Professional Documents
Culture Documents
சரஸ்வதி மந்திரம் 2
சரஸ்வதி மந்திரம் 2
இறைவா !
முயற்சியே வாழ்வு !
முயற்சியே உயர்வு !
எடுத்த முயற்சியில் வெற்றிபெற
எல்லாம் வல்ல இறைவா நல்லாற்றலைக் கொடு.
எதிர்ப்புகள், சூழ்ச்சிகள் பறந்தோட
என் தெய்வமே என்னை வழி நடத்துவாயாக !
துன்பத்தைக் கண்டு சோர்ந்து விடாமலிருக்க
இன்பப் பெருக்கே !
இறையே துணை வருவாயாக !
சிறப்பு பிராத்தனை
அன்னையாய் தந்தையாய்
அருட்பெருஞ்ஜோதியாய்
என்னையும் ஆட்கொண்ட இறைவா !
என் உள்ளத்தில் கோயில் கொண்ட இறைவா !
அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க
வந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே !