Professional Documents
Culture Documents
வன்முறையில்லா வகுப்பறை
வன்முறையில்லா வகுப்பறை
வன்முறையில்லா வகுப்பறை
இந்த இரண்டு சம்பவங்களிலிருந்து நாம் பெறும் பாடம் என்ன? இது போன்ற உடல்
ரீதியான துன்புறுத்தல்களும், உள ரீதியான துன்புறுத்தல் சம்பவங்களும் நடைபெறாமல்
இருக்க ஆசிரியராக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை
இந்நூலிலுள்ள 25 கட்டுரைகளின் வழியே விளக்கியிருக்கிறார்
கல்வியாளர் ஆயிஷா.இரா. நடராசன் அவர்கள். “சக மனிதர்கள் மேல்
கொண்ட நேசம்தான் ஒருவனைக் கலகக்காரனாக்குகிறது” என்பார்
எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன். ஆயிஷா நடராசனும் குழந்தைகள் மீ து
அன்பு, பிரியம், பாசம் கொண்ட மிகப் பெரிய கலகக் காரராக தன்
யாருடைய வகுப்பறை?, ஆயிஷா, ரோஸ், வன்முறையில்லா
வகுப்பறை போன்ற தன் புத்தகங்களின் வழியே தெரிகிறார்.
https://youtu.be/hKKAwi7KxDg
https://youtu.be/cty4aZVTT58
https://youtu.be/NfghRJf6lQs
https://youtu.be/NfghRJf6lQs