்.”

- டாக்டர் அம்பபத்கர்

(பமற்காணும் எழுத்துகள் டாக்டர். ஆைந்த் வதல்தும்ப்பட அவர்கள் எழுதிய முசுலீம்கள்


குறித்து அம்பபத்கர் என்ற புத்தகத்தில் உள்ைது. இந்த புத்தகம் 2003 ல் வவளியாைது.
கீலழக்காற்று பதிப்பகம் தமிழில் வவளியிட்டு இருக்கிறது)
98 | திராவிட வாசிப்பு

திமுகவும் திருவள்ளுவரும் (பகுதி 2) - சண். அருள்


பிரகாசம்
திராவிடர் இயக்கம் பார்ப்பைர் அல்லாதார் இயக்கம் என்று கருதப்பட்டாலும் இது ஒரு

சமுதாய அரசியல் சீர்திருத்தப் பபரியக்கம் என்பற குறிப்பிடபவண்டும்இந்திய வரலாற்றில் .


- குறிப்பாக தமிழகத்தில் சமுதாயஅரசியல் அரங்கில் மாவபரும் திருப்புமுலைலய
உருவாக்கிய வபருலமக்கு உரியது திராவிடர் இயக்கம் .

ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டும் பன்வைடுங்காலமாக ஏகபபாக மாக அனுபவித்த சமூக


மதிப்புவபாருைாதார வசதிகள் இம்மூன்றும் அலைவருக்கும் உரியது ,அரசியல் அதிகாரம் ,
எல்பலாருக்கும் இலவ கிலடக்க பவண்டும் என்று குரல் வகாடுத்து பபாராட்டம் வசய்து
அலவகலைப் வபற்றுத் தந்த இயக்கம் திராவிடர் இயக்கம் .

இந்த இயக்கத்தின் துவக்கம் எது பதாற்றுவித்தவர் யார் என்பதலை ஆராயப் புகுந்தால் இது
ஏபதா ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு தனி மனிதைால் உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல
என்பலத அறிய முடியும்இந்த இயக்கத்திற்காை பவர்கள் பல்பவறு தருணங்களில் பல்பவறு .
திலசகளில் ஊடுருவி உயிர்வகாண்டு பரவி கிடக்கிறது .

பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ைபர என்னும் சமத்துவ ,யாதும் ஊபர யாவரும் பகளிர்‘


சூது வாதின்றி வந்தாலர வரபவற்று வாழ்விடம் .சிந்தலைலய வகாண்டு வாழ்ந்தவர் தமிழர்
தமிழர் தம் உயர் குணங்கலை பண்புகலை பழக்க வழக்கங்கலை ,அளித்துவிடுத்து
அவ்வயலவர் சிந்தலைக்கு ஆட்பட்டு அடிலமப்பட்டு அவல நிலலக்கு உள்ைாயிைர் .

இழிநிலல அகற்ற ?என்பது அறிந்த இைத்திைர் அல்லவா ’தீதும் நன்றும் பிறர் தர வாரா‘
இன்ைலலத் தீர்க்க தம் மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க எண்ணிய அறிஞர்
வபருமக்களின் கருத்துக் கருவூலமாகவாழ்க்லகக் கடலில் தத்தளித்துக் கலங்கிய
உள்ைங்களுக்கு ஒளிபாய்ச்சி கலரகாட்டும் கலங்கலர விைக்கமாக எழுந்ததுதான்
திருக்குறள்தமிழிைத்தின் தலலயாய .அலத எழுதியவலர திருவள்ளுவர் என்கிபறாம் .
‘ .புரட்சியாைர் திருவள்ளுவர்பிறப்வபாக்கும் எல்லாம் உயிர்க்கும்என்று பலற சா ’ற்றிய
பண்பாைர் .

ஆரியர் என்னும் அயலவர் வகாள்லக தீது என்று ஆணித்தரமாய் அலறந்து உலரத்த உத்தமர்
வள்ளுவர்பவதமும் பவள்வியும் மதமும் கடவுளும் மக்களுக்கு நன்லமப் பயப்பை என்ற .
99 | திராவிட வாசிப்பு

பிறப்வபாக்கும் எல்லா உயிர்க்கும் .தீயக் கருத்திலை தீவிரமாக எதிர்த்தவர் திருவள்ளுவர்


என்றவர் வள்ளுவர் வசய்கின்ற வவவ்பவறு .வதாழில்கைாலும் பவற்றுலம கற்பிக்கக் கூடாது
என்பது ஆரிய அடிப்பலடக் வகாள்லகயாை என்னும் பிறப்பில் பபதம் ’சதுர்வர்ணம்‘
கற்பிக்கும் வகாள்லகலயயும் வதாழிலின் வபயரால் சாதி பவற்றுலம நிலவிய
.தன்லமலயயும் ஒருபசர எதிர்க்கின்றார் வள்ளுவர்

அதுமட்டும் அல்லாமல் கடவுள் வபயர் கூறி உயிர்க் வகாலல வசய்யும் பவள்விகலையும்


யாகங்கலையும் கண்டிக்கும் விதமாக .எதற்கு என்கிறார் ’அவிவசாரிந்து ஆயிரம் பவட்டல்‘
இதுவும் ஆரியர் .ஒரு உயிலரக் வகான்று தின்ைாமல் இருந்தாபல நல்லது என்கிறார்
.வகாள்லகலய அகற்றும் கருத்தாகும்

மானிடம் அறிலவ வைர்த்து மாைமுடன் வாழ பவண்டும் என்பதற்கு வழிகாட்டும் நூல்தான்


திருக்குறள் அதிலும் அவர் மாைம் பற்றி பத்து குறள்களில் .குறிப்பிடுலகயில் ‘மயிர்நீப்பின்
வாழாக் கவரிமா அன்ைார், உயிர் நீப்பார் மாைம் வரின்என்று மாைம் பபாைால் உயிர் ’
பபாைது பபால்என்றவர் அப்படியும் மாைம் வகட்டு வாழ்பவர் தலலயில் இருந்து விழுந்த
மயிருக்கு சமாைமாகக் கருதப்படுவர் என்றுஎன்றும் ’தலலயின் இழிந்த மயிரலையர்‘
.வசால்கிறார்

ஆைாலும் அவபர பவறு இடத்தில் மாைம் கருதாபத என்று வசால்வார்‘ .குடி வசய்வார்க்கு
இல்லல பருவம்மடி வசய்து மாை ,ம் கருதக் வகடும்’ என்பதாகஎன்னும் ’குடி வசயல் வலக‘
.சமுதாய அக்கலரயில் வபாது நலம் புரிபவர்களுக்கு பநரம் காலம் எதுவும் இருக்க முடியாது
வபாது நலத்திற்குப் பாடுபட முன்வந்தால் நல்ல காலமும் சூழ்நிலலயும் வர காத்திருக்கக்
கூடாதுஎன்பது மட்டுமல்ல அந்த காரியத்தால் மாைம் பபாய் விடுபம அவமாைம் பநருபம
என்று கருதவும் கூடாது என்பார் .

இலததான் தந்லத வபரியாரும் சுயமரியாலத இயக்கம் கண்டு தமிழலை தன்மாை உணர்ச்சி


வகாள்ை வசய்வதற்குப் பாடுபட்டார்நாம் திராவிடர் மாைமிக்க மானிடராக விைங்க பவண்டும் .
மனிதனுக்கு அழகு மாைமும் அறிவும .என்றார்ி என்றார் அபத பநரம் .அவர்தான் மக்கள்
பசலவயில் மைதில் வகாண்ட வகாள்லகலயப் பரப்புவதில் மாை அவமாைங்களுக்கு
அஞ்சக் கூடாது என்று வசால்லி வாழ்நாள் முழுதும் வன்வநஞ்சர்களின் வலச வசாற்களுக்கும்
இழி வமாழிகளுக்கும் ஆைாைாலும் அசராமல் பணியாற்றிைார் .

தந்லத வபரியார் வகாள்லககலை அண்ணா காட்டிய வழியில் திமுகழகம் கலலஞரின்


தலலலமயில் ஐம்பது ஆண்டு காலம் நலட பபாட்டதுஅந்த பயணத்தில் திமுகழகம் கண்ட .
100 | திராவிட வாசிப்பு

ஆைாலும் வகாண்ட வகாள்லகலய .ஏற்ற இறக்கங்கள் வாழ்த்துகளும் வசவுகளும் ஏராைம்


நிலறபவற்றும் பணியில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியபி
மபகசன் பணி என்று வதாய்வில்லாமல் இன்றும் தலலவர் கலலஞர் மலறவிற்குப் பின்ைரும்
வதாடர்கிறது தைபதி மு.க. ஸ்டாலின் தலலலமயில்.

திராவிட முன்பைற்றக் கழகம் திருக்குறலை தமிழர்களின் பண்பாட்டு மீட்புக்கு சரியாை


ஆயுதக் குவியலாகக் கருதியது வபரியார் .அலவகலை வசப்பனிட்டு கூர்லமப் படுத்தி பயன்
படுத்துங்கள் என்றார்வபரியார் கூட்டிய திருக்குறள் மாநாட்டிற்குப் பிறகு நாவடங்கும் பட்டி .
தமிழரின் பண்பாட்டுக் .வதாட்டிகளிலும் திருக்குறள் பற்றி பபசும் நிலல உருவாயிற்று
அது தன்லையும் .கூறுகலை தனித்தன்லமயாகக் வகாண்டு விைங்குது திருக்குறள் தன்
மக்கலையும் அவர்தம் கலாசார பண்பாட்லடயும் அலடயாைப் படுத்துகிறது என்பலத
வபரியார் எடுத்துக் காட்ட அறிஞர் அண்ணா திருக்குறள் திருப்பணிலய நாவடங்கும்
எழுச்சியுறச் வசய்கிறார் கலலஞர் காலவமல்லாம் பபசும் வண்ணம் காணும் .வண்ணம்
கல்லிலும் எழுத்திலும் வடிக்கிறார்இத .ிதான் திராவிட இயக்கத்திைருக்கு திருவள்ளுவர் மீது
ஏற்பட்ட பிடிப்புக்கு பபரன்புக்கு காரணிகைாகும் .

திமுக கிலைக் கழகங்கள் கூட திருவள்ளுவர் படிப்பகங்கைாக வபயர் வபற்றை .


திருவள்ளுவர் படம் திமுக என்னும் அரசியல் கட்சியின் உள்ளூர் அலுவலகமாை கிலைக்
கழகங்களில் இடம் வபற்றது என்பவதல்லாம் ஒரு வரலாற்று சம்பவம் மட்டுமல்ல சாதலை
சரித்திரமாகும்உலகில் எந்த ஒரு நாட்டிலும் அல்லது பவறு எந்த கட்சியும் இப்படி ஒரு .
சிறப்லப தன்நாட்டுப் புலவருக்கு வகாடுத்ததா என்பது ஐயத்திற்கு உரியது .ஆய்வுக்கு ஏற்றது .

அண்ணாவின் மலறவின் பபாது கலலஞர் எழுதிய கவிதாஞ்சலியில் அண்ணாலவ


வள்ளுவரின் மறுபிறப்பு என்று சித்தரிக்கிறார் .அவதாரம் மறுவேன்மம் என்னும்
கருத்துகளுக்கு உடன்படாத பகுத்தறிவு பலடவரிலசயின் தைகர்த்தர் கலலஞர் தன் இலக்கிய
அறிவாற்றலால் அண்ணாலவ வள்ளுவராகப் உருவகித்து உருவாக்கிய கவிலத வரிகள்
காலத்தால் அழியாத கருத்துப் வபட்டகம்..

ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபபால்“


இலையவைாய் இருந்திட்ட தமிழாம் அன்லை
நூறாயிரம் பகாடி எை ஆண்டு பல வாழ்வதற்கு
நூலாயிரம் வசய்திட்ட புலவர்கலை ஈன்றாள் எனினும்;
கலலமகைாம் நம் அன்லை வள்ளுவலைத்
தலலமகைாய்ப் வபற்வறடுத்தாள்.
101 | திராவிட வாசிப்பு

மலர் என்றால் தாமலர தான்


மன்ைன் என்றால் கரிகாலன்
நூல் என்றால் திருக்குறபை
எைப்பபாற்றும் அறப்பனுவல் அளித்திட்டான் ---
மாந்தவரல்லாம் களித்திட்டார்!

விண்முட்டும் மலலபயாரம் நம் ---


கண் பட்டும் படாமலும் எழுகின்ற நச்சுமரம் பபால
பண்பட்ட தமிழர் வாழ்வில் முதுகில் ---
புண்பட்ட வகாள்லகவயல்லாம் மூண்டதந்பதா

சாதிகலைக் காணாது குறள் ஒலித்த தமிழ் மண்ணில்


பாதியிபல வந்ததம்மா பலபகாடி சாதிகளும்!
அறிவு மணங் கமழுகின்ற ஆலயங்கள் அற்றுப் பபாய்
ஆயிரம் வதய்வங்கள் உலறகின்ற பகாவில்கள் கண்டுவிட்டார்.
வமாழியுணர்பவ இல்லாத வாயுணர்வின் மாக்கள்தமிழ் ---
அழியினும் வாழினும் என்வைன்று இருந்திட்டார்
அறவநறிபய குறிக் பகாைாய்த் திகழ்ந்திட்ட வபரு நிலத்தில்
பிறவநறிகள் பயிர் வசய்தார் பிலழ குவித்தார்.

மலழயற்றுப் பபாை வயல் பபால மாறிற்றுத் தமிழர் மைம்;


அழுக்காறு இன்ைாச் வசால் நான்குமின்ற --- வவகுளி --- அவா ---ி
நடக்காது பவலலவயன்று நடந்திட்டார் சில தமிழர்;
வபாருளில்லார்க்கு இவ்வுலகமில்லலவயன்று
வபாருள் குவித்து வைம் வசழித்த நாட்டில்இன்று -- -
இருள் கவிந்து வாட்டம் வகாடி பபாட்டதங்பக.

வாடிைாள் தமிழன்லை பசாகப் பாட்டுப் --


பாடிைாள் தமிழன்லை அடு வநருப்பில் -
ஆடிைாள் தமிழன்லை
ஓடிைாள் !ஒரு வழியும் கிலடக்கவில்லல - ஓடிைாள் -
102 | திராவிட வாசிப்பு

புவியூர் விட்டுப் புகழூரில் வாழுகின்றான்


கவியூரின் வபருபவந்தன் குறைாசான்
ஆண்டு வசன்று, அருலம மகபை
பவண்டுபகாள் ஒன்று விடுத்பதன் என்றாள்.
என்ைம்மா? என்றான் குறபைான்.
பதாண்டுகின்ற இடவமல்லாம் தங்கம் வரும் தமிழகத்தில்
மீண்டும் நீ பிறந்திட பவண்டுவமன்றாள்.
தங்கம் எடுக்கவா என்றான்
தமிழர் மைம் வாழ்வவல்லாம்
தங்கமாக ஆக்க என்றாள்
இன்வறன்ை ஆயிற் வறன்றான்.
குன்றலைய வமாழிக்கு ஆபத்வதன்றாள்;
வசன்றலடயக் குடிலில்லல ஏலழக்வகன்றாள்;
கடிபதாச்சி வமல்ல எறியத் வதரியாமல்
வகான்வறறியும் பகால் ஓங்கிற்வறன்றாள்; அறிவில்
கன்றலைபயார் வீணில் கலதக்கின்ற கலதயும் வசான்ைாள்.

அழுதகண்லணத் துலடத்தவாறு
அமுதவமாழி வள்ளுவனும்
அம்மா நான் எங்பக பிறப்பவதன்றான்?
வதாழுத மகன் உச்சி பமாந்து ஆல -
விழுதலைய லககைாபலஅலணத்துக்வகாண்டு ..
உழுத வயல் நாற்றின்றிக் காயாது இனிபமபல எை மகிழும்
உழவன் பபால் உள்ைவமல்லாம் பூரிப்புத் துள்ளி எழ
காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடபவ
கற்கண்பட!திருக்குறபை !பதன்பாபக !
நீ காஞ்சியிபல பிறந்திடுக.என்றாள் !
பிறந்திட்டான் நம் அண்ணைாக;
அறிவு மன்ைைாக
வபாதிலக மலலத் வதன்றலாய்
பபாதாகி மலர்கின்ற தமிழ் உணர்வின் புதுமணமாய்
பதிகத்துப் வபாருைாய்ப் பழந்தமிழர் புறப்பாட்டாய்
வந்துதித்தான் அண்ணன் கீழ் --
103 | திராவிட வாசிப்பு

வானுதித்த கதிர் பபால”

ஈராயிரம் ஆண்டு முன்ைர் ஈற்றடியில் புரட்சி தீயின் வபாறி வநருப்லப மூட்டி விட்ட
வள்ளுவலை அண்ணாவின் உருவில் கண்டலத நாம் எந்நாளும் மறக்க முடியாது.

பள்ளி நாட்களிபலபய உள்ைத்தில் வள்ளுவலர ஏந்தியவர் கலலஞர்அப்பபாது அவர் .


என்னும் தலலப்பில் ’திருக்குறளில் நட்பு‘ பங்வகடுத்த பபச்சுப் பபாட்டியில்பபசிைார்.
அவருக்கு இைலமக் காலந்வதாட்பட இலக்கியத்தில் இருந்த ஆர்வமும் திருக்குறள் மீது
இருந்த ஆய்வு பநாக்கும் இதைால் விைங்கும்தன்னுலடய பபச்சிலும் எழுத்திலும் .
திருவள்ளுவலரயும் திருக்குறள் கருத்துகலையும் வாய்ப்பு கிலடக்கும் பபாபத எல்லாம்
குறிப்பிடத் தவருவது இல்லல. அது மட்டும் அல்லாமல் வள்ளுவலரயும் திருக்குறலையும்
சிறப்பிக்க அவர் ஆற்றிய சமூகப்பணிகள் ஏராைம் .

திரு பக. ஆர்பவணுபகாபால் சர்மா என்னும் ஓவியர் நாற்பது ஆண்டுகாலம் ஆராய்ச்சி .


வசய்து வசன்லை பச்லசயப்பன் கல்லூரியில் தமிழ்த் துலற தலலவராக அப்பபாதிருந்த திரு
மு. வரதராசைார், முத்தமிழ்க் காவலர் கிவிசுவநாதம்.வப.ஆ., புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
உள்ளிட்ட பல்பவறு தமிழ் அறிஞர்களிடம் கருத்துகலைக் பகட்டு1959 ஆம் ஆண்டு
திருவள்ளுவர் திருவுருவத்திற்கு இறுதி வடிவம் வகாடுத்து படமாக வலரந்தார்அவருக்கு .
முதலில் இருந்பத முழு ஊக்கமும் உதவியும்தந்தவர் திராவிட இயக்கத் தீரராை புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன் ஆகும் அப்பபாது முதல்வராக ..இருந்த திரு காமராேர், அறிஞர் அண்ணா,
கலலஞர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் தலலவர் ஜீவா, கவிஞர் கண்ணதாசன், நாவலர்
வநடுஞ்வசழியன்எழுத்தாைர் கல்கி கிருபாைந்த வாரியார் உள்ளிட்ட பலரும் அலதப் பார்த்து ,
.பாராட்டு வதரிவித்தைர்

அந்த திருவள்ளுவர் படத்லத வபாதுமக்கள் அறிய அறிஞர் அண்ணா அவர்கள்தான் 1960


ஆண்டு முதன்முதலாக வவளியிட்டார்அபத ஆண்டு அபத படத்லதத் தாங்கிய சிறப்புத் .
தபால்தலலயும் வவளியிடப்பட்டதுஅப்பபாது தழகத்துச் பசர்ந்த டாக்டர் சுப்பராயன் .
அந்த .அவர்கள் மத்திய அரசில் அஞ்சல்துலற அலமச்சராக இருந்தவர்விழாவில் என்பது
கூடுதல் வசய்தி .

திருவள்ளுவருக்கு சிறப்பு வசய்யும் விதமாக சட்டமன்றத்தில் அந்த படத்லத திறந்து லவக்க


பவண்டும் என்று பகாரிக்லக லவத்து சட்டமன்றத்தில் வாதிட்டார் கலலஞர்ஆைால் அவரது .
பகாரிக்லக அப்பபாது பச்லசத் தமிழர் ஆட்சியில் பலிக்காமல் ஐந்தாண்டுகள் கழித்து திரு
பக்தவச்சலைார் ஆட்சியில் நிலறபவறியது .22-03-1964 ஆம் நாள் அப்பபாலதய இந்தியக்
104 | திராவிட வாசிப்பு

குடியரசு துலணத் தலலவராக இருந்த திரு ோகிர் உபசன் அவர்கள் திருவள்ளுவர்


திருவுருவப் படத்லத தமிழக சட்டமன்றப் பபரலவயில் திறந்து லவத்த லவபவம்
திமுகழகத்தின் வதாடர் வற்புறுத்தலால் என்றால் அது மிலக அல்ல .

வசன்லை மாநகராட்சிலய திமுகழகம் லகப்பற்றி நிர்வாகம் வசய்த காலகட்டத்தில்தான்


வசன்லையில் காமராேருக்கு சிலல லவக்கப்பட்டு பிரதமர் பநரு வபருமகன் லககைால்
திறந்து லவக்கப்பட்டது என்பது அறிபவாம்அபத பபான்று திமுகழகம் தமிழக ஆட்சிப் .
வபாறுப்புக்கு வரும் முன்ைபரவசன்லை மாநகராட்சி நிர்வாகக் காலத்தில் 02-06-1966 அன்று
திருவள்ளுவர் சிலலயும் வசன்லையில் மயிலாப்பூரில் இந்தியக் குடியரசுத் தலலவர் டாக்டர்
திரு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கலை வகாண்டு திறந்து லவக்கப்பட்டது. இந்த சிலல
மயிலாப்பூர் திருவள்ளுவர் பகாயிலுக்கு எதிரில் லவக்கப்பட்டது .

பதிைாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வசால்லப்படும் அக்பகாயிலில் உள்ை வள்ளுவர்


லசவமத சார்பாைராக உருவகித்து அலங்கரிக்கப் பட்டிருப்பபதாடு அல்லாமல் அக்பகாயில்
வைாகத்தில் சிவன் காமாட்சி பபான்ற கடவுைர் சிலலகளும் உள்ைதால் வள்ளுவரும் ஒரு
குறிப்பிட்ட மதத்லதச் பசர்ந்தவராக எண்ணிடலவக்கிறதுஅவர் எந்த மதத்லத சார்ந்தவர் .
என்று உறுதிபட வசால்ல இயலாத நிலலயில் அவர் இயற்றிய திருக்குறளும் எல்லா
சமயத்தவரும் ஏற்றிடும் வபாது அறன்கலைக்குறிப்பிடுவதாலும் அக்பகாயிலில் சித்தரித்த
வண்ணம் அவலர ஒரு குறிப்பிட்ட மதத்தவர் என்று ஏற்பது சரி அல்ல என்பலத குறிப்பிடபவ
அந்த பகாயிலுக்கு எதிரில் யாவரும் ஏற்றிடும் வபாதுவாை பகாலத்தில் திருவள்ளுவர் சிலல
அங்கு நிறுவப்பட்டது என்பது சரியாை வசயல் ஆகும்அந்த சிலலலய அங்கு நிறுவிய .
திமுகழக ஆட்சியில்தான் மயிலாப்பூர் திருவள்ளுவர் பகாயில்1973 ஆண்டு
புதுப்பிக்கப்பட்டது .2001 ஆண்டு ேைவரி திங்களில் அக்பகாயிலுக்கு குடமுழுக்கும்
வசய்யப்பட்டது .

திமுகழகம் 1967 இல் ஆட்சிப் வபாறுப்புக்கு வந்து அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக
ஆைதும் பபாடப்பட்ட திருவள்ளுவர் திருவுருவம் குறித்த அரசாலண திருவள்ளுவர்
திருவுருவத்லத தமிழகவமங்கும் வகாண்டு பசர்த்ததுஅந்த ஆலணயில் திருவள்ளுவர் .
படத்லத அரசு அலுவலகங்கள் காவல் நிலலயங்கள் அரசு பயணியர்விடுதிகள்
எல்லாவற்றிலும் லவத்திட பகாரப்பட்டதுஅறிஞர் அண்ணா அவர்கபை அவ்விதம் அரசு .
கூட்டுறவு சங்கத்திைர் ஏற்பாட்டில் தலலலமச்வசயலகத்தில் திருவள்ளுவரின் படத்லத 10-
06-1967 அன்று திறந்து லவத்து ஆற்றிய சிறப்புலரயில் குறிப்பிடுவார் :
105 | திராவிட வாசிப்பு

“திருவள்ளுவர் நமக்கு அளித்துள்ை திருக்குறள் இப்பபாது ஒவ்வவாருவருலடய


நாவிலும் எல்பலாரும் குறலை .இடம் வபற்றிருக்கிறது - நிலைவிலும் - வநஞ்சிலும் -
ஆதரிக்கிறார்கள்; பபாற்றுகிறார்கள் .திருவள்ளுவர் தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல்,
லவயகம் முழுலமக்கும் வாழ்க்லகக்கு உரிய வநறிலயத் தந்திருக்கிறார்அதலை நாம் .
உலகத்தின் வபாதுச்வசாத்து என்று எண்ணத் தக்க விதத்தில் வபாதுக் கருத்லதப்
.பரப்பபவண்டும்

தமிழ் மக்கள் திருக்குறலைப் வபாதுமலற என்றும், இன்லறய தமிழர்கள் வபற்ற


புதுமலற என்றும் பபாற்றுகிறார்கள்இந்த நல்ல கருத்துக் கருவூலத்லத உலகத்தின் .
.கவைத்திற்கு எடுத்துலவக்க நல்ல சூழ்நிலல ஏற்பட்டிருக்கிறது

அடுத்த ஆண்டு )1968) உலகத் தமிழ் மாநாடு வசன்லை நகரத்திபல


நலடவபறவிருக்கிறதுநல் - தமிழ் அறிந்த - தமிழ் ஆய்ந்த .லறிஞர்கள், பல
நாடுகளிலிருந்தும் மாநாட்டுக்கு எைத் தமிழகத்துக்கு வர இருக்கிறார்கள்அப்பபாது .
திருக்குறளின் அருலம வபருலமகலை, ஏற்வகைபவ தமிழறிஞர்கள்
அறிந்திருந்தாலும், பத்து நாட்கபைா எட்டு நாட்கபைா மாநாடு நலடவபறும் நாட்களில்,
அவர்கள் எல்லாரும் கண்டுகளிக்கத்தக்க விதத்தில் திருக்குறளின் வபருலமலய
உலகு அறியச் வசய்ய பவண்டும்.
திருக்குறளின் தமிழ் இலக்கியங்களின் கருத்துக்கலை -, ஓவியங்கைாக வரி -
கூத்தாக உருவாக்கி வவளிப்படுத்தும் முயற்சியில் - பாடல்கைாக - வடிவங்கைாக
.ஈடுபடபவண்டும்

எைக்குள்ை நீண்ட நாலைய ஆலச வசன்லை கடற்கலர - ஓரத்தில் சிலப்பதிகாரத்தில்


சித்தரிக்கப்பட்டுள்ை காவிரிப்பூம்பட்டிைக் கடற்கலரலயப்பபால் சித்திரித்துக்
காட்டபவண்டும் !உருவாக்கிக் காட்டபவண்டும் என்பது -”

கலலஞர் நாவலர் உள்ளிட்ட அலமச்சர் வபருமக்கள் பல்பவறு ஊர்களில் நகராட்சி


மன்றங்களில் மற்றும் அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் படத்லதத் திறந்து லவத்து
இருக்கிறார்கள் .

அண்ணாவின் ஆலசலய அவரின் எண்ணங்கலை அப்படிபய ஏற்று அவருக்குப் பிறகு


முதல்வராக வபாறுப்பபற்ற கலலஞர் திருக்குறளின் வபருலமலய உலகறியச் வசய்யும்
வலகயில் வசன்லையில் வள்ளுவர் பகாட்டம் குமரியில் வானுயர் சிலல எை பல
திட்டங்கலை நிலறபவற்றிைார், அண்ணாவின் உலரயில் குறிப்பிட்ட சிலப்பதிகார
சித்திரங்கலையும் பூம்புகாரில் அலமத்தார் .
106 | திராவிட வாசிப்பு

அண்ணாவின் ஆட்சியில் வசன்லையில் உலகத் தமிழ் மாநாடு மிகச் சிறப்பாகக்


வகாண்டாடப்பட்டது மாநாட்டின் முக்கிய நிகழ்வாக வசன்லைக் கடற்கலரயில் பத்து .தமிழ்
சான்பறார்களுக்கு சிலலகள் லவக்கப்பட்டை .அதில் திருவள்ளுவர் சிலலயும் ஒன்று .02-01-
1968 அன்று நாவலர் திரு வநடுஞ்வசழியன் தலலலமயில் முத்தமிழ்க் காவலர் திரு கி.ஆ.வப.
விசுவநாதம் அவர்கள் திறந்து லவத்தார் .

திருக்குறள் பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி வசால்வார்


அவர் ஒட்டுவமாத்த உலகிற்கும் ;திருவள்ளுவர் தமிழருக்கு மட்டும் வழிகாட்டி அல்ல“
‘ .வசாந்தம்பிறப்வபாக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வசான்ை திருக்குறள் ஒரு உலக
வழிகாட்டிஆதலால் தமிழர்கள் ஒவ்வவாருவர் மலையிலும் திருக்குறள் இருக்க .
.என்று ”பவண்டும்
அண்ணா முதல்வர் ஆைபிறகு அவமரிக்காவின் பயல் பல்கலலக் கழக அலழப்லப ஏற்று
அபமரிக்கா வசன்றார்அங்கு அப்பல்கலலக் கழக மாணவர்களுக்கு திருக்குறலை .
திருக்குறளின் அருலம .பரிசளித்து அவர்களுக்கு திருக்குறள் பாடம் எடுத்தார்
வபருலமகலையும் அதன் சிறப்புகலையும் குறள் காட்டும் வநறிலயயும் உலகம் யாவும்
அறிந்து வகாள்ை பவண்டும் என்று அவர் விரும்பிைார் .

அறிஞர் அண்ணாவின் அலமச்சரலவயில் கலலஞர் வபாதுப்பணித்துலற அலமச்சராக


இருந்தார் .அவருலடய நிர்வாகத்தின் கீழ்தான் பபாக்குவரத்துத் துலறயும் இருந்தது .
அப்பபாது கலலஞர் அரசு பபாக்குவரத்து பபருந்துகளில் திரிவள்ளுவர் படமும்
திருக்குறளும் இடம் வபறச் வசய்தார் .

இது பற்றிய சுலவயாை வசய்தி ஒன்று உண்டு .அந்த காலத்தில் இருந்பத திருவள்ளுவலர
திமுகழகத்தவராகபவ கருதும்படியாக பநரிட்டுவிட்டது பலருக்குதிருவள்ளுவர் படமும் .,
திருக்குறளும் பபருந்தில் இடம் வபற்றலதக் பகலி வசய்து எதிர்க்கட்சியிைர் பபசிைார் ஒரு .
முலற சட்டமன்றத்திபலபய எதிர்க் கட்சி உறுப்பிைர் காங்கிரஸ் கட்ச்சியின் திரு விநாயகம்
அவர்கள் புத்திசாலித்தைமாக ஒரு பகள்விலயக் பகட்டார்.

’யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் பசாகாப்பர் வசால்லிழுக்குப்பட்டு‘ பபருந்தில்“


என்று குறிக்கப்பட்டுள்ை குறள் யாருக்காக? டிலரவருக்காகவா? கண்டக்டருக்காகவா?
பிரயாணம் வசய்கின்ற வபாதுமக்களுக்காகவா? “

இதற்கு என்ை பதில் வசால்லமுடியும்அண்ணாவுக்கு இக்கட்டாை நிலல உருவாக்க இட்டுக் .


டிலரவர் கண்டக்டருக்காக என்றால் வதாழிலாை .கட்டப்பட்ட எடக்காை பகள்வி இதுர்களின்
107 | திராவிட வாசிப்பு

பகாபத்திற்கு ஆைாக பவண்டும்வபாதுமக்களுக்காக என்றால் மக்களின் கண்டைத்துக்கு .


உள்ைாகபவண்டும். இந்த பகள்விக்கு அண்ணா வகாடுத்த பதில் என்ை வதரியுமா?

“நாக்கு உள்ைவர்கள் எல்பலாருக்காகவும் எழுதி லவக்கப்பட்டுள்ைது”

அண்ணாவின் சாதுர்யமாை இந்த பதில் அவர் ,வசான்ைதில் இருந்த நுணுக்கமாை வபாருள்


யாவும் பகள்வி பகட்டவலர மட்டுமல்ல, அலைவலரயுபம அதிர லவத்ததுஅதிசயிக்க .
.லவத்தது

அண்ணாவின் ஆட்சிகாலத்தில் கலலஞர் வபாறுப்பில் இருந்த வபாதுப்பணித்துலற


வசன்லையில் உயர் நீதி மன்றத்திற்கு எதிரில் ஒரு பன்ைடுக்கு கட்டிடம் ஒன்லற அரசுத்துலற
அலுவலகங்களுக்காகவும் காதர் கிராமத் வதாழில் அங்காடி அலமக்கவும் கட்டியது அதற்கு .
என்று வபயர் ”குறைகம்“சூட்டப்பட்டது. அது நாள் வலர அப்படி ஒரு புதிய வசால் தமிழ்
அகராதியில் இருந்ததில்லல .

அண்ணாவின் மலறவிற்குப் பிறகு தமிழ் நாட்டின் முதல் அலமச்சர் வபாறுப்புக்கு கலலஞர்


வந்த பிறகு அண்ணன் அடிச்சுவட்டில் தப்பாமல் நலடபபாட்டார் .

கலலஞர் ஆட்சியில் திருவள்ளுவலரயும் திருக்குறலையும் சிறப்பிக்கும் விதமாக அவர்


ஆற்றிய பணிகள் எண்ணற்றலவ , அவற்றில் முதன்லமயாைது .தமிழ்நாடு அரசு
திருவள்ளுவர் ஆண்டு முலறலய பின்பற்ற பவண்டும் என்று அரசாலணவவளியிட்டது .

மக்கள் பயன்பாட்டிற்கு நாள்காட்டி மற்றும் ஆண்டு கணக்கு என்பலவ மிகத் பதலவயாைது .


கிருஸ்த்துவின் பிறந்த ஆண்லட அடிப்பலடயாகக் வகாண்டு1582 ஆண்டு அலமக்கப்பட்ட
கிரிபகரியன் நாட்காட்டி முலறதான் வபரும்பாலாை உலக நாடுகளில் படிப்படியாக
பின்பற்றப்பட்டு வருகிறது இன்லறக்கு உலக வழக்காக .அது வபாது ஆண்டுக் கணக்கு CE- )
என்ற (COMMON ERAவபயரில் பின்பற்றப் படுகிறதுஅது மட்டும் அல்லாமல் ஒவ்வவாரு .
நாடும் தங்களுக்கு என்று ஒரு நாட்காட்டி ஆண்டு முலறலய பின்பற்றி வருவதும் பழக்கத்தில்
அபதபபால் தமிழ்நாட் .இருக்கிறதுடில் ஆண்டுக் கணக்கு திருவள்ளுவர் வபயரால் இருக்க
பவண்டும் என்று திருவள்ளுவர் ஆண்டு 1971 முதல் ஏற்றுக் வகாண்டதுதிருவள்ளுவர் .
ஆண்டு வபாது ஆண்லடக் காட்டிலும்31 ஆண்டுகள் கூடுதலாக கணக்கிடப்படுகிறதுஇது .
திருவள்ளுவர் கிருஸ்த்து பிறப்பதற்கு31 ஆண்டுகள் முன்பு பிறந்திருக்கலாம் என்ற
108 | திராவிட வாசிப்பு

அறிஞர்களின் ஆராய்ச்சிக் கருத்லத ஏற்று எடுத்த முடிவாகும் இம்முடிவுகளின் படி .1972 ஆண்டு
முதல் தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு தமிழக அரசிதழ்களில்
குறிப்பிடப்படுகின்றது.

அது மட்டுமல்லாமல் லத மாதம் இரண்டாம் நாள் அதாவது தமிழர் திருநாள் என்று


சிறப்பிக்கப்படும் வபாங்கல் பண்டிலகக்கு மறுநாள் திருவள்ளுவர் திருநாள் என்றும்
அந்நாலை அரசு விடுமுலறயாகவும் 30-10-1969 அன்று கலலஞர் அறிவித்து 03-11-1969 அன்று
அரசாலணயும் வவளியாைது அந்த நாள் ஏற்கைபவ மாட்டுப் .வபாங்கல் என்றும் உழவர் நாள்
என்றும் வகாண்டாடப்பட்ட நாள்தான்அந்த நாலை திருவள்ளுவர் திருநாள் என்று கலலஞர் .
மாட்டுப் வபாங்கலல தமிழர்கள் தங்கள் .அரசு அலழத்ததில் உட்வபாருள் ஒன்று உண்டு
மூதாலதயர் குடும்ப முன்பைார்கலை நிலைவு கூர்ந்து அன்று புத்தாலட லவத்து பலடயல்
திர .இட்டு வகாண்டாடும் பழக்கத்லத உலடயவர்ிவள்ளுவர் தமிழரின் மூதாலத ,தமிழர் நலம்
கருதி நன்வைறி வழங்கிய வபருமான் என்பதால் அவர் நம் எல்பலார் வணக்கத்திற்கு உரிய
உயரிய நிலல வபற்ற உத்தமர் என்பதால் அன்று அவர் நிலைலவ தமிழர் பபாற்றி புகழ
நல்வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்பலடயில் அந்த நாலை பதர்வு வசய்தார்
கலலஞர் என்று கருதலாம்பள்ளி கல்லூரிகளில் அரசு அலுவலகங்களில் எல்லாம் .
.திருவள்ளுவர் நாள் வகாண்டாட்டங்கள் நிகழ்வுகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது

திருக்குறளின் முதல் மூன்று அதிகாரங்களுக்கும் பபாகிமாட்டுப் வபாங்கல் ,வபாங்கல் ,


என்னும் மூன்று திருநாட்களுகிகும் ஒற்றுலம உண்டு என்பலத ஒப்பு பநாக்க முடியும் .
பபாகிப் பண்டிலக வான்சிறப்லபயும் வபாங்கல் பண்டிலக இலற வழிபாட்லடயும்
.மாட்டுப்வபாங்கல் நீத்தார் வபருலமலயயும் நிலைவுருத்தும் நிகழ்வுகைாகக் காணலாம்
அந்த வலகயில் திருவள்ளுவர் ஆண்டு லத முதல் நாளில்லவத்து திருவள்ளுவர் திைத்லத
அதற்கு மறுநாள் உழவர் திருநாள் என்னும் மாட்டுப் வபாங்கல் அன்று லவப்பதும் எவ்வைவுப்
வபாருத்தம் என்பலத எண்ணிப்பார்க்கின் மைம் மகிழ்ச்சிப் வபருக்கில் துள்ளிடும் .

இப்படியாக திருவள்ளுவலரயும் திருக்குறலையும் பாமரமக்களிடம் வகாண்டு பசர்த்த


வபருலம திராவிட இயக்கத்துக்கு உண்டுபண்டிதர்களிடம் மட்டும் பழக்கத்தில் இருந்த .
குறலை பட்டித் வதாட்டி எங்கும் பரவச் வசய்ததில் வபரும்பங்கு வகிப்பது திராவிட இயக்கபம
.திமுகழகபம என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது

இரண்டு அடியில் குறட்பா வடிவில் திரண்ட கருத்துகலை சுருக்கிச் வசான்ை திருவள்ளுவர்


வபயரில் இரண்டடுக்கு பமம்பாலம் ஒன்லற திருவநல்பவலி நகரில் காணலாம் .
109 | திராவிட வாசிப்பு

இந்தியாவிபலபய அதற்கு முன்எங்கும் கட்டியிராத இரண்டடுக்கு பமம்பாலம் கலலஞர்


ஆட்சியில் கட்டப்பட்டது.1969 ஆண்டு கலலஞர் அடிக்கல் நாட்டி நான்கு ஆண்டுகளில் கட்டி
முடிக்கப்பட்டு 13-11-1973 அன்று அவபர திறந்து லவத்தார்புதிய முலற பாணியில் கட்டப்பட்ட .
அந்த வபாறியியல் சிறப்பின் சின்ைமாகத் திகழும் அந்த பமம்பாலத்திற்கு திருவள்ளுவர்
.வபயலரச் சூட்டி மகிழ்ந்தார்

குன்றக்குடி ஆதீைம் தவத்திரு வபான்ைம்பல அடிகைார் ஒருமுலற கலலஞலரக் குறித்து


ஒரு கட்டுலர எழுதிைர்அதில் கலலஞலர திருவள்ளுவர் பதடிய சிறந்த மாணாக்கர் என்று .
.புகழ் அணி பூட்டி பூரித்தார்
வள்ளுவர் எண்ணித் தவம்“கிடந்தார். என் வசயல் பாட்லட நலடமுலறப் படுத்துகிற
நல மாணவன் கிலடப்பான் என்று தவம் கிடந்தார் ஓராண்டு அல்ல ஈராண்டு .அல்ல
1924 ஆண்டுகள் தவம் கிடந்தார் .1924 ஆண்டிபலதான் ஒரு மாமனிதர் வள்ளுவப்
வபருந்தலகக்கு அருலமயாை மாணவைாக அலமந்தார்அந்த நிலலயிபலதான் .
கலலஞர்அவர்கள் வள்ளுவருக்கு அருலமயாை மாணவைாகத் திகழ்ந்து ,
திருக்குறளுக்கு எண்ணற்ற சீரிய வதாண்டுகலை அவர் பற்றி இருக்கிற ஆட்சிக்
கருவிலய அரசுக் கருவியிலைக் குறள்வநறி பரப்புகிற திலசயில் சிறப்பாக
வசயலாற்றிக் வகாண்டிருக்கிறார்-1-1 முரவசாலி) ”.2000)

அத்தலகய அருஞ்வசயலுக்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு என்ைவவன்றால் அண்ணாவின்


மலறவுக்குப் பிறகு அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் ஆண்டுபதாறும்
காவல்துலறலயச் சார்ந்த திறலமயாைர்களுக்கு வபாற்கிழியும் நற்சான்றிதழும் முதல்வர்
பதக்கமும் வகாடுப்பதற்கு முடிவு வசய்யப்பட்டதுஅந்த பதக்கத்தில் யாருலடய உருவம் .
வபாறிக்கப்பட பவண்டும் என்று எல்பலாரும் ஆபலாசித்த பபாது முதல்வர் கலலஞர்
திருவள்ளுவரின் திருவுருவத்லததான்வபாறிக்கப்பட பவண்டும் என்று வசால்லி ஆலண
பிறப்பித்தார்ஒரு சிறு பதக்கத்திபலபய வள்ளுவலர பதிக்க எண்ணிய வபரு மைம் .
தலலநகர் வசன்லை முதல் வதன்பகாடி குமரி முலை வலர .வகாண்ட வபருமான் கலலஞர்
.வள்ளுவருக்கு வார்த்வதடுத்த வபருலமகள் எத்தலைபயா

இைலமக் காலம் முதபல திருக்குறள் மீது தீரா பற்று வகாண்டு அலத தீர ஆய்ந்து அரும்
வபரும் வபாருலை அள்ளித்தரும் விதமாக குறபைாவியம் வலரயத் வதாடங்கிைார்
கலலஞர் ஒவ்வவாரு குறளுக்கும் அழகிய .நலடயில் வபாருள்கூறும் விதத்தால் நல்ல கலத
கூறி விவரிப்பார்அப்படி அவர் எழுதிய குறபைாவியம் முதல் பதிப்பு நூல் வவளியீட .ி விழா 17-
02-1985 அன்று நலடவபற்றதுஅவர் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத அந்த சமயத்தில் .
அவ்விழாவில் திருவள்ளுவர் திருப்படம் வலரந்த ஓவியர் திரு பவணுபகாபால் சர்மா
110 | திராவிட வாசிப்பு

அதன் பிறகு ஆட்சியில் .அவர்கலை அலழத்து பத்தாயிரம் ரூபாய் வழங்கி சிறப்பு வசய்கிறார்
இருந்த பபாது அந்த ஓவியர் உடல் நலம் குன்றி இருப்பதாக அறிந்து முதலலமச்சர் நிதியில்
இருந்து பத்தாயிரம் ரூபாய் வழங்க 24-05-1989 அன்று உத்தரவு இடுகிறார் அதற்கு அடுத்து .1990-
91 ஆண்டு நிதி நிலல அறிக்லகயில் திருவள்ளுவர் படத்திற்காை உரிலமலய தமிழக அரசு
வாங்கிக்வகாள்ளும் என்பலதயும் அதற்கு ரூபாய் மூன்று இலட்சம் அவர்கள் குடும்பத்திற்குத்
தரப்படும் என்றும் அறிவித்தார் அதன் படி .07-04-1990 அன்று தன் லகபட காபசாலல வழங்கிய
கருலண உள்ைம் பலடத்தவர் கலலஞர் .

அப்பபாது 1989 மற்றும் 1990 ஆண்டுகளுக்காை திருவள்ளுவர் விருதிலை தமிழறிஞர்கள் திரு


வ. சுப.மாணிக்கம் அவர்களுக்கும் திரு குஆைந்தன் அவர்களுக்கும் ஆளுக்கு பத்தாயிரம் .ச.
ரூபாய் அளித்தபபாது அடுத்த ஆண்டு முதல் இத்வதாலக இரட்டிப்பாக்கப்பட்டு
அதன் பிறகு .இருபதாயிரமாகத் தரப்படும் என்று அறிவித்தார்1999 ஆண்டு அலத ஒரு
இலட்சம் ரூபாய் மற்றும் எட்டு கிராம் தங்கப் பதக்கம் என்று உயர்தியவரும் கலலஞபர.

திருக்குறளில் புலலமப் வபற்று சிறந்து விைங்கும் தமிழ் அறிஞர்கலை மதித்து அவர்களுக்கு


உதவிகள் புரிந்து வபருலம பசர்ப்பதின் மூலம் திருக்குறள் கருத்துகள் வள்ளுவர் காட்டும்
வாழ்க்லக வநறி யாவும் மக்களிடம் வசன்றலடய திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது .
திருக்குறள் பற்றிய ஆய்வு வபரியார் வசான்ைலதப் பபால் பகுத்தறிவு சிந்தலைக் வகாண்டு
புது உலரகள் எழுதப்பட பவண்டும் என்கிற பநாக்கில் பல்கலலக் கழகங்களில் திருக்குறள்
அலதக் கருத்தில் வகாண்டு .பற்றிய ஆய்வு வசய்வது பதலவயாகிறது1968 ஆம் ஆண்டு
நலடவபற்ற உலகத்தமிழ் மாநாட்டின் மூலமாகக் கிலடத்த ஒன்பது இலட்சம் ரூபாலய தலா
மூன்று இலட்சமாக அண்ணாமலலப் பல்கலலக் கழகம்வசன்லைப் பல்கலலக் கழகம் ,
அது ஒரு வபரும் விழாகபவ வசன்லைக் .மற்றும் மதுலர பல்கலலக் கழகத்திற்கு தரப்பட்டது
குடியரசுத்தலல .கடற்கலரயில் நடத்தப்பட்டதுவர் உயர்திரு ோகிர் உபசன் அவர்கள் கலந்து
வகாண்டு சிறப்பு வசய்தார் அண்ணாவின் .அறிவுலரயில் கலலஞரும் மட்டற்ற மகிழ்சி
வகாண்டு அவ்விழாலவ முன்னின்று நடத்திைார் .

அறவழியில் வபாருள் ஈட்டி இன்பம் நுகர்தபல மானிட வாழ்க்லக என்பலத திருக்குறள் மூலம்
வதளிவுற வசய்யும் திருவள்ளுவர் தமிழ் இைத்தின் தன்னிகரில்லா தலலலமப் பண்பாைர் .
இலற என்று ஏற்றிப்பபாற்ற பவண்டியத் தகுதிக்கு தக்கவர் திருவள்ளுவர்ஆகபவ அவலர .
.அய்யன் என்றலழத்து வதய்வநிலலக்கு உயர்த்திைார் கலலஞர்அலத ஊர்கள் பதாறும்
கிராமங்கள் பதாறும் வகாண்டு வசன்று மக்கள் மைதில் பதிய பவண்டும் என்கிற
எண்ணத்தில் திருவள்ளுவர் நூலகம் படிப்பகம் ஒவ்வவாரு ஊராட்சி மன்றத்திலும் –
.துவக்கப்பட பவண்டும் என்ற ஆலண பிறப்பிக்கப் பட்டது03-01-2000 அன்று வவளியாை அரசு
111 | திராவிட வாசிப்பு

வசய்திக் குறிப்பில் ஒவ்வவாரு ஊராட்சியிலும் 16-01-2000 திருவள்ளுவர் திருநாள் அன்று


திருவள்ளுவர் நூலகம் படிப்பகம் துவக்கப்பட பவண்டும் என்றும் அதற்காை நிதி முதலில்
ரூபாய் ஐந்தாயிரம் ஒவ்வவாரு ஊராட்சிக்கும் தரப்படும் என்றும் வதரிவிக்கப்பட்டது .

இவ்வாறு திருக்குறலையும் திருவள்ளுவலரயும் திராவிட இயக்கம் தலலபமல் லவத்துக்


வகாண்டாடியதுதிருக்குறள் வநறி திக் .வகட்டும் பரவும் வழி வசய்ததுதிராவிட முன்பைற்றக் .
கழகம் ஆட்சில் வசன்லையில்வள்ளுவர்பகாட்டமும் வதன்பகாடி குமரியில் வான்முட்டும்
சிலலயும் அலமத்தது. தமிலழயும் தமிழலரயும் உலகத்திற்கு அலடயாைம் காட்ட திருக்குறள்
என்னும் உலகப் வபாதுநூலலஎழுதிய திருவள்ளுவருக்கு நம் அன்பின் காணிக்லகயாக
எழுப்பிய நிலைவுச் சின்ைங்கள்தான் வள்ளுவர் பகாட்டமும் நூற்றி முப்பத்தி மூன்று அடி
உயர சிலலயும் வள்ளுவர் .பகாட்டம் மற்றும் குமரிகடல் பாலறமீது அலமத்த சிலல
இவ்விரண்டின் வரலாறும் வபருலமயும் தமிழர் ஒவ்வவாருவரும் வதரிந்து வகாள்ை பவண்டும்
அவற்லற `அடுத்து காண்பபாம்.
112 | திராவிட வாசிப்பு

தமிழர்களின் பபருஞ்பசல்வம்! பன்னீர்பசல்வம்! -


ே.சரவணகுோர்

தமிழர்கலை தவிக்கவிட்டு பன்னீர் வசல்வம் வசன்ற நாள் மார்ச் 1


தமிழர்களின் வபருஞ்வசல்வம்! பன்னீர்வசல்வம்!

தம்பி,

அந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இரவு பநரங்களில் தனிலமயின் பபாது


கத்தி அழத்பதான்றாவிட்டாலும் கூட பலசாக விழிகளில் கண்ணீர் கலசகிறது. அலத
நிலைக்கும் பபாது உடல் நடுக்கம் வகாள்கிறது. மைம் பவதலை அலடகிறது.
இழக்ககூடாதலத இழந்துவிட்ட வலி வநஞ்லச அழுத்துகிறது. நான் வாழும் இந்த வாழ்லவ
இருந்து பார்த்து மகிழ்ந்து இருக்ககூடாதா எனும் ஏக்கம் பிறக்கிறது. அது நடந்தது இயற்லக
என்கிறது அறிவியல். எல்லாம் அவன் வசயல் என்கிறது லவதீகம்.

தம்பி! அப்பபாது அண்ணன் ஒன்பதாம் வகுப்பு படித்துக்வகாண்டிருந்பதன். நாலை காலல


முழு ஆண்டுத் பதர்வின் சமூக அறிவியல் பாடத் பதர்வு. அதாவது அந்த ஆண்டின் கலடசித்
பதர்வு. கட்டிட பவலலப் பார்த்து உலழத்துக் கலலத்து வந்த தாய், பிள்லைகள் பசிபயாடு
இருக்குவமை பசார்லவக் காட்டிக் வகாள்ைாமல், அரக்கப்பறக்க பவலல வசய்தாள். சலமத்து
முடித்து எடுத்து லவத்து எல்லாரும் ஒன்றாக அமர்ந்து கலதபபசி வமதுவாக உண்ண எல்லாம்
பநரமில்லல. பசி வாட்டி எடுத்தது. தாய் அடுப்படியில் பனியாரம் சுட பக்கத்திபலபய
உட்கார்ந்து வகாண்படாம். சுட்டுப் பபாட சுட்டுப் பபாட அறக்கப் பறக்க ஆவி பறக்க வாயில்
பபாட்டுக் வகாண்படாம். சிரித்துப் பபசி மகிழ்ந்து ஒன்றாகத்தான் உறங்கிபைாம்.
113 | திராவிட வாசிப்பு

அதிகாலல தாயால் எழமுடியவில்லல. சரியாக பபசவும் முடியவில்லல. நான் எழுந்து வாசல்


கூட்டி, ஏைம் விைக்கி, பசாறாக்கி முடித்பதன். மதியம் தான் பதர்வு என்றாலும் காலலயிபலபய
பள்ளிக்குச் வசன்று படிக்க பவண்டும். பள்ளிக்கூடத்துக்கு பநரம் ஆகிவிட்டது. தாலய
வமதுவாக எழுப்பி பல்லல விைக்கிவிட்டு பக்கத்துவீட்டு உறவிைரிடம் பார்த்துக்வகாள்ை
வசால்லிவிட்டு ஏழு லமல் லசக்கிலை அழுத்தி கிைம்பி வந்துவிட்படன். மதியத்பதர்வுக்கு
படித்துக் வகாண்டிருந்பதன். திடீவரன்று மாமா பள்ளிக்கூடத்துக்கு வந்துவிட்டார். என்லை
அலழத்துச் வசன்று தலலலம ஆசிரியரிடம், “இவன் அம்மா வடத் ஆயிட்டாங்க. கூப்பிட்டு
பபாபறன்” என்றார். அப்பபாது வடத் என்ற ஆங்கில வார்த்லதக்கு அர்த்தம் வதரியாத வயசு.

அடுத்து காவல் நிலலயம், திண்டுக்கல் பபாகும் பபருந்துகளில் எல்லாம் ஊர் மக்கள்,


அவர்களின் ஓயாத அழுலக எல்லாம் நடந்து முடிந்த சம்பவத்லத புரிய லவத்தது.
மருத்துவமலை வசன்று இறங்கியதும், வபருங்கூட்டத்தின் அழுலகச் சத்தம் வரபவற்றது.
பிணவலறயில் கிடத்தப்பட்டிருந்த தாயின் உடலல வகாஞ்சம் தூரத்தில் இருந்து ேன்ைல்
வழியாகக் காட்டிைார்கள். வாடாமல் கிடந்த பூலவ வசத்துப் பபாய்விட்டது என்றார்கள்.
காலலயில் பார்த்த அபத கைகாம்பரம் நிறச்பசலல. அதற்குப் பிறகு அழுலக, மயக்கம் என்று
எதுவும் நிலைவில்லல.

தம்பி! குடும்பம் நடந்த ஆதாரமாை தாயின் உலழப்பில் வந்த சம்பைம் அறுவது ரூபாய்
நின்றுவிட்டது. அடுத்துப்பட்ட துன்ப துயரத்துக்குள் எல்லாம் வசன்று உன்லையும்
பவதலையில் ஆழ்த்த விரும்பவில்லல. தம்பி! தாயின் மரணத்திற்குப் பிறகு வநருங்கிய
பலரின் மரணத்லதப் பார்த்துவிட்படன். நாம் இறப்பு என்பலத எல்லா உயிரிைங்களுக்கும்
நலடவபறும் ஒரு சாதாரண நிகழ்வாக பார்ப்பதில்லல. பநற்றுவலர நடமாடிக் வகாண்டிருந்த
உடல் இன்று எந்த உணர்வற்றும் படுத்துக் கிடக்கிறது. பநற்று வலர பபசிப் பழகி சிரித்து
மகிழ்ந்த உடல் எந்த வித அலசவும் அற்று கிடக்கிறது. இனி அந்த உடலில் இருந்து அன்லபப்
வபாழியும் இனிலமயாை குரல் வரப் பபாவதில்லல. உரிலமபயாடு திட்டவும் கண்டிக்கவும்
பபாவதில்லல. பநற்று வலர இருந்தது இனி இருக்கப்பபாவதில்லல. என்றும்
இருக்கப்பபாவதில்லல என்பலத மைம் நம்ப மறுக்கிறது. ஏற்றுக்வகாள்ை முடியாமல் மைம்
பவதலைப்படுகிறது. உடல் தைது அலசலவ நிறுத்திக் வகாண்டது. மூச்லச
நிறுத்திக்வகாண்டது. இயக்கத்லத நிறுத்திக்வகாண்டது. உயிர் நின்று விட்டது என்பவதல்லாம்
விஞ்ஞாைம். உயிர் உடலில் இருந்து பிரிந்துவிட்டது என்கிறது அஞ்ஞாைம்.

தம்பி! உயிர்மூச்சு நின்றுவிட்டது என்பதற்கும் உயிர் பிரிந்துவிட்டது. என்பதற்கும் வபரிய


பவறுபாடு உள்ைது. உயிர் நின்றுவிட்டது என்றால் அது தைது வசயல்பாடுகலை முடித்துக்
வகாண்டது. இனி வசயல்படாது என்ற வபாருைாகிறது. ஆைால் உயிர் பிரிந்துவிட்டது என்னும்
பபாது, பிரிந்த உயிர் என்ை ஆைது, எங்பக வசல்கிறது, அதன் வசயல்பாடு என்ை, அதன்
நிலைப்பு என்ை பபான்ற பகள்விகள் எல்லாம் எழுகிறது. பகள்விகள் பதடுதலல பநாக்கி
114 | திராவிட வாசிப்பு

நகர்த்துகிறது. பதடுதலில் உணர்ந்து வகாண்ட, புரிந்து வகாண்ட ஒன்று சரிபயா தவபறா


அலத லவத்து தத்துவங்களும் பகாட்பாடுகளும் உருவாகிறது. அந்த தத்துவங்களும்
பகாட்பாடுகளும் கடவுள்கலையும், மதங்கலையும், சமயங்கலையும், மார்க்கங்கலையும்
உருவாக்குகிறது.

தம்பி! சமயத் தத்துவக் பகாட்பாடுகளும் தத்துவங்களும் நிலறய உள்ைது. உலகாய்தம்,


எண்ணியம், சாங்கியம், தாந்திரீகம், சிறப்பியம், அணுவியம், ஓகம், ஊழ், தற்வசயல், பிரம்மம்
பபான்ற பல. இவற்றில் பிரம்மத்லத ஆராயப்புகுந்தவர் ஆதிசங்கரர். அவர் தான் பல
வழிப்பாட்டு முலறகலை ஒருலமயும் வபாதுலமயும் படுத்திைார். அவருலடய வகாள்லக
பவதத்லத அடிப்பலடயாகக் வகாண்டது. அதற்குப் வபயர் லவதீகம். அதன் பின்பு
வவள்லைக்காரன் வகாடுத்த வபயராை இந்து மதமாகிறது. இந்த ஆரியபவத லவதீக மதம்
என்பது வபரும்பாலும் இறப்பின் பிறகாை பலலைப் பபசக்கூடியது. உயிர் பிரிந்த பிறகாை
அதனுலடய பதலவகள், விருப்பங்கள், அது வசல்லும் பமபலாகம், வசார்க்கம், நரகம்,
மறுபிறப்பு, பிரம்மம் அல்லது ஆன்மா பபான்ற இவற்லறப் பற்றிப் பபசக்கூடியது தான்
லவதீகம். இதற்கு மாறாை எதிராை கருத்துக்கலையும், தத்துவ பகாட்பாடுகலையும்
வகாண்டது அலவதீகம். அதாவது பவதத்லத அடிப்பலடயாகக் வகாண்டது லவதீகம்.
பவதத்துக்கு எதிராைது அலவதீகம். உலகம் பலடக்கப்பட்டது என்பது லவதீகம். உலகம்
உருவாைது என்பது அலவதீகம். உயிர் பிரிந்துவிட்டது என்பது லவதீகம். உயிர் நின்றுவிட்டது
என்பது அலவதீகம்.

“என்ை அண்ணா! தலலப்லப ஒன்லற லவத்துவிட்டு, தாயின் மரணம்,


தத்துவக்பகாட்பாடுகள், மதங்கள் என்று வசால்லிக்வகாண்டு பபாகிறாபய” என்று நீ பகட்க
நிலைப்பது புரிகிறது. தம்பி! எவ்வைவு வபரிய லதரியம் இருந்தாலும் இரத்த வசாந்தம்,
வநருங்கமாைவர்கள் இறந்தால் மைம் உலடந்து பபாகிபறாம். தம்பி! தைது மலைவி
நாகம்லம இறந்தபபாதும், தலமயைார் ஈ.வவ.கிருஷ்ணசாமி இறந்த பபாதும் தாயார் இறந்த
பபாதும் வபரியார் எழுதியலத படித்துப் பார். தலலப்பும், நான் வசான்ைதும் புரிய வரும்.

“நீங்கள் இவ்வைவு வபருத்திரைாகக்கூடி எங்கள் குடும்பத் தலலவர் வபரியார்


ஈ.வவ.கிருஷ்ணசாமி அவர்களின் மலறவுக்காக அனுதாபத் தீர்மாைம் நிலறபவற்றியதற்காக
உள்ைபடிபய நன்றி வசலுத்தக் கடலமப் பட்டிருக்கிபறாம். சாதாரணமாக கவனிக்கப் பபாைால்,
இதற்காக நாம் துக்கப்பட பவண்டிய அவசியமில்லல என்பபதாடு, இம்மலறவில்
அதிசயப்படத்தக்கதும் ஏதும் இல்லல. ஏவைனில், அவர் இைம் வயதில் மலறயவில்லல. 73
வயது தாண்டி 74ஆம் வயதில்தான் மலறத்துள்ைார். இது இந்நாட்டிைரின் சராசரி வயதுக்கு
மூன்று மடங்காகும். வபரும்பாலாை மக்கள் 30 வயதிற்குள்ைாகபவ இந்நாட்டில்
இறந்துவிடுதல் மிகச் சாதாரணமாகும். எைபவ, இந்தவலகயில் நாம் அதிகம்
வருந்துவதற்கில்லல. காலமாறுதல்களும், பஞ்சமும் மற்றும் பல வகாடிய பநாய்களும்
115 | திராவிட வாசிப்பு

மக்கலை வாட்டி வலதத்து வரும் இக்காலத்தில் 70வயது வலர உயிர் பிலழத்திருந்ததுதான்


அதிசயபம ஒழிய மாய்வவதான்றும் அதிசயபம இல்லல. (விடுதலல 07-02-1950)

”95 வயது காலம் சுகபம வாழ்ந்து, சுகமா இருந்து வந்த எைதருலமத் தாயார் சின்ைத்தாயம்மாள்
28.07.1936 ஆம் பததி வசவ்வாய் நள்ளிரவு 12மணிக்கு முடிவவய்திைார். அம்லமயார் இந்திய
மக்களின் சராசரி வயதுக்கு 4 பங்கு காலம் அதிகமாகபவ வாழ்ந்துவிட்டார். தாைாக நடக்க,
இருக்க, மலேலம் கழிக்க சவுகரியமுள்ை காலம் அவ்வைவும் வாழ்க்லக நடத்தி விட்டு,
சவுகரியம் குலறந்த 2 மணி பநரத்தில் முடிவவய்திவிட்டார். 28ம் பததி இரவு 9.30 மணிக்கு
அம்லமயிடம் அனுமதி வபற்பற போலார்பபட்லட பிரச்சாரத்துக்கு வசன்பறன். 12 மணிக்கு
ஆவி பபாக்குவரத்து நின்றுவிட்டது. காலல 9 மணிக்கு வந்து பசர்ந்பதன்.

எைக்கு அவர் முடிவவய்தியது பற்றி உண்லமயிபலபய மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது.


அந்தம்மாளுலடய பகாரிக்லக எைக்கு ஒரு கலியாணம் வசய்து லவத்துவிட்டுச் சாக
பவண்டுவமன்பவத. எைது பகாரிக்லக எைக்கு முன்ைதாகபவ அம்லமயார் முடிவவய்திவிட
பவண்டுவமன்பபத. (குடி அரசு 2-08-1936)”

“எைதருலமத் துலணவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933 பததி ஆவி நீத்தார்.


நாகம்மாலை நான் வாழ்க்லகத் துலணவியாகக் வகாண்டு இருந்பதபையல்லாமல்
நாகம்மாளுக்கு நான் வாழ்க்லகத் துலணயாக இருந்பதைா என்பது எைக்பக ஞாபகத்திற்கு
வரவில்லல. நான் சுயநலவாழ்வில் லமைராய், காலியாய், சீமாைாக இருந்த காலத்திலும்
வபாதுநல வாழ்வில் ஈடுபட்டுத் வதாண்டைாய் இருந்த காலத்திலும் எைக்கு வாழ்வின்
துலறயின் முற்பபாக்குக்கும் நாகம்மாள் எவ்வைபவா ஆதாரமாய் இருந்தாள் என்பது
மறுக்கமுடியாத காரியம்.

வபண்கள் சுதந்திர விஷயமாகவும் வபண்கள் வபருலம விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான்


எவ்வைவு பபசுகிபறபைா பபாதிக்கின்பறபைா அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது
என்ைருலம நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து வகாண்டிருந்பதன் என்று
வசால்லிக்வகாள்ை எைக்கு முழுபயாக்கியலத இல்லல. நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ
ஆலசப்பட்டதும் எைக்காகபவ ஒழிய தைக்காக அல்ல என்பலத நான் ஒவ்வவாரு விைாடியும்
உணர்ந்பத வந்பதன். ஆகபவ நாகம்மாள் மலறந்தது எைக்கு ஒரு அடிலம பபாயிற்வறன்று
வசால்லட்டுமா? இன்பம் பபாயிற்வறன்று வசால்லட்டுமா? உணர்ச்சி பபாயிற்வறன்று
வசால்லட்டுமா? எதுவுபம விைங்கவில்லலபய.

நாகம்மாலை அற்ப ஆயுவைன்று யாரும் வசால்லிவிட முடியாது. அவருக்கு 48 வயது


ஆைபபாதிலும் அது இந்திய மக்களின் சராசரி வாழ்நாைாகிய 23.5 வயதிற்கு இரட்டிப்வபன்பற
வசால்ல பவண்டும். நாகம்மாள் வசத்தலத ஒரு துக்க சம்பவமாகவும் கருதாமல், அலத ஒரு
மகிழ்ச்சியாகவும் லாபமாகவும் கருத பவண்டுவமன்று நான் ஆலசப்படுகிபறன். கடந்த 2, 3
வருசங்களுக்கு முன்பிருந்பத நா இனி இருக்கும் வாழ்நாள் முழுவலதயும் (சங்கரச்சாரிகள்
116 | திராவிட வாசிப்பு

பபால. ஆைால் அவ்வைவு ஆடம்பரத்துடன் பணவசூலுக்கல்ல) சஞ்சாரத்திபலபய,


சுற்றுப்பயணத்திபலபய இருக்க பவண்டும் என்றும், நமக்வகன்று ஒரு வீபடா அல்லது
குறிப்பிட்ட இடத்தில் நிரந்திர வாசபமா இருப்பது கூடாவதன்றும் கருதி வந்ததுண்டு. அதற்கு
பவறு எந்த தலடயும் இருந்திருக்கவில்லல என்றாலும் நாகம்மாள் வபரிய தலடயாய்
இருந்தாள். இப்பபாது அந்தத் தலட இல்லாது பபாைது ஒரு மகிழ்ச்சிக்குரியக் காரியமாகும்.
ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்லமபய தருவதாகும். (குடி அரசு 14.5.1933)

தம்பி! வபரியார் தைது தலமயைார் இறந்த பபாது ஆகட்டும், தாய் இறந்த பபாது ஆகட்டும்,
நாகம்லம இறந்த பபாது ஆகட்டும் கலங்கவில்லல. கல்மைம் வகாண்டு அல்லவா
இருந்திருக்கிறார் என்று கூட எண்ணத் பதான்றும். ஆைால் தம்பி! பன்னீர்வசல்வம்
இறந்தபபாது அவர் சின்ைப்பிள்லை பபால பதம்பி அழுதார். பன்னீர்வசல்வம் அவர்கள்
இறந்த பபாது எழுதியலதப் படித்துப்பார்.

”நமது உண்லமத் பதாழரும், உற்ற துலணவரும், உள்ளும் புறமும் ஒன்றாய் உள்ைவரும், தமிழர்
இயக்கத்தில் உறுதியாை பற்றுக்வகாண்டு அல்லும் பகலும் உலழத்து வந்தவரும், நம்மிடத்தில்
கைங்கமற்ற அன்பும் பற்றுதலும் விசுவாசமும், வகாண்டிருந்தவரும், நிலைத்தால்
திடுக்கிடும்படி எதிரிகள் வநஞ்சில் எப்பபாழுதும் திகிலல உண்டாக்கிக்
வகாண்டிருந்தவருமாை அருலம பன்னீர்வசல்வம் அவர்கலை இன்று ’காலம் வசன்ற
பன்னீர்வசல்வம்’ என்று எழுத பநரிட்டதற்கு மைம் பலதக்கிறது. வநஞ்சு திக்கு திக்வகன்று
அடித்துக் வகாள்கிறது. வமய் நடுங்குகிறது. எழுத லகபயாடவில்லல. கண் கலங்கி
மலறக்கிறது. கண்ணீர் எழுத்துக்கலை அழிக்கிறது.

பன்னீர் வசல்வத்திற்குப் பாழும் உத்திபயாகம் வந்ததும் பபாதும். அது அவரது உயிருக்பக


உலலயாய் இருந்ததும் பபாதும். தமிழர்கலைப் பரிதவிக்க விட்டுவிட்டு மலறந்துவிட்டார். இந்த
உத்திபயாகம் ஏன் வந்தவதன்பற ஒவ்வவாரு விைாடியும் பதான்றுகிறது. அவருக்கடுத்தாற்
பபால் யார் யார் என்று மைம் ஏங்குகிறது. பதடுகிறது. பதடித் பதடி ஏமாற்றமலடகிறது. என்
மலைவி முடிவவய்தியபபாதும் நான் சிறிதும் மைம் கலங்கவில்லல. ஒரு வசாட்டுக் கண்ணீர்
வடிக்கவில்லல. என் தாயார் இறந்த பபாதும், இயற்லகதாபை 95 வயதுக்கு பமலும் மக்கள்
வாழவில்லலபய என்று கருதலாமா? இது பபராலச அல்லவா என்று கருதிபைன். 10
வயதிபலபய லண்டனுக்கு அனுப்பிப் படிக்க லவத்த ஒபர அண்ணன் மகன், படித்துவிட்டு
இந்தியா வந்து பசர்ந்து சரியாக 20 வயதில் இறந்து பபாைதற்காகவும் பதறவில்லல.
சிதறவில்லல.

பன்னீர் வசல்வத்தின் மலறவு மைத்லத வாட்டுகிறது. தமிழர்கலைக் காணுந்பதாறும்


காணுந்பதாறும், தமிழர் நிலலலய எண்ணுந்பதாறும் எண்ணுந்பதாறும் வநஞ்சம்
பகீவரன்கிறது. காரணம், முன் வசால்லப்பட்ட மலைவி, தாயார், குழந்லத ஆகியவர்கள்
மலறவு என் தனிப்பட்ட சுக துக்கத்லதப் வபாறுத்தது. தன்ைலம் மலறயும்பபாது அவர்கைது
117 | திராவிட வாசிப்பு

மலறவின் நிலைவும் மறந்து பபாகும். பன்னீர்வசல்வத்தின் மலறவு வபாதுநலத்லதப்


வபாறுத்தது. தமிழர்களின் நிலலலயப் வபாறுத்தது. எைபவ தமிழர்கலைக் காணுந்பதாறும்
நிலைக்குந்பதாறும் பன்னீர்வசல்வம் ஞாபகத்துக்கு வருகிறார். இது என்று மலறவது?
இவருக்குப் பிறகு யார் என்பற திலகக்கிறது.

பாழாய்ப்பபாை உத்திபயாகம் – சர்க்கலர பூசிய நஞ்சுருண்லட குத்திய தூண்டில் முள்ைாக


இருந்துவிட்டது. அம்முள்ளில் பட்ட மீைாக ஆகிவிட்டார் வசல்வம். இனி என் வசய்வது? தமிழர்
இயக்கமாைது பதான்றிய நாள் முதல் இப்படிபய பல தத்துக்களுக்கு ஆைாகி வந்திருக்கிறது
என்றாலும், நாளுக்கு நாள் முன்பைறிபய வந்திருக்கிற அனுபவந்தான் நமக்கும் தமிழ்
மக்களுக்கும் சிறிது ஆறுதலளிக்கும் என்று கருதுகிபறன். காலம் வசன்ற பன்னீர்வசல்வபம!
காலம் வசன்றுவிட்டாபயா? நிேமாகவா? கைவா? தமிழர் சாந்தி வபறுவாராக” (குடி அரசு
17.031940)

தம்பி! பன்னீர்வசல்வம் இறந்தபபாது வபரியார் எழுதிய இரங்கல் அறிக்லகலய இப்பபாது


படிக்கும் பபாதும் கண்ணீர் கலசகிறது. தைது தலமயன், தாய், மலைவி சாவின்
பபாவதல்லாம் அழுகாத வபரியார் ஏன் பன்னீர்ச்வசல்வத்தின் மலறத்தின் பபாது அவ்வைவு
கலங்கி பபாைார். தமிழர்களின் எதிர்காலம் மீதாை காதலும் அக்கலரயும் தான் காரணம்.
நட்டாற்றில் தவிக்க விட்டு என்று வசால்வார்கபை. அந்த நிலலயில் தமிழர்கள் இருந்த பபாது
நம்லம தவிக்க விட்டு வசன்றவர்கள் முக்கியமாை இருவர். ஒருவர் டி.எம்.நாயர். மற்வறாருவர்
பன்னீர்வசல்வம். பன்னீர்வசல்வம் உயிபராடு இருந்திருந்தால் நாம் ஒருபவலை தனிநாடு
வபற்று இருக்கக்கூடும். தம்பி! யார் அந்த பன்னீர்வசல்வம் என்று அறிந்து வகாள்ை உைக்கு
ஆவல் பிறந்திருக்கும்.

பன்னீர்வசல்வம் தஞ்லச மாவட்டம் வபரும்பண்லணயூரில் 1993ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் பததி


பிறந்தார். திருச்சி வசயிண்ட் போசப் கல்லூரியில் பட்டம் வபற்று இலண்டன் வசன்று
பாரிஸ்டர் ஆைார். அங்பகபய கிபரஸ் இன்னில் வழக்கறிஞராகத் வதாழில் பார்த்து வந்தார்.
சில காலம் கழித்து இந்தியாவுக்குத் திரும்பிைார். பின்ைர் தஞ்லச மாவட்டத்தில் அரசு
வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1924 முதல் 1930 ஆம் ஆண்டுவலர வதாடர்ச்சியாகத் தஞ்லச
மாவட்டத் தலலவராகத் பதர்ந்வதடுக்கப்பட்டார். 1922 முதல் 1924 வலர தஞ்லச மாவட்ட
உயர்நிலலப் பள்ளிக் கல்விக் கழகத்தின் தலலவராகவும் மாவட்ட கல்விக்குழுவின்
தலலவராகவும் இருந்தார். 1918 முதல் 1920 வலர தஞ்லச நகராட்சியின் தலலவராகவும்
பணியாற்றிைார். 1930 ஆம் ஆண்டு முதல் வசன்லை சட்டமன்ற உறுப்பிைர் ஆைார்.
இலண்டனின் நலடவபற்ற வட்ட பமலே மாநாட்டில் பங்பகற்றார். 1935 முதல் 1937 வலர
வசன்லை மாகாணத்தின் உள்நாட்டு அலமச்சராகப் பணியாற்றிைார். இலடக்கால
அலமச்சரலவயில் பன்னீவசல்வம் ஓர் அலமச்சராக இருந்தார். 1938 ஆம் ஆண்டு சர் பட்டம்
வழக்கப்பட்டது. சர் வசல்வம் நீதிக்கட்சிக்காரராகவும் சுயமரியாலத வீரராகவும் வாழ்ந்தார்.
118 | திராவிட வாசிப்பு

தமிழ்நாடு தமிழருக்பக ஆகபவண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதி காட்டிைார்..


சமஸ்கிருதமும், ஆரியப் பண்பாடும் நம்முலடயலவ அல்ல. அலவ பவறாைலவ என்பலத
நிலலநாட்டி பமலடகளில் முழங்கி வந்தார். பார்ப்பைர், தமிழரல்ல என்றும் அவர் ஆய்வுலர
நிகழ்த்திைார். கலல, வமாழி, நாகரிகம் ஆகியவற்றில் திராவிட ஆரிய பபதம் இருப்பலத அவர்
விைக்கிைார். ஒவ்வவாரு கூட்டத்திலும் பபசுகிறபபாது, வபரியார் பவண்டுபகாளின்படி
தமிழர்கள் நடக்க பவண்டும் என்றும் அவர் பவண்டுபகாள் விடுப்பார். 1939ஆம் ஆண்டு
அக்படாபரில் சர் வசல்வம் அவர்கலை வந்து சந்திக்கும்படி லவசிராயிடமிருந்து அலழப்பு
வந்தது. லவசிராயின் அலழப்பிற்கிணங்க சர் வசல்வம் 10.10.1939 இல் டில்லிக்கு வரயில்
ஏறிைார். ஏராைமாபைார் வசன்ரல் இரயில்நிலலயம் வசன்று வழி அனுப்பி லவத்தைர்.
லவசிராலயப் பபட்டி கண்டு அக்படாபர் 18ஆம் பததி வசன்லைக்குத் திரும்பிைார். அவலரத்
திரைாை வபாதுமக்கள் வரபவற்றைர். அன்று மாலலபய வசன்லை பிராட்பவ டாக்கீசுக்கு
அருபக இருந்த வபரிய லமதாைத்தில் கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. அக்கூட்டத்தில் தாம்
லவசிராலயக் கண்டு பபசிய விஷயத்லதப் பற்றிக் கூறிைார்.

ஈபராட்டில் வபரியாலரச் சந்தித்து லவசிராலயச் சந்தித்த விஷயங்கலை எல்லாம் அவரிடம்


கூறிைார். சர் வசல்வம், பிறகுதான் அவர் வசல்வபுரம்- திருவாரூர் அருபகயுள்ை ஊர்- தன்
வசாந்த இருப்பிடத்திற்குச் வசன்றார். தலலலமயிடம் அவ்வைவு பற்று லவத்திருந்தார்.
அபதபபால வதாடக்கத்திலிருந்பத வபரியாரும் சர் வசல்வத்தின் மீது வபரிதும் நம்பிக்லக
வகாண்டிருந்தார். அதைால்தான் வசங்கற்பட்டில் நலடவபற்ற முதலாவது சுயமரியாலத
இலைஞர் மாநாட்டிற்கு சர் வசல்வத்லதப் வபரியார் தலலலம ஏற்கச் வசய்தார்.

இங்கிலாந்து பபார்க்கால அலமச்சரலவ ஏற்பட்டவுடன் இந்தியா மந்திரி எைப்படும் இந்திய


அரசு வசயலாைருக்கு உதவியாக ஆபலாசலைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன்
ஆபலாசகராக ஏ.டி.பன்னீர்வசல்வம் அவர்கள் நியமிக்கப்பட்டார். திராவிடநாடு பகாரிக்லகயும்
பாகிஸ்தான் பகாரிக்லகயும் எழுப்பப்பட்டு வந்த நிலலயில் இந்த நியமைம் வபரும் பயன்
விலையும் எை தந்லத வபரியார் மகிழ்ந்தார். தமிழர் அலமப்புகளும் முக்கிய பிரமுகர்களும்
விருந்து அளித்து மகிழ்வுடன் வழியனுப்பிைர். திருவாரூரில் இருந்து வசன்லை வந்து
வசன்லையில் நீதிக்கட்சி, சுயமரியாலத இயக்கத் பதாழர்கலைச் சந்தித்துவிட்டு, பல்பவறு
பிரிவு உபசார விருந்துகளில் பங்பகற்று வசன்ரலில் இருந்து பம்பாய்க்கு இரயில் ஏறிைார்.
தந்லத வபரியார் வசன்ரலுக்குச் வசன்று, பபாய் வாருங்கள் என்று கூறி கண்ணீருடன்
வழியனுப்பிைார். பின்ைர் பம்பாயில் இருந்து கராச்சிக்கு விமாைத்தில் வசன்றார். கராச்சியில்
ஒருநாள் தங்கிைார். அங்கிருந்து வபரியாருக்குக் கடிதம் எழுதிைார். அதுதான் வசல்வம்
எழுதிய கலடசிக் கடிதம்.

“ விமாை நிலலயம் கராச்சி


29-2-1940
119 | திராவிட வாசிப்பு

எைது அன்புள்ை தலலவர் அவர்கட்கு,

பநற்று மாலல பம்பாயிலிருந்து இங்கு வந்து பசர்ந்பதன். ஒன்று காலல நான் எந்த பிபைனில்
பபாகிறதாயிருந்பதபைா அந்தப் பிபைன் இன்னும் இங்கு வந்து பசரவில்லல. அபநகமாய்
இன்று மாலல இங்கு வந்து பசரும். நாலை காலல 7 மணி சுமாருக்கு நான் இங்கிருந்து
கிைம்புபவன். ஆகபவ வரும் திங்கட்கிழலம லண்டன் பபாய்ச் பசருபவன் என்று
எண்ணுகிபறன்

இப்படிக்கு,
தங்கைன்புள்ை
ஏ.டி.பன்னீர்வசல்வம்”

1940 மார்ச் 11ஆம் பததி இந்தியா மந்திரியின் ஆபலாசகர் பதவிலய ஏற்றுக் வகாள்ை பவண்டும்.
அதற்காக அவர் பயணப்பட்டார். ஹனிபால் எனும் விமாைம் அவலரச் சுமந்து வசன்றது.
விமாைம் ஓமான் கடலிபல வீழ்ந்தது. பன்னீர் வசல்வம் 2.3.1940இல் மலறந்தார். தம்பி! அவர்
இறந்ததும் வபரியார் எழுதிய இரங்கல் அறிக்லகலய படிக்கும் பபாது கண்ணீர் கலசகிறது.
பமலும் அறிஞர் அண்ணா குடிஅரசில் எழுதிய இரங்கல் அறிக்லக படிக்கும் பபாது பமலும்
கண்ணீர் ஊற்வறடுக்கிறது. இபதா அலதயும் எடுத்துத் தருகிபறன்.

”மலறந்தாபயா வசல்வபம! துறந்தாபயா மானிலத்லத! என்று 2 பகாடி தமிழர்கள் அலறித்


துடிக்கவும், ‘காலஞ்வசன்ற பன்னீர் வசல்வபம காலஞ்வசன்று விட்டாயா?’ என்று வபரியார்
புலம்பும்படி விட்டுச் வசன்றார் நமது வசல்வம் என்று எண்ண பவண்டியிருக்கிறது. கவர்ைரின்
அனுதாபச் வசய்தியிலிருந்து,மார்ச்சு மாதம் 1ம் நாள் அதிகாலல கராச்சிலய விட்டு நமது
வசல்வத்லதத் தாங்கிச் வசன்ற ஹனிபால் எங்பக? எங்பக? என்று மக்கள் துடிக்கின்றைர்.
ஹனிபால் மலறந்த மாயவமன்ை? வசல்வத்திற்கு உற்ற கதி என்ை? என்று மக்கள் துடித்தைர்.
கவர்ைர் அறிக்லக ஹனிபால் கடலுள் மூழ்கியிருக்க பவண்டும், நமது வசல்வம் உயிர்
துறந்திருக்க பவண்டும் எைக் கருதபவண்டியிருக்கிறவதை முடிவு கட்டிவிட்டது. எைபவ இனி
நமது அருஞ்வசல்வத்லதக் குறித்து எண்ண என்ை இடமிருக்கிறவதன்பது நமக்கு
விைங்கவில்லல. இச்வசய்தி ஏற்கைபவ மார்ச்சு 2 ம் நாள் முதல் சித்தம் கலங்கித் தவிக்கும்
தமிழர்கலைப் பித்தங்வகாள்ைச் வசய்யும் என்பதில் சந்பதகமில்லல. மலைவி, தாயார்,
குழந்லத ஆகியவர்கள் மலறந்த காலலயில் எல்லாம் பதறாத சிதறாத நமது வபரியார்,
வசல்வம் மலறந்தார், மற்றவர்கலைக் குறித்து நாம் என்ை வசால்ல பவண்டுவமன்று
பகட்கிபறாம். இவ்வைவு வபரிய கலக்கத்லத துயரத்லத அவரது மலறவு உண்டு
பண்ணியபதன் என்றால் அவர் தமிழர்கள்பால் காட்டிய அன்பும் தமிழர்கள் அவர்பால்
வகாண்ட நம்பிக்லகயும் என்பற வசால்பவாம். தந்லத தைது தலையலைப் பிரிந்த
காலலயிலும், தலையன் தந்லதலயப் பிரிந்த காலலயிலும் வருந்துவதன் காரணம் அன்பு
காதல் என்று வசான்ைாலும் ஒருவரிடமிருந்து மற்றவர் எதிர்பார்த்த உதவிவயன்பபத நமது
120 | திராவிட வாசிப்பு

அபிப்பிராயம். ஆைால் இன்று, நமது வசல்வத்தின் மலறலவக் குறித்து 2 பகாடி தமிழர்களும்


அலறித் துடிப்பதன் காரணம் அன்பு என்பலதத் தவிர பவவறான்றுமில்லல என்று நாம் எந்த
மலலயுச்சியிலிருந்தும் வசால்பவாம். வபரியாரிடம் அவருக்கிருந்த அன்பு எவ்வைவு
உண்லமயாைவதன்பலத அன்று அதாவது வசன்ற பிப்ரவரி திங்கள் 26ம் நாள் மாலல
வசண்ட்ரல் ஸ்படஷலை விட்டு நமது வசல்வத்லத ஏற்றிச் வசன்ற ரயில்வண்டி புறப்பட
இருந்த சமயத்தில் இருவர்களுலடய கண்களின் கலக்கத்லதயும் உதடுகளின் அலசலவயும்
கண்ட எவரும் நன்கு அறிவார்கள்.

அக்காட்சி ஒன்பற பபாதும் வசல்வம் தமிழர்கள் நலனில், தமிழர்கள் வாழ்வில் வகாண்டுள்ை


பற்லற விைக்க என்று நம்புகிபறாம். வவண்வணய் திரண்டு வருலகயில் தாழி
உலடந்தாற்பபால், அரசியல் எதிர்கைால், லநயாண்டி வசய்யப்பட்டு வந்த நீதிக்கட்சி உருண்டு
திரண்டு உருவாகி, வருலகயில் வசல்வம் மலறந்தார் என்ற் வசய்தி உண்லமயாகபவ 2 பகாடி
தமிழர்களும் தங்கள் தலலயில் இடிவிழுந்தவதை எண்ணுவர் என்பதில் சந்பதகமில்லல.
நீதிக்கட்சிபய அவரது உயிராயிருந்த வதன்பதற்கு 1939ம் ஆண்டு பம திங்களில் வசன்லை
வேைரல் ஆஸ்பத்திரியில் பநாய் வாய்ப்பட்டு படுக்லகயிலிருக்லகயிலுங்கூட கட்சியின்
ஆக்கபவலலலயச் வசய்யும்படி தமிழலரக் பகட்டுக் வகாண்டு அறிக்லகவயான்று
வவளியிட்டபத பபாதுவமைக் கருதுகின்பறாம்.

தமிழர்கள் வாழ்பவ தமது வாழ்வு, தமிழர்களின் உயர்பவ தமது உயர்வு என்று எண்ணி உயிர்
வாழ்ந்துவந்த நமது வசல்வத்திற்குப் வபரியார் கூறுவதுபபால் பாழும் உத்திபயாகம் அவரது
உயிருக்பக உலலயாய்விட்டது பபாலும். அவரது மலறவு நீதிக்கட்சிக்கு, பார்ப்பைரல்லாதார்
சமூகத்திற்கு எவ்வைவு வபரிய நஷ்டம், ஈடு வசய்ய முடியாத நஷ்டம் என்பது வபரியார்
துயரிலிருந்து நன்கு விைங்கும். இத்தலகய ஒப்பும் உயர்வுமற்ற தலலவலரப் பிரிந்து
பரிதவிக்கும் பகாடிக்கணக்காை தமிழ் மக்களுக்கு நாம் என்ை வசால்லி ஆறுதலளிப்பபாம்
என்பது பதான்றவில்லல. பதான்றலும் மலறதலும் உலக இயல்பப. ஆைால் நமது
வசல்வத்தின் மலறவு அலதப் பபான்றவதன்பதற்கில்லல. இத்தலகய மலறவு மிக அபூர்வம்
என்பற வசால்பவாம். விண்ணில் பறந்த விமாைம், மலறந்தது கண்டுபிடிக்க
முடியவில்லலவயன்று நாம் கண்டதுமில்லல, பகட்டதுமில்லல. ஒரு பவலை கடலில்
பவண்டுமாைால் அத்தலகய சம்பங்கள் ஏபதா ஓபரார் சமயத்தில் நடந்திருக்கின்றைபவ
யன்றி விண்ணில் ஒரு பபாதும் நடந்ததாகக் காபணாம்.

ஆகபவ இத்தலகய ஆபத்து நமது வசல்வத்லதத் தாங்கிச் வசன்ற விமாைத்திற்கா பதடி


வரபவண்டும்? ஹனிபாலுக்கு வந்த விபத்து வபரிய மாயமாகபவ இருக்கிறது. இன்றுடன்
நாட்கள் 17 ஆகியும் இன்னும் அதன் விபத்லதக் குறித்து ஒரு வசய்தியும் நமக்கு
கிலடக்கவில்லல ராோங்க சலபயில் பகட்ட பகள்விகளுக்கு இந்திய மத்திய சர்க்கார் பபாக்கு
வரவு இலாகா காரியதரிசி, சர் பன்னீர்வசல்வம் ஏறிச் வசன்ற ஹனிபால் என்னும் விமாை
121 | திராவிட வாசிப்பு

விபத்து சம்பந்தமாய் விசாரலண முலறலயப் பற்றியும் அவ்விசாரலணக் கமிட்டிக்கு யார்


யாலர நியமிப்பவதன்பலதக் குறித்தும் இந்திய சர்க்காருக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும் கடிதப்
பபாக்குவரத்து நடந்து வகாண்டிருப்பதாகத் வதரிவித்திருக்கிறார். விசாரலண நடத்தி
விடுவதிைாபல தங்கள் வபாறுப்பு நீங்கி விட்டவதை சர்க்கார் கருதிவிடாமல் தமிழர்
வசல்வத்லத வபாக்கிஷத்லதப் பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்குப் பபாதிய
பரிகாரம் பதடித் தரபவண்டியது அவர்கைது நீங்காக்கடலம என்பலதயும்
நிலைவுறுத்துகிபறாம்.

பார்ப்பைரல்லாத அப்வபருஞ் சமூகம் இந்நிலலயிலிருப்பதற்குக் காரணம், தங்கள்


தலலவர்கலைக் குறித்த உண்லம அபிமாைமில்லாதபதயாகும் என்று வசான்ைால்
பலருக்குக் பகாபம் வரலாம். ஆைால் அவர்கலை நாம் ஒன்றுபகட்க ஆலசப்படுகிபறாம்.
அதாவது டாக்டர் நாயர் வபருமான் லண்டனில் மாண்டகாலலயியும், தியாகராயர் வபருமான்
உயிர் துறந்த பபாதிலும், பாைகல் அரசல் மலறந்த சமயத்திலும் அலறிை மக்கள், துடித்த
மக்கள் அவர்கலைப் பின்பற்றி யாது வசய்தார்கள் என்று பகட்கிபறாம்? அவர்கள் வசய்த
தியாகங்களின் பரிலச பலலைப் வபற்றவர்கள் தங்கள் தங்கள் சுற்றவமங்பக?
வீடுவாசவலங்பக? நிலபுலம் எங்பக? என்று திரிகின்றைபர யல்லாது அவர்களின்
தியாகங்கலைப் பின்பற்றி எத்தலைப்பபர் சுயநலமற்று வபாதுநலபம தங்கள்
நலவமன்றிருக்கின்றைர் என்று பகட்கிபறாம்.

அவர்கலைப் பின்பற்றியிருந்தார் நமது வசல்வம். இன்று அவரும் மலறந்து விட்டார்.


வபரியாரும் பன்னீர்வசல்வத்தின் மலறவு மைலத வாட்டுகிறது. தமிழர்கலைக்
காணுந்பதாறும் காணுந்பதாறும் தமிழர் நிலல எண்ணுந்பதாறும் எண்ணுந்பதாறும்
வநஞ்சம் பகீவரன்கின்றது. காரணம் பன்னீர் வசல்வத்தின் மலறவு வபாதுநலத்லதப்
வபாறுத்தது தமிழர்களின் நிலலலய வபாறுத்தது. இவருக்கு பதில் யார் என்பற திலகக்கிறது
என்று அலறுகிறார். வபரியாரின் அலறலுக்கு, இபதா நாங்கள் இருக்கிபறாம் என்று அபயம் தர
எத்தலை பபர் முன் வருகிறார்கள் என்று பகட்கிபறாம்.

ஆகபவ நமது வசல்வம் மலறலவக் குறித்து உண்லமயிபல தமிழர்கள் துயருகிறார்கள்


என்றால் வசல்வம் எதற்காக அல்லும் பகலும் பாடுபட்டாபரா எந்த சமூகத்தின்
முன்பைற்றத்திற்காக அயராது உலழத்தாபரா அபத வகாள்லகக்காக ஒவ்வவாருவரும்
உலழக்க பாடுபட முன்வரபவண்டும். அவர் வமாழிந்த ஒவ்வவாரு வசால்லும் எதிர்காலத்தில்
தமிழர் ஆட்சியில் வபான்வைழுத்துக்கைால் வபாறிக்கப்பட பவண்டும். அவரது உருவச்சிலல
இல்லாத ஊருக்கு அழகு பாழ் என்று ஒவ்வவாரு தமிழனும் எண்ண பவண்டும். ஒவ்வவாரு
தமிழர் வீட்டிலும் வசல்வத்தின் திரு உருவப்படமிருத்தல் பவண்டும். இப்படியாக 2 பகாடி
தமிழர்களும் வசல்வமாகபவ விைங்கிவிட்டால், வசல்வத்லதப் பறிவகாடுத்து வாடும் அவரது
குடும்பத்தாருக்கு இலதவிட மைப்பூரிப்பு, மகிழ்ச்சி பவறு என்ை இருக்க முடியுவமன்று
122 | திராவிட வாசிப்பு

பகட்கிபறாம். 2 பகாடி தமிழர்களும் நமது வசல்வத்தின் மலறலவக் குறித்து சித்தங்கலங்கி


பித்தங் வகாண்டிருப்பது உண்லமயாைால் இலதச் வசய்ய முன்வருவார்கைா என்று
பகட்கிபறாம்.

பதான்றுக வசல்வம் எங்கும்!


பதான்றுக வசல்வம் என்றும்!
பதான்றுக வசல்வம் மானிலத்தில்!. (அறிஞர் அண்ணா )

தம்பி! தந்லத வபரியார் சிலறயில் இருந்தபபாது அவர் நீதிக்கட்சியின் தலலவராகத்


பதர்ந்வதடுக்கப்பட்டார், அவரது உலரலய சர்.ஏ.டி.பன்னீர்வசல்வம் படித்தார். அப்பபாது
அவருக்கு பபாட்ட மாலலலய தந்லத வபரியார் படத்திற்குப் பபாட்டார். என் பதாளுக்கிட்ட
மாலலலய வபரியார் தாளுக்கு சூட்டுகிபறன் என்று வதரிவித்தார். பன்னீர்ச்வசல்வம் இறந்த
பபாது புரட்சி கவிஞர் பாரதிதாசன் உருக்கமாை கவிலத எழுதிைார்

“மார்புற அலணத்து நாதன்


மங்லகக்குத் தந்த இன்பம்
சார்புறத் பதகம் தன்லை
மைத்திலைத் தழுவும் பநரம்
பநரினில் இருந்த நாதன்
மலறந்தைன் என்றால் பநயக்
கார்குழல் மங்லக வகாள்ளும்
கடுந்துயர்க் கைவு முண்படா?

இலறந்தநற் றமிழர் தம்லம


இலணந்தசீர் இராம சாமி
அலறந்தநல் வழிபய இந்தி
அரவிலைக் வகான்றான் வசல்வன்
நிலறந்தஅத் பதலை நாட்டார்
நிலைந்துண்ணும் பபாபத அன்பைான்
மலறந்தைன் என்றால் யார்தாம்
மைம்துடி துடிக்க மாட்டார்?

எல்லலயில் தமிழர் நன்லம


என்னுபமார் முத்துச் பசாைக்
வகால்லலயில் பார்ப்பாவைன்ற
வகாடுநரி உலவும் பபாது,
வதால்லலநீக் கிடஎ ழுந்த
தூயரில் பன்னீர்ச் வசல்வன்
123 | திராவிட வாசிப்பு

இல்லலபயல் பலடத் தலலவன்


இல்லலஎம் தமிழ்பவந் துக்பக

ஆங்கில நாட்டில் நல்ல


இந்திய அலமச்சனுக்குத்
தீங்கிலாத் துலணயாய்ச் வசன்றான்
சர்பன்னீர்ச் வசல்வன் தான்பமல்
ஓங்கிய விண்வி மாைம்
உலடந்தபதா ஒலிநீர் வவள்ைம்
தூங்கிய கடல்வீழ்ந் தாபைா
துயர்க்கடல் வீழ்ந்பதாம் நாங்கள்.

பண்வகட்டுப் பபாை தாை


பாட்டுப்பபால் தமிழர் வாழும்
மண்வகட்டுப் பபாபம என்னும்
மதிவகட்டு மாைம் வகட்டும்
எண்வகட்ட தமிழர் பல்பலார்
பார்ப்பைர்க் பகவ லாகிக்
கண்வகட்டு வீழும் பபாபதா
கடல்பட்ட வதங்கள் வசல்வம்?

சிங்கத்லத நரிய டிக்கும்


திறமில்லல எனினும் சிங்கம்
வபாங்குற்பற இறந்த வதன்றால்
நரிமைம் பூரிக் காபதா?
எங்குற்றான் வசல்வம் என்பற
தமிழர்கள் ஏங்கும் காலல
இங்குற்ற பூணூல் காரர்
எண்ணம்பூ ரிக்கின்றார்கள்.”

தம்பி! பன்னீர்வசல்வம் இறப்பிற்கு பிறகு திராவிடர் கழகம் நிகழ்வுகளில் எல்லாம்


பன்னீர்வசல்வம் படத்திறப்பு நலடவபற்றது. அந்த காலகட்டத்தில் நிலறயப் பபருக்கு
பன்னீர்வசல்வம் என்று வபயரிட்டார்கள். தம்பி கலலஞர் கருணாநிதி அவர்கள் வசைம்
எழுதிய பராசக்தி படத்லதப் பார். அதில் கலியாணிக்கு குழந்லத வயிற்றில் இருக்கும் பபாது
ஆண்குழந்லத பிறந்தால் பன்னீர்வசல்வம் என்றும் வபண் குழந்லத பிறந்தால் நாகம்லம
என்றும் வபயர் லவக்க முடிவு வசய்து இருப்பதாக வசைம் வரும். ஆண்குழந்லத பிறந்ததும்
பன்னீர்வசல்வம் என்று வபயரிடுவார்கள். 03-11-1957 அன்று வபரியாரின் 79 பிறந்தநாலை
124 | திராவிட வாசிப்பு

முன்னிட்டு வபரியாருக்கு எலடக்கு எலடக்கு வவள்ளிப்பணம் வகாடுக்கும் துலாபார நிகழ்ச்சி


நலடவபற்றது. அந்த அரங்கின் வபயர் பன்னீர்வசல்வம். அந்த மாநாடு சிலறக்கு அனுப்பும்
மாநாடு. சட்ட எரிப்புப் பபாராட்டத்லத முன்வைடுக்க தீர்மாைம் பபாட்ட மாநாடு. அந்த
மாநாட்லடப் பற்றி அடுத்து கடிதங்களில் எழுதுகிபறன். தம்பி! இறந்தவர்கள் உடல்
கிலடக்கவில்லலவயனில் அவர்களுக்கு நடுகல் நடுவதும் நிலைவுத்தூண் எழுப்புவதும்
தமிழர் பண்பாடு. தமிழர்கலை தவிர்க்க விட்டு இறந்த பன்னீர்வசல்வம் உடல்
கிலடக்கவில்லல. டி.எம் நாயர் லண்டனில் இறந்தார்கள். வமரிைா கடற்கலரலய திராவிட
சுடுகாடு என்று எள்ளி நலகயாடும் நன்றி வகட்ட வரலாற்றுத் தற்குறிக் கூட்டமும் இருப்பலதக்
காண்கிபறாபம. தமிழர்கள் முன்பைற காரணமாக இருந்தவர்கள் புலதக்கப்பட்ட அபத
திராவிட சுடுகாட்டில் பன்னீர்வசல்வத்துக்கும், டி.எம் நாயருக்கு நிலைவுத்தூண் எழுப்ப
பவண்டுவமன்பபத அண்ணனின் ஆலச. பகாரிக்லகயாக லவப்பபாம். பன்னிர்வசல்வம்
இறந்து 80 ஆண்டுகள் ஆகிறது. இருந்தும் அந்த இறப்லப நிலைக்கும் பபாது கண்கள்
கலசகிறது. தமிழர்களின் வபருஞ்வசல்வம் பன்னீர்வசல்வம்! பன்னீர்வசல்வத்தின் புகழ்
நிலலத்து நிற்கிறது. நிற்கும்.

- ே.சரவணகுோர்
125 | திராவிட வாசிப்பு

திராவிட நாட்காட்டி

ஏப்ரல் 1
1972 - பாவலர் பாலசுந்தரம் மலறவு
1987 - டார்பிபடா ஏ.பி. ேைார்த்தைம் மலறவு
1998 - திராவிடர் கழகப் வபாதுச் வசயலாைர் கி. வீரமணி அவர்களின் “கீலதயின் மறுப்பக்கம்”
நூல் வவளியீடு
ஏப்ரல் 2
1903 - மகா வித்துவான் ச. தண்டபாணி பதசிகர் பிறப்பு
ஏப்ரல் 3
1971 - சுயமரியாலதத் திருமணச் சட்டம் புதுலவயில் நிலறபவற்றம்
ஏப்ரல் 4
இந்தியாவில் கப்பல்பலட நாள்
1949 - உடுமலலப்பபட்லடயில் தலடலய மீறிய வபரியார் லகது
1972 - காயிபத மில்லத் மலறவு
2003 - திராவிடர் கழகப் வபாதுச் வசயலாைர் கி. வீரமணி அவர்களுக்கு அழகப்பா
பல்கலலக்கழகம் (காலரக்குடி) மதிப்புறு டாக்டர் பட்டம் அளிப்பு.
ஏப்ரல் 5
பதசிய கடல் நாள்
1855 - மபைான்மனியம் சுந்தரைார் பிறப்பு
1908 - பாபு வேகஜீவன்ராம் பிறப்பு
1998 - வசன்லை - வபரியார் நூலக வாசகர் வட்டம் ஆயிரமாவது நிகழ்ச்சி விழா
ஏப்ரல் 7
1979 - ஏ.வி.பி. ஆலசத்தம்பி மலறவு
உலக சுகாதார நாள்
புலக பிடிக்காத நாள்
ஏப்ரல் 9
1965 - தமிழகவமங்கும் ‘கம்பராமாயணம்’ நூல் எரிப்பு நடந்த நாள்
ஏப்ரல் 10
1829 - வசங்கல்வராய நாயக்கர் பிறப்பு
1870 - வலனின் பிறப்பு
1898 - டாக்டர் பகாவூர் பிறப்பு
ஏப்ரல் 11
126 | திராவிட வாசிப்பு

1952 - முதலலமச்சர் ராேபகாபால ஆச்சாரியார் 6000 பள்ளிகளில் குலக்கல்வி திட்டத்லதக்


வகாண்டு வந்த நாள்
ஏப்ரல் 12
பதசிய வீதி நாடக நாள்
உலக விமாைம் மற்றும் விண்வவளி நாள்
ஏப்ரல் 13
1982 - பி.பி. மண்டல் மலறவு
ஏப்ரல் 14
1891 - அண்ணல் அம்பபத்கர் பிறப்பு (ஒடுக்கப்பட்படார் உரிலம காப்பு நாள்)
தீயலணப்பு பலட நாள்
2015 - வசன்லை வபரியார் திடலில் தாலி அகற்றிக் வகாள்ளும் நிகழ்ச்சி
ஏப்ரல் 15
1865 - ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டு மலறந்தார்
1934 - ‘பகுத்தறிவு’ நாபைடு துவக்கம்
1995 - தவத்திரு குன்றக்குடி அடிகைார் மலறவு
ஏப்ரல் 17
1943 - வசன்லை கவர்ைர் சர் ஆர்தர் பஹாப்-வபரியார் சந்திப்பு
ஏப்ரல் 18
1954 - குலக்கல்விமுலற ஒழிக்கப்பட்ட நாள்
1955 - அய்ன்ஸ்டின் மலறவு
1993 - வசன்லை காவிக்வகாடி எரிப்பு
உலக பாரம்பரிய நாள் (உலக மரபு நாள்)
ஏப்ரல் 19
1882 - சார்லஸ் டார்வின் மலறவு
1903 - தமிழபவள் பகா. சாரங்கபாணி பிறப்பு
ஏப்ரல் 21
1938 - கட்டாய இந்தி புகுத்தப்பட்ட நாள்
1964 - புரட்சிக்கவிஞர் மலறவு
ஏப்ரல் 22
1925 - லவக்கம் தீண்டாலம ஒழிப்புப் பபாரில் வபரியார் சிலற லவப்பு
1946 - திராவிடர் கழக வகாடி உருவாக்கம்
1953 - “சுயமரியாலதச் சுடவராளி” சாமி லகவல்யம் மலறவு
ஏப்ரல் 23
1957 - உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தந்லத வபரியார் அறிக்லக அளிப்பு
127 | திராவிட வாசிப்பு

1959 - டி. ஆர். எஸ் வாசன் (ோதி ஒழிப்பு வீர ர்) திருச்சியில் இறப்பு
உலக புத்தக நாள்
காப்புரிலம நாள்
ஏப்ரல் 24
1820 - ஜி.யு. பபாப் பிறப்பு
ஏப்ரல் 25
1906 - புதுலமப்பித்தன் பிறப்பு
உலக மபலரியா நாள்
ஏப்ரல் 26
1977 - ஈழ தந்லத வசல்வா மலறவு
1999 - சிறுபான்லமயிைர் உரிலம நாள்
ஏப்ரல் 27
1818 - முதல் வதாழிற்சங்கம் வதாடக்கம்
1852 - சர். பிட்டி. தியாகராயர் பிறப்பு
1985 - வசன்லை- வடவசன்லையில் வபாதுச்வசயலாைர் கி. வீரமணி அவர்கலை ஆர். எஸ்.
எஸ் கூலிகள் வகால்ல முயற்சி
ஏப்ரல் 28
1925 - சர். பிட்டி. தியாகராயர் மலறவு
ஏப்ரல் 29
1891 - புரட்சிக்கவிஞர் பிறப்பு (தமிழர் கலல, பண்பாட்டு புரட்சி நாள்)
ஏப்ரல் 30
குழந்லதத் வதாழிலாைர் நாள்
1945 - கா.சு. பிள்லை மலறவு

பதாகுப்பு: இராஜராஜன் ஆர்.பஜ


128 | திராவிட வாசிப்பு

திராவிட காபணாளிகள்

களலஞர் பசய்த முக்கியோன மவளல | பஜ. பஜயரஞ்சன் |


Jeyaranjan Economist
https://youtu.be/JKYKhLhLiEQ

சமூகநீதி என் ால் என்ன? | மபரா. கருணானந்தன் | Karunanandan


| What is Social Justice?
https://youtu.be/sj3Raxqn9Fk

In Defense of Reservations | Dr Poovannan Ganapathy |


பூவண்ணன் கணபதி

https://youtu.be/sTCBdyXhPlA

பகாள்ளகயும் குடும்பமும் - வழக்கறிஞர் அருள்போழி உளர |


அரக்கர் டிவி

https://youtu.be/axJURivjd84

You might also like