Professional Documents
Culture Documents
Kerja Kursus Tugasan 1 v3
Kerja Kursus Tugasan 1 v3
தமிழ் செவ்விலக்கியம்
Kesusasteraan Tamil Klasik
(BTMB 3033)
Pengakuan Pelajar
Saya Mengaku Bahawa kerja kursus ini adalah hasil kerja saya sendiri kecuali
nukilan dan ringkasan yang setiap satunya saya jelaskan sumbernya.
Pengesahan Pelajar
Saya mengesahkan bahawa maklum balas yang diberikan oleh pensyarah telah
saya rujuk dan fahami
உள்ளடக்கம்
நன்றி நவிழ்தல்..............................................................................................................................4
1.0 முன்னுரை.........................................................................................................................5
2.0 கம்பராமயணச் செவ்வியல் சிறப்புகள்................................................................................5
3.0 கைகேயி சூழ்வினைப்படலத்தில் காணும் வாழ்வியல், நன்னெறி, முருகுணர்ச்சி கூறுகளுக்கு
முரணான கருத்துகள் மற்றும் அவற்றின் விளைவுகளும் படிப்பினைகளும் இன்றைய
வாழ்வியலோடு ஓப்பீடு...................................................................................................................8
3.1 தன்னலமாய் வாழும் மனிதர்கள் (கைகேயி)........................................................................8
3.2 சிந்திக்காமல் செயல்படும் மனிதர்கள் (கைகேயி)..............................................................10
3.3 பழிவாங்கும் எண்ணம் கொண்ட மனிதர்கள் (கூனி)..........................................................12
முடிவுரை.....................................................................................................................................14
மேற்கோள்...................................................................................................................................15
நன்றி நவிழ்தல்
1.0 முன்னுரை
நற்பெரும் தவத்தள் ஆய
“வில்லினையும் பெரிய தோளினையும் உடைய வீரனே! நீர் மிக்க, கடல் சூழ்ந்த இலங்கை
மலையில் தவத்தை உடையவள் ஆகிய சீதையை நான் காணவில்லை. மாறாக உயர்ந்த குடிப்பிறப்பு
என்னும் பண்பும், சிறந்த பொறுமை என்னும் பண்பும், கற்பு என்னும் திண்மையும் ஒருங்கு கூடி
மகிழ்ச்சியால் கூத்தாடிக் கொண்டிருந்ததைத்தான் கண்டேன்” என்று அனுமன் கூறுவதாக
இப்பாடல் புனையப்பட்டுள்ளது. சீதையைக் காணவில்லை. ஆனால் மானிதக் குலத்தின் உயர்ந்த
பண்புகளை அவ்விடத்தில் கண்டேன் என்று கூறுவது கம்பரின் உயர்ந்த கற்பனையைக்
காட்டுகின்றது.
3.1.1 விளைவு
கைகேயியின் இச்செயலால் மக்கள் அவள் மேல் சினம் கொண்டனர்; தயரதனும் தன் மகனைப்
பிரிய மனமில்லாமல் இறந்துபோனார்; பரதனோ கைகேயி மீது வைத்திருந்த பாசத்தை முற்றிலும்
நீக்கினான். அவளைத் தன்னுடைய தாய் என்று கூறிக்கொள்ள அவன் விரும்பவில்லை.
கிடைத்தற்குரிய காலம் கிடைத்துவிட்டது, அதைப் பயன்படுத்திச் செய்தற்கரிய அறமான நல்ல
பலன்களைத் தர வல்ல உள்ள செயல்களைச் செய்திட வேண்டும்.
3.1.2 படிப்பினை
என்பது போல ஒருவருக்கு நாம் உதவி செய்த வேலையில் அவரிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பையும்
எண்ணி உதவிடக் கூடாது. எடுத்துக்காட்டாகத் தயரதன் தெற்கே சம்பரனோடு போர் புரிந்த போது
இந்திரனைச் சமாளிக்க முடியாமல் உதவியை நாடினான். அப்போது கைகேயி தான் தேரை நடத்திச்
சாமர்த்தியமாகப் போர்களத்திலிருந்து வெளியே கொண்டு வந்து தயரதன் மேல் பாய்நத
் ிருந்த
அம்புகளையெல்லாம் மெதுவாக எடுத்து அவர் உயிரைக் காப்பாற்றினால். அப்போது தயரதன்
அவளிடம் இரண்டு வரங்களைக் கேள். எதைக்கேட்டாலும் தருவதாகக் கூறினார். அவள் செய்த
உதவிக்குப் பலனை வேண்டி தயரதனிடம் இவ்விரண்டு வரங்களையும் தமக்குச் சாதகமாக
இராமபிரானின் திருமுடி விழாவின் போது கேட்கிறாள்.
அடுத்ததாகப் பார்தத
் ோமேயானால் சிந்திக்கும் ஆற்றல் இல்லாத மனிதர்கள். கைகேயியே
இக்கூற்றுக்கு உதாரணம் எனக் கூறலாம். கூனியின் தந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டு
அந்நேரத்தில் சுய அறிவு இல்லாமல் தன் மகனிற்கு ஏற்படப்போகும் தீமையினை மட்டுமே கருதி
தயரதன் தனக்குக் கொடுத்த அந்த இரண்டு வரங்களையும் பூர்த்திச் செய்கின்றாள்.
அனைவரும் கெளசல்ய இராமன் என்று அழைப்பதைக் காட்டிலும் கைகேயி இராமன் என்று
அழைப்பதே அதிகமாக இருந்த வண்ணம், கூனி எவ்விதமான நஞ்சினை அவளுடைய
சொற்களால் கைகேயியிடம் புகுட்டியிருந்தாலும், தன்னுடைய சுய அறிவைக் கொண்டு, என்
புதல்வன் இராமன் அப்படி செய்யமாட்டான் என்பதில் உறுதியாக இருந்திருக்க வேண்டும் . ஆனால்,
கைகேயியோ உள்ளத்தில் பாபத்தை நிறைத்து அடைத்துக்கொண்டிருந்தாள்.
3.2.1 விளைவு
அவள் கேட்ட இரண்டு வரங்களால் சோகக் கடலில் மூழ்கித் தவித்துக் கொண்டு கரையேற
வழி தெரியாமல், அடிக்கடி நினைவு இழந்தும் கண்ணீர் விட்டு அலறியும், வேதனைப் பட்டுக்
கொடுமிருந்த தயரதனின் நிலையைப் பற்றி சிறிதும் ஏறேடுத்துப் பார்க்கவில்லை . அவளின் இந்தக்
கொடுரமான செயலே தயரதனின் மறைவுக்குக் கரணியமாக அமைந்திருந்தது.
3.2.2 படிப்பினை
என்று கூறியுள்ளார்.
3.3.1 விளைவு
3.3.2 படிப்பினை
முடிவுரை
மேற்கோள் மூலங்கள்
இராசகோபாலாச்சாரி. (2006). இராமாயணம். சென்னை: வானதி பதிப்பகம்.
இராமசுப்பிரமணியம். (1999). கம்பராமாயணம். சென்னை: திருமகள் நிலையம்.
இராமாயணப் பாடல்கள். (n.d.). Retrieved from Ayodhya Kandam 10 பள்ளிபடைப் படலம் |
calendarcraft: https://www.calendarcraft.com/ayodhya-kandam-10-பள்ளிபடைப்-படலம்/
செந்துறைமுத்து. (2014). திருக்குறள் தெளிவான உரை. சென்னை: கங்கை புத்தக நிலையம்.
தமிழ், ச. (17 சன்வரி, 2018). பழிவாங்கும் செய்திகள். Retrieved from
https://m.tamil.samayam.com/social/revenge-porn-goes-to-school-sexting-and-
cyberbullying-notorious-trends-in-schools-most-institutions-hush-up-
cases/articleshow/62541688.cms
நவின் கொல்லை சம்பவம். (19 ஜூன், 2017). Retrieved from நவீன் மரணம்: 4 பேர் மீது கொலை ...
- Posts: https://mybhaaratham.blogspot.my/2017/06/4.html
முத்தையா, ம. (2017). என்றுமுள்ள தெந்தமிழ். கோலாலும்பூர்: நாம் அறவாரியம்.
விபச்சாரம் செய்திகள். (n.d.). Retrieved from
http://www.thinaboomi.com/news/2014/05/25/17632.html?page=7 விபச்சாரம் செய்தி
பின் இணைப்பு 1
(தன்னலமாய் வாழும் மக்கள்)
பின் இணைப்பு 2
(சிந்திக்காமல் செயல்படும் மனிதர்கள்)
பின் இணைப்பு 3
(பழிவாங்கும் எண்ணம் கொண்ட மனிதர்கள்)