Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 42

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?

Nid=6514

றைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் - 7

நம்பினோர் கெடுவதில்லை!
நான்கு மறைத் தீர்ப்பு!
அம்பிகையைச் சரண் புகுந்தால்
 அதிக வரம் பெறலாம்!

- என்று பாடுகிறார் மகாகவி பாரதியார்! அம்பிகையைச் சரண் புகுந்து,


அதிசயமாக முழு நிலவை அமாவாசை அன்றே காணப்பெற்ற பெருமைக்கு
உரியவர்  அபிராமிபட்டர். ஆசை, கவலை, அச்சம் சூழ்ந்த நம்
இதயவொளியைப் பிரகாசிக்க வைப்பவள் தானே அவள்! அப்படிப்பட்ட
அருள்வடிவமான அன்னையை  திருக்கடவூர் தலத்தில் எழுந்தருளும்
தேவியை, அபிராமியை மனம், மொழி, மெய்யால் வழிபட்ட மகான் அபிராமி
பட்டர். இரவு பகல் என எப்போதும் சக்தியின்  சந்நதியிலேயே சரணாகதி
அடைந்த அவரை ஊர் மக்கள் போற்றிக் கொண்டாடினர்.

அபிராமி பட்டர் அடைந்த பெருமையைக் கண்டு மனம் பொறுக்காத சிலர் அவர்


மனநலம் பாதிக்கப்பட்டவர், மது, மாமிச நுகர்ச்சி மிக்கவர் என பழி சுமத்தினர். 
இச்சூழ்நிலையில் தை அமாவாசை அன்று சமுத்திர ஸ்நானம் செய்ய
சரபோஜி மன்னர் காவிரிப்பூம்பட்டினம் வந்தார். அலை கடலில் நீராடி விட்டு
அருகே  இருக்கும் திருக்கடவூர் தேவியைத் தரிசித்தார். அப்போது ஊரார் சிலர்
சொல்லும் வண்ணம் அர்ச்சகர் அபிராமி பட்டர் ஒழுக்கநெறி குன்றியவரா
என்று அறிய  அவரிடம் மன்னர்  என்ன ‘திதி இன்று?’ என்று கேட்டார்.

தேவியின் திருமுக மண்டலத்தையே சிந்தையில் எப்போதும் எண்ணும் பட்டர்,


இன்று ‘பெளர்ணமி திதி’ என்று பதில் தரவும், சரபோஜி மன்னர், தான் 
சந்தேகப்பட்டது சரிதான் என்று எண்ணினார். ஆனால் தன் உண்மையான
பக்தனை கைவிடுவாளா பராசக்தி? நிலை உணர்ந்து அபிராமி பட்டர் மனம்
உருகி  அந்தாதி பாடினார். தேவியின் திருவருளால் உடன் ஆகாயத்தில்
வெண்ணிலவு முழு வட்டமாய் பிரகாசித்தது. பட்டொளி வசி
ீ அமாவாசை
இரவை, பகல் போல்  ஆக்கிய சந்திரனால் மன்னரின் சந்தேக இருளும், பழி
தூற்றிய ஊர் மக்கள் சிலரின் பொறாமை இருளும் அடியோடு அகன்றன.

சக்தி, சக்தி, சக்தி என்றே சொல்லு! - அவள் சந்நிதியிலே தொழுது நில்லு!

- என்ற அருளாளர்களின் வாக்கிற்கேற்ப திருக்கடவூர் அம்பாளின் கருவறைக்கு


முன்பு நின்றபடியே ‘உடல் குழைய, என்பெலாம் நெக்கு உருக, விழிநீர்கள் 
ஊற்றென வெதும்பி ஊற்ற’, ‘நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து,
நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து’ அபிராமி பட்டர் அருவித்
தொடராக  அந்தாதி பாடினார். சிற்றிலக்கிய வகையில் சிறந்த ஒன்றாகக்
கருதப்படும் அபிராமி அந்தாதியைக் கட்டளைக் கலித்துறை எனும்
அற்புதமான அரிய பாடல்  வகையில் ஆற்றோட்டமாகப் பாடினார் அர்ச்சகர்
அபிராமி பட்டர்.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வு உடையோர்


மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே!
துணையும் தொழும் தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்,
பனிமலர்ப் பூங்கணையும் கருப்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே!

ஒவ்வொரு பாடலின் இறுதிப் பதமே அடுத்தடுத்த பாடலின் ஆரம்ப சொல்லாக


அமைந்து ‘உதிக்கின்ற’ என்ற தொடக்கமே நூறாவது பாடலின் நிறைவாக 
அமைய, அந்தம், ஆதி இல்லாத அபிராமியை அந்தாதியால் துதித்தார்
அபிராமிபட்டர். அவிச்சின்ன தைல தாரையாக, பக்தி மழையாகப்
பொழியப்பட்ட அபிராமி  அந்தாதியில் அடங்கியிருக்கும் அமுதத் துளிகளை
அருந்தி மகிழ நமக்கு ஆயுள் போதாது. ‘உதிக்கின்ற செங்கதிர்’ என்று
ஆரம்பிக்கும் ஒரு சொற்றொடரே  நம்முள் உருவாக்கும் எண்ண அலைகள்
ஒன்றா, இரண்டா! ஆறு கோணங்களில் அச்சொற்றொடரின் அர்த்தத்தைப்
பார்க்கலாம்!

1. ‘என் கஷ்டம் தீரவே தீராதா? எங்கள் குடும்பத்திற்கும், எனக்கும் எப்போது


விடிவு காலம் பிறக்கும்?’ என்று ஏங்கித் தவிக்கும் அன்பர்கள் அபிராமி 
அந்தாதியைப் பக்தியுடன் பாராயணம் செய்தால் அவர்கள் வாழ்வில் இருள்
நீங்கி விடிவு காலம் பிறக்கும் என்று கட்டியம் கூறுகிறது அந்தாதியின்
ஆரம்பச்  சொற்றொடரான ‘உதிக்கின்ற செங்கதிர்’!

2. நாம் வாழும் இந்த பூமி சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய ஒரு சிறு


பகுதிதான். அப்பகுதியின் சூடு பல்லாண்டுகளுக்குப் பிறகு தணிந்து ஆற ஆற
பின்பு தான்  மக்கள் வாழும் நிலப்பரப்பாக அதுவே மாறியது என்கிறது
விஞ்ஞானம். எனவே அறிவியல் நோக்கில் இந்த அண்டத்திற்கு அன்னை
சூரியன்தான். அவ்வாறே  உலக உயிர்களுக்கெல்லாம் தோற்றுவாயாக,
தொடர்ந்த தாயாக விளங்கும் அம்பிகையைக் குறிப்பிடும் உவமைச்
சொற்றொடர்தான் ‘உதிக்கின்ற செங்கதிர்’.

3. சூரியன் தொட முடியாத தூரத்தில் உயரத்தில் இருந்தாலும் தான்


கிரணங்களால் கீ ழே உள்ள பூமிக்குப் புத்துணர்ச்சியை ஊட்டுகிறது. உயிர்
அணுக்கள்  ஒவ்வொன்றிலும் புகுந்து சக்தி அளிக்கின்றது! அவ்வாறே
அம்பிகை மூவர்க்கும், தேவர்க்கும் முதல்வியாய், மணித் வபவாஸினியாய்

மகோன்னத நிலையில்  இருந்தாலும், இரக்கம் மிகுந்து இறங்கி, அடியவர்கள்
பலருக்கும் அருள் புரிகிறாள். ஆகவே அவள் உதிக்கின்ற செங்கதிர்!

4. இளங்காலையில், அருணோதய நேரத்தில் நம் இரண்டு கண்களால்


உதயசூரியனைப் பார்க்க முடியும். அதன் கதிர்கள் விடியற்காலையில் நம்
விழிகளை  உறுத்தாது. அம்பிகையும் அது போன்று தன் பக்தர்களை சோதிக்க
மாட்டாள். அளவற்ற கருணையால் இரங்கி வந்து பக்தர்களைக் காப்பாள்.
அடியார்களைச்  சோதனை செய்து பிறகே இறைவன் ஆட்கொள்வான்
என்பதை அறுபத்துமூன்று நாயன்மார்கள் கதைகள் மூலம் நாம் அறிவோம்.

அனைவர் வரலாற்றிலும் பாருங்கள்! சோதிக்கும்போது சிவபெருமான்


மட்டுமே மாறுவேடத்தில் வருவார். அம்பிகை அப்போது சிவனுடன் சேர்ந்து
வந்தாலும்  பக்தரை சோதிக்க உடன்பட மாட்டாள்! ஆனால் அந்த
அடியவர்க்குத் தரிசனம் தரும்போது சிவனுடன் சக்தி இணைவாள்! ஆகவே
பக்தர்களை சோதிக்க  உடன்படாது அருள்தர மட்டுமே காட்சி நல்கும் அம்பாள்
கண்களை உறுத்தாத ‘உதிக்கின்ற செங்கதிர்’ என்பது உண்மை
ஆகின்றதல்லவா!

5. மீ ண்டும் மீ ண்டும் பார்த்தாலும் அப்போதைக்கப்போது புதுவித அழகாய்


தரிசனம் காட்டுவாள் தேவி. இளங்காலை நேரத்தில் வைகறைச் சூரியனின்
வனப்பும்  அப்படிப்பட்டதே! தீராத அழகோடு திரும்பத் திரும்பப் பார்க்க
வைக்கும் தேஜஸோடு கீ ழைவானில் சூரியன் சுடர் விடுவதால் அழகுக்கு
ஒருவரும்  ஒவ்வாதவல்லிக்கு ‘உதிக்கின்ற செங்கதிர்’ என்று அரிய பட்டத்தை
அளிக்கின்றார் அபிராமி பட்டர்.

6. ‘காண்பார் யார்? கண்நுதலால் காட்டாக் காலே’ என்கிறது திருமுறை. ‘அவன்


அருளாலே அவன் தாள் வணங்கி’ என்று பாடுகிறார் மாணிக்கவாசகர். 
தெய்வத்தின் காட்சியை அந்த தெய்வத்தின் அனுக்கிரகம் இருந்தால்தான் நாம்
பெற முடியும். வானத்தில் வலம் வரும் சூரியனை நாம் விளக்கெடுத்துச்
சென்று  வெளிச்சம் ஏற்படுத்தியா விழிகளால் காண்கிறோம்? அப்படி
அல்லவே! சூரியன் ஒளியிலேயே சூரியனைப் பார்க்கின்றோம்! இத்தன்மை
போலவே அன்னையின்  பேரருள் பெற்றே அந்த அம்பிகையை
வழிபடுகின்றோம்! எனவே தான் அவளை ‘உதிக்கின்ற செங்கதிர்’ என்கின்றார்
அபிராமிபட்டர்.

ஆழமாகவும், அகலமாகவும், நுட்பமாகவும் ஆய்வு ரீதியில் இலக்கிய


அனுபவங்களோடு இணைந்து பார்த்தால் அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு
பதமும் ஒரு நூறு  அர்த்தங்களை நமக்குப் புரிய வைக்கின்றது. அம்பிகையின்
தோற்றமே அத்தகையதுதான்! ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக
பல தோற்றங்களில்  பளிச்சிடுகிறார் அபிராமி அன்னை என்கிறார் பட்டர்.
இமாசலவேந்தனால் வளர்க்கப் பெற்று கைலாய வேந்தனாகத் திகழும்
சிவபெருமானுக்கு இன்னுயிர்  துணைவியாய் அமையப் பெற்ற பார்வதி
கதம்பவனத்தில் குயிலாகவும், இமயமலைச் சாரலில் ஓங்கார வடிவில்
தோகை விரித்து ஒயிலாக ஆடும் மயிலாகவும்,  அற்புதமாக இதழ் விரிக்கும்
செந்தாமரை மலரில் சிறந்த அன்னப் பறவையாகவும், ஆகாயப் பரப்பில்
உதிக்கின்ற செங்கதிராகவும் பன்முகமாகக் காட்சி தருகிறாள்  என்று
பாடுகிறார்.

குயிலாய் இருக்கும் கடம்பாடவி இடை; கோல இயல்


மயிலாய் இருக்கும் இமயாசலத்து இடை; வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின் மீ து அன்னமாம்;
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த
கனங்குழையே!

வைகறைப் பரிதிபோல வனப்புடன் விளங்கும் அம்பிகையை அனுதினமும்


ஆராதித்தால் ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் ஒளிமயமாகத் திகழும்.
எண்ணிய  எண்ணங்கள் அனைத்தும் ஈடேறப் பெற்று வளமுடன் நம்வாழ்வு
திகழ பராசக்தியைப் பிரார்த்திப்போம்.

===================

ஆன்மீ க கட்டுரைகள்
முகப்பு > ஆன்மீ கம் > ஆன்மீ க கட்டுரைகள்

பக்தர்களை க்குகாம் பகமாலினி

2014-11-13@ 12:35:40

சக்தி வழிபாடு
காமேஸ்வரி நித்யா மாத்ருகா அர்ச்சனை

ஓம் காமேஸ்வர்யை நம:


ஓம் மஹாமாயாயை நம:
ஓம் வாகீ ஸ்யை நம:
ஓம் ப்ரஹ்ம ஸஞ்சிதாயை நம:
ஓம் அக்ஷராயை நம:
ஓம் த்ரிமாத்ராயை நம:
ஓம் த்ரிபதாயை நம:
ஓம் த்ரிகுணாத்மிகாயை நம:
ஓம் ஸுரஸித்த கணாத்யக்ஷாயை நம:
ஓம் கணமாத்ரே நம:
ஓம் கணேஸ்வர்யை நம:
ஓம் சண்டிகாயை நம:
ஓம் சண்டமுண்டாயை நம:
ஓம் சாமுண்ட்யை நம:
ஓம் தம்ஷ்ட்ரிண்யை நம:
ஓம் விஸ்வம்பராயை நம:
ஓம் விஸ்வயோன்யை நம:
ஓம் விஸ்வமாத்ரே நம:
ஓம் வஸுப்ரதாயை நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் துஷ்ட்யை நம:
ஓம் ருத்யை நம:
ஓம் காயத்ர்யை நம:
ஓம் கோணாயை நம:
ஓம் ககாயை நம:
ஓம் வேதமாத்ரே நம:
ஓம் வரிஷ்டாயை நம:
ஓம் ஸுப்ரபாயை நம:
ஓம் ஸித்த வாஹின்யை நம:
ஓம் ஆதித்ய வாஹின்யை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ரபாவாயை நம:
ஓம் அனுமண்டலாயை நம:
ஓம் ஜ்யோத்ஸ்னாயை நம:
ஓம் ஹிரண்மய்யை நம:
ஓம் பவ்யாயை நம:
ஓம் பவது:க பயாபஹாராயை நம:
ஓம் ஸிவதத்வாயை நம:
ஓம் ஸிவாயை நம:
ஓம் ஸாந்தாயை நம:
ஓம் ஸாந்திதாயை நம:
ஓம் ஸாந்தி ரூபிண்யை நம:
ஓம் ஸௌபாக்யதாயை நம:
ஓம் ஸுபாயை நம:
ஓம் கௌர்யை நம:
ஓம் உமாயை நம:
ஓம் ஹைமவத்யை நம:
ஓம் ப்ரியாயை நம:
ஓம் தக்ஷாயை நம:
ஓம் காமேஸ்வர்யை நம:

பகமாலினி நித்யா

இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், பரிவார தேவதைகளின்


மந்திரங்களிலும் ‘பக’ எனும் பதம் அடிக்கடி வருவதால் ‘‘பகமாலினி” என இந்த
அம்பிகை வழிபடப்படுகிறாள். பரிபூரணமானஐஸ்வர்யம், தர்மம், தேஜஸ், ஸ்ரீ,
ஞானம், வைராக்யம், வர்யம்,
ீ முக்தி போன்றவை, ‘பகம்’ எனும் சொல்லால்
குறிக்கப்படுபவை. இவற்றுடன் இந்த அம்பிகை கூடியிருப்பதாலும்
‘பகமாலினி’ என்றானாள். பகத்தோடு கூடிய சகல பொருட்களும் இந்த
அம்பிகையின் அம்சங்களே யாதலால் இத்தேவிக்கு பகவதி எனும் பெயரும்
உண்டு.

சிவந்த நிறமுள்ளவள் இவள். சிவப்புக் கற்களால் ஆன அணிகலன்களை


அணிவதில் பிரியமுள்ளவள். அழகு பொலியும் திருமுகத்தினள். சதா தவழும்
புன்முறுவலுடன் திகழும் இவள் முக்கண்களை உடையவள். இடது கரங்களில்
அல்லிமலர், பாசக்கயிறு, கரும்புவில் போன்றவற்றை ஏந்தியும், வலது
கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் அழகு
திருக்கோலம் காட்டுபவள். அந்த அழகுக்கு அழகு செய்யும் வண்ணம்
அணிகலன்களோடு அருளும் இந்த அன்னையின் அருளுக்கு ஈடு இணை ஏது?
இந்த அம்பிகையைச் சுற்றிலும் பல்வேறு சக்திக் கூட்டங்கள் சூழ்ந்துள்ளதாக
மகான்கள் கூறுகின்றனர்.

செருக்குடன் தோற்றமளிக்கும் இந்த அம்பிகை தைரியத்திற்கு


அதிதேவதையாவாள். தன்னை உபாசனை செய்யும் பக்தர்களுக்கு வாழ்வில்
வெற்றியைக் குவிப்பவள். கர்ப்பத்திலுள்ள சிசுவைக் காத்து சுகப்பிரசவம்
ஏற்பட திருவருள்புரிபவள்.
பகமாலினி காயத்ரி

ஓம் பகமாலின்யை வித்மஹே ஸர்வ வசங்கர்யை தீமஹி


தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

மூல மந்த்ரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆம் ஐம் பக பகே பகினி பகோதரி


பகமாலே பகாவஹே பககுஹ்யே பகயோனி பகநிபாதினி
ஸர்வபக வஸங்கரி பகரூபே நித்யக்லின்னே பகஸ்வரூபே
ஸர்வாணி பகானிமே ஹ்யானய வரதே ரேதே ஸுரேதே
பகக்லின்னே க்லின்னத்ரவே க்லேதய த்ராவய அமோகே
பகவிச்சே க்ஷுப க்ஷோபய ஸர்வஸத்வான் பகேஸ்வரீ
ஐம் ப்லூம் ஐம் ப்லூம் மேம் ப்லூம் மோம் ப்லூம் ஹேம்
ப்லூம் ஹேம் க்லின்னே ஸர்வாணி பகானிமே வஸமானய
ஸ்த்ரீம் ஹரப்லேம் ஹ்ரீம் ஆம் பகமாலினி நித்யகலா
தேவி ஸ்ரீ பாதுகாம் பூஜயாமி நம:

த்யான ஸ்லோகங்கள்

பகரூபாம் பகமயாம் துகூலவஸனாம் சிவாம்


சர்வாலங்கார ஸம்யுக்தாம் ஸர்வலோக வசங்கரீம்
பகோதரீம் மஹாதேவம்
ீ ரக்தோபல ஸமப்ரபாம்
காமேஸ்வராங்க நிலயாம் வந்தே ஸ்ரீ பகமாலினிம்.

அருணாம் அருணா கல்பாம் ஸுந்தரீம் ஸுஸ்மி தாநநாம்


த்ரிநேத்ராம் பாஹுபி: ஷட்பி: உபேதாம் கமலா ஸநாம்
கல்ஹார பாச புண்ட்ரேக்ஷு கோதண்டாம் வாம பாஹுபி:
ததாநம் தக்ஷிணை: பத்மம் அங்குசம் புஷ்பஸாயகம்
தாதவிதா பிப்பரித: ஆவ்ருதாம் சக்தி பிராத்மபி:
அக்ஷரோத்தபிரந்யாபி: ஸ்மரோந்மாத மாதாத்மபி:
பகரூபாம் பகமயாம் துகூலவசனாம் சிவாம்
ஸர்வாலங்கார ஸம்யுக்தாம் ஸர்வலோக வசங்கரீம்
பகோதரீம் மஹாதேவம்
ீ ரக்தோபல ஸமப்ரபாம்
காமேஸ்வராங்க நிலயாம் வந்தே ஸ்ரீபகமாலின ீம்.

கதம்பவன மத்யஸ்தாம் உத்யத் ஸூர்ய ஸமத்யுதிம்


நானாபூஷண ஸம்பன்னாம் த்ரைலோக்யாகர்ஷண க்ஷமாம்
பாஸாங்குஸௌ புஸ்தகம் ச தௌபிகாகத லேகின ீம்
வரம் சாபயம் சைவ தததீம் விஸ்வமாதரம்
ஏவம் த்யாயேத் மஹாதேவம்
ீ பகமாலாம் விசக்ஷண:
குந்த குட்மல ஸுச்ரோண ீ தந்த பங்க்தி விராஜிதம்
கந்தர்ப்ப கோடி லாவண்யாம் வந்தேஹம் பகமாலின ீம்.

ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்

ஸ்ரீஸுக்த ஸம்ஸ்திதாம் ஆகார ப்ருக்திக மானதா கலாத்மிகாம் பகமாலினி


நித்யா ஸ்வரூபாம் ஸர்வாசாபரிபூரக சக்ரஸ்வாமின ீம் புத்யாகர்ஷிணி சக்தி
ஸ்வரூபாம் ஸ்ரீ நாராயண வக்ஷஸ்தல கமலவாஸின ீம் ஸர்வமங்கள
தேவதாம் ஸௌபாக்யலக்ஷ்மி ரூபேண பகமாலினி நித்யாயை நம:

வழிபட வேண்டிய திதிகள் : சுக்ல பக்ஷ த்வதியை/க்ருஷ்ண பக்ஷ சதுர்த்தசி


(த்வதியை திதி ரூபிண்யை பகமாலின்யை நம:)

நைவேத்தியம் : நாட்டுச் சர்க்கரை.

பூஜைக்கான புஷ்பங்கள் : மரிக்கொழுந்து, தவனம் போன்ற பச்சை நிற


இலைகள், மலர்கள் போன்றவற்றால் இத்தேவியை பூஜிக்க வேண்டும்.

திதி தான பலன்: நாட்டுச்சர்க்கரையை நிவேதித்து தானம் செய்ய ஆயுள்


விருத்தியாகும்.

பஞ்சோபசார பூஜை

ஓம் பகமாலினி நித்யாயை கந்தம் கல்பயாமி நம:


ஓம் பகமாலினி நித்யாயை தூபம் கல்பயாமி நம:
ஓம் பகமாலினி நித்யாயை தீபம் கல்பயாமி நம:
ஓம் பகமாலினி நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:
ஓம் பகமாலினி நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:

இத்திதியில் பிறந்தோரின் குணநலன்கள்

இந்த தேவியின் திதியில் பிறந்தவர்கள் சிவந்த நிறத்தினர்கள். அழகானவர்கள்.


சிரித்த முகத்தினர். எப்போதும் செல்வம் நிறைந்தவர்களாக வாழ்வர்.
நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்கள். மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை
உடையவர்கள். மிகவும் செருக்குடையவர்கள். தன்னையொத்த
செல்வந்தர்களின் கூட்டத்தால் சூழப்பட்டிருப்பவர்கள். இத்திதியில் பிறந்தோர்
‘பகமாலினி’ தேவியை வழிபட வாழ்வில் வளங்கள் பெருகும். அவர்கள்
இத்தேவியின் மூல மந்திரத்தை தினமும் 45 முறை பாராயணம் செய்தால்
அனைத்து சங்கடங்களும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும்.

யந்திரம் வரையும் முறை

குங்கும சந்தனக் கலவையால் மேற்கில் வாயிலுடன் இரு சதுரஸ்ரம், நடுவே


ஐந்திதழக் கமலம், இரு வட்டங்கள் நடுவில் படத்தில் காட்டியபடி பிரித்த சம
கோடுகளால் ஆன முக்கோணம் வரைந்து வழிபட வேண்டும். இந்த
யந்திரத்தில் மதனா, மோகினி, லோலா, ஜம்பினி, உத்யமா, சுபா, ஹ்லாதினி,
த்ராவிணி, ப்ரீதி, ரதி, ரக்தா, மனோரமா, சர்வோன்மாதா, சர்வசுகா, அனங்கா,
அமிரோத்யாமா, அனல்யா, வியாக்தவிபவா, விவிதா, விக்ரகா, ஷோபா
போன்ற சக்திகள் உறைகின்றனர். இத்திதிகளில் செய்யத் தக்கவை
முஞ்சிப்புல்லாலே செய்யக் கூடிய வேலைகள், திருமணம், யாத்திரை,
தேவதைகளைப் பிரதிஷ்டை செய்தல், வடு
ீ கட்ட ஆரம்பித்தல் போன்றன.

அகத்தியர் அருளிய சுக்லபக்ஷ த்விதியை நித்யா திதி துதி துதிகை என்றும்


உபயம் என்றும் இடைகள் என்றும் சுவர்க்கமென்றும் நரகம் என்றும்
சொல்லக்கேட்டு திரவியாய உடல் உயிராய் ஆணாய் பெண்ணாய் வாழ்வாகித்
தாழ்வாகி வழங்கும் தாயே! விதி தொலைந்து வினை தொலைந்து வெட்கம்
கெட்டு வம்பு
ீ பயம் ஆசை துக்கம் விட்டே ஓட சுதன் முகம்பார் மதி முகத்தாய்
சூட்சா சூட்சிச் சோதியே! மனோன்மணியே! சுழுமுனை வாழ்வே! மதி -
சந்த்ரமண்டல மத்யகா என்கிறது லலிதா ஸஹஸ்ரநாமம். வெட்கங்கெட்டு -
இதை நாணம் அகற்றிய கருணை என்கிறார் அருணகிரிநாதப் பெருமான்.

அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ


த்விதியை நித்யா திதி துதி
பிரியமுடன் பதினாலு கலையுமாகி
பேசரிய தீபவொளி பிரம்மமாகி
உரியதொரு தந்திவெளி தீபங்காட்டி
ஓங்கார ரீங்கார சக்தியாகி
சரியென்று மதித்திடவே என்முன் வந்த
சங்கரியே சாம்பவியே சர்வரூபி
துரிய துரியாதீத மமர்ந்து நின்ற
சோதி மனோன்மணித்தாயே சுழிமுனை வாழ்வே.
மாத்ருகா அர்ச்சனை.
ஓம் பகமால்யை நம:
ஓம் பகாயை நம:
ஓம் பாக்யாயை நம:
ஓம் பகின்யை நம:
ஓம் பகோதர்யை நம:
ஓம் குஹ்யாயை நம:
ஓம் தாக்ஷாயண்யை நம:
ஓம் கன்யாயை நம:
ஓம் தக்ஷயக்ஞவிநாஸின்யை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் அஜிதாயை நம:
ஒம் அபராஜிதாயை நம:
ஓம் ஸுதிப்தாயை நம:
ஓம் லேலிஹானாயை நம:
ஓம் கராளாயை நம:
ஓம் ஆகாஸநிலயாயை நம:
ஓம் ப்ராம்ஹ்யை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம:
ஓம் ப்ரஹ்மாஸ்யை நம:
ஓம் ஆஸ்யரதாயை நம:
ஓம் ப்ரஹ்வ்யை நம:
ஓம் ஸாவித்ர்யை நம:
ஓம் ப்ரஹ்மபூஜிதாயை நம:
ஓம் ப்ரஜ்ஞாயை நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் பராயை நம:
ஓம் புத்தயே நம:
ஓம் விஸ்வமாத்ரே நம:
ஓம் ஸாஸ்வத்யை நம:
ஓம் மைத்ர்யை நம:
ஓம் காத்யாயன்யை நம:
ஓம் துர்க்காயை நம:
ஓம் துர்க்கஸந்தாரிண்யை நம:
ஓம் பராயை நம:
ஓம் மூலப்ருக்ருதயே நம:
ஓம் ஈசானாயை நம:
ஓம் ப்ராதானேஸ்வர்யை நம:
ஓம் ஈஸ்வர்யை நம:
ஓம் ஆப்யாயன்யை நம:
ஓம் பாவன்யை நம:
ஓம் பவித்ராயை நம:
ஓம் மங்கலாயை நம:
ஓம் யமாயை நம:
ஓம் ஜ்யோதிஷ்மத்யை நம:
ஓம் ஸம்ஹாரிண்யை நம:
ஓம் ஸ்ருஷ்ட்யை நம:
ஓம் ஸ்ருஷ்டிஸ்திதியந்தகாரிண்யை நம:
ஓம் அகோராயை நம:
ஓம் கோரரூபாயை நம:

====================

பகமாலினி

திதி நித்யா தேவிகளின் இரண்டாம் இடத்தை அழகுற செய்பவள் அருள்மிகு


பகமாலினி நித்யா.   அழகு நிறைந்த சிவந்த திருமேனியுடனும், அருள்மிகு
லலிதாம்பிகையின் புன்முறுவலுடன் காட்சி தரும் பகமாலினி நித்யா
தேவிக்கு ஆறு திருக்கரங்கள்.  நெற்றிக்கண் என்று அழைக்கப்பெறும்
மூன்றாவது கண் உடையவள்.  

ஸ்ரீ லலிதா திருபுரசுந்தரி பராபட்டாரிகா எனப்படும் ஸ்ரீவித்யாவின்


திருமந்திரங்களை தியானிப்பவர்களை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும்
பெறும் பொறுப்பை சுமந்தவள்.    இவளின் இன்னொரு திருநாமம்
ஜ்யோத்ஸ்னா.     தேவி மஹாத்ம்யத்தில் வரும் "ஜ்யோத்ஸ்னாயை சேந்து
ரூபிண்யை" எனும் மந்திரத்துக்கு அழகு ஊட்டுபவள்.   அம்பிகையின்
கரங்களில் பாசம், அங்குசம், செங்கழுநீர் புஷ்பங்கள், கரும்பு வில், தாமரை
புஷ்பம், மலர்களினால் ஆன அம்பு இவைகளை ஏந்தி பக்தர்களின் மீ து தன்
கடைக்கண்களால் தன் அருட்பார்வையை செலுத்துபவள்.    தோழிகள் புடை
சூழ அருள் பாலிக்கும் அன்னைக்கு பெயர்க்காரணம் உண்டு.  

வடமொழியில் பகம் என்றால் ஸ்தாவர சொத்து அல்லது ஐஸ்வர்யம் என்று


பொருளாகும்.  நீங்காத செல்வம், புகழ், கீ ர்த்தி, ஐஸ்வர்யம், அறிவு
ஆகியவற்றை அள்ளி அள்ளி தரும் அன்னைக்கு பகமாலினி என்ற பெயர்
பொருத்தமானதாக துளியும் சந்தேகம் இல்லை.  

பெண்களை சதாசர்வகாலமும் காக்கும் பொறுப்பும் பகமாலினிக்கு உண்டு.  ஸ்ரீ


லலிதா நாமாவளியில் "ஜாக்ரத், ஸ்வப்ன ஸுஷுப்தாஸு ஸாக்ஷி பூத்யை
நமோ நம:"  என்ற நாமாவளி வருகிறது அல்லவா?  ஜாக்ரத் என்றால்
விழித்திருத்தல் என்று பொருள்.  ஸ்வப்ன: என்றால் ஆழ்ந்த நித்திரையைக்
குறிக்கும்.  இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைக்கு வடமொழியில் ஸுஷுப்தம்
என்று பெயர்.  இந்த மூன்று நிலைகளிலும் அன்னை நம் அனைவரையும் தீய
சக்திகளிடம் இருந்து காக்கிறாள் என்பது இதன் பொருளாகும்.   ஸ்ரீ லலிதா
திருபுரசுந்தரி இந்த காக்கும் பணியை ஸ்ரீ பகமாலினியிடம் தந்திருக்கிறாள்.  

இவளை வழிபடுவதால் அனைத்து மக்களையும் தன் வசப்படுத்தும் நினைத்து


கிடைக்கும்.        மற்றவர்கள் நம்மை விரும்புவார்கள்.  திருமணம் ஆகாத,
அல்லது ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் தடங்கல் ஏற்பட்டால் ஸ்ரீ
பகமாலினியை ஆராதித்தால் விரைவில், குறிப்பாக பெண்களுக்கு திருமணம்
கைகூடும்.    திதி நித்யா தேவிகளின் பிரதான இடத்தை பெற்றுள்ள ஸ்ரீ
பகமாலினியை ஆராதித்தால் நாம்  நல்லதோர்   நிலையை அடையலாம்.  
அனைத்து செயல்களிலும் ஜயம் உண்டாகும்.      

பெண்களுக்கு எப்போதும் கண்களை இமை காப்பது போல் காக்கின்ற


காரணத்தால் என்னவோ, அவர்களுக்கு கண்கண்ட தெய்வமாகவும், கருவுற்ற
பெண்களுக்கு நல்ல சந்தானத்தையும் அருளுகிறாள். குறைப்பிரசவம், கரு
கலைந்து போகுதல் போன்ற குறைபாடுகள் இவளை வணங்குவதால் அறவே
நீங்கும். 

ஸ்ரீ ஸகஸ்ர சண்டி மஹா யக்ஞத்தில் பெறும் பங்கு வகிக்கும் ஸ்ரீ


பகமாலினியின் ஒத்துழைப்பும் அருளும் இல்லாமல்  ஜபங்கள், ஹோமங்கள்,
பூஜைகள் ஆகியவற்றை செய்ய இயலாது.     திதி ஆவரண பூஜைகள் செய்யும்
போது ஸ்ரீ பகமாலினி த்விதியை திதியில் ஆராதிக்கப்படுகிறாள்.  தர்மார்த்த,
காம்ய, மோக்ஷ, சதுர்வித பல புருஷார்த்தங்களை வாரி வழங்குபள் அன்னை.       

விளக்கேற்றி விட்டு அருள்மிகு பகமாலினியை அதில் தியானம் செய்து, 


பகமாலினி நித்யாவுக்கான அர்ச்சனையை சிவந்த நிற புஷ்பங்களால் செய்யும்
போது ப்ரீதியாகிறாள். 

1.  ஓம் பகமாலின்யை நம
2. ஓம் பகாயை நம
3. ஓம் பாக்யாயை நம
4. ஓம் பகின்யை நம
5. ஓம் பகோதர்யை நம
6. ஓம் குஹ்யாயை நம
7. ஓம் தாக்ஷ õ யண்யை நம
8. ஓம் கன்யாயை நம
9. ஓம் தக்ஷயக்ஞ விநாசின்யை நம
10. ஓம் ஜயாயை நம
11. ஓம் விஜயாயை நம
12. ஓம் அஜிதாயை நம
13. ஓம் அபராஜிதாயை நம
14. ஓம் ஸுதீப்தாயை நம
15. ஓம் லேலிஹானாயை நம
16. ஓம் கராளாயை நம
17. ஓம் ஆகாச நிலயாயை நம
18. ஓம் ப்ராஹ்ம்யை நம
19. ஓம் பாலாயை நம
20. ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம
21. ஓம் ப்ரஹ்மாஸ்யாயை நம
22. ஓம் ஆஸ்யரதாயை நம
23. ஓம் ப்ரஹ்வ்யை நம
24. ஓம் ஸாவித்ர்யை நம
25. ஓம் ப்ரஹ்மபூஜிதாயை நம
26. ஓம் ப்ரஜ்ஞாயை நம
27. ஓம் மாத்ரே நம
28. ஓம் பராயை நம
29. ஓம் புத்தயே நம
30. ஓம் விச்வமாத்ரே நம
31. ஓம் சாச்வத்யை நம
32. ஓம் மைதர்யை நம
33. ஓம் காத்யாயன்யை நம
34. ஓம் துர்காயை நம
35. ஓம் துர்கஸந்தாரிண்யை நம
36. ஓம் பராயை நம
37. ஓம் மூலப்ரக்ருதயே நம
38. ஓம் ஈசானாயை நம
39. ஓம் ப்ரதானேச்வர்யை நம
40. ஓம் ஈச்வர்யை நம
41. ஓம் ஆப்யாயன்யை நம
42. ஓம் பாவன்யை நம
43. ஓம் மங்கலாயை நம
44. ஓம் யமாயை நம
45. ஓம் ஜ்யோதிஷ்மத்யை நம
46. ஓம் ஸம்ஹாரிண்யை நம
47. ஓம் ஸ்ருஷ்ட்யை நம
48. ஓம் ஸ்தித்யந்தகாரிண்யை நம
49. ஓம் அகோராயை நம
50. ஓம் கோர ரூபாயை நம:

ஸ்ரீ லலிதா ஸகஸ்ர நாமத்தில் வரும் "ஸ்ரீ பாயஸான்ன ப்ரியா" என்கிற


நாமாவளிக்கு உரியவளான ஸ்ரீ பகமாலினிக்கு,  வாழைப்பழம், தேன், நெய்
நிவேதனம் செய்தால் சகல காரியமும் சித்தியாகும்.  வாக்கு வன்மை பெறும். 

இந்த தேவதையை ப்ரீதி செய்ய வில்வ தளம், வில்வக்காய், பலாச புஷ்பம்,


பலாச ஸமித், நானாவித பழங்கள்  ஆகியவற்றால் ஹோமம் செய்கிறோம்.   
ஸ்ரீ பகமாலினிக்கு உரிய காயத்ரி மந்திரம்:  
 பகமாலின்யை வித்மஹே ஸர்வ வசங்கர்யை தீமஹி 
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
ஸ்ரீ நித்யக்லின்னா நித்யா தேவி

அம்பிகையின் புகழ் பாடும் ஸ்தோத்திரங்களை நாம் ஓரளவு தெரிந்து வைத்தி
ருக்கிறோம்என்றால் அதற்கு இரு காரணங்கள் உண்டு.  முதல் காரணம், நாம் 
அம்பிகையின் சேவைக்குதகுதியானவர்களாக இருக்கிறோம்.   இரண்டாவது க
ாரணம், பூர்வ ஜன்ம புண்ணியங்கள்தொடர்வது.   இவைகள் நமக்கு இருப்பத
ன் காரணமாகத்தான், அம்பிகையை திருப்தி படுத்தும்ஹோமங்களை செய்ய ப
ாத்திரமாகிறோம்.   அதன் வரிசையில், வருகிற மார்ச் – ஏப்ரல்,
2017 ல்ஸ்ரீ ராம நவமியை ஒட்டி நடத்தப்படும் ஸ்ரீ ஸஹஸ்ர சண்டி மஹா யக்ஞ
ம் தேவியின்அருட்கடாட்சம் இல்லாமல் நடத்த இயலாது.   அம்பிகையின் அ
ருளுடன், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸத்ஸங்கத்தின் பக்த ஜனங்களால் நடத்
தபெறும் யக்ஞத்தில் அனைவரும் பங்கு கொண்டுஅம்பிகையின் க்ருபா கடாட்
சத்திற்கு பாத்திரமாக கேட்டுக்கொள்கிறோம். 

அம்பிகையை உபாசனை செய்தால், நமக்கு கைமேல் பலன் கிட்டும் என்பது எ
ல்லோருக்கும்தெரிந்த விஷயம்.  கடந்த இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்
தில், ஜப்பானின் குண்டு வச்சால்சென்னை நகரம் பாதிப்படைந்து, மக்கள் பீ
ீ தி 
கொண்டு திரள் திரளாக வெளியூர் செல்லமுற்பட்டனர்.   அப்போது, அங்கு முக
ாம் இட்டிருந்த காஞ்சி மஹாபெரியவர் அவர்கள்,
“மக்களைஇனி துன்பம் அணுகாது என்றும், அம்பாளை ஸ்தோத்திரம் செய்யும
ாறும்” ஆசீர்வதித்து அருளிமக்களை நல்வழி நடத்தி, மக்களை நலமுறச் செய்
தார்.  அம்பாள் உபாசனை இவ்வாறு மிகுந்தசக்தி பெற்றது. 

ஸ்ரீ ஸஹஸ்ர சண்டி மஹா யக்ஞத்தின் ஒரு அங்கமாக, குறிப்பாக பூர்வாங்கம
ாக செய்யப்படும்பூஜைகளில் ஒன்று திதி ஆவரண பூஜை.  நவார்ணவ பூஜைக்
கு முன்பு செய்யப்படும் திதி ஆவரணபூஜையில், ஸ்ரீ சாமுண்டேஸ்வரியின் பரி
வார தேவதைகளான, திதி நித்யா தேவிகளில்,மூன்றாவதாக ஆவாஹனம் செ
ய்யப்பெற்று த்ரிதீயை திதி
அன்று ஆராதிக்கப்படுபவள் ஸ்ரீநித்யக்லின்னா நித்யா தேவி.   ஸ்ரீ லலிதா ஸஹ
ஸ்ர நாமத்தின், 85 ஆம் ஸ்லோகத்தில்வர்ணிக்கப்படுபவள். 
“நித்யக்லின்னா நிருபமா நிர்வாணஸுகதாயினி, நித்யா ஷோடசிகாரூபாஸ்ரீக
ண்டார்த்த சரீரிணி” என்ற வர்ணனைக்கு பாத்திரமானவள் ஸ்ரீ நித்யக்லின்னா நி
த்யா.
வடமொழியில் நித்யக்லின்னா என்றால் கருணை மிகுந்தவள் என்று பொருள்.
இவளின் இதயம்என்றும் கருணையிலேயே ஊறிப்போனதாம்.
இந்த அம்பிகையைத் துதிப்போர் சக்திகள்பலபெற்று வாழ்வர் என்று பொருள்.
அம்பிகை ஸ்ரீ லலிதாவின் பரிவார தேவதையானதால்,மிகுந்த சிவந்த நிறம்,
சிவந்த புஜங்கள், புன்முறுவல் சிந்தும் அழகிய திருமுக மண்டலம்,
த்ரிநேத்ரம் எனப்படும்  முக்கண்கள்,
நெற்றியில் அரும்பும் வியர்வைத் துளிகளுடனும், திருமுடியில்  பிறைச்சந்திர
னுடனும் அருள்பாலிக்கும் இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும்உண்டு.
தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரி
த்தவள்.அணிகலன்கள் அன்னையை அலங்கரிக்கின்றன.

மந்திரம்:
ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே
நித்ய மதத்ரவாய தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
வழிபட வேண்டிய திதிகள்: 

 சுக்லபட்ச த்ருதியை, கிருஷ்ணபக்ஷ திரயோதசி.
வழிபடு பலன்:

குடும்ப ஒற்றுமை ஓங்கும். வண் தகராறுகள் எதுவும் வராது.

அருள்மிகு வஹ்நிவாஸினி நித்யா தேவி

ஸ்ரீ சஹஸ்ர சண்டி மகா யக்ஞம் சிறப்பாக நடத்தப்பெற வேண்டும் என்றால்


அதில் திதி நித்யா தேவிகளுக்கு அலாதியான பங்கு இருக்கிறது. அதிலும்
பஞ்சமி திதியன்றும், ஐந்தாவது நிலையிலும் ஆராதிக்கப்படும் இந்த
தேவியைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.  
நித்யா ஷோடசிகாரூபா ஸ்ரீகண்டார்த்த சரீரிணி என்பது ஸ்ரீ லலிதா
ஸஹஸ்ரநாமத்தில் வரக்கூடிய ஸ்லோகம். திதிகளுக்கு ஒன்றாக
துதிக்கப்படுபவர்கள் அருள்மிகு திதிநித்யா தேவிகள்.  சாக்த வழிபாடு என்பது
சக்தியை அம்பிகையை வழிபடுவது. இந்த சாக்த வழிபாட்டின் உச்ச நிலை
வழிபாடாகிய ஸ்ரீ துர்கா ஸப்தசதீ (சண்டி ஹோமத்தின் போது சொல்லப்படக்
கூடிய எழுநூறு ஸ்லோகங்கள்) எனும் ஸ்லோகங்கள் அம்பிகையின்
அருட்கடாட்சத்தை அருளக்கூடியது.   பதின்மூன்று அத்தியாயங்கள் கொண்ட
துர்கா ஸப்தசதீயின் ஐந்தாவது அத்தியாயம் மிக முக்கியம் வாய்ந்தது.
அருட்செயல்கள் புரிந்த தேவியை நமஸ்கரிக்கும் விதமாக அமைந்தது
ஐந்தாவது அத்தியாயம் .
"யா தேவி ஸர்வபூதேஷ¤ மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
அனைத்துலகையும் ஈன்று எடுத்த அன்னை வடிவாகிய அம்பிகைக்கு
நமஸ்காரம்.. மீ ண்டும் அம்பிகைக்கு நமஸ்காரம். என்றென்றும் அம்பிகைக்கு
நமஸ்காரம் என்பது இதன் பொருளாகும்.     சம்ப்ரதாயப்படி, இந்த
அத்தியாயத்தில் வரும் மற்ற ஸ்லோகங்களிலும் வரும் "நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: " என்று சொல்லும்போதெல்லாம்
அம்பிகையை நமஸ்கரிப்பது, வாழ்வில் ஏற்படக் கூடிய துன்பங்கள் அனைத்து
அகற்றி, அளவற்ற அருளை பெறக் கூடியது.

நித்யா என்றால் என்றும் இருப்பவள் என்று அர்த்தம்.    நித்யா அல்லது


ந்யாஸம் என்பதும் ஒன்றுதான்.   ஸ்ரீ பரமேஸ்வரனின் அருளைப் பெற வேண்டி
மஹாந்நியாஸம் ஜபம் செய்கிறோம் அல்லவா, அதில் சாக்ஷாத்
பரமேஸ்வரனை நியாஸம் பண்ணுகிறோம்.  அதாவது நிலை நிறுத்துகிறோம். 
அதேமாதிரி, அம்பாளை நிலை நிறுத்துமாறு சங்கல்பித்துக்கொண்டால் அது
நித்யா.  இவர்கள் மொத்தம் பதினைந்து பேர். தேவியின் அம்ருத கலைகள்
பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக
உருவம் பெற்று, பதினைந்து நித்யா தேவிகளாக த்ரிகோணத்தைச் சுற்றி,
பக்கத்துக்கு ஐந்து நித்யா தேவிகள் வற்றிருந்து
ீ அருள்கின்றனர்.

தேவதைகளுக்கு என்று தனியாக கால வடிவு இருக்கிறது.   அன்னையின்


காலவடிவே இந்த நித்யா தேவிகள். ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான 15
நாட்களுக்கும், சந்திரகலை வளர்கிறது.ஒவ்வொரு சந்திர கலைக்கும்
திதிகளுக்கும் அதிஷ்டான தேவதைகளாக பதினைந்து நித்யா தேவிகள்
விளங்குகிறார்கள். காமேச்வரி முதல் சித்ரா வரையிலான பதினைந்து நித்யா
தேவிகளும் அன்னையைச் சுற்றியே எப்போதும் காணப்படுபவர்கள். இவர்களே
ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான சந்திரகலையின் வடிவம். மகா
நித்யாவாக  அம்பிகையே வற்றிருக்கிறாள்.

பண்டாசுர யுத்தத்தில் தமனன், சந்த்ரகுப்தன் முதலான அசுர சேனாதிபதிகள்


இரவு நேரத்தில் அம்பிகையைச் சூழ்ந்துகொண்டு தாக்க முற்பட்டார்கள்.
அன்னை இதனால் சற்று கோபம் கொண்டு புருவத்தை நெறித்தாள்.
அன்னையின் கோபம் கண்ட நித்யா தேவிகள் பதினைந்து பேரும்
ஆவேசமுற்றார்கள். அவர்களில் ஜ்வாலா மாலினி தேவியும் வஹ்நி வாஸினி
தேவியும் ஜகவலிக்கும் தன்மை கொண்டவர்கள். அவர்கள் அன்னையின்
உத்தரவு பெற்று, எங்கும் பேரொளியைப் பரப்பினார்கள்.  இருளில் வந்த
அரக்கர்கள் நன்றாகவே தெரியலானார்கள். சக்தி சேனை திருப்பித் தாக்கத்
துவங்கிவிட்டது! பதினைந்து நித்யைகளும், விஷங்கனுக்குத் துணைவந்த
பதினைந்து அக்ரோணி சேனைகளையும் அவற்றின் தலைவர்களையும்
கணப்போதில் கபள ீகரம் செய்து எமலோகம் சேர்ப்பித்தார்கள்.  காமேசி
தமனையும், பகமாலினி தீர்க்கஜிஹ்வனையும், நித்யக்லின்னா
ஹும்பேகனையும், பேருண்டா ஹுடுல்லகனையும், வஹ்நிவாஸினி
கல்கஸனையும், மகாவ்ஜ்ரேச்வரி கல்கிவாஹனனையும், சிவதூதி
புல்கஸனையும், த்வரிதா புண்ட்ரகேதுவையும், குலஸுத்ந்தரி
சண்டபாகுவையும், நித்யா குக்குரனையும், நீலபதாகா ஜம்புகாட்சனையும்,
விஜயா ஜம்பனையும், ஸர்வமங்களா திக்ஷ்ணச்ருங்கனையும்,
ஜ்வாலாமாலினி த்ரிகண்டகளையும், சித்ரா சந்த்ரகுப்தனையும்
கொன்றழித்தார்கள்.

அவர்களின் செயல் வரத்தைக்


ீ கண்டு அன்னை அவர்களைப் பாராட்டினாள்.
உங்கள் பதினைந்து பேரையும் வணங்குபவர்கள், வாழ்வில் அவர்கள்
என்னவெல்லாம் கோருகிறார்களோ அவை அனைத்தையும் நீங்கள் கொடுக்க
வேண்டும். உங்களை வணங்குபவர்களுக்கே என் அருள்கிட்டும் என்றும்
அம்பிகை அருளினாள்.

மகா நித்யாவின் கலைகளில் தோன்றிய பதினைந்து திதி நித்யாக்களும்


ஒவ்வொரு பட்சத்துக்கும் ஒருநாள் ஆக, மாதத்தில் இரு நாட்கள்
இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.   இவர்கள்
மிகுந்த வல்லமை கொண்டவர்கள். தேவியின் கட்டளைகளை
நிறைவேற்றுபவர்கள். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் கருணை
கொண்டவர்கள். கால ரூபிணியாய் விளங்கும் நித்யா தேவிகளை அந்தந்த
குறிப்பிட்ட திதிகளிலே வணங்கி பூஜித்தால், மிகச்சிறந்த நலன்களைப்
பெறமுடியும்.

இதில் ஸ்ரீ வஹ்நிவாஸினி நித்யா எனப்படும் திதி நித்யா தேவி  ஐந்தாம்


ப்ராகாரத்தில் வற்றிருக்கிறாள். 
ீ பஞ்சமி திதி  அன்று துதிக்கப்படும் ஸ்ரீ
வஹ்நிவாஸினி அழகு மிகுந்த ஸ்வரூபம்.   தங்கத்தினை மிஞ்சும் ஒளியினை
அகத்தே கொண்ட இந்த தேவிக்கு, மூன்று நேத்திரங்கள்.  த்ரிநேத்ரதாரிணி.  
புன்முறுவல் பூத்த சிவந்த உதடுகளைக் கொண்ட அம்பிகைக்கு அஷ்ட
புஜங்கள்.   மஞ்சள் நிற பட்டு வஸ்திரம் உடுத்தியிருக்கும் இந்த தேவிக்கு
மாணிக்கப்பரல்களால் செய்யப்பட்ட அணிகலன்களை, குறிப்பாக கொலுசு,
ஒட்டியாணம், வங்கி, காதணிகள், தாடங்கம் இவைகளை அணிவிக்கிறார்கள்.   
அம்பிகையின் ஒளி காரணமாக, அவ்விடமே சிவந்த நிறமாக காட்சி
அளிக்கிறது என்பது புராணங்கள்.   இடது புஜத்தில் சிவந்த நிற தாமரையையும்,
வலது புஜத்தில் வலம்புரி சங்கு இவைகளை ஏந்தியிருக்கிறாள்.    ஒரு கரத்தில்
கரும்பு, மற்றும் ஒரு கரத்தில் சந்திரனையும் ஏந்தியிருக்கிறாள்.  மற்ற சக்திகள்
புடைசூழ அமர்ந்திருக்கிறாள். 

ஸ்ரீ வஹ்நிவாஸினி நித்யா தேவிக்கு உரித்தான காயத்ரி மந்திரம்:   ஓம்


வஹ்நிவாஸின்யை வித்மஹே ஸித்திதாயின்யை தீமஹி.   தன்னோ நித்யா
ப்ரசோதயாத்.    
ஸ்ரீ மஹா வஜ்ரேஸ்வரி நித்யா தேவி

ஷஷ்டி திதியன்று மிகுந்த கர்ம சிரத்தையுடன் ஆராதிக்கப்படும் நித்யா


தேவிக்கு பெயர் ஸ்ரீ மஹா வஜ்ரேஸ்வரி நித்யா தேவியாகும்.

இந்த தேவிக்கு உரித்தான ஸ்தோத்ரம்: 


 மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹேவஜ்ர நித்யாயை தீமஹி 

தன்னோ நித்யா ப்ரசோதயாத்.   


சதுர் புஜங்கள்.  மூன்று கண்கள்.  சிவந்த நிற பட்டு வஸ்திரம் உடுத்தி
மாணிக்கங்கள் பொருத்தப்பெற்ற ஆபரணங்களை அணிந்தவள்.  சிவந்த
நிற பலாச புஷ்பங்களை அணிந்தவள். நிறைய சக்தி தேவதைகள்
புடைசூழ தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவள்.
 

ஸப்த ரிஷிகளால் பூஜிக்கப்பெற்றவள்.   தன்னை வணங்கி ஆராதனை


செய்பவர்களுக்கு எல்லா  க்ஷேமங்களையும், சுபிக்ஷங்களையும்
தருபவள். 

 சத்ரு சம்ஹாரகாரிணி.  அதாவது, எதிரிகளை  சக்தி அற்றவர்களாக


செய்பவள்.  அம்பாளை ஆராதனை செய்யும் காலம் என்பது தனியாக
குறிக்கப்படாவிட்டாலும், வஸந்த ருது மற்றும் கிரீஷ்மருது ஆகியன
உகந்தவை. 

 மகா ம்ருத்யுஞ்சய ஹோமத்திற்கு ஈடான பலன்களை ஸ்ரீ மஹா


வஜ்ரேஸ்வரி நித்யா தேவி நித்யாவை ஆராதிப்பதன் மூலம் கிடைக்கிறது.  
மஹா மிருத்யுஞ்சய ஹோமத்திலும் சரி, ஸ்ரீ மஹா வஜ்ரேஸ்வரி நித்யா
தேவியை குறித்து செய்யப்படும் ஹோமத்திலும் சரி, சீந்தல் கொடி,
அன்னம், பசு நெய் ஆகியவற்றால் அந்தந்த தேவதைக்கு உண்டான மூல
மந்திரத்தினை கொண்டு ஹோமம் செய்கிறார்கள் வேத விற்பன்னர்கள்.
கூடுதலாக, "பாயஸான்ன ப்ரியா" என்பதன் காரணமாக நெய், பால்
பாயஸம், சீந்தல் கொடி, பலாஸ சமித்து ஆகியவற்றால் ஹோமம் செய்ய
மிக விசேஷம்.   அதிக பலன்களை தரும்.
ஸ்ரீ மஹா வஜ்ரேஸ்வரி நித்யா தேவி நித்யா தேவியை மாதந்தோரும்,
ஜன்ம நட்சத்திர தினங்களில் வழிபட நலம் பயக்கும்.  காரிய சித்தியாகும்.

  ஸ்ரீ மஹா வஜ்ரேஸ்வரி நித்யா தேவியை வழிபடும்போது,  வாழ்வில்


தீமைகள் விலகி, நன்மைகள் உண்டாகும்.  ப்ராரப்த கர்மாக்களின் விபரீத
பலன்களான துன்பம், கடன், பிணி, எதிரிகள் ஆகியன உடனடியாக
விலகும்.

http://shaktistories.blogspot.com/2016/07/sri-sivadhoothi-nitya.html

SRI SIVADHOOTHI NITYA

அருள்மிகு சிவதூதி நித்யா நித்யா தேவி


பரமேஸ்வரனாலேயே பூஜிக்கப்பெற்ற அம்பிகைக்கு திருநாமம் ஸ்ரீ சிவதூதி
நித்யா.  ரத்ன சிம்ஹாசனேஸ்வரி என்ற பெயருக்கு ஏற்றவாறு ரத்ன
சிம்ஹாசனத்தில் அமர்ந்திருக்கும் இந்த திதி நித்யா ஏழாம் நிலையில் ஸப்தமி
திதி அன்று உபாசிக்கப்பெறுபவள்.  ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் 400) ஓம்
வ்யாபின்யை நம:
401) ஓம் விவிதாகாரயை நம:
402) ஓம் வித்யாவித்யாஸ்வரூபிண்யை நம:
403) ஓம் மஹாகாமேசநயன-குமுதா-ஹ்லாத-கௌமுத்யை நம:
404) ஓம் பக்தஹார்த்த-தமோபேத பானுமத்-பானு-ஸந்தத்யை நம:
405) ஓம் சிவதூத்யை நம:
406) ஓம் சிவாராத்யாயை நம:
407) ஓம் சிவமூர்த்யை நம:
408) ஓம் சிவங்கர்யை நம:
409) ஓம் சிவபராயை நம:
410) ஓம் சிவப்ரியாயை நம:
411) ஓம் சிஷ்டேஷ்டாயை நம:
412) ஓம் சிஷ்டபூஜிதாயை நம:   என்ற நாமாவளிகளால் நாம் அர்ச்சனை
செய்கிறோம். அம்பிகையை போற்றுகிறோம்.   
அரக்கர்கள் சகோதரர்களான இருவர் சும்பன் மற்றும் நிசும்பன்.   ப்ரம்மாவிடம்
இருந்து வரம் பெற்றவர்கள். அவர்கள் பெற்ற வரம் காரணமாக, அவர்களுக்கு
ஒரு ஸ்த்ரீ மூலமாகத்தான் மரணம் நிகழ வேண்டும்.    இந்த அசுரர்களால்
உலகுக்கு துன்பம் உண்டானபோது, தேவர்கள் அனைவரும் அம்பிகையைத்
துதித்தார்கள். அப்போது சண்ட முண்டாசுர நிஷூதினியான ஸ்ரீ மஹாத்ரிபுர
சுந்தரி அம்பிகையிடமிருந்து ஒரு தேவி தோன்றினாள். தீய சக்திகளை
அழிப்பதற்காகவே தோன்றி இருந்தாலும், அவர்களும் திருந்த ஒரு சந்தர்ப்பம்
கொடுக்க எண்ணினாள் தேவி.     பகைவனுக்கும் அருளும் பண்பாடு
இவளுக்கு, அதனால் தான் தோன்றக் காரணமான அந்த பரமேஸ்வரனையே
அழைத்து சும்ப நிசும்பர்களிடம் தூதாக அனுப்பினாள். இந்த அம்பிகை
சிவனை தூதனாகக் கொண்டவள்.   

சும்ப, நிசும்பர்களிடம் பராசக்தி யுத்தம் தொடங்கும் முன் அவர்களிடம் ஈசனை


தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.
சிவபெருமானையே தூதாக அனுப்பியதால், இவளுக்கு சிவதூதி என்று பெயர். 
இந்த தேவி, அநியாயங்களைப் பொறுக்காதவள்; அநீதிகளையும்
அதர்மத்தையும் அழிப்பதில் அதி தீவிரம் கொண்டவள். குயுக்தியான
எண்ணங்களும், கோணல் மதி கொண்டவர்களும் மனத்தாலும் எண்ண
முடியாத தேவதை சிவதூதி.      சிவதூதி நித்யாவைப்பற்றிய குறிப்பு ஸ்ரீ தேவி
பாகவதத்தில் இவ்வாறாக வருகிறது:  
யயாஸோ ப்ரேரித: சம்புர்தூவிதத்வே தானவான் ப்ரதி.  
சிவதூதி விக்யாதா ஜாதா த்ரிபுவனேகிலே.
இதன் பொருள்:  எந்த தேவியால் சம்புவான ஸ்ரீ பரமேஸ்வரன் அசுரர்களிடம்
தூதனாக அனுப்பபெற்றாரோ, அந்த தேவி மூவுலகனைத்திலும் சிவதூதி
நித்யா எனப்பெயர் பெற்றவளாவாள்.  
சிவதூதி நித்யா தேவியானவள் சாக்ஷாத் ஸ்ரீ மஹாதிருபுர சுந்தரியால்
உருவாக்கப்பட்டவள்.     ஸ்ரீ மஹாதிருபுர சுந்தரியை வர்ணனை செய்யும்கால்,
தேவி பாகவதம் கீ ழ்கண்டவாறாக வர்ணனை செய்கிறது. 

நமோ தேவ்யை மஹாதேவ்யை சிவாயை சததம் நம:


நம: ப்ருக்ருத்யை பத்ராயை நியதா: ப்ரணதா: ஸ்மதாம். 
மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே சர்வ சக்த்யைச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

நம: ப்ரணவரூபாயை நமோ ஹ்ரீங்காரமூர்த்தயே, நானா மந்த்ராத்மிகாயை


தே கருணாயை நமோ நம: 

அதாவது, தேவிக்கு நமஸ்காரம்.  சிவபத்னியான மஹாதேவிக்கு எப்போதும்


நமஸ்காரம்.  ப்ருக்ருதி ஸ்வரூபிணிக்கு நமஸ்காரம். மங்கள வடிவினலான
அவளை ஒருமுகப்படுத்தி ப்ரார்த்தனை செய்கிறோம்.    மஹாலக்ஷ்மியாக
அறிகிறோம்.  ஸர்வசக்தியாக த்யானிக்கிறோம்.  அந்த தேவி எங்களுடைய
புத்தி சக்திகளை தூண்டி விடட்டும்.  ப்ரணவ ரூபிக்கு எங்கள் நமஸ்காரம். 
ஹ்ரீங்கார மூர்த்திக்கு நமஸ்காரம்.   பல்வேறு மந்திர வடிவில்
விளங்குபவளுக்கு நமஸ்காரம்.  கருணையே உருக்கொண்டவளுக்கு
நமஸ்காரம்.     ஜகன்மாதாவால் உருவாக்கப்பெற்ற அதிபராக்ரமம் பெற்ற
சிவதூதி நித்யாவின் பெறுமைகள் ஸ்ரீ மஹாதிருபுர சுந்தரி அளவுக்கு
இருக்கத்தானே செய்யும். 
சிவதூதி நித்யா பரிபூரண சந்திரனுடைய காந்தியை கொண்டவள். 
நேர்வழியில் நடப்பவர்களுக்கும், அடுத்தவரைக் கெடுக்க நினைக்காத மனம்
கொண்டவர்களுக்கும் அருளைவாரி வழங்குபவள்.     தன்பக்தன் ஆசைப்படும்
எல்லாவற்றையும் அளித்து அவனை சந்தோஷப்படுத்துபவள். அதேசமயம்
அவனுக்கு எதிராக உள்ள எல்லாவற்றையும், அவனுக்குத் தீங்கு செய்யும் எந்த
சக்தியையும் அழிக்கவும் இவள் தயங்குவதில்லை.தேவரும், முனிவரும்
இவள் புகழ் பாடுகின்றனர்.        தன் அடியவர்களின் துன்பங்களை நீக்கி
இன்பங்களை வாரி வாரி வழங்குபவள். சகல விதமான மங்களங் களையும்
தன் அடியார்களுக்கு அருள்பவள். மனித மனம் விரும்பியவைகளில்
நியாயமானவற்றை நிறைவேற்றுபவள். மனதில் நல்ல எண்ணத்துடனும் மன
நிறைவுடனும் சிவதூதியை அதற்குரிய வழிமுறையில் ஆராதனைகள்
செய்தால், சிறப்பான பலன்கள் உண்டாகும்.

நாமாவளி
ஓம் சிவதூத்யை நம:
ஓம் ஸுநந்தாயை நம:
ஓம் ஆனந்தின்யை நம:
ஓம் விஷபத்மின்யை நம:
ஓம் பாதாள கண்டமத்யஸ்தாயை நம:

ஓம் ஹ்ருல்லேகாயை நம:


ஓம் வனகேசர்யை நம:
ஓம் கலாயை நம:
ஓம் ஸப்ததஸ்யை நம:
ஓம் ஸுத்தாயை நம:
ஓம் பூர்ண சந்த்ர நிபானனாயை நம:

ஓம் ஆத்ம ஜோதிஷே நம:


ஓம் ஸ்வயம் ஜோதிஷே நம:
ஓம் அக்னி ஜோதிஷே நம:
ஓம் அநாஹதாயை நம:
ஓம் ப்ராணசக்த்யை நம:
ஓம் க்ரியா சக்த்யை நம:

ஓம் இச்சா சக்த்யை நம:


ஓம் ஸுகாவஹாயை நம:
ஓம் ஞானசக்த்யை நம:
ஓம் ஸுகானந்தாயை நம:
ஓம் வேதின்யை நம:
ஓம் மஹிமாயை நம:

ஓம் ப்ரபாயை நம:


ஓம் ருஜவே நம:
ஓம் யக்ஞாயை நம: 
ஓம் யக்ஞஸாம்னாயை நம:
ஓம் ஸாமரஸ்ய விநோதின்யை நம:

ஓம் கீ த்யை நம:


ஓம் ஸாமத்வன்யை நம:
ஓம் ஸ்ரோதாயை நம:
ஓம் ஹும்க்ருத்யை நம:
ஓம் ஸாமவேதின்யை நம:

ஓம் அத்வாராயை நம: 


ஓம் கிரிஜாயை நம:
ஓம் க்ஷூத்ராயை நம:
ஓம் நிக்ரஹாயை நம:

ஓம் அனுக்ரஹாத்மிகாயை நம:


ஓம் புராண்யை நம:
ஓம் சில்பிஜனன்யை நம:
ஓம் இதிகாசாயை நம:
ஓம் அவபோதின்யை நம:
ஓம் வேதிகாயை நம:
ஓம் யக்ஞஜனன்யை நம:

ஓம் மஹாவேத்யை நம:


ஓம் ஸதக்ஷிணாயை நம:
ஓம் ஆன்வக்ஷிக்யை
ீ நம:
ஓம் த்ரய்யை நம: 
ஓம் வார்த்தாயை நம:

ஓம் கோரக்ஷகாயை நம:


ஓம் கதிதாயை நம:
======================= ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவி

SRI KULASUNDARI NITYA DEVI

அம்பாளுக்கு சில திதிகள் மிகவும் உயர்ந்தவையாக கருதப்படுகின்றன. 


அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகியன மிகவும் முக்கியமான
திதிகள்.  நாட்களில் எவ்வாறு வெள்ளிக்கிழமை மிகவும் முக்கியமான நாளோ,
அதே மாதிரி திதிகளில் மேற்கண்ட திதிகள் மிகவும் முக்கியமானவைகளாக
கருத்ப்படுகின்றன.  ஸ்ரீ துர்கா ஸப்தசதியின் த்வாதஸ அத்யாயமான
பலஸ்ருதியில் சாக்ஷாத் தேவியே இவ்வாறு கூறுகிறாள்:  
மதுகைடப நாசஞ்ச மஹிஷாசுர காதனம். 
கீ ர்த்தயிஷ்யந்தி யே தத்வத் வதம் சும்ப நிசும்பயோஹோ:
அஷ்டம்யாஞ் ச சதுர்த்தஸ்யாம், நவம்யாஞ்சைகசேதஸ:

பன்னிரண்டாம் அத்தியாயத்தில் தேவி கூறுகிறாள் '' இந்த துதிகளினால்


யார் என்னைப் பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களுடைய
கஷ்டங்களை நான் போக்குவேன். அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் நவமி
போன்ற தினங்களில் இதைப் படிப்பவர்களை பாபங்கள் அண்டாது.  இந்த
மகாத்மியத்தைப் படித்த மட்டிலேயே அனைத்து கஷ்டமும் விலகும். இது
எங்கு படிக்கப்படுமோ அங்கு நான் நிரந்தரமாக இருப்பேன். இதை பூஜை,
ஹோமங்களில் படிக்கையில் எதிரிகள் ஓடி ஒளிவார்கள் . அவர்களது
குலமும்  கோத்திரமும் மேன்மையாக  விளங்கும். அவர்களின்
இல்லங்களில் மங்களம்  நிலைக்கும்.  எங்கெல்லாம் பூஜைகளும், அக்னி
காரியங்களும் (ஹோமம்) நடைபெறுமோ அங்கெல்லாம்  துர்கா சப்தசதி
படிக்கப்பட  வேண்டும்.  வருடம் முழுவதும் செய்யப்படும் கோதானம்,
அன்னதானம், தூபதீபம், மற்றும் புஷ்பதானம் போன்றவற்றில் கிடைக்கும்
பலனைக் காட்டிலும்,  ஒரே ஒரு தடவை  துர்கா சப்தசதி படிப்பதின்
மூலம் அதே பலன் கிடைக்கும்''.   இதில் இருந்து மேற்கண்ட திதிகளின்
மேன்மையையும், துர்கா சப்தசதியின் மேன்மையையும் புரிந்து
கொள்ளலாம். 

இவ்வாறு நவமி திதி அன்றும், ஒன்பதாம் நிலையிலும் வைக்கப்பெற்று


பூஜிக்கப்படுபவள் ஸ்ரீ குலசுந்தரி நித்யாதேவி.   அபார சக்தி கொண்டவள்.  ஸ்ரீ
மஹாத்ரிபுர சுந்தரியின் மந்திரி ப்ரதானிகளில் ஒரு தேவதையாக திகழ்கிறாள்
ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவி.   த்வாதஸ புஜங்களுடனும், ஆறு முகங்கள்
உடையவளுமான ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவிக்கு ஒவ்வொரு முகத்திலும்
மூன்று கண்கள் வதம்
ீ பதினெட்டு கண்கள்.  கமல பீடத்தில் அதாவது தாமரை
பீடத்தில் அமர்ந்திருக்கிறாள்.  ரத்ன சிம்மாஸனம். தாமரை பீடத்தில்
அமர்ந்திருக்கும் இந்த தேவிக்கு எல்லா முகங்களிலும் புன்னகை பூத்த
உதடுகள்.  அம்பிகையின் சிரசில் உள்ள கிரீடத்தில் விலையுயர்ந்த
ரத்தினங்கள் பதிக்கப்பெற்றுள்ளன.  வேதங்களே உருவானவள் அம்பிகை.  
வேத ஸ்வரூபமாக இருப்பவர் ஸ்ரீ மஹாவிஷ்ணு.  ஆனால் சாக்ஷாத் ஸ்ரீ
மஹாவிஷ்ணுவையையும், ஏன் பரமேஸ்வரனையும், ப்ரம்மாவையும்
தன்னுள் இருத்திக்கொண்டவள் அம்பிகை.  யாதேவி ஸர்வ பூதேஷு
விஷ்ணு மாயேதி சப்திதா, நமஸ்தஸ்யை நமோ நம:  என்கிறது ஸ்ரீ தேவி
மஹாத்மியம்.  
சிவந்த தீ வண்ணத்தினளும், தனது ஒளியால் பகைவர்களை அடக்கி
பக்தர்களை ரக்ஷிப்பவளும், கர்ம பலனை நற்பலனாக மாற்றுபவளும்,
ஞானக்கண்ணால் காணப்படுபவளும் ஆன அம்பிகையை  நான்
நமஸ்கரிக்கிறேன் என்கிறது ஸ்ரீ துர்கா ஸூக்தம்.  தாமக்னி வர்ணாம் தபஸாம்
ஜ்வலந்தீம் வைரோசன ீம் கர்மபலேஷூ ஜுஷ்டாம்.   துர்க்காம் தேவகும்

சரணமஹம் ப்ரபத்யே ஸுதரஸிதரஸே நம:  என்பது ஸ்ரீ துர்கா ஸூக்த
வரிகள்.  வலது பக்கம் உள்ள ஆறு கரங்களில் பவஷத்தால் ஆன மாலைகள்,
தாமரை மலர்கள், கங்கை நீர் நிறைந்த கமண்டலம், வ்யாக்ய முத்திரை,
எலுமிச்சை மாலைகள், ரத்தினங்கள் பதித்த பஞ்சபாத்திர உத்தரணி
ஆகியனவற்றை கொண்டிருக்கிறாள்.   இடது கரங்களில் அபய ஹஸ்தம், சதுர்
வேத புத்தகங்கள், தங்கத்தினால் ஆன எழுத்தாணி, சிவந்த நிற தாமரை
கொத்து, சங்கு, ரத்தின மாலைகள்  ஆகியனவற்றை கொண்டு
வற்றிருக்கிறாள். 

ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவி அமர்ந்த திருக்கோலம்.  பரிவார தேவதைகளால்


சூழப்பட்டவள்.  ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவியின் பரிவார தேவதைகள் பட்ஷா,
சரஸ்வதி, வாணி, சம்ஸ்க்ருதா, ப்ராக்ருதா, பரா, கட்கரூபா, வித்தரூபா, ரம்யா,
ஆனந்தா, கௌதுகா ஆகியோராவார்.  தன் பக்தனை ஸர்வக்ஞனாக்கி
மகிழ்கிறாள் ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவி.  அதி பராக்ரமத்தையும், வரத்தையும்

கொடுக்கிறாள். 

பெயருக்கு ஏற்றபடி ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவி,  மிகவும் அழகான முகத்தை


கொண்டவள்.  ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவியின் யந்த்ரமும், ஸ்ரீ பாலா
த்ரிபுரசுந்தரியின் யந்த்ரமும் ஒரே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதால்
இரு தேவதைகளும் ஒரே தேவதைதானோ என்று எண்ணத்தோன்றும். 
அம்பிகைக்கு உரித்தான ஸ்லோகம் “ஓம் குலசுந்தர்யை வித்மஹே,
காமேஸ்வர்யை தீமஹி, தன்னோ நித்யா ப்ரசோதயாத்”. 

ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவி


SRI KULASUNDARI NITYA DEVI

அம்பாளுக்கு சில திதிகள் மிகவும் உயர்ந்தவையாக கருதப்படுகின்றன. 


அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகியன மிகவும் முக்கியமான
திதிகள்.  நாட்களில் எவ்வாறு வெள்ளிக்கிழமை மிகவும் முக்கியமான நாளோ,
அதே மாதிரி திதிகளில் மேற்கண்ட திதிகள் மிகவும் முக்கியமானவைகளாக
கருத்ப்படுகின்றன.  ஸ்ரீ துர்கா ஸப்தசதியின் த்வாதஸ அத்யாயமான
பலஸ்ருதியில் சாக்ஷாத் தேவியே இவ்வாறு கூறுகிறாள்:  
மதுகைடப நாசஞ்ச மஹிஷாசுர காதனம். 
கீ ர்த்தயிஷ்யந்தி யே தத்வத் வதம் சும்ப நிசும்பயோஹோ:
அஷ்டம்யாஞ் ச சதுர்த்தஸ்யாம், நவம்யாஞ்சைகசேதஸ:

பன்னிரண்டாம் அத்தியாயத்தில் தேவி கூறுகிறாள் '' இந்த துதிகளினால்


யார் என்னைப் பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களுடைய
கஷ்டங்களை நான் போக்குவேன். அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் நவமி
போன்ற தினங்களில் இதைப் படிப்பவர்களை பாபங்கள் அண்டாது.  இந்த
மகாத்மியத்தைப் படித்த மட்டிலேயே அனைத்து கஷ்டமும் விலகும். இது
எங்கு படிக்கப்படுமோ அங்கு நான் நிரந்தரமாக இருப்பேன். இதை பூஜை,
ஹோமங்களில் படிக்கையில் எதிரிகள் ஓடி ஒளிவார்கள் . அவர்களது
குலமும்  கோத்திரமும் மேன்மையாக  விளங்கும். அவர்களின்
இல்லங்களில் மங்களம்  நிலைக்கும்.  எங்கெல்லாம் பூஜைகளும், அக்னி
காரியங்களும் (ஹோமம்) நடைபெறுமோ அங்கெல்லாம்  துர்கா சப்தசதி
படிக்கப்பட  வேண்டும்.  வருடம் முழுவதும் செய்யப்படும் கோதானம்,
அன்னதானம், தூபதீபம், மற்றும் புஷ்பதானம் போன்றவற்றில் கிடைக்கும்
பலனைக் காட்டிலும்,  ஒரே ஒரு தடவை  துர்கா சப்தசதி படிப்பதின்
மூலம் அதே பலன் கிடைக்கும்''.   இதில் இருந்து மேற்கண்ட திதிகளின்
மேன்மையையும், துர்கா சப்தசதியின் மேன்மையையும் புரிந்து
கொள்ளலாம். 
இவ்வாறு நவமி திதி அன்றும், ஒன்பதாம் நிலையிலும் வைக்கப்பெற்று
பூஜிக்கப்படுபவள் ஸ்ரீ குலசுந்தரி நித்யாதேவி.   அபார சக்தி கொண்டவள்.  ஸ்ரீ
மஹாத்ரிபுர சுந்தரியின் மந்திரி ப்ரதானிகளில் ஒரு தேவதையாக திகழ்கிறாள்
ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவி.   த்வாதஸ புஜங்களுடனும், ஆறு முகங்கள்
உடையவளுமான ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவிக்கு ஒவ்வொரு முகத்திலும்
மூன்று கண்கள் வதம்
ீ பதினெட்டு கண்கள்.  கமல பீடத்தில் அதாவது தாமரை
பீடத்தில் அமர்ந்திருக்கிறாள்.  ரத்ன சிம்மாஸனம். தாமரை பீடத்தில்
அமர்ந்திருக்கும் இந்த தேவிக்கு எல்லா முகங்களிலும் புன்னகை பூத்த
உதடுகள்.  அம்பிகையின் சிரசில் உள்ள கிரீடத்தில் விலையுயர்ந்த
ரத்தினங்கள் பதிக்கப்பெற்றுள்ளன.  வேதங்களே உருவானவள் அம்பிகை.  
வேத ஸ்வரூபமாக இருப்பவர் ஸ்ரீ மஹாவிஷ்ணு.  ஆனால் சாக்ஷாத் ஸ்ரீ
மஹாவிஷ்ணுவையையும், ஏன் பரமேஸ்வரனையும், ப்ரம்மாவையும்
தன்னுள் இருத்திக்கொண்டவள் அம்பிகை.  யாதேவி ஸர்வ பூதேஷு
விஷ்ணு மாயேதி சப்திதா, நமஸ்தஸ்யை நமோ நம:  என்கிறது ஸ்ரீ தேவி
மஹாத்மியம்.  

சிவந்த தீ வண்ணத்தினளும், தனது ஒளியால் பகைவர்களை அடக்கி


பக்தர்களை ரக்ஷிப்பவளும், கர்ம பலனை நற்பலனாக மாற்றுபவளும்,
ஞானக்கண்ணால் காணப்படுபவளும் ஆன அம்பிகையை  நான்
நமஸ்கரிக்கிறேன் என்கிறது ஸ்ரீ துர்கா ஸூக்தம்.  தாமக்னி வர்ணாம் தபஸாம்
ஜ்வலந்தீம் வைரோசன ீம் கர்மபலேஷூ ஜுஷ்டாம்.   துர்க்காம் தேவகும்

சரணமஹம் ப்ரபத்யே ஸுதரஸிதரஸே நம:  என்பது ஸ்ரீ துர்கா ஸூக்த
வரிகள்.  வலது பக்கம் உள்ள ஆறு கரங்களில் பவஷத்தால் ஆன மாலைகள்,
தாமரை மலர்கள், கங்கை நீர் நிறைந்த கமண்டலம், வ்யாக்ய முத்திரை,
எலுமிச்சை மாலைகள், ரத்தினங்கள் பதித்த பஞ்சபாத்திர உத்தரணி
ஆகியனவற்றை கொண்டிருக்கிறாள்.   இடது கரங்களில் அபய ஹஸ்தம், சதுர்
வேத புத்தகங்கள், தங்கத்தினால் ஆன எழுத்தாணி, சிவந்த நிற தாமரை
கொத்து, சங்கு, ரத்தின மாலைகள்  ஆகியனவற்றை கொண்டு
வற்றிருக்கிறாள். 

ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவி அமர்ந்த திருக்கோலம்.  பரிவார தேவதைகளால்


சூழப்பட்டவள்.  ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவியின் பரிவார தேவதைகள் பட்ஷா,
சரஸ்வதி, வாணி, சம்ஸ்க்ருதா, ப்ராக்ருதா, பரா, கட்கரூபா, வித்தரூபா, ரம்யா,
ஆனந்தா, கௌதுகா ஆகியோராவார்.  தன் பக்தனை ஸர்வக்ஞனாக்கி
மகிழ்கிறாள் ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவி.  அதி பராக்ரமத்தையும், வரத்தையும்

கொடுக்கிறாள். 

பெயருக்கு ஏற்றபடி ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவி,  மிகவும் அழகான முகத்தை


கொண்டவள்.  ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவியின் யந்த்ரமும், ஸ்ரீ பாலா
த்ரிபுரசுந்தரியின் யந்த்ரமும் ஒரே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதால்
இரு தேவதைகளும் ஒரே தேவதைதானோ என்று எண்ணத்தோன்றும். 
அம்பிகைக்கு உரித்தான ஸ்லோகம் “ஓம் குலசுந்தர்யை வித்மஹே,
காமேஸ்வர்யை தீமஹி, தன்னோ நித்யா ப்ரசோதயாத்”. 
=========================================

ஸ்ரீ நித்யா நித்யா தேவி

திதி நித்யா தேவிகளில் பத்தாவது நிலையான தசமி திதியில் வைத்து


பெருமையுடன் பூஜிக்கப்படுபவள் ஸ்ரீ நித்யா நித்யா தேவி.   நித்யா
பைரவ்யை வித்மஹே நித்யா நித்யாயை தீமஹி,  தன்னோ நித்யா
ப்ரசோதயாத் என்பது இந்த நித்யா தேவியின் மந்த்ரமாகும்.    

மனோதிடத்தையும், உடல் ஆரோக்யத்தையும் தன்னை துதிப்பவர்களுக்கு


அளிக்கிறாள் ஸ்ரீ நித்யா நித்யா தேவி.   மலர்ந்த மாதுளம்பூவையும்
பாதிரிப்பூவையும் போன்ற வண்ணத்தினள்.  லஸத் தாடீம பாடலாயை
நமோ நம: என்பது நாமாவளி.  சூரிய உதயம் அதாவது அருணோதயம்
நிறத்தில் இருக்கும் இந்த தேவிக்கு ரத்தினங்கள் பதித்த உயர்ந்த
க்ரீடத்தை அணிவிக்கிறார்கள் பக்தர்கள்.  சிவந்த உதட்டில் அழகிய
புன்னகையுடன் தோற்றமளிக்கிறாள்.  சிவந்த நிற பட்டு வஸ்திரத்தினை
அணிவித்தால் மகிழ்சியுறுகிறாள்.  பரமேஸ்வரனைப் போலவே மூன்று
கண்கள்.  வலது கரங்களில் அங்குசம், வெண்தாமரை,  கரும்பு, கேடயம்,
சூலம், வரமுத்திரையுடன் காட்சி தருகிறாள்.  இடது கரங்களில் பாசம், 
வேத புத்தகம், அம்புகள், கத்தியுடன் அபய முத்திரையுடன் காட்சி
அளிக்கிறாள்.   

தன்னை துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையையும், ஜெயத்தையும்


எப்போதும் அளிக்க வல்லவள்.  
Posted 13th August 2016 by SHAKTISTORIES
0

Add a comment

ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவி


SRI KULASUNDARI NITYA DEVI

அம்பாளுக்கு சில திதிகள் மிகவும் உயர்ந்தவையாக கருதப்படுகின்றன. 


அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகியன மிகவும் முக்கியமான
திதிகள்.  நாட்களில் எவ்வாறு வெள்ளிக்கிழமை மிகவும் முக்கியமான நாளோ,
அதே மாதிரி திதிகளில் மேற்கண்ட திதிகள் மிகவும் முக்கியமானவைகளாக
கருத்ப்படுகின்றன.  ஸ்ரீ துர்கா ஸப்தசதியின் த்வாதஸ அத்யாயமான
பலஸ்ருதியில் சாக்ஷாத் தேவியே இவ்வாறு கூறுகிறாள்:  
மதுகைடப நாசஞ்ச மஹிஷாசுர காதனம். 
கீ ர்த்தயிஷ்யந்தி யே தத்வத் வதம் சும்ப நிசும்பயோஹோ:
அஷ்டம்யாஞ் ச சதுர்த்தஸ்யாம், நவம்யாஞ்சைகசேதஸ:

பன்னிரண்டாம் அத்தியாயத்தில் தேவி கூறுகிறாள் '' இந்த துதிகளினால்


யார் என்னைப் பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களுடைய
கஷ்டங்களை நான் போக்குவேன். அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் நவமி
போன்ற தினங்களில் இதைப் படிப்பவர்களை பாபங்கள் அண்டாது.  இந்த
மகாத்மியத்தைப் படித்த மட்டிலேயே அனைத்து கஷ்டமும் விலகும். இது
எங்கு படிக்கப்படுமோ அங்கு நான் நிரந்தரமாக இருப்பேன். இதை பூஜை,
ஹோமங்களில் படிக்கையில் எதிரிகள் ஓடி ஒளிவார்கள் . அவர்களது
குலமும்  கோத்திரமும் மேன்மையாக  விளங்கும். அவர்களின்
இல்லங்களில் மங்களம்  நிலைக்கும்.  எங்கெல்லாம் பூஜைகளும், அக்னி
காரியங்களும் (ஹோமம்) நடைபெறுமோ அங்கெல்லாம்  துர்கா சப்தசதி
படிக்கப்பட  வேண்டும்.  வருடம் முழுவதும் செய்யப்படும் கோதானம்,
அன்னதானம், தூபதீபம், மற்றும் புஷ்பதானம் போன்றவற்றில் கிடைக்கும்
பலனைக் காட்டிலும்,  ஒரே ஒரு தடவை  துர்கா சப்தசதி படிப்பதின்
மூலம் அதே பலன் கிடைக்கும்''.   இதில் இருந்து மேற்கண்ட திதிகளின்
மேன்மையையும், துர்கா சப்தசதியின் மேன்மையையும் புரிந்து
கொள்ளலாம். 
இவ்வாறு நவமி திதி அன்றும், ஒன்பதாம் நிலையிலும் வைக்கப்பெற்று
பூஜிக்கப்படுபவள் ஸ்ரீ குலசுந்தரி நித்யாதேவி.   அபார சக்தி கொண்டவள்.  ஸ்ரீ
மஹாத்ரிபுர சுந்தரியின் மந்திரி ப்ரதானிகளில் ஒரு தேவதையாக திகழ்கிறாள்
ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவி.   த்வாதஸ புஜங்களுடனும், ஆறு முகங்கள்
உடையவளுமான ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவிக்கு ஒவ்வொரு முகத்திலும்
மூன்று கண்கள் வதம்
ீ பதினெட்டு கண்கள்.  கமல பீடத்தில் அதாவது தாமரை
பீடத்தில் அமர்ந்திருக்கிறாள்.  ரத்ன சிம்மாஸனம். தாமரை பீடத்தில்
அமர்ந்திருக்கும் இந்த தேவிக்கு எல்லா முகங்களிலும் புன்னகை பூத்த
உதடுகள்.  அம்பிகையின் சிரசில் உள்ள கிரீடத்தில் விலையுயர்ந்த
ரத்தினங்கள் பதிக்கப்பெற்றுள்ளன.  வேதங்களே உருவானவள் அம்பிகை.  
வேத ஸ்வரூபமாக இருப்பவர் ஸ்ரீ மஹாவிஷ்ணு.  ஆனால் சாக்ஷாத் ஸ்ரீ
மஹாவிஷ்ணுவையையும், ஏன் பரமேஸ்வரனையும், ப்ரம்மாவையும்
தன்னுள் இருத்திக்கொண்டவள் அம்பிகை.  யாதேவி ஸர்வ பூதேஷு
விஷ்ணு மாயேதி சப்திதா, நமஸ்தஸ்யை நமோ நம:  என்கிறது ஸ்ரீ தேவி
மஹாத்மியம்.  

சிவந்த தீ வண்ணத்தினளும், தனது ஒளியால் பகைவர்களை அடக்கி


பக்தர்களை ரக்ஷிப்பவளும், கர்ம பலனை நற்பலனாக மாற்றுபவளும்,
ஞானக்கண்ணால் காணப்படுபவளும் ஆன அம்பிகையை  நான்
நமஸ்கரிக்கிறேன் என்கிறது ஸ்ரீ துர்கா ஸூக்தம்.  தாமக்னி வர்ணாம் தபஸாம்
ஜ்வலந்தீம் வைரோசன ீம் கர்மபலேஷூ ஜுஷ்டாம்.   துர்க்காம் தேவகும்

சரணமஹம் ப்ரபத்யே ஸுதரஸிதரஸே நம:  என்பது ஸ்ரீ துர்கா ஸூக்த
வரிகள்.  வலது பக்கம் உள்ள ஆறு கரங்களில் பவஷத்தால் ஆன மாலைகள்,
தாமரை மலர்கள், கங்கை நீர் நிறைந்த கமண்டலம், வ்யாக்ய முத்திரை,
எலுமிச்சை மாலைகள், ரத்தினங்கள் பதித்த பஞ்சபாத்திர உத்தரணி
ஆகியனவற்றை கொண்டிருக்கிறாள்.   இடது கரங்களில் அபய ஹஸ்தம், சதுர்
வேத புத்தகங்கள், தங்கத்தினால் ஆன எழுத்தாணி, சிவந்த நிற தாமரை
கொத்து, சங்கு, ரத்தின மாலைகள்  ஆகியனவற்றை கொண்டு
வற்றிருக்கிறாள். 

ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவி அமர்ந்த திருக்கோலம்.  பரிவார தேவதைகளால்


சூழப்பட்டவள்.  ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவியின் பரிவார தேவதைகள் பட்ஷா,
சரஸ்வதி, வாணி, சம்ஸ்க்ருதா, ப்ராக்ருதா, பரா, கட்கரூபா, வித்தரூபா, ரம்யா,
ஆனந்தா, கௌதுகா ஆகியோராவார்.  தன் பக்தனை ஸர்வக்ஞனாக்கி
மகிழ்கிறாள் ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவி.  அதி பராக்ரமத்தையும், வரத்தையும்

கொடுக்கிறாள். 

பெயருக்கு ஏற்றபடி ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவி,  மிகவும் அழகான முகத்தை


கொண்டவள்.  ஸ்ரீ குலசுந்தரி நித்யா தேவியின் யந்த்ரமும், ஸ்ரீ பாலா
த்ரிபுரசுந்தரியின் யந்த்ரமும் ஒரே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதால்
இரு தேவதைகளும் ஒரே தேவதைதானோ என்று எண்ணத்தோன்றும். 
அம்பிகைக்கு உரித்தான ஸ்லோகம் “ஓம் குலசுந்தர்யை வித்மஹே,
காமேஸ்வர்யை தீமஹி, தன்னோ நித்யா ப்ரசோதயாத்”. 

http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F
%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D
%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE
%B5%E0%AE%99%E0%AF%8D/

நம் உடலில் உள்ள தத்துவங்களும் – அதில் உள்ள திதி நித்யாவின் அமைப்பும்.


ராஜ தந்திரம் என்ற நூலில் இது விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள்
படித்து வந்தாலே போதுமானது ஆகும்.

குரு சிஷ்ய உறவு ஸ்ரீ பூமி தத்துவம்


மந்திர மாத்ருகா ஸ்ரீ ஜல தத்துவம்
நித்யா தேவி மந்திரங்களை அறிவது ஸ்ரீஅக்னி தத்துவம்
முத்திரைகள் ஸ்ரீ வாயு தத்துவம்
நவ தவாரங்கள் ஸ்ரீஆகாச தத்துவம்
காம்ய ஆராதனை ஸ்ரீ கந்த தத்துவம்
காமேஸ்வரி நித்யா ஸ்ரீ ரச தத்துவம்
பகமாலினி ஸ்ரீரூப தத்துவம்
நித்யக்க்லின்னா ஸ்ரீஸ்பர்ச தாதுவம்
பேருண்ட ஸ்ரீசப்த தத்துவம்
வஹ்னி வாசினி ஸ்ரீ யோனி தத்துவம்
மகா வஜ்ரேச்வரி ஸ்ரீ குத தத்துவம்
சிவதூதி ஸ்ரீ பாத தத்துவம்
த்வரிதா ஸ்ரீகை தத்துவம்
குல சுந்தரி ஸ்ரீ வாக்கு தத்துவம்
நித்யா ஸ்ரீ பிராண தத்துவம்
நீலபதாகா ஸ்ரீஜீவா தத்துவம்
விஜயா ஸ்ரீ கண் தத்துவம்
சர்வ மங்களா ஸ்ரீமூக்கு தத்துவம்
ஜ்வாலாமாலினி ஸ்ரீ ச்ரோத்த்ரா தத்துவம்
சித்ரா ஸ்ரீ அஹங்கார தத்துவம்
குருகுல்லா ஸ்ரீபுத்தி தத்துவம்
வாராஹி ஸ்ரீ மனசு தத்துவம்
பதினாறு நித்யாவையும் வணங்குவது ஸ்ரீ பிரக்ருதிமாயி
மாத்ருகைகளும் நேரமும் ஸ்ரீபுருஷாத்மமாயி
மந்திரங்களின் பெருமை ஸ்ரீ நித்யமாத்மாமாயி
பிராண அபானங்கள் ஸ்ரீ கலா ததுவமாயி
காலமும் இடைவெளியும் ஸ்ரீ ராகா ததுவமாயி
ஹோம குணங்கள் ஸ்ரீ வித்யா ததுவமாயி
ஸ்ரீ வாஸ்து தேவதா சக்ரா ஸ்ரீகால ததுவமாயி
அரிமர்த்தன ஹோமம் ஸ்ரீமாயா ததுவமாயி
சௌம்யா ஹோமம் ஸ்ரீசுத்த வித்யா
யந்திரங்கள் ஸ்ரீ ஈஸ்வர ததுவமாயி
கிரியைகளும் பலன்களும் ஸ்ரீ சதாசிவமாயி
சாதகன் ஸ்ரீசக்தி ததுவமாயி
அர்க்கியம் ஸ்ரீசிவா ததுவமாயி

ஆகவே அன்பர்களே,உங்கள் உடலில் எந்த பாகம் உங்களுக்கு நோய் உள்ளதோ


,அந்த பாகத்தில் வரும் நித்யாவிற்கு பூஜை ஹோமம் செய்தால்
குறைந்துவிடும் என்பதே இதன் கருத்து ஆகும்.

நீங்கள் தினமும் கீ ழ்கண்ட விவரப்படி திதிக்கு உள்ள அம்பாளின் பெயரை


சொல்லி வந்தாலே உங்களுக்கு எல்லாம் கைகூடும்.

பிரதமை ஸ்ரீ காமேஸ்வரி


த்விதியை ஸ்ரீ பகமாலினி
திரிதியை ஸ்ரீ நித்யக்க்ளின்னா
சதுர்த்தி ஸ்ரீ பேருந்டா
பஞ்சமி – வஹ்நிவாசினி
சஷ்டி ஸ்ரீ மகா வஜ்ரேச்வரி
சப்தமி – சிவா தூதி
அஷ்டமி ஸ்ரீ த்வரிதா
நவமி ஸ்ரீ குல சுந்தரி
தசமி ஸ்ரீ நித்யா
ஏகாதசி ஸ்ரீநீலபதாகா
த்வாதசி ஸ்ரீ விஜயா
த்ரயோதசி ஸ்ரீசர்வ மங்களா
சதுர்தசி ஸ்ரீ ஜ்வாலா மாலினி
பௌர்ணமி ஸ்ரீ சித்ரா

இவர்கள் எல்லாரும் அம்பிகையின் திதி தேவதைகள். கடைசியாக


அம்பிகையே மகா நித்யாவாக மேருவில், சிந்தாமணியில் அமர்ந்து,
ஆளுகின்றாள்.
ஆன்மீ க கட்டுரைகள்

முகப்பு > ஆன்மீ கம் > ஆன்மீ க கட்டுரைகள்

அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்

2018-08-24@ 15:15:33

71. ஹிரண்யகர்பாய நமஹ (Hiranyagarbhaaya namaha)

பாண்டவர்களின் வனவாசக் காலத்தில் அர்ஜுனன் சிவபெருமானிடமிருந்து


பாசுபத அஸ்திரம் பெறுவதற்காகத் தவம் புரியச் சென்று விட்டான். மற்ற
பாண்டவர்களும் திரௌபதியும் இமயமலையை நோக்கி யாத்திரை
மேற்கொண்டார்கள். பத்ரிநாத்தைக் கடந்து அவர்கள் வடக்கே செல்ல
முற்பட்டபோது, “இது குபேரனின் தோட்டம் இருக்கும் இடம். இதைக் கடந்து
யாரும் உள்ள செல்லக் கூடாது!” என்றோர் அசரீரி ஒலித்தது. அதனால்
இமயமலை அடிவாரத்தில் அர்ஷ்டிஷேணர் என்ற ரிஷியின் ஆசிரமத்தில்
பாண்டவர்களும், திரௌபதியும் தங்கி, அர்ஜுனனின் வரவை எதிர்நோக்கிக்
காத்திருந்தார்கள்.

ஒருநாள் கருடன் குபேரனின் தோட்டத்திலிருந்த பொய்கையில் வாழும் ஒரு


பாம்பை வேட்டையாட வந்தார். அவரது சிறகுகளின் அசைவினால் வசிய

பெருங்காற்றில் குபேரனின் தோட்டத்திலுள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன.
அம்மரங்களின் இலைகள், மலர்கள் எல்லாம் நாலா திசையிலும் பறந்து சிதறி
விழுந்தன. அர்ஷ்டிஷேணரின் ஆசிரம வாசலிலும் பலவித வண்ணப் பூக்கள்
வந்து விழுந்தன. அவற்றின் அழகாலும் நறுமணத்தாலும் ஈர்க்கப்பட்ட
திரௌபதி பீமனிடம், “இது போன்ற பூக்கள் எனக்கு வேண்டும்!” என்று
கேட்டாள்.
“இதோ கொண்டு வருகிறேன்!” என்று சொன்ன பீமன், குபேரனின்
தோட்டத்தினுள்ளே நுழையப் புகுந்தான். “இது குபேரனின் தோட்டம், உள்ளே
யாரும் நுழையக் கூடாது!” என அசரீரி ஒலித்தது. ஆனால் அதைப்
பொருட்படுத்தாது பீமன் தோட்டத்தினுள் நுழைந்து பூக்களைப் பறித்தான்.
அதைக் கண்டு வெகுண்ட குபேரனின் படைவரர்கள்
ீ பீமனைத் தாக்கினார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரையும் வழ்த்தினான்
ீ பீமன். சண்டையின்போது
பீமன் சிங்கம் போல முழங்கினான். அந்த முழக்கம் அர்ஷ்டிஷேணரின்
ஆசிரமம்வரை ஒலித்தது.

பீமனின் கர்ஜனையைக் கேட்ட தர்மராஜன், விஷயம் என்ன என்று அறியும்


பொருட்டு மற்ற பாண்டவர்களையும் அழைத்துக் கொண்டு குபேரனின்
தோட்டத்துக்குள் சென்றார். குபேரனின் நெருங்கிய நண்பனான மணிமான்,
பீமனுடன் போர் புரிந்து மாண்டு போனான். குபேரனே நேரடியாகப்
போர்க்களத்துக்கு வந்த போது, தர்மராஜனும் அங்கே வந்து விட்டார். வெறும்
பூக்களுக்காக ஏற்பட்ட அப்போரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
மணிமானும் மற்ற வரர்களும்
ீ பீமனால் கொல்லப்பட்டத்தை எண்ணி
தர்மராஜன் மிகவும் வருந்தினார்.

அவரைத் தேற்றிய குபேரன், “மணிமானைக் கொன்றவன் பீமன் அல்லன்,


மணிமானின் கர்வமே ஆகும். முன்னொரு சமயம் நானும் மணிமானும்
புஷ்பக விமானத்தில் வானில் பறந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது
கீ ழே ஒரு மலையுச்சியில் அகஸ்தியர் தவம் புரிந்து கொண்டிருந்தார். அவரது
சிறிய உருவத்தையும் உடல் நாற்றத்தையும் கண்டு ஏளனம் செய்த மணிமான்,
அவர் மேல் எச்சில் உமிழவும் செய்தான். அப்போதே அகஸ்தியர் மணிமான்
பீமனால் கொல்லப்படுவான் என்று சாபம் கொடுத்தார். அதுமட்டுமின்றி
அவனது செயலைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்த நானும் என் சேனையில்
பாதியை இழப்பேன் என்றும் சபித்தார்.

இப்போது அந்த சாபம் பலித்துள்ளதே தவிர பீமன் மேல் எந்தத் தவறுமில்லை!”


என்று கூறினான். தர்மராஜனை அன்றிரவு தன்னுடன் தன் இருப்பிடத்திலேயே
தங்கச் சொன்னான் குபேரன். அடுத்தநாள் காலை திரௌபதி கேட்ட பூக்களுடன்
பாண்டவர்கள் அர்ஷ்டிஷேணரின் ஆசிரமத்துக்குத் திரும்பினார்கள். அப்போது
அவர்களின் குலகுருவான தௌம்ய ரிஷியும் அங்கே வந்திருந்தார்.
தௌம்யரை வணங்கிய தர்மராஜன், பூக்களுக்காக நடந்த போரைக் குறித்தும்,
மணிமானின் மரணம் குறித்தும் அவரிடம் கூறி வேதனைப் பட்டார். அப்போது
தௌம்யர், “வருந்தாதே! இவை அனைத்தும் யாருடைய லீலை தெரியுமா?”
என்று கேட்டார்.

“யாருடைய லீலை?” என்று தர்மராஜன் வினவ, அவரை அந்த ஆசிரமத்தின்


பின்புறத்துக்கு அழைத்துச் சென்ற தௌம்யர், ஆகாயத்தை நோக்கிக்
கைகாட்டினார். இந்திரன், வருணன், பிரம்மா உள்ளிட்டோரின்
இருப்பிடங்களை அவர் தர்மராஜனுக்குக் காட்டினார். அதன்பின் பிரம்மாவின்
சத்திய லோகத்துக்கும் மேலே பொன்நிறமான ஓர் உலகைக் காட்டினார்.
“அதென்ன பொன்நிறமான உலகம்?” என்று கேட்டார் தர்மராஜன்.“அதுதான்
திருமாலின் இருப்பிடமான வைகுந்த லோகம். அது பொன்நிறமாக இருப்பதால்
‘ஹிரண்ய’ என்று அழைக்கப்படுகிறது.

கருவினுள் குழந்தை இருப்பதுபோல, அந்த வைகுந்தமாகிய


ஹிரண்யத்துக்குள் திருமால் உறைவதால் அவர் ‘ஹிரண்யகர்ப:’
என்றழைக்கப்படுகிறார். அந்த ஹிரண்யகர்பனின் லீலை தான் இத்தனையும்.
ஒரு ரிஷியை அவமதிப்பது பெரும் பாபம் என்ற நீதியை உலகுக்கு உணர்த்த
மணிமானையும், பீமனையும் கருவிகளாக அவர் பயன்படுத்திக்
கொண்டுள்ளார். எனவே இது குறித்து நீ வருந்தாதே!” என்றார். தௌம்யர்
கூறியது போல ஹிரண்யமாகிய வைகுந்தத்தில் உறைவதால்
‘ஹிரண்யகர்ப:’என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு
ஸஹஸ்ரநாமத்தின் 71-வது திருநாமம். “ஹிரண்யகர்பாய நமஹ” என்று
தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு ஸ்வர்ண தானம் செய்த பலன்
கிடைக்கும்.

72. பூகர்பாய நமஹ (Bhoograbhaaya namaha)

மதுரையை ஆண்ட ராஜசேகரப் பாண்டியன், தீவிர சிவபக்தன். அவன்


பரதநாட்டியக் கலையைத் தவிர மீ தமுள்ள 63 கலைகளிலும் தேர்ச்சி பெற்று
விளங்கினான். இறுதியில் பரதக்கலையையும் கற்க முற்பட்டபோது,
அவனுக்குக் காலில் கடும் வலி உண்டானது. “ஒருநாள் பரதம் ஆடும் நமக்கே
இவ்வளவு வலி உண்டாகிறதே. நடராஜர் எப்போதும் இடக்காலை மேலே
தூக்கியபடியும், வலக்காலைக் கீ ழே ஊன்றியபடியும் நாட்டியம்
ஆடிக்கொண்டே இருக்கிறாரே, அவருக்கு எவ்வளவு வலிக்கும்!” என்று
எண்ணினான். உடனே சிவனிடம் சென்று,

“நின்றதாள் எடுத்து வசி


ீ எடுத்த தாள் நிலம்மீ து ஊன்றி
இன்றுநான் காண மாறி ஆடி என் வருத்தமெல்லாம்
பொன்று மாசெய்தி அன்றேல் பொன்றுவல் என்னா அன்பின்
குன்றனான் சுரிகை வாள்மேல் குப்புற வழ்வேன்
ீ என்னா”

என வேண்டினான். அவனுடைய பக்தியை மெச்சிய சிவனும், இடக்காலைக்


கீ ழே ஊன்றி, வலக்காலை மேலே தூக்கி மாற்றி ஆடிக் காட்டினார் என்ற
வரலாறு போலவே வைணவத்திலும் ஒரு வரலாறு உண்டு. சென்னையில்
இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது “திரு இட எந்தை
(திருவிடவெந்தை)” என்னும் திவ்ய தேசம். அங்கே தனது இடது தோளில்
பூமிதேவியை ஏந்தியபடி வராகப் பெருமாள் தரிசனம் தருகிறார். இங்குள்ள
உற்ஸவருக்கு நித்யகல்யாணப் பெருமாள் என்று திருநாமம்.

மாமல்லபுரத்தில் அரண்மனை அமைத்து ஆண்டு வந்த அரிகேசரி என்ற


பல்லவ மன்னர் திருவிடவெந்தை வராகரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.
ஒவ்வொரு முறையும் மாமல்லபுரத்தில் இருந்து வராகரைத் தரிசிக்க
திருவிடவெந்தைக்கு மன்னர் வருகையில், தம் குதிரையை இரண்டு
முறையாவது மாற்றுவார். ஏனெனில் ஒரே குதிரையால் அவ்வளவு தூரம்
மன்னரைச் சுமந்து செல்ல முடியவில்லை என்பதுதான்! ஒருமுறை
வராகனிடம் மன்னர், “எம்பெருமானே என் குதிரையால் சில மணிநேரங்கள்
கூட என்னைச் சுமக்க முடியவில்லை.

ஆனால் நீ உன் மனைவியான பூமிதேவியை உன் இடது தோளில் சுமந்து


கொண்டே இருக்கிறாயே, உனக்கு வலிக்காதா? இடது தோளிலிருந்து மாற்றி
வலது தோளில் அவளை நீ சுமக்கலாமே!” என்று கேட்டார். அதற்கு
விடையளித்த வராகர், “பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பத்து மாதம்
கருவில் சுமக்கிறார்களே! அவர்களுக்கு அப்போது எவ்வளவு வலி உண்டாகும்.
அவர்களால் குழந்தையை வேறு இடத்துக்கு மாற்றி வைத்துக் கொள்ளவும்
முடியாதே. எனினும் தாயுள்ளத்தால் வலியைப் பொறுத்துக்கொண்டு
குழந்தையைச் சுமக்கிறார்கள் அல்லவா?

அதுபோலவே உலகுக்கெல்லாம் தாயான பூமிதேவி எப்போதும் அனைத்து


உலகங்களையும் உயிர்களையும் பாரமாகக் கருதாமல் தன்மேல் சுமந்து
கொண்டே இருக்கிறாள். அந்தப் பெண்மையின் ஏற்றத்தை உலகுக்கு
உணர்த்தவே அனைத்துலகுக்கும் அன்னையான பூமிதேவியை நான்
எப்போதும் சுமந்து கொண்டே இருக்கிறேன்! இதில் எனக்கு எந்த வலியும்
வேதனையும் இல்லை!” என்றார். “எம்பெருமானே! வலியும் வேதனையும்
உனக்கு ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் இந்நிலையில் உன்னைக் காணும்
உன் பக்தனான அடியேனுக்கு ஏற்படுகின்றதே.

நீ இந்தக் கோலத்திலேயே தொடர்ந்து இருந்தால் இனி திருவிடவெந்தைக்கு


வந்து உன்னைக் காண என் மனம் இடம் கொடுக்காது!” என்றார் மன்னர்.
“அப்படியாயின் நீ என்னைத் தேடி இவ்வூருக்கு வர வேண்டாம். உன் பக்திக்கு
உகந்து உனது ஊரான மாமல்லபுரத்திலேயே பூமிதேவியை என் வலது
தோளில் சுமந்தபடி உனக்குக் காட்சி தருகிறேன்!” என்றார் வராகர்.
மாமல்லபுரத்திலேயே வலதுதோளில் பூமிதேவியை ஏந்தியபடி அரிகேசரிக்குக்
காட்சியளித்தார். எம்பெருமான் தன் இடது தோளில் பூமியைச் சுமந்த க்ஷேத்ரம்
திருவிடவெந்தை என்றழைக்கப்பட்டது போல,
அரிகேசரி மன்னருக்காக வலது தோளில் பூமியைச் சுமந்தபடி காட்சி தந்த
க்ஷேத்ரம் திருவலவெந்தை என்று பெயர் பெற்றது. மாமல்லபுரத்திலுள்ள
அந்தத் திருக்கோவிலில் திருவிடவெந்தை பெருமாளின் கண்ணாடிப்
பிரதிபிம்பம் போல வலது தோளில் பூமிதேவியுடன் திருமால் காட்சி
தருகிறார். அனைத்து உர்களுக்கும் தாயாக இருந்து அவர்களைச் சுமப்பவள்
பூமிதேவி. அந்த பூமிதேவியை எப்போதும் தன் தோள்களில் சுமந்திருப்பதால்
திருமால் ‘பூகர்ப:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு
ஸஹஸ்ரநாமத்தின் 72-வது திருநாமம். “பூகர்பாய நமஹ” என்று தினமும்
சொல்லி வரும் அன்பர்களின் உள்ளத்திலுள்ள பாரங்களை எல்லாம்
எம்பெருமான் போக்கியருளுவான்.

73. மாதவாய நமஹ (Maadhavaaya namaha)

மகத தேசத்து அரசனான ஜராசந்தன் விதர்ப்ப தேசத்தின் இளவரசியான


ருக்மிணியைத் தன் மகன் சகதேவனுக்கு மணமுடித்து வைக்க விரும்பினான்.
ஆனால் கிருஷ்ண பக்தனான சகதேவன் அதற்கு இசையவில்லை.
“ஜகன்மாதாவான லட்சுமியின் அம்சம்போல ருக்மிணி விளங்குகிறாள்.
எனவே திருமாலின் அவதாரமான கண்ணன் தான் அவளுக்கு ஏற்ற
கணவனாவான்!” என்று சகதேவன் தன் தந்தையிடம் கூறினான். தன்
நண்பனான டிம்பனிடம் ஜராசந்தன், “என் மகன் சகதேவன், கண்ணனை
நாராயணனின் அவதாரம் என்கிறானே, அது உண்மையா?” என்று கேட்டான்.

டிம்பன், “கண்ணன் மதுராவில் சிறைச்சாலையில் பிறக்கும் போதே நான்கு


கரங்களுடனும், சங்கு-சக்கரத்துடனும் தோன்றியதால் அவனைத் திருமாலின்
அவதாரம் என்று எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள்!” என்று கூறினான்.
ஹம்சன் என்ற நண்பன், “அப்படியென்றால் சேதி தேசத்து இளவரசன்
சிசுபாலன் பிறக்கும்போது நான்கு கரங்களோடும் மூன்று கண்களோடும்
பிறந்தானே! கண்ணன் வந்து அவனைத் தூக்கிய பின்னர்தான் அவனது
மூன்றாவது கண்ணும், இரண்டு கைகளும் மறைந்தன. சிசுபாலன் திருமால்,
சிவன் இருவரின் அம்சம் என்றே கொள்ளலாமே!” என்றான்.

சிசுபாலன் கண்ணனை வெறுத்து ஏசிக்கொண்டே இருப்பவன் என்பதை அறிந்த


ஜராசந்தனுக்கு அவன் மேல் எல்லையில்லாத அன்பு உண்டானது. தனது
மகனாகவே சிசுபாலனைக் கருதத் தொடங்கினான். ருக்மிணிக்கும்
சிசுபாலனுக்கும் திருமணம் செய்து வைக்க விழைந்தான் ஜராசந்தன்.
ருக்மிணியின் அண்ணனான ருக்மியும் அதை ஆதரித்தான். ஆனால் ருக்மிணி,
அவளது தந்தை பீஷ்மகன், அவளது மற்ற உறவினர்கள் உள்ளிட்டோர்
கண்ணனுக்கு ருக்மிணியை மணமுடித்துத் தர விழைந்தார்கள். ஜராசந்தன்
பீஷ்மகனைப் பூதனையின் சகோதரியான ஜராவிடம் அழைத்துச் சென்றான்.
அவளிடம் ருக்மிணியின் ஜாதகத்தைக் கொடுத்து, “இவளுக்கு ஏற்ற மணமகன்
யார்?” என்று வினவினான். அவள், “இவளுக்கு வரப்போகும் மணமகன் நான்கு
கைகளுடன் பிறந்தவன். அவனுடைய பெயர் பாலன் என்று முடியும்.
அவனுக்கு மா, த என்ற எழுத்துகளைக் கொண்ட மற்றொரு பெயரும் உண்டு!”
என்றாள். சிசுபாலன் நான்கு கைகளுடன் பிறந்தான். பாலன் என்று அவன்
பெயர் முடிகிறது. மா, த எனும் எழுத்துகளைத் தன்னகத்தே உடைய ‘மாகதன்’
என்ற பெயரும் அவனுக்கு உண்டு. அதனால் சிசுபாலனே ருக்மிணிக்கு
மணவாளனாகப் போவதாக ஜரா கூறுகிறாள் என எண்ணி மகிழ்ந்தான்
ஜராசந்தன்.

அவன் பேச்சை ஏற்று பீஷ்மகனும் சிசுபாலனுக்கும் ருக்மிணிக்கும் திருமணம்


செய்து வைக்க இசைந்தான். திருமண ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்து
கொண்டிருந்தன. ஆனாலும் சிசுபாலனுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே
இருந்தது. கண்ணன் எந்நேரத்திலும் வந்து ருக்மிணியை அபகரித்துச் செல்ல
வாய்ப்புண்டு என நடுங்கிக் கொண்டே இருந்தான். அவன் அஞ்சியபடியே,
திருமணத்துக்கு முந்தையநாள் விதர்ப்ப தேசத்துக்கு வந்த கண்ணன், தன்
குலதெய்வத்தை வணங்கிவிட்டு அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்த
ருக்மிணியை அபகரித்தான். ஜராசந்தன், சிசுபாலன், ருக்மியின் சேனைகள்
தேரில் செல்லும் கண்ணனையும் ருக்மிணியையும் பார்த்து வாய்
பிளந்தார்களே ஒழிய அவர்களால் யுத்தம் செய்ய முடியவில்லை.

“கண்ணாலம் கோடித்துக் கன்னி                    


தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன்
தேசழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கவளைக்
கைப்பிடித்த பெண்ணாளன்...”

- என்று நாச்சியார் திருமொழியில் இச்சரிதத்தை ஆண்டாள் அழகாகப்


பாடுகிறாள். தானே ருக்மிணியின் கைப்பிடிக்கப் போவதாக சிசுபாலன் கனாக்
கண்டு கொண்டிருக்க, “திருமணம் உனக்கு என்று நீ நினைக்கலாம், ஆனால்
‘திருமகள்’ எப்போதுமே எனக்கு மட்டும்தான்!” என்று கூறி ருக்மிணியைக்
கண்ணன் கவர்ந்து சென்றதாக ஆண்டாள் அனுபவித்துச் சொல்கிறாள். இப்படி
ருக்மிணியைக் கவர்வதற்கான பயிற்சியாகத் தான் இளம் வயதில் கண்ணன்
வெண்ணெய் திருடினான் போலும்!

விதர்ப்ப தேசத்து எல்லையைத் தாண்டும்போது, கண்ணன் ஜராசந்தனிடம் ஒரு


ஓலையைக் கொடுத்து விட்டுச் சென்றான். அதைப் பிரித்துப் பார்த்தான்
ஜராசந்தன். “ஜரா சொன்னது சரிதான். நான் பிறக்கும் போதே நான்கு கைகள்
கொண்ட அற்புதக் குழந்தையாகப் பிறந்தேன். எனக்குக் கோபாலன் என்ற
பெயர் உண்டு - அது பாலன் என்று முடியும் பெயர். மா, த ஆகிய எழுத்துக்களை
உடைய ‘மாதவன்’ என்ற பெயரும் எனக்குண்டு. மாதவனான நான் மட்டுமே
அவளை மணக்க முடியும்!” என்று அதில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டான்
ஜராசந்தன்.

லோகமாதாவான மகாலட்சுமிக்கு ‘மா’ என்று திருநாமம். அந்த


மகாலட்சுமிக்குக் கேள்வனானபடியால் திருமால் “மாதவ:”
என்றழைக்கப்படுகிறார். அதனால் தான் கண்ணன், “நான் மாதவன்
ஆனபடியால் நான் மட்டுமே அவளை மணக்க முடியும்!” என்று அந்த
ஓலையில் எழுதியிருந்தான். “மாதவ:” என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின்
73-வது திருநாமமாக அமைந்துள்ளது.“மாதவாய நமஹ” என்று தினமும்
சொல்லி வரும் அடியார்களுக்குச் சிறந்த மணவாழ்க்கை அமையும் படி
மாதவன் அருள்புரிவான்.

74. மதுசூதனாய நமஹ (Madhusoodanaaya namaha)

திருமால் தனது உந்தித் தாமரையில் பிரம்ம தேவரைப் படைத்து அவரைப்


படைப்புக் கடவுளாக நியமித்து வேதங்களையும் உபதேசித்தார். வேதம்
கற்றதாலும், படைப்புக் கடவுள் என்ற பதவி பெற்றதாலும் பிரம்மாவுக்கு
ஆணவம் உண்டானது. அந்த ஆணவத்தைப் போக்க விழைந்த திருமால் ஒரு
லீலை புரிந்தார். திருமாலின் காதுக் குரும்பையிலிருந்து (ear wax) இரண்டு
அசுரர்கள் தோன்றினார்கள். இருவரும் திருமாலின் நாபிக் கமலத்தில் இருந்த
பிரம்மாவிடம் வந்தார்கள். முதல் அசுரனைத் தொட்டுப் பார்த்த பிரம்மா, அவன்
மிருதுவாக இருப்பதைக் கண்டு, ‘மது’ என்று அவனை அழைத்தார்.

அடுத்த அசுரன் மிகவும் கடினமானவனாகவும், கரடுமுரடாகவும் இருப்பதைக்


கண்டு, ‘கைடபன்’ என்று அவனை அழைத்தார். இருவரோடும் பிரம்மா
விளையாடத் தொடங்கினார். அப்போது இருவரும் பிரம்மாவிடமிருந்த
வேதங்களைத் திருடிச் சென்றார்கள். வேதம் பறிபோனதை உணர்ந்த பிரம்மா,
அவற்றை மீ ட்டுத் தரும்படி திருமாலிடம் வேண்டினார்.“என்னைப்
படைத்தவனான நீ இருப்பதை மறந்து விட்டு, நான் வேதங்களைக் கற்றவன்,
நானே படைப்புக் கடவுள் என்ற கர்வத்துடன் இருந்து விட்டேன். இப்போது
இவர்களின் மூலம் நீ எனக்கு நல்ல பாடம் புகட்டி விட்டாய்.

நீ தான் இவர்களிடமிருந்து வேதத்தை மீ ட்டுத் தந்தருள வேண்டும்! உன்னைத்


தவிர வேறு புகலிடம் ஏதும் அடியேனுக்கு இல்லை!” என்று பிரார்த்தித்தார்
பிரம்மா. பிரம்மாவின் சரணாகதிக்குத் திருவுள்ளம் உகந்த திருமால், குதிரை
முகத்துடனும் மனித உடலோடும் ஹயக்ரீவராக அவதாரம் செய்தார். பாதாள
லோகத்தில் ஒளிந்திருந்த மது, கைடபரைப் பிடித்து, அவர்களைத் தன்
தொடையில் வைத்து நசுக்கி வதம் செய்து, வேதங்களைப் பிரம்மாவுக்கு
மீ ட்டுக் கொடுத்தார். அதுமட்டுமின்றி, பிரம்மாவின் பக்திக்கு உகந்து, தான்
இதுவரை எடுத்த அவதாரங்களையும் இனி எடுக்கவுள்ள அவதாரங்களையும்
அவருக்குக் காட்டி அருளினார்.

இறுதியாக, மகாலட்சுமியை மடியில் அமர்த்தியபடி லக்ஷ்மீ ஹயக்ரீவராகக்


காட்சி தந்தார். இவ்வாறு மது, கைடபரை ஹயக்ரீவர் வதைத்ததை
நினைவூட்டும் விதமாகத் தினமும் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்தில் “மாதஸ்
ஸமஸ்த ஜகதாம் மதுகைடபாரே: வக்ஷோ விஹாரிண ீ” என்று சொல்கிறோம்.
வேதங்களைப் பிரம்மாவுக்கு மீ ட்டுத்தந்து வேத ஞானத்தை அளித்ததால்,
கல்வி ஞானத்தை அருளும் தெய்வமாக ஹயக்ரீவர் போற்றப்படுகிறார்.
வேதங்கள் பிரம்மாவின் நினைவில் அல்லவோ இருந்தன! ஓலைச் சுவடியின்
வடிவில் இல்லையே. அப்படியிருக்க, வேதங்களை மது-கைடபர்
பிரம்மாவிடமிருந்து எப்படித் சென்றிருக்க முடியும்?

மிருதுவாக இருந்ததால் மதுவைப் பிரம்மா தொட்டவுடன், அவருடைய


புலன்கள் யாவும் அவன்பால் ஈர்க்கப்பட்டு விட்டன. பிரம்மாவின் சிந்தை
முழுமையாக மதுவிடம் சென்றமையால், அவரது சிந்தையிலிருந்த வேதம்
பறிபோனது. திருமால், மதுவை வதம் செய்து பிரம்மாவின் சிந்தையில்
மீ ண்டும் வேத ஞானம் உதிக்கும்படி அருள் புரிந்தார். வேதத்தை மது- கைடபர்
திருடிச் சென்றதாக இதுவே உருவகப்படுத்தப்பட்டுள்ளது. பிரம்மாவின் சிந்தை
மதுவை நோக்கிச் சென்றதால் வேத ஞானத்தை மறந்ததைப் போல
நம்முடைய புலன்களும் சிந்தையும் உலக விஷயங்களில் ஈடுபட்டு,

அதன் விளைவாக இறைவனை மறந்து விடுகின்றன. இறைவனே வந்து மது,


கைடபரை வதம் செய்ததுபோல, அவனே நம் புலன்களையும் அடக்கி தன் பால்
அவை செல்லும்படி அருள்புரிகிறான். புலன்களுக்கு மது என்று பெயர்.
அடியார்களின் புலன்களான மதுவை மற்ற விஷயங்களில் ஈடுபடவிடாது,
தன்பால் ஈர்த்துக் கொள்வதால், திருமால் “மதுஸூதன:” என்று
அழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 74-வது திருநாமம்.
“மதுஸூதநாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின்
புலன்களைத் திருமால் தன் பால் ஈர்த்துக்கொண்டு, அவர்களுக்கு நிம்மதியை
அருள்வார்.

75. ஈச்வராய நமஹ (Eeshwaraaya namaha)

கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி ஸ்வாமி கோவிலுக்கு நாதமுனிகள்


எழுந்தருளினார். அப்போது பெருமாள் சந்நதியில் ஒரு பக்தர், ஆராவமுதே
என்று தொடங்கித் தேனினும் இனிய பத்து பாடல்களைப் பாடுவதைக் கேட்டுப்
பரவசம் அடைந்தார் நாதமுனிகள். அதில் இறுதியான பாடல்,

“உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிருண்டான்


கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே”

- என்று அமைந்திருந்தது. அவர் அருகில் சென்ற நாதமுனிகள், “ஆயிரம்


பாடல்களுள் இவை பத்து என்று பாடின ீர்களே. மீ தமுள்ள 990 பாசுரங்களையும்
நீங்கள் ஓத முடியுமா? அவற்றைக் கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன்!”
என்றார். “எனக்கு இந்தப் பத்துப் பாடல்கள் மட்டுமே தெரியும். அவை எங்கள்
ஊர்ப் பெருமாளைக் குறித்து இயற்றப்பட்டவை. மீ தமுள்ள பாடல்கள்
வேண்டுமென்றால், நீங்கள் இவற்றை இயற்றிய நம்மாழ்வாரின் ஊரான
ஆழ்வார் திருநகரியில் விசாரித்துப் பாருங்கள்!” என்றார். தன் ஊரான
காட்டுமன்னார் கோவிலுக்குத் திரும்ப வந்த நாதமுனிகள்,

தம் தந்தை ஈச்வர முனிகளிடம் நடந்தவற்றைச் சொன்னார். ஈச்வர முனிகள்,


“நம்மாழ்வார் மட்டுமல்ல, மொத்தம் பன்னிரண்டு ஆழ்வார்கள் உள்ளார்கள்.
அவர்கள் எழுதிய பாடல்கள் அனைத்துமே மிகவும் இனியவை, பக்தியையும்
ஞானத்தையும் வளர்ப்பவை. அதனால் நீ அனைத்து ஆழ்வார்களின்
பாசுரங்களையுமே மீ ட்டெடுக்க வேண்டும்!” என்றார். “ஆனால் ஆழ்வார்களுள்
ஒவ்வொரு வரும் வாழ்ந்த காலம் வேறு, ஊர்கள் வேறு. அனைத்தையும்
மீ ட்டெடுத்துத் தொகுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே!” என்றார்
நாதமுனிகள்.

ஈச்வர முனிகள், “திருமாலுக்கு ஈச்வரன் என்று பெயர். ஈச்வரன் என்றால்


இவ்வுலகில் வாழும் உயிர்கள் மட்டுமின்றி, வைகுந்த லோகத்திலுள்ள முக்தி
அடைந்த முக்தாத்மாக்கள் மீ தும் முழுமையான ஆளுமை செலுத்தவல்லவன்
என்று பொருள். அனைத்து இடங்களிலும், அனைவரிடமும் ஆளுமை செலுத்த
வல்ல ஈச்வரனான ஆராவமுதன் உன் மூலமாக ஆழ்வார்களின் அருளிச்
செயல்கள் உலகுக்குக் கிடைக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டான்.
முயற்சிகளை அவன் செய்வான். நீ அவன் கையில் ஒருகருவி தான். அவன்
மேல் நம்பிக்கை வைத்து நீ நம்மாழ்வாரின் ஊருக்குச் செல்!” என்றார்.

ஆழ்வார் திருநகரியை அடைந்த நாதமுனிகள், நம்மாழ்வாரின் பாசுரங்கள்


பற்றி அங்குள்ளோருக்குத் தெரியுமா என விசாரித்துப் பார்த்தார். யாருக்கும்
எதுவும் தெரியவில்லை. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வாரின் ஊரான
திருக்கோளூரை அடைந்த நாதமுனிகள், மதுரகவிகளின் குலத்தில் பிறந்த
பராங்குச தாசர் என்பவரை அணுகினார். அவர், “நம்மாழ்வாரைக் குறித்து
எங்கள் மூதாதையரான மதுரகவிகள் இயற்றிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’
எனத் தொடங்கும் பதினொரு பாசுரங்களை மட்டுமே நான் அறிவேன்.
அவற்றைப் பன்னிரண்டாயிரம் முறை சொன்னால் நம்மாழ்வாரின் தரிசனம்
கிடைக்கும்!” என்றார்.
தாமிரபரணி நதிக்கரைக்குச் சென்று ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரங்களைப்
பன்ன ீராயிரம் முறை ஜபித்தார் நாதமுனிகள். வைகுந்தத்திலுள்ள திருமால்,
தனது படைத்தளபதியான விஷ்வக்சேனரை அழைத்து, “நீர்தான் முன்னம்
பூமியில் நம்மாழ்வாராக அவதரித்து வேதங்களை எளிய தமிழில் வழங்கின ீர்.
இப்போது நீரே நாதமுனிகளிடம் சென்று பன்னிரு ஆழ்வார்கள் பாடிய
நாலாயிரம் பாசுரங்களையும் வழங்கிவிடுங்கள்!” என்று ஆணையிட்டார்.
அதன்படி நம்மாழ்வாராக நாதமுனிகளின் முன்னே விஷ்வக்சேனர்
தோன்றினார். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை அவருக்கு அளித்தார்.

நாதமுனிகள் கும்பகோணத்துக்கு வந்து, தன் பயணத்தை வெற்றிகரமாக


நிறைவேற்றிக் கொடுத்த ஸ்ரீசார்ங்கபாணி பெருமாளைத் தரிசித்துப் பரவசம்
அடைந்தார். இப்படித்தான் தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்யப் பிரபந்தம்
நாதமுனிகளால் மீ ட்கப்பட்டது. ஈச்வர முனிகள் சொன்னது போல,
லீலாவிபூதியான இவ்வுலகம், நித்திய விபூதியான அவ்வுலகம் அனைத்திலும்
வாழும் உயிர்களின் மேல் ஆளுமை செலுத்த வல்லவனாகத் திருமால்
விளங்குவதால் ‘ஈச்வர:’ என்றழைக்கப்படுகிறார். அந்த ஆளுமையோடு
விஷ்வக்சேனரை அவர் நாதமுனிகளிடம் அனுப்பியதால் தான் நாலாயிரமும்
நமக்குக் கிட்டியது. இந்த ஆளுமைத் திறனைக் கூறும் ‘ஈச்வர:’ என்ற
திருநாமம் ஸஹஸ்ரநாமத்தின் 75 வது திருநாமமாக அமைந்துள்ளது.
“ஈச்வராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல
ஆளுமைத் திறனைத் திருமால் அருளுவார்.

You might also like