Professional Documents
Culture Documents
THIRUTHANI
THIRUTHANI
தணிகைமலை
மூலவர்:திருத்தணிகாசலபதி, ஞானசத்திதரர்-1 முகம்-2 கரங்கள். வள்ளி,
தெய்வானை. முருகன் பாதத்தின்கீ ழ் சடாட்சரச்சக்கரம்
இறைவன்: குமரேஸ்வரர்
இறைவி: உமா
பிறசன்னதிகள்:
த.வி.ஞானசித்திகணபதி. குளக்கரைவிநாயகர்.
தீர்-சரவணப்பொய்கை.
கோயில் சிறப்புகள்
மூலவர் சுப்பிரமணியர்
சிறப்பு - வஜ்ராயுதம்
பெருமை - 5 ம் படை வடு
ீ
தனி சந்நிதி - வள்ளி
தனி சந்நிதி - தெய்வானை
ஆபத்சகாயர் - விநாயகர்
தல விருட்சம் - மகுடமரம்
தீர்த்தம் - இந்திர தீர்த்தம்
பதிகம் - திருப்புகழ்
பூஜை நேரங்கள்:
ஆலய வரலாறு :
வள்ளி திருமணம் :
முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வயானையைத்
திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டார். இச்சா சக்தியாகிய
வள்ளியம்மையை திருத்தணியில் திருமணம் செய்து கொண்டு இனிது
வற்றிருக்கிறார்.
ீ திருத்தணியின் சிறப்புக்கு இதுவே முக்கிய காரணமாகும்.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க அடிகள், கந்தப்பைய
தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாசாரியார் மற்றும் அருணகிரி
நாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனைப் பெரிதும்
புகழ்ந்துள்ளனர்.
வழிபடும் முறைகள் :
திருவிழாக்கள்[தொகு]
1. டிசம்பர் 31 - படித்திருவிழா
2. ஆடிக்கிருத்திகை
3. கந்தசஷ்டி
4. பங்குனி உத்திரம்
5. தைப்பூசம்
6. ஆடித் தெப்பத் திருவிழா
திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. விஜய நகர
அரசனான பிரபுட தேவராஜன் காலத்தில் இருந்த அருணகிரி நாதர்
முருகனின் அடியார்களில் ஒருவராவார். இத்தலத்தைப் போற்றி 63
திருப்பாடல்களைப் பாடினார். ஆகவே இத்தலம் 600 ஆண்டுகளுக்கு
முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது.
சிறப்புகள்::
ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை மற்றும் மாசிக் கிருத்திகை முதலிய
சிறப்பு நாட்களில் திருத்தணியில் பக்த கோடிகள் பூக்காவடி, பால்காவடி
ஆகிய பிரார்த்தனையைச் செலுத்துகின்றனர்.
நூற்றுக்கணக்கான திருப்புகழ்ச் சபையினர், பக்திப்பாடல்களைப்
பாடிக்கொண்டும் முருகன் திருநாமங்களைக் சொல்லிக்கொண்டும்
லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறும் போது, பக்தியில்லாதவனுக்குக் கூட
திருத்தணி முருகன் மீ து பக்தியை உண்டாக்கி பரவசப்படுத்தும்.
இத்தலத்தில் சிவபெருமான் முருகப்பெருமானைத் தியானித்து பிரணவப்
பொருள் உபதேசிக்கப் பெற்றார்.
குழந்தை முருகன் பிரணவத்தின் பொருளை விளக்கிய திறனைக்
கேட்ட சிவபெருமான் "மக்கள் மெய்தீண்டல் உடன்கின்பம், மற்றவர்
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு'' என்றபடி பெருமுழக்கம் செய்து
சிரித்து மகிழ்ந்தருளினார். அதனால் இவருக்கு வரீ அட்டகாசர் என்ற
பெயர் ஏற்பட்டது.
திருத்தணியில் முருகனை வழிபட்டு, தாரகாசுரனால் கவரப்பட்ட தமது
சங்கு, சக்கரம் முதலியவற்றைத் திருமால் மீ ண்டும் பெற்றார். அவர்
உண்டாக்கிய விஷ்ணு தீர்த்தம் மலையின் மேல் கோயிலுக்கு
மேற்கேயுள்ளது. இங்கு முருகனை வழிபட்டு ராவணனை வெல்லும்
ஆற்றலையும் அருட்படைகளையும் ராமர் பெற்றார்.
ராவணனை வென்ற பின் வந்து மீ ண்டும் முருகனைப் பூஜித்து,
சிவஞானம் பெற்றார். ராவணனை வென்று விஜயம் பெற்று வந்ததனால்,
இங்குள்ள ராமபிரானுக்கு விஜயராகவப் பெருமாள் என்றும்
அன்னையின் பெயர் விஜயவல்லித் தாயார் என்றும் வழக்குகிறது. இந்த
கோவில் ஆறுமுக சுவாமி கோவிலுக்குத் தெற்கில் உள்ளது.
பிரம்மதேவர் திருத்தணி முருகப்பெருமானைப் பூஜித்து படைப்புத்
தொழில் செய்யும் ஆற்றலைப் பெற்றார். சூரபத்மனால் கவரப்பட்ட தமது
செல்வங்களையும் முருகன் அருளால் திரும்பப் பெற்றார். கலைமகளும்
முருகனைப் பூஜித்தாள். கிழக்கே மலையடிவாரத்திலிருந்து மலைமேல்
ஏறிச் செல்லும் வழியில் பாதி தூரத்தில் பிரம்ம தேவரால்
உண்டாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தம் உள்ளது. இது "பிரமசுனை'' என
வழங்கப்படுகிறது.
வழிபடும் முறைகள்::
திருத்தணிக்குச் செல்லும் பக்த கோடிகள் முதலில் குமார தீர்த்தம்
என்ற சரவணப் பொய்கையில் நீராடி, சுத்தம் செய்து கொண்டு தோய்த்து
உலர்ந்த ஆடை தரித்து, திருநீறு பூசி உத்திராக்கம் முதலிய
சிவசின்னங்களை அணிந்து, பக்தியுடன் மலை ஏற வேண்டும்.
மலை ஏறும்போது திருப்புகழ் பாடல்களை முடிந்த வரை இசையுடன்
உருக்கமாகப் பாடிக்கொண்டு படிஏற வேண்டும். மலை உச்சியை
அடைந்ததும் கிழக்கு பிரகாரத்திலுள்ள கொடிக்கம்ப விநாயகரையும்,
ஐராவத யானையையும் தரிசிக்க வேண்டும்.
தெற்கிலுள்ள இந்திர நீலச் சுனையைத் தரிசித்து விட்டுப்பின்
கோவிலின் உள்ளே சென்று ஆபத்சகாய விநாயகரையும் அருகில் உள்ள
வரவாகு
ீ முதலிய நவ வரர்களையும்
ீ குமாரலிங்கேசுவரரையும் வணங்க
வேண்டும். பின்னர் மூலஸ்தானத்திலுள்ள ஞானசக்திதரர் என்னும்
முருகனையும் வள்ளி தெய்வானை அம்மையாரையும் வழிபடுதல்
வேண்டும்.
சந்நிதிகளில் திருநீறு குங்குமப் பிரசாதங்கள் வழங்கப்படுவதுடன் இங்கு
திருமேனிப் பூச்சு என்னும் சந்தனம் முருகன் சந்நிதியில் சிறப்பாக
வழங்கப்படும். இச்சந்தனத்தை உட்கொள்ளும் பக்தர்கள் நோய்கள்
பலவும் தீரப்பெறுவர்.
தணிகை வேலனைத் துதி பாடியுள்ளார். அதனால் இதன் புகழ் 600 ஆண்டுகளுக்கு முன்பே
இலக்கியத்தில் திருத்தணி
அப்பர் இந்த மலையை ‘கல் மெலிந்தோங்கும் கழு நீர் குன்றம்’ என்று பாடுகிறார். இந்த
ஞான சக்திதரன்
வாகனமான ஐராவதம்
ஐதீகம்.