Professional Documents
Culture Documents
Aaraam Thinai Ku Sivaraman
Aaraam Thinai Ku Sivaraman
மருத்துவர் கு.சிவராமன்
யதடவயானடவ
திணன - 250
கிராம்
பணன வவல்லம்
- 200 கிராம்
பால் - 250 மி.லி.
முந்திரிப் பருப்பு
- 15
ஏலக்காய் - 5
உலர்ந்த
திராட்ணச - 15
வநய் - 2
பதக்கரண்டி
எப்படிச் தசய்யலாம்?
திணனப் பாயசம் இனிப்ணப மட்டும் தருவதல்ல; கண்ணுக்கும் எங்பகா ஒரு மானாவாரி ஏணை
விவசாயியின் மண்ணுக்கும் நல்ல விஷயம். ஒரு முணற ணமசூரில் உள்ை மத்திய உைவியல்
ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் வசன்றிருந்தபபாது, ஒரு பபராசிரியர், திணனயில் ஃப்பைக்ஸ், திணன
அவல், திணன பசர்ந்த முசிலி (திணன முதலான பிறதானிய அவலும், உலர் பைங்களும் பசர்ந்த
கலணவ) எல்லாம் அவர் ஆய்வகத்தில் காட்டினார். 'ஆஹா... இவ்வைவு அருணமயாகச் வசய்து
இருக்கிறபத... இது எல்லாம் சந்ணதக்கு வந்தால் எப்படி இருக்கும்?’ என்று அப்பபாது நிணனத்
திருக்கிபறன். இப்பபாது வமள்ை வமள்ை, திணன பிஸ்கட் குக்கீஸ், திணன இனிப்பு உருண்ணட
என்று ஒவ்வவான்றாகச் சந்ணதக்கு வர ஆரம் பித்து உள்ைது மகிழ்ச்சி தருகிறது.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-2
மருத்துவர் கு.சிவராமன்
நீங்கள் ஒரு சர்க்கணர ஆணலக் குச் வசன்று அங்கு சீனி தயாரிக்கப்படும் முணறணய பநரில்
பார்த்தீர்கள் என்றால், உங்கள் ஆயுளுக் கும் நீங்கள் சீனிணயத் வதாட மாட்டீர்கள். குளுக்பகாஸ்
நீங்கலாக எந்தக் கனிமமும் இல்லாத குப்ணப இந்தச் சீனி. அதுவும் இந்த வவள்ணை நிறத்ணத
அணடய என்னஎல்லாம் பசர்ப்பார்கள் வதரியுமா? எலும்புகணைப் பயன்படுத்தி வவளுக்க
ணவத்து, வபாலவபாலவவன உதிரவும் நீர்த்துவம் உறிஞ்சப்படாமல் இருக்கவும் பல பல
ரசாயனங்கணைச் பசர்த்து... வகாஞ்சம் வகாஞ்சமாகக் வகால்லும் விஷம் அது. உடணல நச்சில்
இருந்து காக்கும் கால்சியத்ணதச் சிணதத்திடும் தன்ணம சீனிக்கு உண்டு. தடாலடியாக
உட்கிரகிக்கப்படுவதால் ஏராைமாக நுண்ணிய ரத்த நாடி நாைங் கணைச் சிணதக்கக்கூடிய 'ணஹ
கிணைசிமிக்’ தன்ணமணயக் வகாண்டது. எல்லாவற்றுக்கும் பமல் உங்கணைச் சர்க்கணர பநாயாளி
ஆக்குவதற்கான அடிப்பணடணய அதுதான் உருவாக்குகிறது.
எல்லாம் சரிதான், அதற்காக இனிப்ணபத் துறக்க முடியுமா என்று நீங்கள் பகட்டால், சீனிக்கு
வவல்லம் எவ்வைபவா நல்ல மாற்று என்று வசால்பவன். உங்கைால் பணன வவல்லத்ணதப்
பயன்படுத்த முடிந்தால், இன்னும் சிறப்பு. நம்முணடய முன்பனார்கள் பணன வவல்லத்ணதத்தான்
இனிப்புக்குப் பயன்படுத்தினார்கள். வவள்ணை பமாகம்தான் சீனிணய ஆட்சிக்குக் வகாண்டுவந்து,
பணன வவல்லத்துக்கு முடிவு கட்டியது. நாம் அணத மீட்டுஎடுக்கலாம்.
இபத நிணலணமதான் கடல் உப்புக்கும். கடல் உப்பானது உப்புக்கான பசாடியம் குபைா ணரணடத்
தாண்டி பல கனிமங் கணை உள்ைடக்கி இருந்தது. சந்ணதணயக் கருத்தில்வகாண்டு உப்புச்
சுணவக்கு, வவறும் பசாடியம் குபைாணரணடத் தயாரித்து அபயாடின் வதளித்து வவள்ணை உப்பாக
அனுப்புகிறார்கள். விணைவு? உப்பு வவறும் உப்பாக மட்டுபம மாறிவிட்டது. இப்படி வவள்ணை
அரசியல் வாரிச் சுருட்டிய நம் பாரம்பரிய உைவுகணைப் பட்டியலிடலாம். இந்த வவள்ணை
வன்முணறக்கு இணரயான மிகப் வபரிய பலி எது
வதரியுமா? இட்லி!
சத்தான இட்லி பதடுபவாருக்கு, இபதா... நம் வதான்ணமயான பாலிஃபீனால், பீட்டா கபராட் டின்
நிணறந்த சத்தான இட்லி. திணன இட்லி. ணகக்குத்தல் மாப்பிள்ணைச் சம்பா சிகப்பரிசி, கறுப்பு
உளுந்து இட்லி.
தசய்முடை:
இட்லிக்குச் வசய்முணற வசால்ல பவண்டுமா என்ன? ஒரு கிபலா அரிசிக்கு 200 கிராம் உளுந்து.
20 கிராம் வவந்தயம். பதணவயான அைவு உப்பு. இதுதான் கலணவ. திணனயரிசி இட்லி என்றால்,
திணனயரிசி. ணகக்குத்தல் அரிசி இட்லி என்றால் ணகக்குத்தல் அரிசி. எதுவானாலும் உளுந்ணதத்
வதாலிபயாடு பசர்த்து அணரயுங்கள். இட்லிணயச் சூடாகச் சாப்பிடுங்கள் (சீக்கிரம்
விணறத்துவிடும்).
இந்தியாவுக்கு நூடுல்ஸ் வந்த புதிதில் 'இது என்ன புழுப் புழுவாய்’ என்றுதான் பார்க்கப்பட்டது.
மார்க்வகட் இைந்த நடிணகணய அம்மாவாக்கி, 'இருடா கண்ைா... இபதா... வரண்பட நிமிஷம்’
என்று வசால்லணவத்து விைம்பரப்படுத்தி, அப்புறம் மூக்ணகத் துணைக்கும் நம்ம ஊர் மசாலா
வாசத்ணதச் பசர்த்தவுடன், வியாபாரம் பகாடிக் பகாடியாகக் வகாட்டத் வதாடங்கிவிட்டது.
எப்பபாபதா படித்த எட்டாம் வகுப்பு வரலாற் றுப் புத்தகத்ணதப் புரட்டும்பபாது, உள்பை பத்திர
மாக ணவத்திருந்த சாக்பலட் தாணைபயா, பள்ளி நண்பனின் புணகப்படத்ணதபயா பார்க்கும்பபாது
ஏற்படும் பரவசம் இருக்குபம... அதுபபாலத்தான் நிலக்கடணலணயப் பார்க்கும்பபாதும் எனக்குள்
இருக்கும். 'ராசா! ஒரு நாலைாக்கு அவிச்ச கடணல வாங்கிட்டுப்
பபாடா’னு பள்ளி வாசலில் விற்ற பாட்டிணய இப்பபாது பார்க்க
முடியவில்ணல. 'டைங் டைங்’ என்று இரும்பு வாைலிணய இணச
நயத்துடன் தட்டி, வறுத்த கடணல விற்றுச் வசல்லும் வீதி வியாபாரி,
கடற்கணரபயாடு காைாமல் பபாய்விட்டார். கால மாற்றத்தில் வகாஞ்சம்
பவகமாகக் காைாமல்பபாகும் கலாசார இைப்புகளில் கடணல மிட்டாயும்
இப்பபாது பசர்ந்துவிட்டது. ஹசல் நட்டும் பாதாமும் முந்திரியும்
இருக்கும் இடத்தில் கடணல மிட்டாய்க்கு இடம் இல்ணல. பகாபகாவுக்கும் மில்க்
சாக்பலட்டுக்கும் பரிதவிக்கும் பல பள்ளிக் குைந்ணதகள் கடணல மிட்டாணய பநசிப்பது இல்ணல.
ஏன்? பிரச்ணன, கடணல மிட்டாயிபலா அல்லது குைந்ணதகளிடபமா இல்ணல. வைக்கம்பபால்
நவீன வணிகத்தின் வநரிசலும் கூச்சலும்தான் இந்த ஓரவஞ்சணனக்குக் காரைம். குைந்ணதகள்
பநசிக்கும்படி அைகாக, மினுமினுப்பாகப் பல வண்ை வவளி பரப்பபரா, தங்க நிறத்தில், வவள்ளி
நிறத்தில் உள்சட்ணடபயா கடணல மிட்டாய்க்கு அணிவிக்கப்படவில்ணல. ஜூனியர் சூப்பர்
சிங்கருக்பகா, சூப்பர் டான்ஸருக்பகா தணலக்கு பமல் கடணல மிட்டாய் மணை வகாட்டப்படுவது
இல்ணல. புரட்சி நடிகர்கபைா, அைகு ராணிகபைா, பைக்கார விணையாட்டுகளின் வவள்ணை
வீரர்கபைா, இந்த மிட்டாய் சாப்பிடுவதாக எங்கும் வசால்லபவ இல்ணல. உண்ணமயில் கடணல
மிட்டாய் இைப்பு என்பது கலாசார இைப்பு மட்டும் அல்ல; குைந்ணதகளுக்கு ஓர் ஊட்டச்
சத்துமிக்க தின்பண்ட இைப்பும்கூட!
பல் விைக்கிய பரபரப்பு நீங்கும் முன்னர், குைந்ணதயின் பிஞ்சுக் கால்கள்
ணநந்துபபாகுமாறு ஷூவுக்குள் திணித்து, ஆட்படாவுக்குள் திணித்து,
வகுப்பணறக்குள் திணித்து, கணடசியாக மூணைக்குள் திணிப்ணபத் துவங்கும்
திணிப்புக் கல்வி யுகத்தில், ஸ்நாக்ஸ் பாக்ஸ் சங்கதியும் சங்கடங்களும் வராம்ப
முக்கியமானணவ. கடணல மிட்டாயில் புரதம் அதிகம். கிட்டத்தட்ட 25 சதவிகிதம்
புரதச் சத்து அதில் இருக்கிறது. புரதத்துடன் கூடுதலாகக் கிணடப்பது துத்தநாகச் சத்து (பார்க்க
அட்டவணை). பநாய் எதிர்ப்பாற்றல் பவண்டும் எனில், இந்தப் புரதமும் துத்தநாகச் சத்தும்தான்
ஒவ்வவாரு நாளும் அதிகம் பவண்டும் என்கிறது நவீன அறிவியல்.
கடணல மிட்டாய் அதன் புரதத்தால் உடம்ணப வைர்க்கும்; அதன் துத்தநாகச் சத்தால் பநாய்
எதிர்ப்பாற்றல் தரும்; அதில் பசர்க்கப்படும் வவல்லம் பிற மிட்டாய்களில் பசர்க்கப்படும்
வவள்ணை சீனிணயக் காட்டிலும் இனிப்பானதும் சிறந்த தும்கூட. இனிப்புடன் இரும்பு முதலான
கனிமங்கள் நிணறந்தது. மிட்டாயுடன் மிக நுண்ணிய அைவில் சில பநரங்களில் பசர்க் கப்படும்
சுக்குத் தூள் கடணலயின் பித்தத்ணதயும் இனிப்பின் கபத்ணதயும் கட்டுப்படுத்தக்கூடியது. காணல
அவசரத்தில் அணரகுணறயாய்ச் சாப்பிட்டுப் பபாகும் குைந்ணதக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் நூடுல்பஸா,
ஒரு பாக்வகட் மில்க் பிஸ்கட்படா, மில்க் சாக்பலட்டுகபைா வகாடுக்காத ஊட்டச் சத்ணத மூன்று
கடணல மிட்டாய்கள் தந்துவிடும் (பார்க்க அட்டவணை).
பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-4
மருத்துவர் கு.சிவராமன்
புற்றுபநாய்...
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-5
மருத்துவர் கு.சிவராமன்
பைங்கள் தரும் பரவசமான பலன்கள்பற்றிப் பபசாத உைவியலாைர்கள் இல்ணல. ஒரு
தாவரத்தின் ஒட்டுவமாத்த உணைப்பின் சாரம் கனிகளில் தான் வபரும்பாலும் பதக்கி
ணவக்கப்படும். தனது அடுத்த தணலமுணறணய ஆபராக்கியமாக விருத்திவசய்ய தாவரம், தான்
உருவாக்கும் விணதக்கு அளிக்கும் ஊட்டத்ணதத்தான் பைங்களின் வாயிலாக நாமும்
பகிர்ந்துவகாள்கிபறாம்.
ஒருகாலத்தில், 'கூறு பபாட்டு வித்துக்பகா; அல்லது கூவிக் கூவி வித்துக்பகா’ என்று ஒதுக்கப்பட்ட
பைங்களுள் ஒன்று வகாய்யா. ஆனால், இன்று உலகம் எங்கும் சிவப்புக் வகாய்யாவுக்கு சிவப்புக்
கம்பைம் விரித்திருக்கிறார்கள். இந்தியா வில் கிணடக்கும் பைங்களிபலபய அற்புதமானது என்று
வகாய்யாணவச் சுட்டிக் காட்டுகிறார்கள் இந்திய உைவியல் கைக விஞ்ஞானிகள். ஆமாம்,
ஆப்பிணையும் வகாய்யா பதாற்கடித்துவிட்டது. ஆன்ட்டி ஆக்ஸிவடன்ட்டுகள், உயிர்ச் சத்து, நார்ச்
சத்து, இன்னும் பல கனிமச் சத்துகள் எனக் வகாய்யாவின் வமய்யான விஷயங்களில் உைவு
உலகம் அசந்துபபாயிருக்கிறது.
எய்ட்ஸ் பநாயாளிகளுக்பக ஊட்டம் வகாடுக்க,
பநாணய எதிர்த்து அவர்கள் பபாராடச் சிறந்த
பைமாக எணதத் பதர்ந்வதடுத்து இருக்கிறார்கள்
வதரியுமா? வநல்லிக்காய்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-6
மருத்துவர் கு.சிவராமன்
உடலின் ஏழு சுணவகணையும் வைர்க்க ஆறு சுணவகளில் காய் கனிகளும் ஏராைமாகப் புலால்
உைவும் அன்ணறய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, பகாழி, காணட, வகௌதாரி என
அன்ணறய தமிைர் புசிக்காத புலால் இல்ணல. பச்ணச ஊணனப் புசித்து, புறங்ணகயில் வழியும்
குருதிணயயும் புலால் வநய்ணயயும் பூட்டிய வில்லில் தடவி நின்ற பபார் வீரன்குறித்து சங்க
இலக்கியங்கள் பல இடங்களில் பபசுகின்றன.
பகாழி நல்ல உைவு. ஆனால், அது தானாக இணர பதடி வைர்ந்த பகாழியாக இருக்க பவண்டும்.
ஊசி பபாட்டு வைர்ந்த பகாழியாக இருக்கக் கூடாது. பகாழிக் கறி வபாதுவாக உடல் சூட்ணடத்
தந்து பநாய் பபாக்கக் கூடியது. சாதாரை சளி, இருமல், மந்தம் பபாக்கக் கூடியது; உடல் தாதுணவ
வலுப்படுத்தி ஆண்ணமணயப் வபருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். பகாழியில் நார்ச்
சத்து அதிகம்; ணவட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எணட அதிகரிக்காது, வலுவுடன்
ஆபராக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்ணல என்கிறது நவீன உைவியல்.
நம் ஊரில் கருங்பகாழி எனும் நாட்டு இனக் பகாழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன்
ஷூ பபாட்டதுபபால் மிடுக்காக இருக்கும். அந்தக் பகாழியின் சணதப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு
நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தணச சூம்பி வலுவிைந்து இருக்கும் பக்கவாத
பநாயினருக்கும், பிற தணச பநாயினருக்கும் இந்தக் பகாழிணயத்தான் உைவாக, மருந்தாகப்
பன்வன டுங்காலமாக உரக்கச் வசால்லிவருகிறது. நாம் இப்பபாது சாப்பிடும் பகாழி இணறச்சி
யின், பின்னணி குறித்து, 'கூவாத பகாழியும், குணட சாயும் இணறயாண்ணமயும்’ என்ற புத்தகத்தில்
அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரணவப்பணவ.
மீன்கள் வவறும் உைவு அல்ல; ஊட்ட உைவு. வகாழுப்பு அதிகம் இல்லாத புரதம் மிகுந்த
உைவு. ஆனால், அந்தப் புரதத்ணதயும் இதயத்துக்கு நல்லது பசர்க்கும் சத்துகணையும்
முழுணமயாகப் வபற மீணன வறுக்க/வபாரிக்க பவண்டாம். பவகணவத்த மீபன சிறந்தது.
'இ.பி.ஏ.’, 'டி.வஹச்.ஏ.’ (eicosapentaenoic acid, docosahexaenoic acid) எனும் இரண்டு 'ஒபமகா
3’ அமிலங்கள் மீன்களில் உண்டு. இந்த இரண்டு ஒபமகா அமிலங்கணை நம் உடம்பு உற்பத்தி
வசய்யாது. சில வணக எண்வைய் வித்துக்கணைத் தவிர்த்து, வபரிதாக தாவரங்களிலும் இது
கிணடயாது. மூணைத் திறணனத் தூண்ட, புற்றுபநாணயத் தடுக்க, மாரணடப்ணபத் தடுக்க உதவும்
இந்த இரண்டு 'ஒபமகா 3’ அமிலங்கணையும் கடல் மீன்கள் நமக்குத் தரத் தயாராக ணவத்திருக்கும்.
ஆனால், தற்பபாது, கடல் நீரில் அணுக் கழிவு நீணர 45 டிகிரி சூட்டில் நிமிடத்துக்கு இரண்டு
லட்சம் லிட்டர் கலந்துவிட்டால், அந்தப் பக்கத்து மீன்கள் இந்த 'ஒபமகா 3’ பசர்த்துணவக்குமா;
புற்றுபநாய்க் காரணிகபைாடு வந்து பசருமா; இல்ணல வசத்து மடிந்துபபாகுமா என்று
வதரியவில்ணல.
ஆபடா, மீபனா, பகாழிபயா... அணசவ அயிட்டங் கள் வபாதுவாக வவகு விணரவில்
வகட்டுப்பபாகும் இயல்புணடயணவ. இணறச்சிக்கு எனக் வகால்லப்படும் விலங்கு அதன் பதால்,
குடல் முழுணமயும் நீக்கப்பட்ட உடன் வவகு விணரவாக அடுப்புக்குப் பபாய்ச் பசர பவண்டும்.
அதில் ஏற்படும் தாமதங்கள், நுண்ணுயிரிகணை இணறச்சி யில் வபருக்கம் வசய்யத் வதாடங்கும்.
ஆனால், இங்கு பன்னாட்டு பகாழி, ஆட்டுக் கறி கம்வபனிகளின் குதூகல உைவகங்களில் வரும்
கறித் துண்டுகள் கடந்துவரும் பாணத வராம்ப தூரம். திண்டுக்கல்லில் வவட்டப்பட்ட விலங்கு
இணறச்சி, பகரைத்துக்குப் பயணித்து, அங்கு பிரித்தாைப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, பன்னாட்டுக்
கணடகளுக்கு வருவதற்குள் அதற்குள் ஏற்றப்படும் ரசாயனக் கலணவகள் இயற்ணகக்பக
வவளிச்சம். இது பன்னாட்டுக் கறிப் பக்பகாடாக்களுக்கு மட்டும் அல்ல மக்கபை... சணமக்க
ஏதுவாக, அைகான பபக்கிங்கில் அணடத்துணவக்கப்படும் 'சுத்தமான’ மாமிச அயிட்டங்களுக்கும்
வபாருந்தும். ஆக, எவ்வைவுக்கு எவ்வைவு ஃப்வரஷ் ஆக வாங்கி, உங்கள் ணககைால்
சுத்தப்படுத்திச் சாப்பிட பவண்டுபமா, அப்படிச் சாப்பிடுங்கள். முக்கியமாக அைவாகச்
சாப்பிடுங்கள்!
பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-7
மருத்துவர் கு.சிவராமன்
ஒரு சந்பதாஷமான வசய்தியுடன் வதாடங்குபவாம். இன்னும் வகாஞ்ச நாட்களில் மதிய உைவுத்
திட்ட சத்துைவு, உண்ணமயிபலபய சத்தான உைவாகிவிடும். என்ன வார்த்ணத விணை யாட்டு
இது என்கிறீர்கைா? ஆமாம். மத்திய பவைாண் துணற, அணனத்து மாநில அரசு களுக்கும் ஒரு
சுற்றறிக்ணக அனுப்பி உள்ைது. இதன்படி இனி, எல்லா மாநிலங்களும் தங்களுணடய மதிய
உைவுத் திட்டத்தில், சிறுதானியங்கணைச் பசர்க்க பவண்டும். இது நணடமுணறக்கு வந்தால்,
நிச்சயம் ஓர் அணமதிப் புரட்சிதான்.
காணல உைவாக இன்று பவகமாகப் புகுத்தப்படும் பசாை அவலின் உற்பத்திணய நீங்கள் பநரில்
பார்த்தால், அணதச் சாப்பிடுவபத உங்களுக்குச் சங்கடமாகிவிடும். தானியத்ணத வவந்நீரில்
ஊறணவத்து, 40 டன் எணட வகாண்ட ராட்சத இயந் திரங்கைால் ஓங்கி ஓங்கி அணறந்து அடித்துத்
தட்ணடயாக்கி, பின் 600 டிகிரி ஓவனில் 30 விநாடிகள் பவகணவத்து, உலர்த்தி எடுத்து,
கணடசியாகத் பதணவயான ணவட்டமின்கணையும் மினரல்கணையும் வதளித்து, எப்பபாதும் உலர்
வாக இருக்கவும் வகட்டுப்பபாகாமல் இருக் கவும் ரசாயனங்கள் பசர்த்து, அதிகபட்ச விணல யுடன்
சந்ணதக்கு அனுப்புகிறார்கள்.
தினம் தினம் இட்லி, பதாணச சாப்பிடுபவாருக்குச் பசாை மாவு இட்லி, பதாணச கூடுதல் பயன்
அளிக்கும். குறிப்பாக குைந்ணதகள் இணத விரும்பிச் சாப்பிடுவார்கள். எணதயுபம சாப்பிட
மாட்படன் என அடம்பிடிக்கும் குைந்ணதக்கு, பசாை பதாணசணயச் சூடாக, வகாஞ்சம் வமலிதாகச்
சுட்டுத்தாருங்கள். அதன் வமாறுவமாறுப்பில், அரிசி பதாணசணயக் காட்டிலும் அதிகப் புரதம்,
அதிக இரும்பு, அதிக உயிர்ச் சத்துக்கள், அதிகக் கனிமங்கள் கிணடக்கும். இட்லி, பதாணச
மட்டுமா? பசாைப் பணியாரம் சுணவயும்
குைமும் நிணறந்த பாரம்பரிய உைவு (பார்க்க:
வசய்முணற). உடல் எணடணய உரமுடன் ஏற்றும்
தன்ணம அதற்கு உண்டு. 'வகாஞ்சம் குண்டாக
மாட்டாைா சார் என் குைந்ணத?' என
வருத்தத்துடன் பகட்கும் தாய்மார்கள் இந்தச்
பசாைத்தில் ஒரு நாள் காரப் பணியாரமும்
இன்வனாரு நாள் பணன வவல்லமும் பசர்த்து
இனிப்புப் பணியாரமும் வசய்து வகாடுங்கள்;
ஆபராக்கியத்துடன் உங்கள் குைந்ணதயின் உடல்
எணட கண்டிப்பாகப் வபருகும்.
இங்கு ஒரு
விஷயத்ணதக்
கவனத்தில்வகாள்ை
பவண்டும்.
ஏற்வகனபவ பதாலில்
கரப்பான், பசாரியாசிஸ், ஒவ்வாணம பபான்ற
பநாய் இருப் பவர்கள், பசாைத்ணதப்
பயன்படுத்துவணதத் தவிர்க்கச் வசால்கிறது சித்த
மருத்துவம். ஆனால், இது ஒவ்வாணம
உள்ைவர்களுக்கு மட்டும்தான். மற்றவர்களுக்கு எவ்வைபவா சத்துக்கணைத் தருகிறது பசாைம்.
குறிப்பாக, எலும்பில் ஏற்படும் சுண்ைாம்புச் சத்துக் குணறவினால் வரும் ஆஸ்டிபயாபபாராசிஸ்
உள்ை வபண்களுக்குச் பசாைம் வகாடுக்கும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச் சத்துக்கு
இணைபய கிணடயாது. - பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-8
மருத்துவர் கு.சிவராமன்
அரிசி, பகாதுணமக்கு மாற்றாக எணதச் சாப்பிடலாம் என்ற பதடலில், சர்வபதச அைவில்
இன்ணறக்கு பகழ்வரகுதான் 'ணநட் வாட்ச்பமன்’. அப்படி என்ன பகழ்வரகுக்குச் சிறப்பு?
குைந்ணத ஒரு வயணதத் வதாடும்பபாது பகழ் வரணக ஊறணவத்து முணைகட்டி, பின் உலர்த்திப்
வபாடி வசய்து, அதில் கஞ்சி காய்ச்சிக் வகாடுத் தால், சரியான எணடயில் குைந்ணத பபாஷாக்காக
வைரும். ஆந்திர மாநிலத்தில் வறுணமயில் பீடித்திருந்த கிராமங்களில் இந்திய
முன்பனற்றத்துக்கான கூட்டணமப்பினர் (AID) ஒரு வயதில் இருந்து எட்டு வயது வணர உள்ை -
வமலிந்துபபான நலிந்த ஊட்டச் சத்து இல் லாத குைந்ணதகளுக்கு - இந்த முணை கட்டிய
பகழ்வரணக தினசரி உைவாகக் வகாடுத்து வந்தனர். ஓர் ஆண்டு முடிவில் 51 சதவிகிதக்
குைந்ணதகள் உடல் எணடயில் நல்ல முன்பனற்றம் ஏற்பட்டது. ''மிகக் குணறந்த விணலயில்
சத்தான, சுணவயான ஊட்டச் சத்ணத வைங்க பகழ்வரகுக் கஞ்சிக்கு இணை ஏதும் கிணடயாது''
என்றார்கள் அந்த அணமப்பினர்.
பகழ்வரகில் 'மித்தியாணனன்’ எனும் ஒரு முக்கிய அமிபனா அமிலம் இருப்பது இதன் கூடுதல்
சிறப்புக்குக் காரைம். தனியாக இந்த 'மித்தியாணனன்’ புரதம் குறித்த ஆய்வுகள் இப்பபாது
வகாடிகட்டிப் பறக்கின்றன. வபயாதிகத்ணதக் கட்டுப்படுத்தவும், பதால், நகம், முடியின்
அைணகப் பபைவும் இந்தப் புரதச் சத்து மிக அவசியம். இந்த 'மித்தியாணனன்’ அதிகம் உள்ை
ஒபர தானியம் பகழ்வரகு மட்டும் தான். ஈரலில் படியும்
வகாழுப்ணப விரட்ட இந்த 'மித்தியாணனன்’வகாண்ட
பகழ்வரகு வபரி தும் உதவும். அதற்காக நாணைக்பக
கணடக்குச் வசன்று, இந்த 'மித்தியாணனன்’ பகப்சூல்ஸ்
இருக்கிறதா என்று பதடாதீர்கள். தனியாக 'மித்தியாணனன்’
புரதத்ணத மட்டும் பிரித்துச் சாப்பிட்டால், ஒரு சில ஆபத்துகள் பநர வாய்ப்புகள் உண்டு என்று
வசால்கின்றனஆய்வு கள். ஆதலால், வமாத்தமாக 'மித்தியாணனன்’ உள்ைடக்கிய பகழ்வரணக,
கூைாக, அணடயாக, பதாணசயாகச் சாப்பிட்டுப் பைகுங்கள்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம்... சமீபத்திய ஆய்வுகளில் மூட்டு வலி முதல் ஆண்ணமக்
குணறவு வணர பல பநாய்களுக்குக் பகழ்வரகு உைவு நல்ல பலன் அளிப்பதாகத்
வதரியவந்திருக்கிறது. முக்கியமாக, வபயாதிக பநாய்களுக்கு. இனிபமலும் பகழ்வரணகத்
தவிர்ப்பீர்கைா என்ன?
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-9
மருத்துவர் கு.சிவராமன்
தித்திப்பால்!
ைஞ்சியில் வதாடங்கி பதாணச, இட்லி, வபாங்கல், அணட, புட்டு, இடியாப்பம், களி, கூழ்,
ஊத்தாப்பம் வணர பகழ்வரகில் சணமக்கலாம். சரி, விபசஷமாக ஒரு அயிட்டம்? பகழ்வரகுத்
தித்திப்பால்!
பகழ்வரணக ஊறணவத்து, பால் எடுத்து, அதில் பணனவவல்லம் பசர்த்து கஞ்சி காய்ச்சி, அதில்
வகாஞ்சபம வகாஞ்சம் வநய்பயா, பதங்காய் எண்வைபயா பசர்த்தால், அது பகழ் வரகுத்
தித்திப்பால். குைந்ணதக்குத் தாய்ப்பால் பற்றாமல் பபாகும்பபாது, ஏைாம் மாதத்தில் திட
உைணவத் வதாடங்குவது வைக்கம். அந்தப் பருவத்தில் இருந்து உைவில் இணதச் பசர்த்துக்
வகாள்ைலாம்.
ஆறாம் திணை
மருத்துவர் கு.சிவராமன்
படம் : உபசன்
"உலகத்ணதபய வதாழில்நுட்பம்தான் ஆள் கிறது. ஆனால், நீங்கபைா இன்னமும் இயற்ணக
விவசாயம், பாரம்பரியச் சாப்பாடு என்று வதாழில்நுட்ப வைர்ச்சிக்கு விபராத மாகபவ
எழுதுகிறீர்கபை டாக்டர்'' என்றார் பபான வாரம் வதாணலபபசியில் வந்த ஒரு வாசகர்.
அதிர்ந்துபபாபனன் நான். அதிர்ச்சிக்குக் காரைம், என்ணனப் பற்றிய விமர்சனம் அல்ல; இயற்ணக
பவைாண்ணம மீது நாம் வகாண்டிருக்கும் மதிப்பீடு.
இந்தப் பூமியில் மனிதன் வகாண்டுவந்த மிக நுட்பமான முதல் வதாழில்நுட்பம் எது வதரியுமா?
பவைாண்ணம. இன்னும் வசால்லப்பபானால், நீங்கள் ஒரு மூட்ணட வநல்ணலச் வசாந்தமாக
விணைவிக்க பவண்டும் என்றால், உங்களுக்குக் குணறந்தது 70 வதாழில்நுட்பங்கள் வதரிந்திருக்க
பவண்டும், வானிணல அறிவு உட்பட. வசால்லப்பபானால், வசயற்ணக பவைாண்ணம வந்த
பிறகுதான் நம்முணடய வதாழில்நுட்ப அறிவு வகாஞ்சம் வகாஞ்சமாகப் பிடுங்கப்பட்டது. தவிர,
நாம் எல்லாம் நிணனப்பதுபபால, பவைாண்ணம யில் புதிய விஞ்ஞானத் வதாழில்நுட்பம் என்பது,
எல்பலாருக்கும் உைவு அளிக்கும் பநாக்கத்ணதப் பிரதானமாகக்வகாண்டது இல்ணல. அதற்குப்
பின் பல்லாயிரம் பகாடி ரூபாய் வியாபாரம் இருக்கிறது. சில நூறு முதலாளிகள் பல பகாடி
விவசாயிகணைச் சுரண்டும் திட்டங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் பமல், அவர்களுணடய
லாபத்துக்காக விஷத்ணத உைவாக நமக்குத் தின்னக் வகாடுக்கும் சூழ்ச்சி இருக்கிறது.
அதனால்தான், ஓட்ஸுக்கும் மக்காச்பசாைத்துக்கும் எதிராக, நம்முணடய பகழ்வரகு, பசாைம்,
கம்ணபப் பற்றிப் பபச பவண்டி இருக்கிறது. சரி, இந்த வாரம் கம்ணபப் பற்றிக் வகாஞ்சம்
பபசலாமா!
இன்று பலரும், நான் ''டயபடிக் சார். அரிசிபய சாப்பிடுறது இல்பல. வவறும் சப்பாத்திதான் மூணு
பவணையும்'' என்பார்கள். அது பதணவபய இல்ணல. சர்க்கணர பநாய்க்கான சரியான சிகிச்ணசணய
உங்கள் குடும்ப மருத்துவர் ஆபலாசணனப்படி எடுத்துக்வகாண்டு,
வாரம் இரு நாள் கம்பஞ்பசாறு, இரு நாள் புழுங்கல் அரிசிச் பசாறு,
இன்வனாரு நாள் திணன சாதம், இரவில் பகழ்வரகு அணட,
எப்பபாதாவது காணல உைவாக வரகரிசிப் வபாங்கல், பசாை
பதாணச, குதிணரவாலி இட்லி என்று சாப்பிடப் பைகினால்,
சாப்பாத்திக்கு அடிணம வாழ்க்ணக வாை பவண்டிய அவசியம்
இல்ணல. இப்படிப் பல தானியங்கணையும் கலந்து எடுத்துக்வகாள்வதுடன் வகாஞ்சம் உடல்
உணைப்பும் வகாடுத்து வாழுங் கள். உங்கள் சர்க்கணர பநாய் எப்பபாதும் கட்டுக்குள்பைபய
இருக்கும். ணமசூரில் இயங்கிவரும் மத்திய அரசின் உைவுத் வதாழில்நுட்ப உயர் நிறுவனம்
(சி.எஃப்.டி.ஆர்.ஐ.) தன் பல ஆய்வுகளில், இந்தச் சிறுதானியங்கள், அரிசி, பகாதுணமணயக்
காட்டிலும் பல வணககளில் சிறந்தது என்பணதபய மீண்டும் மீண்டும் வசால்கிறது. கம்பு
சம்பந்தமாகச் சமீபத்தில் படித்த ஓர் ஆச்சர்யமான விஷயம்... வசல்கள் பாதுகாப்புக்கு கம்பு
உதவும் என்பது. வகாஞ்சம் சூட்டு உைவு என்பதால், கம்பு சாப்பிடும்பபாது குளிர்ச்சிக்கு பமார்,
சின்ன வவங்காயத்ணதச் பசர்த்துக்வகாள்வது நல்லது.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-10
மருத்துவர் கு.சிவராமன்
ஆபராக்கியமான வாழ்ணவ பநாக்கி, பாரம்பரிய உைவு வணககணை பநாக்கிக் கிைம்பிய
நம்முணடய பயைத்தில் ஒரு முக்கியமான கட்டத்துக்கு நகர்ந்து இருக்கிபறாம். அரிசி,
பகாதுணமக்கு மாற்றாக இந்த மண்ணில் கிணடக்கும், பல நூறு ஆண்டுகைாக நம்முணடய
மூதாணதயர் சாப்பிட்டுவந்த சிறு தானியங்களில் முக்கியமான தானியங்களின் வரிணச இந்த
வாரத்பதாடு முடிகிறது. அடுத்து வரும் வாரங் களில் என்னவவல்லாம் சாப்பிடலாம், எப்படி
எல்லாம் சாப்பிடலாம் என்பணதப் பார்ப்பபாம். பாரம்பரிய சிறுதானிய வணககள் பட்டியலில்
கணடசி வரிணசயில் இருக்கும் மூன்று கணடக் குட்டிகணை இந்த வாரம் பார்ப்பபாம்.
குதிணரவாலி, வரகு, சாணம!
பட்ணட தீட்டிய பச்சரிசி, பதால் நீக்கிய பகாதுணம மாவில் நாம் அதிகம் இைப்பது நார்ச் சத்து.
ஆனால், அதிக உடல் உணைப்பு இல்லாத இந்த யுகத்தில் நமக்கான அதிக பதணவ இந்த நார்ச்
சத்துதான் என்கிறது இன்ணறய உைவு அறிவியல். வதாற்றாபநாய்க் கூட்டங்கைான சர்க்கணர
பநாய், ரத்தக் வகாதிப்பு, புற்றுபநாய், இதய பநாய்கணைத் தவிர்க்க மிக அவசியமானது நார்ச் சத்து.
ஆரம்ப காலத்தில், 'நார்ச் சத்து சுணவணயக் குணறக்கும். ஜீரைத்ணதத் தாமதப்படுத்தும். வகாஞ்சம்
மலத்ணத இைக்கி அனுப்ப பவண்டுமானால் உதவும்’ என்றுதான் நிணனத்திருந்தார்கள்
ஆராய்ச்சியாைர்கள். ஆனால், சமீபத்திய ஆய்வுகள் கணரயும் நார்கள், இதய நாைங்களில் படியும்
வகாழுப்ணபக் கணரக்கவும் சர்க்கணர திடீர் என ரத்தத்தில் உயராமல் இருக்கவும் வபருமைவு
பயனாவணத உறுதிப்படுத்துகின்றன. ஆக, நார்ச் சத்து மிக முக்கியமான ஒரு சத்து என்கிறது நவீன
உைவியல் உலகம். அப்படி என்றால், அைவில்லா நார்ச் சத்ணதச் சுமந்து இருக்கும் வரகும்
சாணமயும் குதிணரவாலியும் எவ்வைவு அற்புதமான தானியங்கள்?
வவறும் பசாறு மட்டும் அல்ல; நாம் அரிசி மாவில் வசய்யும் அத்தணன தின்பண்டங்கணையும்
இந்த வரகு, சாணம, குதிணரவாலி மாவிலும் வசய்ய முடியும்.
வசன்ணன- வகாைத்தூரில் இயங்கிவரும் 'வபண்கள்
இணைப்புக் குழு’ எனும் அணமப்பு வரகரிசியிலும்
குதிணரவாலியிலும் வசய்யும் முறுக்கு, அதிரசம், லட்டு, சுருள்
பக்பகாடா வணக யறாக்கணைப் பார்த்தபபாது அசந்பத பபாபனன். அந்த அணமப்ணபச் பசர்ந்த
ஷீலுவிடம் பபசியபபாது, அவர் வசான்ன ஒரு விஷயம் நாம் எல்பலாரும் கவனிக்க பவண்டியது.
''என்னதான் சிறுதானியங்கள் அற்புதமான குைங்கணையும் ருசிணயயும் வகாடுத்தாலும்,
வபரியவர்கள் மூலமாக அவற்ணற ஒரு குடும்பத்துக்குள் வகாண்டுவசல்வது கஷ்டம். காரைம்,
வபரியவர்கள் பைக்கத்தின் அடிணமகள். ஆனால், சின்னக் குைந்ணதகள் அப்படி அல்ல. புதிய
விஷயங்கள், புதிய ருசிக்கு அவர்கள் எப்பபாதுபம ஆர்வமாக இருப்பார்கள். அதனால்,
குைந்ணதகள் மூலமாக சிறுதானியங் கணை வீட்டுக்குள் வகாண்டுவசல்வபத சரியான முணற''
என்றார் ஷீலு. உண்ணமதான். என் வீட்டில் அரிசி முறுக்கு, அதிரசம் வைக்வகாழிந்து வராம்ப
காலம் ஆகிறது. உபயம்: என் வீட்டுப் வபாடிசுகள்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-11
மருத்துவர் கு.சிவராமன்
இத்தணன வாரங்கைாக திணன, பகழ்வரகு, வநல்லி, வகாய்யா உள்ளிட்ட தமிைர்களுக்கு வநருக்க
மாகவும் விருப்பமாகவும் இருந்த உைவு வணகணைப் பற்றிப் பார்த்பதாம். இனி, 'கார்ப்பபரட்
கலாசாரம்’ நம் வாழ்க்ணக முணறயில் என்னவவல்லாம் தவறான நம்பிக்ணககணை
விணதத்திருக்கிறது, அதில் இருந்து
வதளிவது எப்படி என்பணதப்
பார்ப்பபாம்...
' 'தூரம்’ வந்த வபரியவளுக்கு உளுந்தங்களி வசஞ்சு வகாடுத் தியா?’, 'அவன் மூஞ்சப்
பார்த்தா, சரியா வவளிபய பபாற மாதிரி வதரியணலபய, பாலாஸ்பத்திரியில
கடுக்காய் பலகியம் வாங்கிக் வகாடுத்தியா?’, 'ஏண்டி புதுப் வபாண்ணு...
'அவகளுக்கு’ பால்ல முருங்ணகப் பூ பபாட்டுக் காய்ச்சித் தரச் வசான்பனபன...
வசஞ்சியா?’ - இணவ அணனத்துபம நலம் பயக் கும் விருந்துகள்தான்.
'ஆபீஸ் வடன்ஷன்ல அடிக்கடி என்னால எந்திரிச்சுப் பபாய் தண்ணி குடிச்சுட்டு இருக்க முடியாது.
காணலயில எந்திரிச்சதுபம வரண்டு லிட்டர் தண்ணி குடிச்சா நல்லதுனு வநட்ல படிச்சிருக்பகன்!’
என்றபடி காணல எழுந்ததும் மாங்கு மாங்வகன்று தண்ணீணர மண்டுகிறார்கள் பலர். தடாலடியாக
இந்தப் பைக்கத்துக்கு மாறுவது உடல்நலத்துக்குக் பகடு.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-12
மருத்துவர் கு.சிவராமன்
வறுத்த முந்திரி, ஏலக்காய் டீ அல்லது டிகாஷன் காபி பபான்ற எதுவுபம இல்லாமல், அரசின்
உயர்நிணலக் கூட்டம் ஒன்று ஒரு நாள் முழுவதும் நடக்கும் என்றால் ஆச்சர்யப்படுவீர்கள்
அல்லவா? தமிைக அரசின் திட்டக் குழு கடந்த வாரம் நடத்திய கூட்டம் எனக்கும் அப்படித்தான்
ஆச்சர்யத்ணதத் தந்தது. முழுக்க சிறுதானியங்கைால் சணமக்கப்பட்ட உைவு களும் சுக்கு காபியும்
பரிமாறப்பட்ட இந்தக் கூட்டத்தின் முக்கிய பநாக்கம்... சிறுதானியங்களின் மீட்சி, தமிைகத்தில்
சிறுதானிய உற்பத்தி - பயன்பாட்ணட ஊக்குவிப்பது. திட்டக் குழுத் துணைத் தணலவர்
சாந்தாஷீலா நாயர் ஐ.ஏ.எஸ். இதில் மிகுந்த ஆர்வத்பதாடு இருக்கிறார். கூட்டத்துக்கு என்ணனயும்
கூப்பிட்டு இருந்தார் கள். உபயம்: 'ஆறாம் திணை’. பபச்பசாடு நிற்காமல், சிறுதானிய
விவசாயிகளுக்கு நல்ல விணல வகாடுப்பது முதல் பரஷன் கணடகளில் அணனத்து வணக
சிறுதானியங்களும் கிணடப்பது வணரயிலான எல்லா நடவடிக்ணககளும் எடுக்கப்பட்டால்,
இந்தக் கூட்டம் ஒரு மறு மலர்ச்சிக்கு வித்திடும். 'ஆறாம் திணை’க்கும் ஓர் அர்த்தம் கிணடக்கும்!
பால் வபாருட்கள் பமல் இந்தியர்களுக்கு இருக்கும் காதல் பமல் மரை அடியாக விழுந்து
இருக்கிறது இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வசால்லி இருக்கும் வசய்தி. இந்தியாவில் விற்கும்
பாலில் 70 சதவிகிதம் கலப்படம் என்கிறது அந்தச் வசய்தி. நாடு முழுவதும் நடத்தப்பட்ட
ஆய்வில், பாலில் குைாய்த் தண்ணீரில் வதாடங்கி பசாப்புத் தண்ணீர், யூரியா, ஸ்டார்ச்,
ஹீபார்மலின் என என்னஎன்னபவா கலக்கப்பட்டு இருப்பது வதரியவந்தது.
இது ஒரு பக்கம் இருக்கட்டும்... 'பால் சாப்பிட்டால் டாக்டர் வசலவு குணறயும்’ என்ற பிரசாரபம
'அக்ஷய திருதிணயக்குத் தங்கம் வாங்கினால் வீட்டில் வைம் வகாழிக்கும்’ என்று தங்கம்
விற்பவர்கள் வசய்யும் உட்டாலக்கடி பபாலத்தான் என்கின்றன பால் மீதான சமீபத்திய ஆய்வுகள்.
தாய்ப்பாலுக்குப் பின் மனிதனுக்கு எந்தப் பாலும் பதணவ இல்ணல என்கின்றனர் பமற்கத்திய
ஆய்வாைர்கள். 'அடடா! அப்படிப் பால் சாப்பிடணலன்னா, கால்சியத்துக்கு எங்பக பபாவது...
புரதம் எப்படிக் கிணடக்கும்?’ என உரத்துக் பகட்கும் மரக்கறி விரும்பிகளுக்கு ஒரு வசய்தி...
ஒருபவணை உங்களுக்கு நல்ல பால் கிணடத்தால், சித்த ணவத்தியம் வசால்வதுபபால, பால்
வபாருட்கணை இப்படிச் சாப்பிடுங்கள்.
நீர் கருக்கி, பமார் வபருக்கி, வநய்யுருக்கி உண்பார் தம் பபருணரக்கின் பபாபம பிணி. அதாவது,
நீணரக் காய்ச்சியும் பமாணர அதிக நீர் பசர்த்துப் வபருக்கியும் வநய்ணய நன்கு உருக்கியும் உைவில்
பசர்ப்பவன் வபயணரச் வசான்னாபல, பநாய் தூரப் பபாகும்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-13
மருத்துவர் கு.சிவராமன்
தமிழ்ப் பாரம்பரிய சணமயல் கணலணய ஒரு தவம்பபால் பநசித்த வசஃப் பஜக்கப் கடந்த வாரம்
இறந்தது பலணரயும் உலுக்கி இருக்கலாம். அதில், எல்பலாணரயும் அதிர்ச்சி அணடயணவத்தது
அவருணடய வயது... 38. தன் உடணலக் கச்சிதமாகக் கவனித்துக்வகாண்டவர்தான் பஜக்கப்.
ஆனாலும், எப்படி மாரணடப்பு? பவணலணய அைவுக்கு அதிகமாக அவர் பநசித்தபத அவருக்கு
எமன் ஆயிற்று என்கிறார்கள் அவருணடய வநருக்கமான நண்பர்கள்.
'சரி, எனக்கு சர்க்கணர வியாதி... நான் பதன் சாப்பிடலாமா?’ என்று பகட்பீர்கள் என்றால்,
பவண்டாம். கிணைசமிக் இண்வடக்ஸ் குணறவாக இருப்பினும்,
அதன் இனிப்பு அைவான கிணைசமிக் பலாட் சில வணக பதனில்
அதிகம் என்பதால், தவிர்ப்பது நல்லது. வபாதுவாகபவ, சர்க்கணர
பநாய்க்காரர்களுக்கு ஒரு வசய்தி. பதபனா, வவல்லபமா, கபலாரி
இல்லாத இனிப்பு ரசாயனங்கபைா... எதுவாக இருந்தாலும் சரி...
சர்க்கணர வியாதி வந்தால், கசப்ணபக் காதலிக்கக்
கற்றுக்வகாள்ளுங்கள். இனிப்பு என்றாபல, பதனும் பணன
வவல்லமும்தான் என்று உங்கள் குைந்ணதகளுக்குச் சின்ன வயதில்
இருந்பத வசால்லி வைருங் கள்!
- பரிமாறுபவன்...
ஆறாம் திணை!-14
மருத்துவர் கு.சிவராமன்
இந்தியாவின் முக்கால்வாசி மரைங்களுக்கு, சர்க்கணர பநாய், புற்றுபநாய், இதயபநாய்
உள்ளிட்ட வதாற்றாபநாய்க் கூட்டம் காரைமான பிறகு, உைவில்
எல்பலாணரயும் அஞ்சணவக்கும் ஒரு சமாசாரம்... எண்வைய்!
வதால்காப்பியக் காலம் முதல் நாம் பயன்படுத்தி வந்த எண்வைய் வித்து எள். 'கன்னலின்
இலட்டுவத்பதாடு காவரள்ளின் உண்ணட’ எனக் குைந்ணதக்கு உைவாகப் வபரியாழ்வார்
வசான்னணதத்தான், 'இணைத்தவனுக்கு எள்ணைக் வகாடு’ என்று வசான்னது சித்த மருத்துவம்.
அந்த எள்ளில் இருந்து பிரித்வதடுத்த நல்வலண்வைய்தான், வராம்பக் காலமாக நாம்
பயன்படுத்திய சணமயல் எண்வைய். கிட்டத்தட்ட 47 சதவிகிதம் பாலி அன்சாச்சுபரட்டட்
வகாழுப்பு அமிலம்வகாண்ட இந்த நல்வலண்வைய், வவறும் எண்வைய் அல்ல நண்பபர...
மருந்து!
நல்வலண்வைய், கருப்ணபக்கு மட்டும் அல்ல. உடலுக்கும் உறுதி தரும்; உறக்கம் தரும்; ஊக்கம்
தரும்; பநாய் எதிர்ப்பாற்றல் தரும். அதில் உள்ை கனிமங்களும் வசசாமின், லிக்ணனன் முதலான
நுண்வபாருட்களும், கிருமியில் இருந்து புற்றுபநாய் வணர விரட்டும் என்கின்றன இன்ணறய
ஆய்வுகள்.
அபதபபால, 'அதிகக் வகாழுப்பு அமிலம் உள்ைதப்பா’ என அநியாயமாக ஓரங்கட்டப்பட்ட
அமிழ்தம் - பதங்காய் எண்வைய். தாய்ப்பாலில் உள்ை பநாய் எதிர்ப்புத்தன்ணமவகாண்ட லாரிக்
அமிலம், இயற்ணகயாகபவ பதங்காய் எண்வையில் உள்ைது. அதன் அற்புதங்கணை உைர்ந்த
'வணிக விஞ்ஞானிகள்’ பதங்காய் எண்வையில் இருந்து 'பமாபனாலாரின்’ எனும் வபாருணைப்
பிரித்து எடுத்து, அதற்கும் காப்புரிணம வபற்று, மாரணடப்பு உள்ளிட்ட பல வியாதிகளுக்கு
மருந்தாக விற்கின்றனர். ஆனால், நம் உள்ளூர் மருத்துவர்கபைா, 'பதங்காயா... ம்ம்ஹூம்...
ஆகபவ ஆகாது’ என்று சுத்திகரிக்கப்பட்ட எண்வைய்க்கு வக்காலத்து வாங்குகின்றனர்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-15
மருத்துவர் கு.சிவராமன்
பிள்ணை, பிறந்ததும் அைவில்ணல; சில மாதம் கழிந்தும் தவைவில்ணல. மைணல வமாழி
பபசவில்ணல. வயதுக்கு உரிய மன வைர்ச்சி இல்ணல என்றால், நமக்கு மனம் எப்படி வலிக்கும்?
கிட்டத்தட்ட 800-க்கும் பமற்பட்ட குைந்ணதகள் பகரைத்தின் ஒரு பகுதியான வயநாடு ஊரில்
மட்டும் மன வைர்ச்சியற்று இருக்கின்றனர். வைக்கமாகச் சந்பதகிப்பதுபபால, வநருங்கிய
உறவுக்குள் திருமைபமா, மூணைக்காய்ச்சபலா இதற்குக் காரைமாக இல்ணல. அங்பக
ஏலக்காய்க்கும் முந்திரிக்குமான விவசாயத்துக்குத் வதளிக்கப்படும் 'எண்படாசல்ஃபான்’
பூச்சிக்வகால்லிதான் இதற்குக் காரைம்.
பூச்சிக்வகால்லியின் கணத இப்படி என்றால், உரத்தின் கணத பவறு ரகம். சமீபத்தில் பஞ்சாப்
அதிர்ந்தது. காரைம்? 11 கிராமங்களில் ஏராைமாகி இருக்கும் புற்றுபநாய் பாதிப்புகள். நிலத்தடி
நீரில் உலக சுகாதார ணமயம் நிர்ையித்த அைணவக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாகக்
கலந்திருக்கும் யுபரனியபம இதற்குக் காரைம் என்று வதரியவந்தபபாது, 'பஞ்சாப்பில்
எப்படியப்பா தண்ணீரில் யுபரனியத் துணுக்குகள்?’ என்று பாபா அணு சக்திக் கைகம் ஆய்வுக்கு
வந்தது. பாசுமதி பயிருக்காக அங்கு நிலத்தில் ஏராைமாகக் வகாட்டப்படும் உரங்கபை மண்ணுக்கு
அடியில் உள்ை கிராணனட் கற்களுடன் பசர்ந்து வைர்சிணத மாற்றம் அணடந்து, தண்ணீரில்
யுபரனியம் கசிவுக்கு வழிவகுத்து இருக்கலாம் எனக் கண்டறிந்துள்ைனர்.
'அடி காட்டுக்கு; நடு மாட்டுக்கு; நுனி வீட்டுக்கு’ என மண்ணைக் வகடுக்காது பயிர் வசய்து,
தாவரத்தின் அடிக் குருத்ணத மண்ணுக்கும் அதன் தண்டுப் பகுதிணய மாட்டுக்குத் தீவனமாகவும்
அதன் நுனியில் இருக்கும் கதிணர மட்டும் தன் உைவுக்கும் பயன்படுத்தியவர்கள் நம்
விவசாயிகள். பவப்பம் புண்ைாக்கு, பசுந்தாள் உரம், மாட்டுச்சாைம் எனப் பயிருக்கு
உைவிட்டனர் அன்று. நம் நாட்டில் மட்டும் அல்ல; எல்லா நாட்டிலுபம விவசாயம்
இயற்ணகயாகத்தான் நடந்தது. பின்னர் எப்படித் திடீவரன்று ரசாயன உரங்களும்
பூச்சிக்வகால்லிகளும் உள்பை புகுந்தன? ''இரண்டாம் உலகப் பபார் திடீவரன நின்றுபபானதில்,
திணகத்துப்பபான ரசாயனத் தயாரிப்பு நிறுவனங்கள், அடுத்து என்ன வசய்வது என பவகமாகத்
திட்டமிட்டதில் விணைந்ததுதான் இந்த உரம் என்ற வபயரிலான ரசாயன வணிகம்'' என்கிறார்
இயற்ணக பவைாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-16
மருத்துவர் கு.சிவராமன்
”திணன, பகழ்வரகு, கம்பு என்று சிறுதானியத்தின் சிறப்ணபப் பக்கம் பக்கமா எழுதுகிறீர்கள்.
வநல்லரிசி பமல் மட்டும் உங்களுக்குக் பகாபமா டாக்டர்?'' என்று சிலர் பகட்பது உண்டு.
அவர்களுக்காக மட்டும் அல்ல; 'நான் டயட்ல இருக்பகன்; சாதம் சாப்பிடறபத கிணடயாது' என்று
வபருணமயாகச் வசால்லத் வதாடங்கி இருக்கும் ஒரு வபருங்கூட்டத்துக்கும் பசர்த்பத அரிசிணயப்
பற்றி இந்த வாரம் பபசலாம்.
இன்ணறக்கு எல்லாம் நாம் அரிசி அரிசி என்று வகாண்டாடும் பட்ணட தீட்டி, சீவிச் சிங்காரித்த
வவள்ணை அரிசி 40 ஆண்டுகளுக்கு முன்பு வணர நம்மிணடபய கிணடயபவ கிணடயாது.
அன்ணறக்கு ஏறத்தாை 2,00,000 அரிசி ரகங்கள் நம்மிணடபய இருந்ததாக அரிசி விஞ்ஞானி
ரிச்சாரியா வசால்வார். அப்பபாணதய பாரம்பரிய அரிசி ரகங்கள் எல்லாம் ஏக்கருக்கு 0.81 டன்
விணைச்சல் தருமாம். இரண்டாம் உலகப் பபார் முடிவுக்கு வந்தபபாது, ''உைவுப் பற்றாக்குணற
ஏராைமாகப் வபருகுகிறது. வீரிய ஒட்டு ரகங்கணை உருவாக்கித்தான் ஆக பவண்டும்' என்று
அதுவணர பவைாண் கலாசாரமாக இருந்தணத பவகபவகமாக பவைாண் வதாழிலாக மாற்றின
புதுத் வதாழில்நுட்பங்கள். அப்பபாது இந்பதாபனஷிய இனத்துக்கும் வியட்நாம் இனத்துக்கும்
கலப்பினமாக முதன்முதலாக உருவாக்கப்பட் டதுதான் 'ஐ.ஆர்.8’ ரக அரிசி. விணைச்சலில் 2.5
டன்னுக்கு பமல் மகசூல் வந்தவுடன் உலகபம இந்த புதுப் பணடப்ணபக் வகாண்டாடியது.
இப்படிபய வகாஞ்ச நாட்களில் பமலும் பமலும் பல ரகங்கள் வந்தன. நம்முணடய பாரம்பரிய
ரகங்கணை எல்லா விவசாயிகளும் கிட்டத்தட்ட மறந்பதவிட்டபபாதுதான், அவர்களுக்கு ஒரு
விஷயம் உணறத்தது. புதிய ரகங்களுக்குத் பதணவப்பட்ட ரசாயன உரச் வசலவும், புதுசு புதுசாக
இந்தப் பயிணரத் பதடி வந்த பூச்சி புழுக்களும் விவசாயத்ணதபய ஓட்டாண்டி ஆக்குவது. 'அடடா!
பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு இந்தப் பிரச்ணனபய இல்ணலபய என்று நிணனத்தவர்கள் ஏராைம்.
ஆனால், அதற்குள்ைாக வணிகப் பிடிக்குள் பலமாகச் சிக்கிக்வகாண்டது அரிசிச் சந்ணத. கலப்பின
அரிசி ரகங்கள் இன்று விஸ்வரூபம் எடுத்து விதவிதமான இனிஷியல்களில் உலவகங்கும் வகாடி
கட்டிப் பறக்கின்றன. வயிற்றுப்பசி பபாக்க இணவ வந்தனவா, வணிகப் பசிக்கு வந்தனவா
என்பது புரியாமபல அரிசி என்றால், இன்ணறக்கு இருக்கும் அரிசிதான் என்று நாமும் நம்பத்
வதாடங்கிவிட்படாம்.
நம்முணடய பாரம்பரிய அரிசி ரகங்கள் வபற்றிருக்கும் மருத்துவக் குைம் ஒரு பக்கம் என்றால்,
மண்ணுக்பகற்ற, அங்கு நிலவும் மணை, தட்பவவப்பத்துக்பகற்ற எல்லாச் சூைல்களுக்கும்
ஈடுவகாடுப்பதில் அவற்றுக்கு உள்ை இயல்பு இன்வனாரு பக்கம் அசரணவக்கக் கூடியது. கைர்
நிலத்துக்வகன்பற 'கைர்பாணை’ என ஓர் இனம். வயிற்றுக்கு மட்டும் அல்ல... நாம் வாழும்
வீட்டுக்குக் கூணரயாகவும் பயன்பட சிறப்பு ணவக்பகாணலயும் பசர்த்துத் தரும் குள்ைக்கார் ரகம்.
ஏரியிலும் நீர் தங்கும் இடத்துக்கு என்பற விணையும் நீலஞ்சம்பா. சில பநரங்களில் படகில்
வசன்று, அந்தப் பயிர்களில் நாம் கதிர் அறுத் திருக்கிபறாம். பலசான தூறலுக்பக குணட சாய்ந்து,
இன்ணறய உைவணன மண்ணுக்குத் தள்ளும் உயர் விணைச்சல் ரகங்கள் அல்ல அணவ. இன்னும்
பூச்சி புழு தாக்காத தமிைகத்தில் மட்டும் விணையும் ஏறத்தாை 38 வணக ரகங்கணை இந்தியப்
பாரம்பரிய அறிவியல் ணமயம் பட்டியல் இடுகிறது.
வாரத்துக்கு வரண்டு மூணு நாள் பாரம்பரிய அரிசியில் உைவு, மற்ற நாளில் சிறுதானியச் பசாறு
எனச் சாப்பிட்டால், பயமுறுத்தும் பல பநாய்களின் இறுக்கமான பிடியில் இருந்து பவகமாக
வவளிவர முடியும்.
''பகட்க வராம்ப நல்லாயிருக்கு சார்... எங்பக இணவ கிணடக்கும்?'' என்பபாருக்கு, ஒரு விஷயம்...
கூகுளில் பபாய்ச் வசாடுக்கினாபலா, கால் வசன்டரில் கூப்பிட்டுச் வசான்னாபலா வீடு பதடி அணவ
வரும் நிணல இன்னும் இங்பக உருவாகவில்ணல. ஆனால், ஊருக்கு ஊர் ஆங்காங்பக பாரம்பரிய
உைவு தானியக் கணடகள் உருவாகிவருகின்றன. அவற்ணற விற்கும் சமூக அக்கணற உள்ை
பலரில், ஏபதனும் ஓர் ஊரில் இந்தத் வதாழிலில் இருக்கும் ஒருவணரப் பிடித்தால், உங்கள் ஊர்ப்
பக்கம் எங்பக இணவ கிணடக்கும் என்பணத வசால்லிவிடுவார். நீங்கள் வகாஞ்சம்
வமனக்வகட்டால், நிச்சயம் கண்டறிய முடியும்... வகாஞ்சம் வமனக்வகடுங்கள்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-17
மருத்துவர் கு.சிவராமன்
உங்கள் வீட்டு ஜன்னல் கம்பியில் எப்பபாதாவது அணில் குஞ்சு ஒன்று பவகமாக ஓடுவணதக்
கவனித்திருக்கிறீர்கைா? வாசலில் பால் பாக்வகட்ணட எடுக்கச் வசல்லும்பபாது, ணமனாவின்
குரணல எப்பபாதாவது பகட்டது உண்டா? நீங்கள் வகாடுத்துணவத்தவர்கள்.
வசன்ணனயில் நாள்பதாறும் வகாட்டப்படும் 3,000 டன் திடக் கழிவுகைால், 61 வணக நீர்த் தாவர
இனங்கள், 110 வணக ஏரியின நீர்ப் பறணவ கள், 46 வணக மீன்கள் அழிந்திருக்கின்றன என்கி
றார்கள் சூைலியலாைர்கள். பயாசித்துப்பாருங்கள்... எத்தணன எத்தணன மரங்கணை, வனங்கணை,
நீர்நிணலகணை, பல்லாயிரக்கைக்கான உயிர்கணை ஒவ்வவாரு நாளும் அழிக்கிபறாம் என்று.
இந்த அழிவு மற்ற உயிரினங் கணை மட்டும் அல்ல; நம்ணமயும் தாக்குகிறது. ஆனால், இந்தத்
தாக்குதல் மணறமுகமாக நடக்கிறது. தணலவிரித்தாடும் தற்பபா ணதய வடங்குவுக்கு மூல
காரைம், இந்தியாவின் பமாசமான குப்ணப பமலாண்ணம என வசவிட்டில் அடித்துள்ைது உலக
சுகாதார நிறுவனம். நாபமா, குப்ணபணய மறந்துவிட்டு வகாசுக்கணைத் துரத்திக்வகாண்டு
இருக்கிபறாம்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-18
மருத்துவர் கு.சிவராமன்
மாற்றுச் சிந்தணன பபசுபவர்கள் அறிவியலுக்கு எதிரானவர்கள்; வைர்ச்சிக்கு முட்டுக்கட்ணட
பபாடும்பிற்பபாக்குவாதிகள் அல்லது நாட்ணட வல்லரசாகவிடாமல் தடுக்கும் அந்நியச்
சக்திகளின் ணகக்கூலிகள் என்ற வபாய்ப் பிரசாரம் பகிரங்கமாகச் வசய்யப்படும் காலம் இது. சரி...
மாற்றுச் சிந்தணனயாைர்கள் ஏன் புதுப்புது வரவுகணை, நவீனத்துவத்ணத எதிர்க்கிறார்கள்? மாற்றுச்
சிந்தணனயாைர்கள் எதிர்ப் பது அறிவியணல அல்ல; அறிவியலும் வதாழில்நுட்ப மும்
அறத்ணதயும் மக்கள் நலத்ணதயும் வகான்று வணிகத்துக்கும் ஆதிக்கச் சக்திகளுக்கும்
அடிவருடிகைாக மாறுவணதத்தான் எதிர்க்கிறார்கள்.
இன்ணறக்கு உலகம் அனுபவிக்கும் சகல வசௌகரி யங்களுக்கும் மூலகாரணிகள் என்று
நியூட்டணனயும், டார்விணனயும், கலீலிபயாணவயும், ஐன்ஸ்டீணனயும் நாம் வகாண்டாடுகிபறாம்.
ஆனால், அவர்களுணடய ஆரம்ப காலங்களில் அவர்கள் எல்பலாருபம கலகக் காரர்கைாகத்தான்
பார்க்கப்பட்டார்கள் வதரியுமா? அன்ணறக்கு வணர உலகம், 'இதுதான் உண்ணமயான
விஞ்ஞானம்’ என்று எணத நம்பிக்வகாண்டு இருந்தபதா அணத உணடத்து எறிந்தவர்கணை, மாற்றுச்
சிந்தணன யாைர்கள் என்று பார்க்கப்பட்டவர்கணைத்தான் இன்ணறக்கு உலகம் வகாண்டாடுகிறது.
விணத மட்டும் அல்ல, கணினி துவங்கி சலணவ பசாப் வணர எந்தப் வபாருணையும்,
அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்று வசால்லிபயா, சந்ணதக்குப் புதிது என்பறா
விற்பணனக்கு வரும் எணதயும் உபபயாகிக்கும் முன்னர் ஒரு முணறக்கு மூன்று முணற சிந்தியுங்கள்
நண்பர் கபை!
- பரிமாறுபவன்...
ஆறாம் திணை!-19
மருத்துவர் கு.சிவராமன்
##~ என் புள்ணை பபாஷாக்கா வைர்றதுக்கு டானிக் ஏதாவது வகாடுக்கலாமா டாக்டர்?'' -
குைந்ணதகள் மீது அக்கணற வதானிக்கும் இந்தக் பகள்விணய மருந்து நிறுவனங்கள்
எப்படி உருமாற்றிக்வகாண்டு இருக்கின்றன வதரியுமா? 32 பில்லியன் ரூபாய் சந்ணதயாக!
நம் பாரம்பரிய உைவில் என்ன உள்ைது வதரியுமா? ஆறு மாதங்களில் தாய்ப்பாலுடன் பசர்த்து,
திட உைவுக்கு ணகக்குைந்ணத பபாகும்பபாது ''டப்பா உைவு பதணவ இல்ணல. குருணையரிசி;
பாசிப் பருப்பு; பதங்காய் எண்வைய் இரண்டு துளி பசர்த்து கூைாகக் காய்ச்சிக் வகாடுங்கள்' என்று
இன்றைவும் வசால்லி வருபவர்கள் நம் பாட்டிகள் மட்டுமல்ல... உலகப் புகழ்வபற்ற பவலூர்
சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும்தான். அதற்கு அவர்கள் ணவத்துள்ை வபயர்
வஹச்.சி.எம். (High Calorie Meal).அபத குைந்ணத பசாறு சாப்பிட ஆரம்பிக்கும்பபாது
பாசிப்பயறும் வநய்யும் மிைகும் பசர்த்து திணை அரிசியில் அல்லது சாணம
அரிசியில் வவண்வபாங்கல் தயாரித்துக் வகாடுங்கள். அது அளிக்கும் புரதச் சத்து, இரும்புச் சத்து,
மிைகின் சத்து ஆகியணவ இணைந்து சுவாச மண்டல பநாய் எதிர்ப்பாற்றணல அளிக்கும்.
முணைகட்டிய பாசிப்பயறும் பகழ்வரகும் மாப்பிள்ணை சம்பா சிகப்பரிசி, வறுத்த உளுந்து,
நிலக்கடணல, வகாஞ்சம் முந்திரி, வகாஞ்சம் சுக்கு பசர்த்து அணரத்துத் தயாரிக்கும் சத்து மாவுக்
கஞ்சி வவறும் புரதம் மட்டும் தருவது இல்ணல; இரும்பும் கால்சியமும் இன்னும் உடலின் பல
வைர்சிணத
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-20
மருத்துவர் கு.சிவராமன்
கிர்ணிப்பைம் ணசஸில் இருந்தது அந்தக் வகாய்யாப்பைம். 'இவ்பைா வபரிசா?’ என வாய்
பிைந்தபபாது, ''தாய்லாந்தில் இருந்து வந்திருக்கு சார். ணஹபிரிட் வகாய்யா!'' என்றார் பைக்
கணடக்காரர். பக்கத்தில், அப்படிபய நம் ஊர் வகாய்யா ணசஸில், வகாட்ணட இல்லாத
கலிஃபபார்னியன் திராட்ணச; வசக்கச்வசபவல் என காபூல் மாதுணை, விணத இல்லாத வபரிய
இலந்ணத, 'பலத்’தில் அடித்துச் வசய்ததுபபால் வார்த்வதடுத்த பைபை வபங்களூரு பகவன்டிஷ்
வாணைப்பைம். விவரம் அறியாப் பைக்கணடக்காரர், ''எல்லாபம நல்ல இனிப்பு சார்... நல்ல ருசி!''
என்றார். 'இனிப்பு மட்டும்தான் பைத்தின் சுணவயா?’ என்ற பயாசணனயுடன் வகாஞ்சம்
நகர்ந்தபபாது, கண்ணைக் கவரும் மஞ்சள் வண்ைத்தில் ஆஸ்திபரலியன் ஆரஞ்சு கள்
அடுக்கிணவக்கப்பட்டு இருந்தன.
மதுணர, பதனிப் பக்கம் வகாடி கட்டிப் பறக்கும் வகாட்ணட உள்ை பன்னீர்த் திராட்ணசயின் உள்பை
இருக்கும் விணதகூட ஆபராக்கியம் நல்கும் மருந்து என்பது எத்தணன பபருக்குத் வதரியும்?
'மஸ்கட் திராட்ணச’ என விவசாயிகைால் அணைக்கப்படும் இந்தப் பன்னீர் திராட்ணசயின்
வகாட்ணடயில் உள்ை எண்வைய், இதய பநாய்க்கு மருந்து. 'ரிஸ்வவரட்ரால்’ எனும் சத்து
நிணறந்திருக்கும் இந்த கிபரப் சீட் ஆயிலுக்கு இப்பபாது கிபரக்க உலகிலும் வைர்ந்த நாடுகளிலும்
ஏக கிராக்கி. ஆனால் நாபமா, 'இவதன்ன துவர்க்கிறது’ எனத் திராட்ணசணயத் தின்றுவிட்டு,
வகாட்ணடணயத் துப்புகிபறாம். புத்திசாலி அயல் வணிகர்கள், கலிஃபபார்னியன் இனிப்பு
திராட்ணசணய நமக்குக் கூடுதல் விணலயில் தந்துவிட்டு, திராட்ணச விணத எண்வைணயக் பகப்சூல்
குப்பியில் அணடத்து, மருத்துவணர ணவத்து மிரட்டிச் சாப்பிடணவக் கிறார்கள்.
'இத்தணன பகாடி மக்களுக்கு, இப்படிக் கூடுதல் மகசூல் தரும் தாவரங்கள் இல்லாமல் காட்டுப்
பக்கம் பறித்து வருவணதணவத்து எப்படிப் பசி ஆற்றுவது? பிராக்டிகலாப் பபசுங்க பாஸ்!’ என
இணையத்தில் இணதப் படிக்கும் யாபரனும் திட்டி எழுதக்கூடும். பபாதாக்குணறக்கு, பபான
வாரம் நமது பிரதம மந்திரி பவறு, 'விவசாயத்தில் வதாழில்நுட்பம் வராம்ப அவசியம்.
பமம்பபாக்காக எதிர்க்க பவண்டாம். விவாதிக்க பவண்டும்’
என்று இந்திய அறிவியல் மாநாட்டில் பபசிஉள்ைார்.
நாங்களும் வதாழில்நுட்பத்ணத பமம்பபாக்காக
எதிர்க்கவில்ணல. விவாதிக்க வாருங்கள்; எவ்வித உள்
பநாக்கமும் இன்றி, பாரபட்சமின்றி, 'நான் படித்த அறிவியல்
உன் அனுபவத்ணதவிட பமலானது’ என்ற மமணத இன்றி
விவாதிக்க வாருங்கள். அதில் பிறக்கும் விணட மட்டும் தான்
சூைலுக்கு இணசவாயிருக்கும்; சாமானியனுக்கும் சுகாதாரம்
தரும். நாட்டின் இணறயாண்ணமக்குப் பலம் தரும்; வாருங்கள்
விவாதிப்பபாம்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-21
மருத்துவர் கு.சிவராமன்
''பகரட்.'
''பிடிச்ச பைம்?'
''ஆப்பிள்.''
''பிடிச்ச காணல உைவு?''
''நூடுல்ஸ்.''
''மத்தியானத்துக்கு?'
''ஃப்ணரடு ணரஸ்.''
''ராத்திரி..?''
''பீட்ஸா அல்லது பாஸ்தா.''
டாக்டர்'' என்று என்னிடம் அணைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உணரயாடல். ஒட்டு
வமாத்த இணைய தணலமுணறயும் பாரம்பரிய உைணவவிட்டு பவகமாக விலகிச் வசன்றது
எப்படி? இட்லியும், சாம்பார் சாதமும், கத்தரிக் காய் வபாரியலும் இனி காைாமல் பபாய்விடுமா?
அதிர்ச்சியான பதில், 'ஆம், காைாமல் பபாய் விடும்’! இதற்கான திட்டமிடப்பட்ட உைவு
அரசியல், உங்கணையும் அறியாமபலபய உங்க ணைச் சுற்றிப் பின்னப்பட்டுக்வகாண்டு
இருக்கிறது.
'நாம் என்ன சாப்பிட பவண்டும்? எப்படிச் சாப்பிட பவண்டும்? எங்கு சாப்பிட பவண்டும்?
எத்தணன நாணைக்குச் சாப்பிட பவண்டும்?’ என்பணத எல்லாம் இனி நம் வீட்டு
அடுப்பங்கணரயில் முடிவு வசய்யும் நிணல வவகுகாலத்துக்கு நீடிக்காது. வநதர்லாந்திபலா, கலி
ஃபபார்னியாவிபலா ஏபதா ஒரு பன்னாட்டு நிறுவனம் இணத முடிவு வசய்யும். இப்பபாதும்கூட,
நம்அடுப் பங்கணரணய ஆக்ரமித்து இருக்கும் காய்கறிகளில் அதிகபட்சம் வவளிநாட்டில் இருந்து
வந்தணவபய. 500-600 ஆண்டுகளில் வமள்ை வமள்ை நம்மிணடபய ஊடுருவியணவ. வபருவில்
இருந்து வந்த உருணைக்கிைங்கு, ஐபராப்பாவில் இருந்து காபி, டீயுடன் வந்த தக்காளி, சிலியில்
இருந்து வந்த மிைகாய், சீனாவில் இருந்து வந்த முள்ைங்கி, வபர்சியாவில்இருந்து வந்த
வவங்காயம், ஜப்பானில் இருந்து வந்த பசணனக் கிைங்கு என இந்தப் பட்டியல் வபரியது.
ஆனால், காய்கறி என்றாபல மிைகு பசர்த்துச் சணமத்த காய் என்பதுதான் அர்த்தம் (கறி என்ப தன்
வபாருள் மிைகு). அந்த அைவுக்கு காரச் சுணவக்கு மிைகு பசர்த்துச் சணமத்தவர்கள் நாம். காய்கணை
புளிக்கறி, வபாரித்த கறி என சணமத் துச் சாப்பிட்டவர்கள். கிபரக்கமும் அரபும் அறியப்படாத
1,000 ஆண்டுகளுக்கு முன்பப மிைணகயும், அதன் உைவுப் பயணனயும், மருத்து வப் பயணனயும்
நுட்பமாக அறிந்துணவத்திருந்தனர் நம் முன்பனார். அந்த மிைணக ஓரங்கட்டி முன்பன வந்தது
மிைகாய். அந்த பச்ணச நிறக் காய், மிைகுபபால் அதிகக் காரம் வகாண்டு இருந்ததால்தான் 'மிைகு
காய் = மிைகாய்’ எனப் வபயரிட்டனர். ஆனால், மிைகுக்குக் கடுகைவும் மிை காய் இணையாகாது.
'சி ஃபார் பகரட்; பகரட் நல்லது’ என்று வசால்லித்தரும் நம் கல்வித் திட்டம், அணதவிடப்
பன்மடங்கு கண்களுக்கு நன்ணம பயக்கும், வகரட்டினாய்டுகணைக் வகாண்டிருக்கும்முருங் ணகக்
கீணரணயப் பற்றிபயா, பப்பாளிணயப் பற்றிபயா அதிகம் பபசுவது இல்ணல. நம்கல்வித்
திட்டத்ணத வகுத்த வமகல்பல பிரபுவுக்கு அவர் ஊரில் விணைந்த பகரட் பற்றித்தான்
கீணர... 40 நாளில் வைரும் வபாக்கிஷம். தினம் ஒரு கீணர சாப்பிடுவது ரத்தபசாணக, மலச் சிக்கல்,
பலக் குணறவு, பநாய் எதிர்ப்பு ஆற்றல் குணறவு எனப் பல பநாய்க்கும் மருந்து.
'வபான்னாங்கண்ணிக்கு புளிஇட்டு ஆக்கினால் உண்ைாப் வபண்ணும் உைக்கு’ எனப்
வபண்ணுக் கும்... 'பபான கண்ணும் திரும்புமாம், வபான் னாங்கண்ணியினாபல’ எனக்
கண்ணுக்கும் மருந் தாகும் உைவான வபான்னாங்கண்ணிக் கீணர இன்று எத்தணன பபர் வீட்டில்
சணமக்கப்படு கிறது?
- பரிமாறுயவன்..
ஆறாம் திணை!-22
மருத்துவர் கு.சிவராமன்
மதர் யை, ஃபாதர் பட’ வதரியும்; அது என்ன புதிதாக 'சாப்பாடு பட?’ இது புதுசுதான். இந்தியா
எங்கும் மாற்று அறிவியலாைர்கள் பிப்ரவரி 9-ம் பததிணய 'பதசியப் பாதுகாப் பான உைவு தினம்’
என இந்த வருடத்தில் இருந்து வகாண்டாட அணைப்பு விடுத்துள்ைனர். கடந்த 2010-ல், முன்னாள்
மத்திய சுற்றுச்சூைல் அணமச்சர் வஜயராம் ரபமஷ், பி.டி. கத்தரிக்குத் தணட விதித்த நாள் அது.
அறிவியல் வைர்ச்சியின் வபயரால் வகாண்டுவரப் பட்ட ஒரு விஷயத்ணதப் பல கட்ட ஆய்வுகள்
வசய்து, 'இன்னும் சிந்தித்து அனுமதிக்க பவண்டிய விஷயம் இது; அவசரப்படக் கூடாது’ என
மரபணு மாற்றப்பட்ட உைவுப் பயிருக்குத் தணட விதித்த நாணைத்தான், 'பாது காப்பான உைவு
தினம்’ என இந்தியா முழுணமயும் மாற்றுச் சிந்தணனயாைர்கள் வகாண்டாடுகின்றனர்.
கத்தரியில் துவங்கும் இந்தப் பணடத்தல் வதாழில், அரிசி, ராகி, பசாைம், தக்காளி, பப்பாளி... என
வணக வணகயான உைவுப் பயிர்களிலும் வதாடர்கிறது. கத்தரிக்காய் ஓ.பக. ஆகிவிட்டால்,
இன்னும் பத்துப் பதிணனந்து வருடங்களில் வமாத்த நாட்டுப் பயிர்கணையும் கூகுளில் மட்டுபம
பதட முடியும். இபத உத்தியில் வணிகப் பயிரான பருத்தியில் நடத்திய பலாத்காரத் தில் பிறந்த
பி.டி. பருத்தி, நாடு முழுக்கப் பரவி, நம் நாட்டு மரபுப் பருத்திணயக் காைாமல் அடித்துவிட்டது.
இன்று பயனில் உள்ை பருத்தியில் 90 சதவிகிதக் கும் பமலானணவ பி.டி. பருத்திதான். பூச்சி
தாக்காது என்றார்கள். ஆனால், அது அதிகபட்சம் மூன்று, நான்கு வருடங்கள்தான் தாங்கியது.
பிறகு, பூச்சி இவர்களுக்குப் வபப்பப காட்டி பருத்திக்குள் பாய் பபாட்டுப் படுத்துக்வகாண்டது.
இப்பபாது 'பி.டி. காட்டன் வவர்ஷன்-2’ வகாண்டுவந்துள்ைார்கள். இது எத்தணன வருடங் கள்
தாக்குப்பிடிக்கும் எனத் வதரிய வில்ணல.
இந்த உலகில் உைவுத் தட்டுப்பாடு கிணடயாது; உைவுப் பகிர்வுதான் இல்ணல. கடந்த வாரம் ஒரு
திருமை விருந்துக்குச் வசன்றிருந்பதன். ஏழு வணக இனிப்புடன் கூடிய அந்த விருந்தில்,
அத்தணனயும் ஒருவன் சாப்பிட்டான் என்றால், அன்றிரபவ அவனுக்கு 78 முணற ஒண்ணுக்குப்
பபாகும். காணலயில் ஏதாவது டயாபடிக் டாக்டர் கிளினிக்கில்தான் நிற்க பவண்டும். ஒருபக்கம்
இப்படி என்றால், இன்வனாரு பக்கம் மூன்று பவணை சமச்சீர் உைவு கிணடக்காத குைந்ணதகள்
இந்தியாவில் 46 சதவிகிதம் என்கின்றன புள்ளிவிவரங்கள். ''பதணவக்கு இங்பக எல்லா வைமும்
உண்டு; ஆனால், களிப்பாட்டத்துக்குக் கிணடயாது' என்று காந்தி வசான்னது இணதத்தான்.
எல்பலாருக்கும் எல்லாமும் எனப் பகிர்ந்து வாழும் நிணலணய பநாக்கி நகராமல், வைர்ச்சி என்ற
வபயரில் பல்லுயிர் பன்முகத்ணதச் சிணதப்பது, கவிஞர் அறிவுமதி வசான்னதுபபால், 'காடு நம்
தாய்; தாயிடம் பால் அருந்தலாம். ரத்தம் உறிஞ்சக் கூடாது.'
- பரிமாறுயவன்..
ஆறாம் திணை!-23
மருத்துவர் கு.சிவராமன்
''பூசுனாப்புல இருக்கான்... வசல்லத்
வதாப்ணபணயப் பாரு... சந்பதாஷமா
இருக்கான்பட அவன்!'' எனக் வகாஞ்ச நாட்கள்
முன்பு வணர வசான்னவர்கள், 'சார்... கவனம்.
வவயிட் பபாடுற மாதிரி வதரியுது. பார்த்து,
ஷ§கர் இருக்கான்னு வசக் பண்ணிட்டீங்கைா?'
என்று பயமுறுத்துகிறார்கள். 'அப்படி ஒண்ணும்
அதிகமா இனிப்பும் சாப்பிடணலபய... சாமி
கண்ணைக் குத்தும்னு நம்பி எந்தத் தப்பும்
பண்றதில்ணலபய... ஆனாலும், ஏன் இப்படி
ஆண்டவன் முதுகுல குத்துறான்?'' என்று
புலம்புகிபறாம்.
வாழ்வின் தரம் (quality of life) அதிகம் சிணதக்கப்படும் இந்த பநாய்க்கு, வருமுன் காக்கும்
முணறபய சிறந்தது. மருந்பதாடு வாழ்வியல் மாற்றமும் பதர்ந்வதடுத்த உைவும்தான் பநாய்
வராமல் காக்கும். பநாய் வந்தாலும் அதிகம் பநாக ணவக்காதிருக்கவும் உதவும். கார்ப்ப பரட்
மருந்பதா, கார்ப்பபரட் சாமிபயா, குபலபகாவலி மூலிணகபயா ஒபர இரவில் இதிலிருந்து
உங்கணைக் காப்பாற்றாது. சர்க்கணர கட்டுப்பாட்டில் உள்ைதா என அறிய HbA1C பசாதணன
முக்கியமானது. முந்தின நாள் மட்டும் வகாணலப்பட்டினி கிடந்து, மறுநாள் காணல பசாதணனயில்
வரும் சர்க்கணர அைணவப் பார்த்து தன்ணன யும் தன் மருத்துவணரயும் ஏமாற்றும் தில்லா லங்கடி
பவணலக்கு இந்த HbA1C பசாதணன வபப்பப காட்டிவிடும். ஆம்... கடந்த மூன்று மாதங்களில்
அவ்வப்பபாது திருட்டுத் தனமாகச் சாப்பிட்ட ணமசூர்பாகில் இருந்து பிசிபபைாபாத் வணர
ஏற்றிவிட்ட சர்க்க ணரணய இந்தச் பசாதணன காட்டிக் வகாடுக் கும். இந்த HbA1C அைவு 6-க்குள்
இருந்தால் நீங்கள் சமத்து; 7-க்குள் ணவத்திருந்தால் வகாஞ்சம் வகட்டிக்காரர். 7-க்கு பமல்
எகிறினால் பிரச்ணனகளுக்கு வாசல் கதணவத் திறந்துவிடுகிறீர்கள் என்று அர்த்தம். குறிப்பாக,
அதன் அலகில் 1 புள்ளிணயக் குணறத்தால் நான்கு மாரணடப்புகணைத் தவிர்க்கலாம் என்கிறார்கள்
இதயபநாய் நிபுைர்கள். சத்தம் இல்லாமல் நிகழும் மாரணடப்புகள் நித்தம் நடக்கிறது என்ற
வசய்தி கள் வசய்தித்தாளிபலா, அலுவலகத்துக்குச் வசல்லும்பபாது லிஃப்டில் நடக்கும்
சம்பாஷணனயிபலா பகட்கும்பபாது அவ்வைவாக வலிப்பது இல்ணல.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-24
மருத்துவர் கு.சிவராமன்
விஷயம் வதரிந்த பலர் இப்பபாது இந்த 'ஃபிஸ்ஸி’ பானத்ணத (உடல் நலத் துக்கு உணலணவக்கும்
இது பபான்ற குளிர்பானங்களின் வசல்லப் வபயர்!) விட்டு விலகி, பைச்சாபற ஆபராக்கியம் என்று
முடிவு எடுத்துச் வசயல்படுவணத உைர்ந்துவகாண்ட பகாலா நிறுவனங்கள், தற்பபாது அதற்கு
ஏற்பத் தங்கள் சந்ணதத் திட்டங்கணையும் மாற்றிக்வகாண்டு உள்ைன. இப்பபாது அந்த
நிறுவனங்கள் பைச்சாணறபய விதவிதமாக சந்ணதப்படுத்தத் வதாடங்கி இருக்கின்றன.
பைத்ணதக் கழுவி(washing), சாறு பிழிந்து (extracting) அல்லது சாறு எடுத்து, ஒன்றாகக் கலந்து
(blending), பைத்தின் எண்வைய்த் தன்ணமணய நீக்கி (de-oiling) விணரவில் வகட்டுப்பபாகாமல்
இருக்க ஆக்சிஜணன வவளிபயற்றி (deaerating), பால் பதப்படுத்துவதுபபாலப் பதப்படுத்தி
(paste urize), கசப்பு நீக்கி (debittering) அமிலத்தன்ணமணயக் குணறத்து அல்லது கூட்டி (acid
stabilization), ஆணட அல்லது பமகம் பபால் படர்வணதச் சீராக்கி (cloud stabilization),
வகாதிக்கணவத்து (evaporating) பிறகு குளிர்வித்து
( freezing) திடப்படுத்துகிறார்கள். இப்படி
ஒவ்வவாரு வசயலுக்கும் பல இயந்திரங்களில்
இந்தப் பைங்கணைப் படுத்தி எடுத்து, கணடசியாக
பைச் சாறின் அடர்ணவ
(concentrate) வபறுகின்றனர். இந்தப் பை
கான்சன்ட்பரட்ணடத்தான் நம் ஊரின் பை
குளிர்பான நிறுவனங்கள் வாங்கி, நீரும் சில
பநரத்தில் அமிலச் சீராக்கிகளும் பசர்த்து,
வடட்ராபபக்கில் அணடத்து கணடயில்
விற்கிறார்கள். பிபரசில், வபரு, ஐபராப்பா எனப்
பல நாடுகளில் இருந்து வரும் கான்சன்ட்பரட்
சத்துக்கள் வபரும் குளிர்க்கிடங்கு வசதிவகாண்ட
கப்பல்களில் இங்பக இறக்குமதி வசய்யப்பட்டு,
இறுதியாக இந்தியத் தண்ணி வதளிக்கப்பட்டு, 'இது இயற்ணக பானம்’ என்ற அணடவமாழியுடன்
விற்பணனக்கு வருகிறது.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-25
மருத்துவர் கு.சிவராமன்
நவீன வசதிகள், வதாழில்நுட்பங்கள் மூலம் எந்த பநாய்க்கும் தீர்வு காணும் மருத்துவ உலணக
இன்றும் ஆட்டிப் பணடக்கும் ஒரு வியாதி உண்வடன்றால், அது புற்றுபநாய். இன்ன
காரைத்தால்தான் புற்றுபநாய் வருகிறது என்று துல்லியமான தரவுகளுடன் இந்த பநாய்க்கான
காரைத்ணத இதுவணர மருத்துவ உலகத்தால் வணரயறுக்க முடியவில்ணல. மர்மமும், ரகசியமும்,
வபரும் பவதணனயும், உயிர் வலியும் நிணறந்த இந்தப் புற்றுபநாய், மருத்துவ ஆய்வுகளின்
எதிர்பார்ப்ணபக் காட்டிலும் அதிகமாக ஒவ்பவார் ஆண்டும் தன் வீரியத்ணத
அதிகரித்துக்வகாண்பட இருக்கிறது. முன்பு இந்தியாணவவிட, பமற்கத்திய நாடுகளில்தான்
புற்றுபநாய் மரைங்கள் அதிகமாக இருக்கும். ஆனால், இப்பபாது நம் ஊரிலும் 25, 30
வயதுகளில் எல்லாம் புற்றுபநாய் தாக்குகிறது. என்ன காரைம்?
புற்றுபநாய்த் தடுப்பில் உைவுப் பைக்கத்துக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. இதற்குச் சரியான
உதாரைம், இந்தியர்கள் மட்டும் மலக்குடல் புற்றுபநாயால் பாதிக்கப்படாதணதக் குறிப்பிடலாம்.
இதற்கான காரைம் என்னவாக இருக்கும் என்று பமற்கத்திய விஞ்ஞானி கள் ஆராய்ந்ததில்,
உைவில் இந்தியர்கள் பசர்க்கும் மஞ்சளின் மகிணமணய உைர்ந் திருக்கிறார்கள்!
மஞ்சளின் curcuma curcumin சத்து நம் வசல்களில் உள்ை NF kappa-B என்ற புரதக்கூட்ணடச்
சீரணமத்து பநாய் எதிர்ப்பாற்றணல அதிகரிக்கச் வசய்வ தாபலபய, புற்று நம்ணம உற்றுப் பார்க்கா
மல் இருக்கிறது. கிட்டத்தட்ட 250 வணக யான பநாய்கணை வராமல் காக்கும் குைம் மஞ்சளுக்கு
உண்டு.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-26
மருத்துவர் கு.சிவராமன்
அைகாக, வபாலிவாக இருக்க பவண்டும் எனும் அக்கணற எங்கும் பரவிவரும் காலம் இது.
தினசரி குணறந்தபட்சம் 12 அைகுசாதனப் வபாருட்கணைப் வபண்ணும், 6 அைகுசாதனப்
வபாருட்கணை ஆணும் உபபயாகிப்பதாக அவமரிக்கப் புள்ளிவிவரம் வசால்கிறது. நம் ஊரும்
கிட்டத்தட்ட அவமரிக்கச் சந்ணதயாக மாறியிருப்பதால், எண்ணிக்ணகயில் இரண்டு, மூன்று
குணறயலாபம தவிர, அைகுசாதனங்கள் அங்கிங்வகனாதபடி இங்கும் நிணறந்திருக்கின்றன.
அைகு என்பது வவளித் பதாற்றத்தில் அல்ல நண்பர்கபை... கிணடத்த திடீர் கைத்தில் கரம்பற்றி
அழுத்தித் தந்த காதலியின் முத்தம், 'அம்மா! நான் ஊட்டிவிடவா?’ எனக் பகட்கும் குைந்ணதயின்
வாஞ்ணச, 'தணலவலிக்குதாப்பா?’ என்ற உங்கள் கைவரின் கரிசன வார்த்ணத, 'சூடா இருக்கா?
எண்வைய் பதய்த்துக் குளிச்சிக்பகாப்பா!’ என்று பபானில் விசாரிக்கும் அம்மாவின் அக்கணற...
இணவதான் அைகு. இந்த வார்த்ணதகணைக் பகட்ட கைத்தில், ஓடிப்பபாய் கண்ைாடியில் முகம்
பாருங்கள்... அங்பக வதரிவதுதான் அைகு. உள்ைக் களிப்பில், உவணக பூசி, மலர்ந்து இருங்கள்...
நீங்கள்தாம் அைகன்/அைகி!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-27
மருத்துவர் கு.சிவராமன்
வரகு அரிசியில் படாக்ைா, திணன அரிசியில் ஆஸ்ட்ரிச் எக், குதிணரவாலியில் ஃபலூடா, சாணம
அரிசியில் அம்ப்பராசியா கஞ்சி, இன்னும் பகாஃப்தா, வகாழுக்கட்ணட, தட்ணட, பர்ஃபி, அல்வா
என அவர்கள் முழுக்க முழுக்கச் சிறுதானியங்கணைக்வகாண்பட அசத்தியிருந்தார்கள். கணடசியில்
யாருக்குப் பரிசளிப்பது என நான் திக்குமுக்காடிவிட்படன். சிறுதானியங்கணை அதன் மருத்துவ,
உைவியல் தன்ணம சிறிதும் மாறாமல், கூடுதல் சுணவயுடன், கண்ணுக்கு அைகாக அலங்கரித்து
அவர்கள் பரிமாறியிருந்த விதம், நாணை இந்த உலணக சிறுதானியங்கள் ஆளும் என்ற
நம்பிக்ணகணய எனக்குள் உருவாக்கியது.
அபத சமயம், இப்பபாது நான் அடிக்கடி எதிர்வகாள்ளும் இரண்டு
பகள்விகள்... 'அடிக்கடி நீங்கள் கம்பு, குதிணரவாலி, திணன, ஆர்கானிக்
காய்கறிகள் எனப் பபசுகிறீர்கள். ஆனால், அணவ எல்லா இடங்களிலும்
கிணடப்பது இல்ணலபய?’ இன்வனான்று, 'அணவ விணல மிகவும்
அதிகபமா?’ என்பது. இரண்டு பகள்விகளுபம ஒன்பறாடு ஒன்று
வதாடர்பு உணடயணவ. காணலயில் கம்பு பதாணசயும் கடணலச் சட்னியும்,
இரவில் மாப்பிள்ணைச் சம்பாவில் பசாறும்தான் சாப்பிடுபவாம் என
இனி எல்பலாரும் அடம்பிடிக்க ஆரம் பித்தால், எல்பலாருக்கும் இனி
எல்லாம், எப்பபாதும் விணல மலிவாகக் கிணடக்கும். அதுதான் வணிக
ம(த)ந்திரம். ஆஸ்திபரலிய ஓட்ஸும், ஆப்பிள் ஐபபானின் பலட்டஸ்ட்
வவர்ஷனும், வநதர்லாந்து சீஸும் வதருமுக்குக் கணடயில் கிணடக்கும்பபாது, நம்பமாடு 2,000
வருடங்கைாகப் பயணிக்கும் பகழ்வரகும் நாட்டுக் கத்தரிக்காயும் கிணடக்காமல் பபாவது யார்
தவறு? அதற்கு யார் காரைம்? இணத பயாசிக்கும்பபாதுதான் இதற்குப் பின்னால் இருக்கும்
திட்டமிடப்பட்ட பன்னாட்டு வணிகச் சூத்திரங்களும் சூைணலச் சிணதத்து பூவுலகின் ஒபர
தாதாவாகிவிட நிணனக்கும் பபராணசப் வபருநிறுவனங்களின் அரசியலும் விைங்கும்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-28
மருத்துவர் கு.சிவராமன்
டைப்பிடித்து அணைத்து வந்த பபரணனப் பள்ளி வாசலில் விட்டுவிட்டு பசார்ந்து உட்காராமல்,
அபத துடிப்பபாடு நடந்பத வீட்டுக்குச் வசல்லும் தாத்தாணவப் பார்க்கும்பபாதும், பன்னாட்டு
விமான நிணலய முணனயத்தில் தனக்குத் வதரிந்த ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறிப் பபசி,
கரிவலம்வந்தநல்லூரில் இருந்து கனடாவுக்கு தன் பபத்திக்கு 'பட பகர்’ பார்க்கத் தள்ைாத வயதில்
வசல்லும் பாட்டிணயப் பார்க்கும்பபாதும், எப்படி இவர்கைால் இந்த வயதிலும் ஆபராக்கியமாக
ஓடியாடி உணைக்க முடிகிறது என்ற பகள்வி அடிக்கடி எழும். ஊர்க் கிைவியால் பிரசவம்
பார்க்கப்பட்டு, குணறந்தபட்சத் தடுப்பு ஊசிகள் மட்டுபம வசலுத்தப்பட்டு, ஊட்டச் சத்து
உைபவா, உயிர்ச் சத்து டானிக்பகா சாப்பிடாமல் வைர்ந்த அவர்கைது உடல் நலத்ணத இன்றும்
காத்துவருவது எது என்று பயாசித்தால், அதிகம் மாசுபடாத சுற்றுச்சூைலும், அைவாக அவர்கள்
உண்ட உைவின் வணகயும், 'சிணதவுக்கு’ ஆைாகாமல் இருக்கும் அவர்களின் மனமும்தான்
காரைம் என்பது புரிகிறது.
தாய்ப்பால், பநாய் எதிர்ப்பாற்றல் தரும் என்ற வசய்தி நாம் அறிந்தபத. பிரசவிக்கும் வணர
வபண்ணின் குடல் பகுதியில் இருந்தபடி 'ஏதாச்சும் கிருமி வருதா?’ என்று கவனமாகப்
பார்த்துக்வகாண்டிருந்த பநாய் எதிர்ப்பாற்றல்வகாண்ட ஆன்ட்டிபாடிகள் எல்லாம், பிரசவித்த
மறுகைத்தில் வபண்ணின் மார்பகப் பால்பகாைத்தின் உட்சுவருக்குள் ஓடிவந்து நிற்கின்றனவாம்.
சுரக்கும் பாபலாடு, சுற்றுலா கிைம்பும் அணவ குைந்ணதயின் வயிற்றுக்குள் பபாய், அபத காவல்
காக்கும் பவணலணயச் வசய்யத் துவங்குகின்றன. அதிசயங்கள் நிகழ்த்தும் அறிவியலும்,
'எப்படிய்யா இது நடக்குது?’ என வியக்கிறபத தவிர, காரைத்ணதக் கண்டறியவில்ணல.
அதனால்தான் புட்டிப்பாலில் குைந்ணதக்கு வரும் பபதி பநாய், தாய்ப்பாலால் வருவது இல்ணல.
எனபவ, பால் சுரக்கவில்ணல என்றால், படாவரன புட்டிப்பாலுக்குத் தாவிவிட பவண்டாம்.
சதாவரி பலகியம், வவந்தயக் களி, பூண்டுக் குைம்பு, சுறாப்புட்டு, குடம்புளியில் சணமத்த மீன்
குைம்பு இவற்றுடன் காணலயில் ராகி பதாணசயும் மதியம் குழியடிச்சான் சம்பா அரிசியும், இரவில்
கம்பு வராட்டியும் சாப்பிடுங்கள். இணவ அத்தணனயும் பால் வபருகச் வசய்யும் அருமருந்துகள்.
பாலுக்குப் பின் பாயாசம். ஆம்! பதங்காய் எண்வைய் துளியும் வகாஞ்சம் பணன வவல்லமும்
பசர்த்துத் தயாரித்த அரிசிப் பாயாசமும் ஆரியக் கஞ்சியும் (ராகி கஞ்சி)தான் குைந்ணதக்கான
அடுத்த உைவு. பநந்திரம் பை மாவில் காய்ச்சிய கஞ்சியில் பதங்காய் எண்வைய் இரண்டு
வசாட்டு விட்டுக் வகாடுப்பது குணறப்பிரசவத்தில் பிறந்த குைந்ணதயின் எணட உயர்வுக்கும்
உதவும் என்பது நம் பக்கத்து மாநில பசச்சிகளின் அனுபவம். இணதத்தான் 'பநந்திரம்பைத்தில்
அதிகபட்ச வடஸ்ட்பராஸும், பதங்காய் எண்வையில் லாரிக் அமிலமும் இருக்கிறது’ என
அறிவியல் வமாழியில் வசால்கிறார்கள் அறிஞர்கள். Amylase rich foodதான் குைந்ணதக்கான
சிறப்பு உைவு என்கிறது நவீன உைவறிவியல். 'அது என்னப்பா அணமபலஸ்?’ எனக்
பகட்பபாருக்கு ஒரு வசய்தி... ஊறணவத்து முணைகட்டிய ராகி, பகாதுணம, பாசிப்பயறு
அணனத்திலும் இந்த Amylase சத்து உண்டு.
- பரிமாறுயவன்..
ஆறாம் திணை!-29
மருத்துவர் கு.சிவராமன்
திரிபதாஷ சமப் வபாருட்கள் என்ற வபயருடன் ஏலம், சுக்கு, வவந்தயம், பூண்டு, மஞ்சள், மிைகு,
சீரகம், வபருங்காயம் எனும் எட்டுப் வபாருட்கள்தான் அந்தக் காலத்தில் சணமயலுக்குத் தாளிக்கப்
பயன்பட்டன. ஒவ்பவார் உைவுப் வபாருளுக்கும் உள்ை ஒரு பிரத்பயகச் சுணவயினால், அதற்கான
மருத்துவக் குைம் வருகிறவதன்பது சித்த மருத்துவ, ஆயுர்பவத மருத்துவத் துணறகளின்
அடிப்பணடப் புரிதல். நாம் அன்றாடம் சாப்பிடும் உைவின் சுணவயும் குைமும்தான் வளி, அைல்,
ஐயம் என்ற திரிபதாஷத்ணதச் சமமாக ணவத்திருக்கபவா அல்லது சங்கடப்படுத்தபவா வசய்கிறது.
'மிகினும் குணறயினும்
பநாய்வசய்யும் நூபலார்
வளிமுதலா எண்ணிய மூன்று’
என வள்ளுவர் வசான்ன
மூன்றும் இந்த வளி (வாதம்)
அைல் (பித்தம்), ஐயம் (கபம்)
ஆகியவற்ணறத்தான். 'இனிப்பு
சாப்பிட்டால், கபம் பசரும்.
புளிப்பு சாப்பிட்டால், மூட்டு
வலி வரும். உப்பு
சாப்பிட்டால், பித்தம் ஏறும்’
என்று உங்கள் பாட்டியும்
பரம்பணர மருத்துவர்களும்
வசால்வது இந்த உண்ணமணய
ஆைமாக உைர்ந்ததால்தான்.
ஒவ்வவாரு தனி
உைவுப்வபாருளின் சுணவ,
குைம் நமக்குத் வதரியும். சாம்பாபரா, கூட்டாஞ்பசாபறா சணமக்கும்பபாது, நிணறயப்
வபாருட்கணை ஒன்றாகச் பசர்க்கும்பபாது, உைவின் திரிபதாஷ சமநிணலத்தன்ணம மாறிவிடும்
வாய்ப்பு உண்டல்லவா? இதணனத் தவிர்க்கத்தான் திரிபதாஷ சமப் வபாருட்கள்வகாண்டு
தாளிக்கும் வைக்கபம வந்தது. ஏலக்காணய இனிப்பு பசர்ந்துள்ை எல்லாப் வபாருட்களிலும்
பசர்ப்பது, மைம் தர மட்டுமல்ல... கூடபவ, அது கபத்ணதத் தரக் கூடாது; அஜீரைத்ணதத்
தந்துவிடக் கூடாது என்ற அக்கணறயிலும்தான். இன்றும் லட்டும் பூந்தியும் வசய்ணகயில் ஏலக்காய்
எவ்வைவு விணல விற்றாலும் பலசாகத் தூவுவது, அந்தப் பைக்கத்தின் நீட்சியால்தான். புலால்
உைவின்பபாது வபருங்காயம், பூண்டு பசர்ப்பதும், நீர்க் காய்கறிகளின் கூட்டுக்கறிக்கு மிைகு
பசர்ப்பதும் இந்தப் பின்னணியில்தான்.
பித்த பநாய்களுக்கு எல்லாம் முதல் மருந்தாகப் பபாற்றப்பட்ட சீரகம், நம் ஊரில் மட்டுமல்ல...
வநதர்லாந்து நாட்டு சீஸ் உைவு, வமக்ஸிபகாவின் பரிட்படாஸ், வமாராக்பகாவின்
ரஸ்எல்பஹபனா என உலகின் அத்தணன கண்டங்களின் பாரம்பரிய உைவுகளிலும்
பயன்படுவதற்கான காரைம், அதன் பிரத்பயக மைமும் அந்த மைத்தில் ஒளிந்திருக்கும்
CUMINALDEHYDE என்ற மருத்துவக் குைமளிக்கும் வபாருளினாலும்தான்.
இந்த சீரகம், சர்க்கணர மிகுதிக்காரர்களுக்குப் பயனளிக்கும் என்பது பணைய வசய்தி. கூடபவ, கண்
புணரயில் இருந்தும் பாதுகாக்கும் என்பதுதான் புதிய வசய்தி. மஞ்சள், மிைகு, அன்னாசிப்பூ,
வபருங்காயம், பூண்டு என மைமூட்டிகணைப் பற்றி அன்று நம் ஊர் சித்தர்கள் வசான்னணத,
இன்ணறய விஞ்ஞானம் பல்பவறு மருத்துவ முடிவு கைாக உறுதிப்படுத்திக்வகாண்பட வருகிறது.
இனி குைம்பபா, குருமாபவா, பதநீபரா, மைமூட்டி இல்லாமல் இருக்க பவண்டாம்.
இந்தியாவில் பத்தில் நான்கு பபருக்கு உைவியல் பநாய் உள்ைது. மன அழுத்த பநாயின் பரவல்
வவகுவாகப் வபருகிவருகிறது என்கிறது பதசிய மனபநாய் மருத்துவக் கைகப் புள்ளிவிவரம்.
அதிக மன அழுத்தமும் மன உணைச்சலும் உள்ைதா? நீங்கள் மன பநாயாளி ஆகாமல் இருக்க, நம்
பாரம்பரியம் வசான்ன எளிய பரிந்துணர மாதுணைச் சாறு. இணதப் பபாலபவ அமுக்கிராங்
கிைங்கும் சாதிக்காயும் நம் மனம் மகிழ்வித்து, நரம்ணப வலுவாக்கும் மூலிணககள். இவற்றின்
மருத்துவ மகத்துவம் அறிந்த இன்ணறய அறிவியல் இதணன மனபநாய்க்கு மருந்தாக மாற்ற
முயல்கிறது.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-30
மருத்துவர் கு.சிவராமன்
தைாணல பயத்ணதக் காட்டிலும் வகாலஸ்ட் ரால் பயம் அதிகம் உள்ை காலம் இது. 'காலில் ஆணி
குத்திடுச்சு’ என மருத்துவரிடம் பபானால்கூட, 'ஷ§கரும் வகாலஸ்ட்ராலும் வசக் பண்ணிருங்க’
என்பதுதான் மருத்துவரின் முதல் அறிவுணர. சர்க்கணர வியாதி இருக்கிறது என்று வதரிந்ததும்
அதற்கான மருந்துகளுடன் வகாசுறாக, ஒரு வகாலஸ்ட்ரால் மருந்தும் வகாடுப்பது மருத்துவ
ஐதீகமாகிவருகிறது. ஏன் இந்த வகாலஸ்ட்ரால் பயம்? 'பின்பன, மாரணடப்ணபத் தடுக்க
வகாலஸ்ட்ராணலக் குணறக்க பவைாமா? அதுவும் சர்க்கணர வியாதிக்காரர்களுக்கு வலி இல்லா
மாரணடப்பு வந்துவிடுபம, அணதத் தடுக்கத்தான் வகாலஸ்ட்ரால் குணறப்பு மருந்துகள்!’ என்று
வாதாடும் மருத்துவர்கள் இன்று ஏராைம்.
உலகில் பதணவயில்லாமல்
பரிந்துணரக்கப்படும் மருந்துகளில்
வகாலஸ்ட்ரால் குணறக்கும்
ஸ்டாட்டின்கள்தான் முதல்
இடத்தில் இருக்கின்றன. இதணன
உட்வகாள்வதால் இைணமயிபலபய
கால் வலி, நரம்பு பலவீனம்
பபான்றணவ ஏற்படுகிறது.
சிலருக்குப் பயனளிப்பதுகூட, அது
வகாலஸ்ட்ராணலக் குணறப்பதால்
அல்ல. அதன் anti-inflammatory
வசய்ணகயால்தான் என்கிறார் அவர்.
ஒரு புண்ணை ஆற்ற, பநாயில்
இருந்து நம்ணமக் காக்க நடக்க
பவண்டிய inflammation,, காரைம்
இல்லாமல் நடக்கும்பபாதுதான்
மாரணடப்பு முதல் பகன்சர் வணர
வருகிறது என்பதுதான்
தற்பபாணதய மருத்துவ விைக்கம்.
நாம் தவிர்க்க பவண்டியது
எண்வைணய அல்ல...
வடன்ஷணனயும்
பசாம்பபறித்தனத்ணதயும்
மட்டும்தான்.
மன இறுக்கமும் பரபரப்பும்
அடிக்கடி நிகழும்பபாது இந்தத் பதணவயற்ற inflammation நிகழும். ஒரு சின்ன உதாரைம்,
வதருவில் தனியாக நடந்துவரும்பபாது ஒரு நாய் விரட்டுகிறது என ணவத்துக்வகாள்ளுங்கள்.
அப்பபாது உடல் அதிபவகமாக அட்ரீனணலயும், கார்டிசால் சுரப்புகணையும் சுரக்கும். பிற
பணிகணை எல்லாம் ஒரு சில நிமிடங்கள் உடல் தள்ளிணவக்கும். நீங்கள் நாயிடம் இருந்து தப்பும்
வணரபயா அல்லது மருத்துவணரப் பார்த்து வாங்கிய நாய்க் கடிக்கு மருந்து எடுக்கும் வணரபயா,
இந்த பரபரப்புச் சுரப்பு நல்லபடியாக நடக்கும். ஆனால், நவீன வாழ்வில் நம்ணம எப்பபாதுபம
ஏதாவது ஒரு நாய் துரத்திக்வகாண்பட இருக்கிறது. பவணலயில், வீட்டில், சாணலயில், சமூகத்தில்
என எங்கும் நடக்கும் இந்தத் துரத்தலும் அதற்கான நமது எதிர்விணனயும்தான் வபரும்பாலான
மாரணடப்புகளுக்குக் காரைம். ஆகபவ, வமாத்தக் குற்றத்ணதயும் வகாலஸ்ட்ரால் தணலயில்
சுமத்து வது சரியல்ல.
இந்தியாவிலும் இப்பபாது பல மூத்த இதய மருத்துவர்கள் இந்தக் கருத்ணதப் பபசத்
துவங்கிஉள்ைனர். டாக்டர் வசண்டிரா கூடுதலாகச் வசான்ன கருத்து, 'பதங்காய் எண்வைய்
இதயத்துக்கு நல்லது’ என்பது. 'அதில் உள்ை சாச்சுபரட்டட் வகாழுப்பு அமிலம் 'அக்யூஸ்ட் நம்பர்
ஒன்’னாக இன்றும் பலரால் பார்க்கப்படுவது அர்த்தமற்றது’ என்கிறார் அவர். இயற்ணக தரும்
வகாழுப்பில் அதிகப் பிரச்ணன எப்பபாதும் கிணடயாது. மனிதன் உருவாக்கும் வனஸ்பதி,
மார்ஜணரன் (பீட்சா, பர்கர், படானட், பவ், ஹாட் டாக், சிப்ஸ் இன்னும் பல பபக்கரி வராட்டி
அயிட்டங்களில் பசர்க்கப்படுவது) முதலான எண்வையில்தான் trans fat எனும் மிகக் வகட்ட
வகாழுப்பு அதிகம். அணத தவிர்த்பத ஆக பவண்டும்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-31
மருத்துவர் கு.சிவராமன்
ஆடாவதாணடயினால் பாடாத நாவும் பாடும்’ என்று வசான்ன
சித்தருக்கு அறிவுசார் வசாத்துரிணம பற்றிபயா, காப்புரிணம பற்றிபயா
வதரியாது. இயற்ணகணயப் புரிந்துவகாள்ளும் முயற்சியும், சமூக
அக்கணறயும், சார்பற்ற நிணலயும் மட்டும்தான் இருந்தது. அபத
ஆடாவதாணட இணல Adhatoda vasica எனத் தாவரவியலாைர்கைால்
அறியப்பட்டு, அதன் தாவரச் சத்து thrombocytopeniaவுக்குப் பயனளிக்கும் என அறிந்த பின்னர்,
அறிவுசார் வசாத்துரிணமயும் காப்புரிணமயும் வந்துவிட்டது. இப்பபாது பமற்கு உலகில்
ஆடாவதாணடயின் சத்துக்களுக்கு நூற்றுக்கைக்கான காப்புரிணமகள் வாங்கப்பட்டுள்ைன.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-32
மருத்துவர் கு.சிவராமன்
மணலயும், காடும், கடலும் இல்ணல என்றால் நாம்
யாரும் இல்ணல. இயற்ணகயும் மனித குலமும் ஒன்றுடன்
ஒன்று பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கிறது. ஆனால்,
'ஐஸ் உருகுதாபம, ஓபசான்ல ஓட்ணடயாபம, கடல்
வபருகுதாபம, மணைக் காலம் மாறுதாபம’ என ஏபதா
'விஸ்வரூபம்’ ரிலீஸ் மாதிரிபய இயற்ணகச்
சீரழிவுகணையும் பபசிக் கணலகிபறாம். இதன் பின்னணி
உண்ணம கணையும் அபாயத்தின் பரிைாமத்ணதயும்
என்பறனும் ஆராய்ந்து அறிந்தது உண்டா நாம்?
'ஒரு மனிதனுக்கு அணர வஹக்படர் காட்டு நிலம்’ - இதுதான் ஓர் ஆபராக்கியமான இயற்ணக
சமநிணலணயப் பபணும் நாடுகளில் இருக்க பவண்டிய விகிதம். இது உலகிபலபய மிகக் குணறந்த
அைவில், ஒரு மனிதனுக்கு 0.08 வஹக்படர் காட்டு நிலம் என்பதாக இருப்பது நம் இந்தியா
வில்தான். ஐந்து திணைகளில், மணலயும் மணல சார்ந்த நிலமும், காடும் காடு சார்ந்த நிலமும்
எனப் வபரும் நிலப் பரப்ணப மணலயுடனும் காட்டுடனும் ணவத்திருந்த நம் காடுகளுக்கு என்ன
ஆனது? இந்திய நிலப்பரப்பில் 19.27 சதவிகிதம் மட்டுபம காடுகள் இருப்பதாக 1997-ம் ஆண்டு
ஆய்வறிக்ணக வசால்லு கிறது. அதன் பிறகான இந்த 15 ஆண்டு களில் சூைல் சீர்பகட்டால் இந்த
விழுக் காடு இன்னும் சிணதந்திருக்கும் என்பது நிச்சயம்!
இந்தப் வபாருட்களின் உற்பத்தி, இயற்ணகணயக் காவு பகட்கும். நீர் வைம் வகடும், மண் வைம்
நாசமாகும். எதற்கு அவதல்லாம்? அவர்கள் ஊரின் இயற்ணகணயப் 'வபாத்துனாப்ல’
பாதுகாத்துக்வகாண்டு, இந்தியாவில் இருப்பணதக் வகடுத்துக் குட்டிச்சுவராக்குகிறார்கள்.
இதுதான் வைர்ச்சியின் உண்ணமக் கணத!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-33
மருத்துவர் கு.சிவராமன்
'அஞ்சலிணயக் காபைாம்’ என்று பரபரப்பணடந்த நம்மில் பலருக்கு, 'அரல் கடல்’ ஒன்று
காைாமல் பபாய்க்வகாண்டிருக்கிறது என்பது அதிகமாகத் வதரியாது. அரல் என்பது கடல் அல்ல;
நிலத்தால் சூைப்பட்ட மிகப் வபரிய அைவிலான ஏரி. மத்திய ஆசியாவில் இப்பபாதும்
இருக்கிறது. ஆனால், '2030-க்குள் முழுவதுமாகக் காைாமல் பபாய்விடும்’ என்கின்றனர்
சூைலியல் அறிவியலாைர்கள்.
அமு தார்யா, சிர் தார்யா என்ற இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இந்தக் கடல், 1960-ல் 16 முதல் 68
மீட்டர் ஆைம்வகாண்ட 66 ஆயிரம் சதுர கி.மீ. பரப்புள்ை நன்னீர் ஏரி. அரிசிணய இரண்டு பபாகம்
விணைவித்துவந்தது. விணைச்சணல இன்னும் வபருக்க பவண்டும் எனத் தண்ணீணரத் திருப்பி,
ஆற்றின் பபாக்ணக நிணனத்தபடி எல்லாம் மாற்றியதில் அரல் கடல் வற்றி உப்பு
மண்டலமாகிவிட்டது. இப்பபாது தினசரி 2,00,000 டன் உப்ணப சுற்றியுள்ை 400 கி.மீ.
நிலப்பரப்பில் காற்று வழிபய வீசுகிறது. பாதித் தண்ணீர் வற்றிப்பபாய், ஆைம் 14 மீட்டருக்கும்
கீபை குணறந்துவிட்டது. அரல் கடல் மட்டுமல்ல... நிணறய விஷயங்கள் நம் அட்டூழியம்
தாங்காமல் நம்ணமவிட்டு அகன்றுவிட்டன. அவமரிக்காவின் புகழ்வபற்ற ராபின் பறணவ
கிட்டத்தட்ட காைாமல் பபாய்விட்டது. 1963-ல் உலகப் புகழ்வபற்ற சூைலியலாைர் பரசல்
கார்சன் எழுதிய 'ணசலன்ட் ஸ்பிரிங்’ நூல், எப்படி ராபின் பறணவ டி.டி.டீ. (DDT)
பூச்சிக்வகால்லிகளின் வருணகக்குப் பின் உலணகவிட்டுக் காைாமல்பபாயின என்று
வவளிச்சமிட்டுக் காட்டியது. கணதகளில் நாம் படித்து மகிழ்ந்த படாபடா பறணவ இப்பபாது
இல்ணல. வவண்முதுகுப் பிைம் தின்னிக் கழுகுகள் என்வறாரு பறணவ இனம் உண்டு. இணவ,
விலங்குக் கழிவுகணை உண்டு உயிர் வாழும். நாம் ஆடு, மாடுகளுக்கு வலி நிவாரணியாக
ணடகுபைாஃபினாக் பசாடியம் வகாடுத்ததால், அதன் சணதகணைச் சாப்பிட்டு, நச்சு தாங்காமல்
அந்தக் கழுகுகள் வருவணதபய குணறத்துவிட்டன. மரபணு மாற்றப்பட்ட பி.டி. பசாைத்தில்
உள்ை நச்சு, வமானார்க் பட்டாம்பூச்சிகணைக் வகான்று குவித்தது. இப்பபாது அணவ அவமரிக்கா,
கனடா ஆகிய நாடுகளில் பவகமாக அழிவு நிணலணய எட்டுகின்றனவாம். இன்னும் இந்தப்
பட்டியல் நீண்டுவகாண்பட பபாகிறது. வமாத்தத்தில், ஒரு பபட்ணடயில் குடிபயறிய தாதா,
ஆண்டாண்டு காலமாக அங்கு வசித்த சக ஜீவன்கணைக் வகான்று குவித்பதா, அடித்து விரட்டிபயா
அப்புறப்படுத்திவிட்டது.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-34
மருத்துவர் கு.சிவராமன்
தைாளுத்தும் பகாணட வவயிலில் இருந்து தப்பிக்க என்ன திட்டம்ணவத்திருக்கிறீர்கள்?
'முடி வகாட்டிரும்; ணசனஸ் அணடக்கும்’ எனச் வசால்லி, நம்மில் பலர் கழுத்துக்குக் கீபை,
இடுப்புக்குக் கீபை குளிக்கும் கலாசாரத்தில் திணைக்கிபறாம். இந்தக் பகாணடயில் இருந்தாவது
குளியல் என்பது நலவாழ்வியல் கூறுகளில் ஒன்று என்பணதப் புரிந்து, அதற்கு ஏற்பக் குளித்துப்
பைகுபவாம். இரவில் பித்தம் கூடி, சூடாகிப்பபான உடலின் சூட்ணடத் தணிக்க, இைங்காணலயில்
தணலக்குக் குளிக்கச் வசான் னது நம் தமிைர் பாரம்பரியம். ஆனால், இப்பபாது தணல நணனயாமல்
குளிக்கும் நவீன 'வாட்டர் சர்வீஸுக்கு’ப் வபயர் குளியல் அல்ல. பகாணடக் குளியலின்
இன்வனாரு சிறப்பம்சம் எண்வைய் பதய்த்துக் குளிப்பது. அது மிக அவசியமானதும்கூட. அந்தக்
காலத்தில் நல்வலண்வைய், முக்கூட்டு வநய், பசு வநய் எனப் பல எண்வைய்கணைத் தணலக்குத்
பதய்த்துக் குளித் தனர் நம் முன்பனார்கள். 'எண்வைய்... வநய்யா..? அந்தப் பிசுபிசுப்பினால்
எந்தப் பயனும் இல்ணல!’ என்று பபசிய நவீன விஞ்ஞானம், 'எண்வைய்க் குளியல் உடலுக்கு
நன்ணம பயக்கும் பல என்ணஸம்கணை, ஹார்பமான்கணை உடனடியாகத் தூண்டுகிறது!’ என
மருத்துவக் கட்டுணரகணைப் பணடத்துவருகிறது. நவீன விஞ்ஞானத்தின் பிறப்பிடமான
இங்கிலாந்தில், பிறந்த குைந்ணதக்கு உடனடியாக ஆயில் மசாஜ் வசய்யப்படுகிறது. உடம்பு
முழுக்க நல்வலண்வைய் பதய்த்து, ஊற விட்டு பம்புவசட்டில் குளித்த காலம் கணரந்பத
பபாய்விட்டது. குணறந்தபட்சம் குளிப்பதற்கு அணர மணி பநரம் முன்னதாகபவனும் தணலயிலும்
உடலிலும் நல்வலண்வைய் பதய்த்து ஷவரில் குளிக்கப் பைகுபவாபம!
நீரின்றி அணமயாது உலகு மட்டுமல்ல; உடம் பும்தான்! உடலில் ஒரு சதவிகிதம் நீர்த்துவம்
குணறந்தாபல தாகம் எடுக்கும். இரண்டு சதவிகிதத்துக்கு பமல் என்றால் நா வறண்டு தவிக்கும்.
நான்கணர சதவிகிதத்துக்கு பமல், 'நான் யாரு... எங்பக இருக்பகன்?’ என உைறணவக்கும். ஐந்து
சதவிகிதத்துக்கும் பமல் குணறந்தால் மருத்துவ மணனயின் அவசர சிகிச்ணசப் பிரிவில் அனுமதிக்க
பவண்டும். உடலின் இயக்கத்துக்கு இந்த அைவு முக்கியமான தண்ணீணரக் பகாணடயில் நான்கு
லிட்டபரனும் குடிப்பது அவசியம். 'நாங்க ஏ.சி- யில் தூங்கி, ஏ.சி. காரில் பபாய் ஏ.சி -யில்
பவணலபார்த்து ஏ.சி. மக்களுக் காகபவ உணைப்பவர்கள். நாங்களுமா தண்ணீர் குடிக்க
பவண்டும்?’ என்று பகட்பவர்கபை... நீங்கள்தான் அதி அவசியமாக அதிக தண்ணீர் குடிக்க
பவண்டும். ஏ.சி. சூைலில் சருமத்தில் பிசுபிசுப்பாகாது. ஆனால், வியர்ணவ உடனடியாக
உலர்த்தப்படுவதால், வநாடிக்கு வநாடி நீங்கள் உடலில் நீரிணன இைந்து வகாண்பட இருப்பீர்கள்.
பகாணடயில் கூடுதல் தண்ணீர் குடிக்கவில்ணல என்றால், சூடு பிடிக்கும். சிறுநீரகத்தில் கல்
உருவாகக் கூடும்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-35
மருத்துவர் கு.சிவராமன்
வண்ைத்துப்பூச்சிணயப் பார்த்துச் சிலாகிப்பதும், சிட்டுக்குருவிணயக் காைாமல் தவிப்பதும்,
வரகரிசிப் வபாங்கலில் நலம் பபணுவதும், புவி வவப்பம் அணடவணத, நச்சுக் கசிவணத,
கதிர்வீச்சு உமிழ்வணதப் பற்றி அக்கணறயாகச் சிந்திப்பதும் மட்டும்தான் சூைல் கரிசனமா?
இவற்ணறவயல்லாம் தாண்டிய முக்கிய சிந்தணன ஒன்றும் இருக்கிறது!
சூைல் கரிசனம் என்பது புவிணய பநசிப்பபதாடு நின்றுவிடாமல், நம் சகமனிதணர எந்தவித சாதி,
மத அணடயாைமும் இன்றி பநசித்தால் மட்டுபம சாத்தியம். 'மூட்டுல பசி உள்ைவங்க நீங்க...
வயித்துப் பசில நாங்க முனங்குறது உங்களுக்கு எப்படிக் பகட்கும்?’ என்ற பகள்வியுடன்
கிராமங்கணை வலியுடன் வதாணலக்கும் சாமானியன்; 'அணை கட்டுகிபறன்; அடியில் உள்ை
கனிமத்ணதத் பதாண்டுகிபறன்... நீ நகர்ந்து பபா’ என்று ஆங்காங்பக விரட்டப்படும், காட்ணடத்
தன் வாழ்வாதாரமாகவும் வாழ்வியலாகவும்வகாண்ட மணலவாழ் மக்கள்; உப்புக் கரிக்கும்
கண்ணீருடன் ஒவ்வவாரு நாளும் உயிபராடு திரும்பிவந்தால்தான் ஆச்சு எனக் கடபலாடு
உறவாடும் மீனவன்; 'சிங்காரச் வசன்ணனயாக்கப் பபாபறாம்; கூவம் வராம்ப அசிங்கமா இருக்கு,
நீங்கள் உங்கள் குடிணசணய எடுத்துக்வகாண்டு 50 கி.மீ. அந்தப் பக்கமா பபாங்க...’ என
விரட்டப்படும் ஏணை; 'என் வீட்டு வாசலில் கார்ப்பபரஷன்காரன் குப்ணபத் வதாட்டிணய
வவச்சுட்டான். எப்படியாச்சும் எடுத்துடுங்க’ என தனக்குத் வதரிந்த உயர் அதிகாரிணயக் ணகணயக்
காணலப் பிடித்து மாற்றச் வசால்லும் நாம், அபத குப்ணபணய, நம் கழிவுகணை அன்றாடம்
அப்புறப்படுத்துவணதபய வதாழிலாகச் வசய்யும் ஒடுக்கப்பட்ட நம் சக பதாைர்கள்; இவர்கள்
எல்பலாரின் நலவாழ்ணவயும் உள்ைடக்கியதுதான் சுற்றுச்சூைல் அக்கணற. அந்த மனிதரின்
விடுதணல பயாடு பசர்த்துதான் சுற்றுச்சூைலின் விடுதணலயும் சாத்தியம். 'கார்பன் கசிவு
கூடிப்பபாச்சு; ஓபசான்ல ஓட்ணட; நாவமல்லாம் நாணைக்கு பீச்சில் இதுக்கு விழிப்பு உைர்வுக்கு
டி ஷர்ட், வதாப்பிப் பபாட்டு மாரத்தான், ணசக்பைாட்ரான் பபாபறாம்...’ என்று பபசுவதில்
மட்டும் எந்தப் பிரபயாசனமும் இல்ணல.
ஏவனன்றால், இங்பக விடியல் கிைக்கில் இருந்துதான் வந்து பசரும் என்றிருக்க முடியாது. எட்டுத்
திக்கில் இருந்தும் எட்டிப் பார்க்க பவண்டும். ஏவனனில், எல்லா பக்கமும் இருட்டு
விணதக்கப்பட்டுள்ைது!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-36
மருத்துவர் கு.சிவராமன்
இரும்புக்கு டானிக், இதயத்துக்கு டானிக், மூணைக்கு டானிக், கிட்னிக்கு டானிக் என டானிக்
சாப்பிட்டு ஆபராக்கியமாக இருக்க ஆணசப்படுபவாரின்எண் ணிக்ணக அதிகரித்திருக்கிறது.
அவர்கணைக் குறிணவத்து வணிக உலகமும் சாமர்த்தியமாக, பவகமாக விற்பணனயாகும் வீட்டு
நுகர்வபாருட்கணை (FMCG-FAST MOVING CONSUMER GOODS), பவகமாக
விற்பணனயாகும் ஆபராக்கிய உைவுகைாக (FMHG- FAST MOVING HEALTH
GOODS) மதிப்புக் கூட்டி விற்பணன வசய் கிறது. வகாஞ்சம் அக்கணற; வகாஞ்சம் உறுத்தல்;
நிணறயப் பயம் நிணறந்த நடுத்தர வர்க்கமும், இணையம் மூலமும் விைம்பரம் வழியாகவும்
ஊட்டப்பட்ட அணரகுணறத் வதளிவுடன் இருக்கும் இணைய தணலமுணறயினரும் மாசத்
வதாடக்கத்தில் புளி, பருப்பபாடு, இரண்டு பாட்டில் இரும்பு டானிக், ஒரு பாக்வகட் உயிர்ச்சத்து
மாத்திணர வாங்கிவருவணதப் புத்திசாலித்தனமான அக்கணறயாகக் கருதுகிறது.
ணவட்டமின்கள் மிக அவசியமான உைவுக் கூறுகள் என்பது புது விஷயம் இல்ணல. அபத,
'உடம்பு பசார்வாக இருக்கிறது; பதால் இன்னும் பைபைப்பாக இருந்தால் நல்லா இருக்குபம;
கைக்கில் வசன்டம் வரணலபய’ என்று காணல, மதியம், இரவு என ணவட்டமின் மாத்திணரகணை
இஷ்டத்துக்குச் சாப்பிடுவது, உயிர்ச் சத்தாகாமல், உயிணர எடுக்கும் சத்தாகிவிடும். அைவுக்கு
அதிகமான ஃபபாலிக் அமிலம் எனும் பி9 ணவட்டமின் மலக்குடல் புற்ணறத் தரக்கூடும்.
அைவுக்கு அதிகமான ணவட்டமின் சி சிறுநீர்ப்ணப புற்ணறத்தரக் கூடும். ஆனால், இந்த இரண்டு
ணவட்டமின்கணையுபம இயற்ணகயாக அைபவாடு எடுத்துக்வகாள்ளும்பபாது புற்ணறத்
தடுக்கக்கூடிய ஆற்றலுடன் வசயல்படும்.
- பரிமாறுபவன்...
ஆறாம் திணை!-37
மருத்துவர் கு.சிவராமன்
மூட்டுக்கள் அதிகம் பநாவவடுக்கிறது. பசிபய இல்ணல. தூக்கம் வருபவனா என்கிறது. இந்தக்
காது பவற சரியாக் பகட்க மாட்படங்குது. இதுக்கு நடுவுல மலச்சிக்கல் பவற! அதுக்காக வராம்ப
மாத்திணர எழுதிடாதீங்க டாக்டர். எல்லாத்துக்கும் சரியா வர்ற மாதிரி வரண்டு இல்ணல மூணு
மாத்திணர முந்நூறு ரூபாய்க்குள்ை வர்ற மாதிரி எழுதித் தாங்க!'' - இப்படி தள்ைாணம மற்றும்
இல்லாணமபயாடு வரும் முதுணமத் தம்பதியர் கூட்டம் இன்று மருத்துவமணனகளில் அதிகம்.
வபயாதிகம் வியாதியுகமாகத்தான் இருக்க பவண்டுமா?
பைங்கணைத் தாண்டி, இன்னும் அதிக ணவட்டமின் சத்துக்கு, ணவட்டமின் பி6-ம், புரதச் வசறிவு
அதிகம் உள்ை பாசிப்பயறு பபாட்டுச் வசய்த கீணரக் கூட்டு, பீன்ஸ் வபாரியல், மற்றும்
ணவட்டமின் பி12 அதிகம் உள்ை பகாழி ஈரல் கறி அவ்வப்பபாது சாப்பிட்டால் பபாதுமானது.
காணல இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாணல கடுக்காய் சாப்பிடுவது வபயாதிகத்தில் பநாய் வராது
காக்கும் மந்திரம் என்கிறது சித்த மருத்துவம். இன்ணறய நவீன யுகத்தில் சர்க்கணர பநாய், ரத்தக்
வகாதிப்பு, இதய வியாதி, புற்று, மன வியாதி இல்லாத வபயாதிகர்கள், உண்ணமயான
பாக்கியசாலிகள். நிகழும் 1,000 மரைங்களில் 756 மரைங்கள் பமபல வசான்ன ஐந்து
வியாதிகைால்தான் இந்தியாவில் நிகழ்கின்றனவாம். இந்த வதாற்றா வாழ்வியல் பநாய்க்
கூட்டத்தின் பிடியில்தான் வபரும்பாலான முதிபயார் உள்ைனர். இணவ பபாக, 'வீட்லதாபன
இருக்கீங்க... எதுக்கு இப்பபா உடபன பகட்ராக்ட் ஆபபரஷன்?’, 'அவதல்லாம் வகாஞ்சம் கத்திப்
பபசுனாக் பகட்கும். எதுக்கு இப்பபா இவ்பைா விணலயில ஹியரிங் எய்டு?’, 'பல்
இல்பலன்னாலும் மிக்சில அடிச்சு முறுக்குத் திங்கணுமா? வயசானா வாணயக் கட்டணும்னு ஒங்க
அப்பாவுக்குத் வதரியாதா?’ என்ற அலட்சியங்களும், 'உங்க வயித்துக்கு வசட் ஆகாது. நீங்க
பஹாட்டலுக்கு வர பவண்டாம்’, 'மூட்டுவலிபயாட எதுக்கு இப்பபா ஊருக்கு வரணும்னு
அடம்பிடிக்கிறீங்க? பபசாம வீட்ல இருங்க’ பபான்ற நிராகரிப்புகளும் சாலிகிராமத்திலிருந்து
சான்ஃபிரான்சிஸ்பகா வணர குதித்து வரும். இப்படியான அறிவுணரகள் சர்க்கணர, ரத்தக்
வகாதிப்புகணைவிட, வலியும் பவதணனயும் தருவன. வீட்டில் இருக்கும் முதிய வர்கள்
மருந்பதாடு உன்னத உைவு, உற்சாக மனம் இவற்பறாடு உரசல் இல்லாத உறவும் இருந்தால்
மட்டுபம வபயாதிக வியாதிகணை வஜயிக்க முடியும் என்பணத வீட்டின் 'வருங்கால
வபயாதிகர்’கள் உைர பவண்டியது அவசியம்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-38
மருத்துவர் கு.சிவராமன்
சிம்பன்சியாக, மனிதக் குரங்காகச் சுற்றிக் வகாண்டிருந்தவணன இன்ணறய நவநாகரிக மனிதனாக
நடமாட ணவத்ததன் முழுப் வபருணமயும் மனித மூணைக்பக! (அபத சமயம் குரங்காகச்
சுற்றிக்வகாண்டுஇருந்த வணர சமர்த்தாக இருந்தவன், மனிதனாக மாறியதும் பிறர் வபாருணைத்
பதட்ணட பபாடுவதில் வதாடங்கி, ஓபசானில் ஓட்ணட பபாடுவது வணர திமிறியது பக்க
விணைவாகும்!) அத்தணன நுட்பமான மூணையின் வசயல்பாடுகணைக் கண்டறிய வவற்றிணலயில்
ணம தடவிப் பார்த்தது முதல் இன்று எம்.ஆர்.ஐ. ஸ்பகனில் உற்றுப் பார்த்தாலும் வமாத்த உடல்
எணடயில் இரண்டு சதவிகிதம் மட்டுபம உள்ை இந்த மூணை எப்படி மணலக்கணவக்கும் அைவு
இப்படி பவணல வசய்கிறது என்பது மட்டும் புரியாமபல இருந்தது.
''சார்... நாங்க அவமரிக்கக் கம்வபனிக்கு இங்பக இருந்து பவணல பார்க்கிபறாம். இரவில் தான்
பவணல. பகலில்தான் தூங்க முடியும்!'' என்பார் ஒருவர்.
''எனக்கு அந்தப் பிரச்ணன இல்ணல. ஆனா, ராத்திரி புரண்டு புரண்டு படுக்கிபறன். தூக்கம்
வருபவனாங்குது!'' என்பபார் பலர்.
இணவ பபாக, 'அட... இந்தப் புணடணவணய நீ கட்டினதும் அைகாயிடுச்பச’, 'குட் பகர்ள்... அப்பா
வசான்ன மாதிரி பஹாம் வவார்க்லாம் முடிச்சுவவச்சுட்டிபய... சபாஷ்’ பபான்ற பாராட்டுகளும்
எதிர்பார்க்ணகயில் அரவணைப்பு, எதிர்பார்க்காத முத்தங்கள் உண்டாக்கும் நிணறவுபம நம்ணம
அணமதியாகத் தூங்கணவக்கும். ஒவ்பவார் இரணவயும் 'குட் ணநட்’ ஆக்கும் பைக்கங்கள் இணவ
அணனத்தும்!
- பரிமாறுயவன்..
ஆறாம் திணை!-39
மருத்துவர் கு.சிவராமன்
'Think-eat- save’- இந்த ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூைல் அணமப்பின் உலக
சுற்றுச்சூைல் தினக் வகாள்ணக முைக்கம் இது. 'சாப்பாட்ணட எக்குத்தப்பா வீைாக்குறீங்க...
சாப்பிடுறதுக்கு முன்னாடி வகாஞ்சம் பயாசிங்க; அப்புறம் நல்லாச் சாப்பிடுங்க; நிணறய பசமிங்க;
உலகின் பல நாடுகளில் பகாடிக்கைக்கான மக்கள் பசிபயாடு காத்திருக்கிறார்கள்’ என ஐக்கிய
நாட்டு அறிக்ணக ஒருபக்கம் திண்டாட்ட நிணலணயச் வசால்கிறது. 'அட, என்னப்பா பயாசணன?
நல்லாச் சாப்பிடு... குதூகலமாக் குடி... வகாஞ் சம் கலாட்டா பண்ணு கண்ணு!’ என்று தினம்
வகாண்டாடச் வசால் லும் விைம்பரங்கள் மறுபுறம். இன்ணறய எக்ஸ்பிரஸ் யுகம், உைணவ யும்
ஒரு பபாகப்வபாருைாக மாற்றி வருகிறது. அதன் பக்கவிணைவாகத் தினமும் உலகில் உற்பத்தி
வசய்யப் படும் உைவில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பல வணகயில் வீைாக்கப்படுகிறது.
கதிர் அறுப்பில் துவங்கி, கரண்டியில் இருந்து நம் இணலயில் விழுவதற்குள், ஆண்டு ஒன்றுக்கு
1.3 பில்லியன் டன் உைணவ நாம் இைக்கிபறாம். நம் மீது சுற்றுச்சூைல் பாதுகாப்பு விதிகணை
விதித்து, 'அணதச் வசய்... இணதப் பண்ைாபத’ என்று மிகவும் 'அக்கணற’பயாடு அதட்டும் வபரிய
அண்ைன்கள் அவமரிக்காவும் ஐபராப்பாவும்தான், உலகில் உைணவ வீைாக்குவதில் முதலிடம்
வகிக்கின்றன. அந்த நாடுகளில் நபர் ஒருவர் வருடம் ஒன்றுக்குத் பதாராயமாக 95,115 கிபலா
உைணவ வீைாக்கு கிறார். நம்ணமப் பபான்ற வைரும் நாடுகளும் ஆப்பிரிக்கா பபான்ற ஏணை
பதசங்களும், பதாராயமாக 611 கிபலா உைவிணன வீைாக்குகிபறாம். எப்படி?
பிரிட்டனில் வசயல்படும் அவமரிக்காணவத்
தணலணமயகமாகக்வகாண்ட உலகின் முன்ன
ணிப் பலசரக்கு அங்காடி அஸ்டா (Asda).
சகலமும் தங்கள் கணடயில் 24x7 கிணடக்கும்
என்ற வகாள்ணகபயாடு வசயல்படும் இந்த
நிறுவனம், காய்கறிகணைக் வகாள்முதல் வசய்யும்
பபாது, 'இந்த பகரட் வகாஞ்சம் பகாைலா
இருக்கு. நீை அகலம் எங்கள் தரத்துக்கு பமட்ச்
ஆகணல. பளிச் கலர்லஇல்ணலபய’ என்று
ஏகமாக பகரட்கணை ஒதுக்கித் தள்ளுவார்கள்.
அப்படி அவர்கள் ரிவஜக்ட் வசய்யும் பகரட்
களின் அைவு, வமாத்த உற்பத்தியில் கிட்டத்
தட்ட 25-30 சதவிகிதமாம். ஒதுக்கித்தள்ளு
வதற்கு அவர்கள் வசால்லும் காரைம், 'எங்க
அஸ்டா பகரட்ணட பீலரில் (பதால் சீவும்
இயந்திரம்) ணவத்து இழுத்தால், ஒபர இழுப்பில்
எந்தச் சிக்கலும் இல்லாமல் பதால் உரிய பவண்டும். அதற்கு உதவாத விதமாக பகரட்
வணைந்திருந்தால், அது எங்களுக்குத் பதணவ யில்ணல’ என்பது அவர்கள் வசால்லும் காரைம்.
'முருங்ணகக்காய் சாம்பார்தான். ஆனா, காய்கறிக் கூணடல வரண்பட வரண்டு பகரட் மட்டும்
மிச்சமாக் வகடந்துச்சு. அதான், அணதயும் வவட்டிப் பபாட்படன். இப்ப அதனால முருங்ணகக்காய்
என்ன பகாச்சுக்கிச்சா?’ என நம் அம்மா, பாட்டிகள் சாப்பிடும் பவணைகளில் வசான்னது
ஞாபகத்துக்கு வருகிறது. முந்ணதய அக்கணற கரன்ஸி... பிந்ணதய அக்கணற... கரிசனம்!
நம்மவர்களும் இதில் சணைத்தவர்கள் இல்ணல. 'வீட்ல வமாதக் கல்யாைம். நம்ம சத்ணதக் காட்ட
பவைாமா?’ எனச் வசால்லி, இணலயில் ஒரு இஞ்ச்கூட இடம் விடாமல், நாலு இனிப்பு, அஞ்சு
காரம், வடநாட்டு, வதன்னாட்டு, வவளிநாட்டுச் சாப்பாடு என 25 வணககணைச் சாப்பிடு வதற்கு
முன்னபர இணலயில் பபாட்டு நிரப்பி, 'ஒரு இணலக்கு 450 ரூபா வகாடுத்பதாம்ல... சும்மாவா?’
என மார்தட்டி விருந்து உைவுகணை வீைடிக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, வைரும்
நாடுகளில் உைவுகள் வபரும்பா லும் வீைாவது, உற்பத்திக்குப் பிந்ணதய பசமிப்பு, சுத்தம்
வசய்தல், மதிப்புக்கூட்டல் பபான்ற சமயங்களின்பபாது தானாம். எலிகைாலும் 'சிவப்பு நாடா’
நணடமுணறகைாலும் கிடங்கில் காத்திருக்கும்பபாது வகட்டழியும் உைவுப் வபாருளின் மதிப்பு
இங்கு ஏராைம். அங்பக ஆைவத்தால் அழிகிறது. இங்பக அக்கணறயின்ணமயால் அழிகிறது.
- பரிமாறுயவன்.
ஆறாம் திணை!-40
மருத்துவர் கு.சிவராமன்
"..எல்லாம் வபாருளில் பதான்றிவிடும்’ என அன்று நான்மணிக்கடிணக முடித்த வரிகள், இந்த
நவீன யுகத்தின் பிரதான சூத்திரம்! இப்பபாணதய வபாருளீட்டும் வாழ்வியலுக்கு அச்சாணி,
மனிதன் கண்டறிந்த அபரிமித ஆற்றல். இரவு பகணல ஜன்னலுக்கு வவளிபய தள்ளிச் சாத்தி,
எந்பநரமும் வஜாலிவஜாலிவயன மிளிர மின் ஆற்றல் வந்ததும், பல நாழிணககள் யாணன,
குதிணரயில் பயணித்த காலம் பபாய், சில மணி பநரங்களில் கண்டங்கள் கடக்க வவள்ணை
வபட்பரால் வந்ததும், நாவாணய நகர்த்திப் பபாட்டுவிட்டு, வசாகுசாகப் பயணிக்க டீசல் கப்பல்
வந்ததும், மனிதனின் சர்வாதிகாரத்துக்குள் பூவுலகு பிடிபட்டுப்பபானது. இத்தணன ஆற்றலுக்கும்
பதணவயான கரி இன்னும் கிட்டத்தட்ட 120 ஆண்டுகளிலும், க்ரூடு எண்வைய் 45
ஆண்டுகளிலும் காலியாகிவிடும். அதற்குப் பின்னர்?
'அதுக்குத்தான்யா அணு ஆற்றல்’ என்று ஒரு பச்ணசப் வபாய்ணயப் வபருவாரியாக அரசும் அதிகம்
படித்த அரசுசார்புத் வதாழில்நுட்ப வல்லுநர்களும் சூடம் அணைத்துச் சத்தியம் வசய்கிறார்கள்.
உலக மின் உற்பத்தித்தர வழிகாட்டுதலின்படி, மின் உற்பத்தியின்பபாது, க்ரிடின் வழி மின்சாரம்
பாய்ந்து மின் கடத்தல் நிகழும்பபாது ஏற்படும் மின் இைப்பு (Aggregate Technical And
Commercial Loss) 4 முதல் 5 சதவிகிதம் வணர இருக்கலாம் என்கிறது. ஆனால், நாபமா 35
சதவிகிதத்ணத இந்த வணகயில் வீைாக்குகிபறாம். குண்டுபல்பு, தரமற்ற விவசாய பமாட்டார்
பம்புகள் பபான்ற வணக யில் பயன்பாட்டில் பமலும் 45 சதவிகித சக்திணய வீைடிக்கிபறாம்.
இந்த இரண்டு வீைடிப்புக்கும் மிக முக்கியக் காரைம், பநர்ணமயற்ற, அறிவற்ற, வசயல்திறனற்ற,
பின்விணைவுபற்றிய சிந்தணன இல்லாத திட்டங்கள். அவற்ணறத் திருத்தினாபல, இந்தியாவில்
எங்குபம அணு உணலகளின் பதணவயிருக்காது.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை - 41
மருத்துவர் கு.சிவராமன்
“ஒரு வாரிசு வந்தா பபாதும் தாயி... வீட்ணட வித்துக் காசு எடுத்துட்படன். அந்த வடஸ்ட் டியூப்ல
கருத்தரிச்சிரலாம்ல... பார்த்துச் வசால்லும்மா!'' என உணடந்த குரலுடன் கருத்தரிப்பு உதவி
ணமயங்களில் கண்ணீருடன் காத்திருக்கும் ஏணைத் தம்பதியரும், ''இன்னும் நாலஞ்சு நாள்ல
ஓவுபலஷன் படட் வரலாம்னு நிணனக்கிபறன். நாம ஒண்ைா இருக்கணும்னு டாக்டர்
வசால்லியிருக்கார்'' என மணனவி அணலபபசியில் அணைக்க, ''ம்ம்ம்... ஸாரி டியர்... க்ணையன்ட்
ணசட் வடஸ்ட்டிங் பபாயிட்டு இருக்கு. என்னால இப்பபா உறுதியா வசால்ல முடியணலபய...
கணடசி பநரத்துல அடிச்சுப்பிடிச்சாவது வந்துடு பறம்மா!'' என வருத்தத்துடன் தகவல் வசால்லும்
கைவனுமாக நகர்ப்புறத் தம்பதியரும்... இப்பபாது இந்தியாவில் அதிகம்.
சிணனப்ணப நீர்க்கட்டிகைால், திடீவரன உடல் வபருத்து, மாதவிடாய் வராமல், பலசாக மீணச தாடி
வந்து சங்கடப்படும் வபண்ணுக்கு, பசாற்றுக் கற்றாணையும், வவந்தயமும், பூண்டும், பணன
வவல்லமும் பசர்த்துக் கிண்டிய களி உைவு மிக விணரவில் தீர்வு தரும். திணன, கம்பு, பசாைம்,
வரகரிசி முதலான பலா கிணைசிமிக் தன்ணமயுணடய சிறுதானிய உைவுகளும், ணஹட்ராக்சி
சிட்ரிக் அமிலம் உள்ை நம்ம மலபார் குடம் புளியும் உடல் எணடணய ஓரைவுக்குக் குணறக்க
உதவும். இந்த மாதிரியான உைவுகணைக் கருத்தரிப்பு பரிபசாதணனக்காக மருத்துவமணனயில்
காத்திருக்கும் பநரத்தின்பபாது பதடாமல், வைரிைம் பருவத்திபலபய பைக்கப்படுத்துவதுதான்
புத்திசாலித்தனம். 'களியா... அய்ய ணக எல்லாம் ஒட்டுபம. பப்பாளி மட்டும் பவைாம்ப்பா!’
எனச் வசால்லும் வபண் குைந்ணதகளுக்கு, உளுந் தங்களி ஈஸ்ட்பராஜன் ஹார்பமாணன உரபமற்றி
மாதவிடாணயச் சீர்படுத்துவதுபபால, பப்பாளி யின் பாலிஃபீனாலும் ணவட்டமினும் கருப்
ணபணய வலுவாக்கும் எனச் வசால்லித் திருத் துவது, வபற்பறாரின் அதிஅவசியமான கடணம!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-42
மருத்துவர் கு.சிவராமன்
‘சிறுணக அைாவிய கூழ்...’
''சார்... அது என்ன ஏதாவது புது சிறுதானியக் கூழ் வணகயா? வரசிபி வசால்லுங்க!'' எனக்
பகட்பபார், புறநானூற்றில் பயைம் துவங்கி திருக்குறளில் வகாஞ்சம் இணைப்பாற பவண்டும்.
அன்பற புறநானூற்றில் அன்ணன தனக்கு ஊட்டுவதற்கு ணவத்திருந்த பசாற்ணற ஒரு குைந்ணத
ணகயில் பிணசந்து விணையாடி மகிழ்ந்தணத,
ஆனால், இன்ணறய இைம் தாய்மார்கபைா, 'ஒரு வரண்டு நிமிஷம் அந்தப் பக்கம் பபாய்ட்டு
வர்றதுக்குள்ை சாதத்துல ணகணயப் பபாட்டு உைப்பிட்டியா? யாராச்சும் ணகயில
சாப்பிடுவாங்கைா... வஜர்ம்ஸ்... கிருமி!’ எனக் குைந்ணத யின் ணகணய பவகமாக உதறி, ஒரு
மிரட்டு மிரட்டுகிறார்கள். ஏற்வகனபவ ஏப்ரன் கட்டி 'ணமனர் ஆபபரஷன்’ பநாயாளி கைக்காக
'பபபி சிட்டர்’ இருக்ணகயில் அமரணவக்கப்பட்டிருக்கும் குைந்ணத, 'அம்மா... குப்ணபணயயும்
வதாடக் கூடாதுங்கிறா. சாப்பாட்ணடயும் வதாடக் கூடாதுங் கிறா!’ என இரண்ணடயும் ஒபர
புள்ளியில் வபாருத்தித் தன் மனதில் பதித்துக்வகாள்ளும்.
சமீபத்தில் பாணையங்பகாட்ணடக்குச் வசன்றிருந்தபபாது ஒரு அம்மா தன் இடதுபக்க இடுப் பில்
குைந்ணதணய ணவத்துக்வகாண்டு, இடது ணகயில் பருப்புச் பசாறு குணைத்துணவத்திருந்த சிறு
பாத்திரத்ணத ஏந்திக்வகாண்டு தன் வலக்ணக விரல்கைால் ஏற்வகனபவ குணைந்திருந்த அந்த
பருப்புச் சாதத்ணத இன்னும் நசுக்கிக் குணைத்து, ஆள்காட்டி விரலும் நடுவிரலும் இணைந்த பகுதி
யில் இருந்த சாதத்ணதத் தன் வபருவிரலால் குைந்ணதயின் புதிதாக முணைத்த பல் தாங்கும்
வமல்லிய ஈறுகள் வலித்துவிடாதபடி பரிமாறிய காட்சிணயக் கண்படன். அர்த்தம் நிணறந்த
கவிணத!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-43
மருத்துவர் கு.சிவராமன்
அணரபவக்காடாக வவந்த அரிசிணய வனஸ்பதியால் வறுத்துச் சாப்பிடும் பைக்கம் நம்மிடம்
அணர நூற்றாண்டுக்கு முன்பு வணர இல்லபவ இல்ணல. ஆனால், இப்பபாது அந்த ஃப்ணரடு ணரஸ்
இல்லாமல் இரவுவிருந்துகள் கிணடயாது. 'அரிசிணயவிட பகாதுணம நல்லதாம்’ என நம்மில்
ஆைமாக விணதக்கப் பட்ட தவறான கருத்தினால், உருணை, பகரட், காலிஃப்ைவர் என இங்கிலீஷ்
காய்கறிகளின் பயன்பாடு ஏகத்துக்கும் வபருகிவிட்டது. சப்பாத்திக்கு வத்தக்குைம்பும்,
கத்திரிக்காய் வபாரியலும் ணவத்து நமக்குச் சாப்பிட்டுப் பைக்கம் இல்ணல என்பதால், பகாபி
மஞ்சூரிய னுக்குக் காலிஃப்ைவரும், கடாய் வவஜிடபிளுக்கு உருணையின் பயனும் பல மடங்கு
உயர்ந்துவிட்டது.
'ஊட்டியில் இருந்து வரும் பீட்ரூட், பகரட் எல்லாம் நமக்கானது அல்ல’ என்பணதச் வசால்லி,
கத்திரிணயயும் வவண்ணடக்காணயயும் கணட விரித்து இருக்கும் சீவலப்பபரி பாட்டியிடம்
மண்டியிட்டு, கூறாகவும் வகாசுறாகவும் வாங்கிவரச் வசால்லித்தந்த அன்ணறய அனுபவம் இன்று
நம் குைந்ணதகளுக்கு இல்ணல. 'பிராக்பகாலி பகன்சருக்கு நல்லதாபம; மஷ்ரூம்ல ணவட்டமினும்
புரதமும் கூடுதலாபம... அதுல குருமா ணவ மம்மி...’ என இங்கிலீஷ் காய்கறிக்கு வக்காலத்து
வாங்கும் நம் குைந்ணதகளுக்கு உள்ளூர் காய்கறிகளின் உசத்திபற்றி யாரும் வசால்லித் தரபவ
இல்ணல. முந்ணதய தணலமுணறபயாடு நாம் வதாணலத்து வருவனவற்றில் நாட்டுக்
காய்கறிகளுக்கும் தவிர்க்க முடியாத இடம் இருக்கிறது.
'கரிக்காய் வபாரித்தாள்;
கன்னிக்காய் தீய்த்தாள்;
பரிக்காணயப் பச்சடி வசய்தாள்;
உருக்கமுள்ை அப்ணபக்காய்
வநய் துவட்டல் ஆக்கினாள்’
வவண்ணடக்காய் சாப்பிட்டால் கைக்கு வருமா என்பதற்குச் சான்றுகள் ஏதும் இல்ணல. அது தன்
மக்குப் ணபயணனச் சாப்பிடணவக்க யாபரா ஒரு கைக்கு டீச்சர் உருவாக்கிய கணதயாகக்கூட
இருக்கலாம். ஆனால், வவண்ணடக்காய் குளிர்ச்சி தரும், வயிற்றுப் புண் நீக்கும், சர்க்கணர
பநாய்க்கு நல்லது என்பதற்குப் பல மருத்துவச் சான்றுகள் உள்ைன. எண்வையில் வதக்கி, அணதக்
குற்றுயிரும் குணலயுயிருமாக ஆக்கிச் சுணவக்காமல், பலசாக பவக ணவத்துச் சாப்பிடுவது நல்லது.
ஆனால் கண்ைாடி, பச்ணச, சிவப்பு, கஸ்தூரி என்ற ஊருக்கு ஒன்றாக இருந்த வவண்ணடயின்
வட்டார வணககள் எல்லாம் அருகிப்பபாய், இன்று 'ஆபீஸ் வவண்ணட’ எனும் ஒட்டு வீரிய
ரகம்தான் விவசாயிகளின் ஓட்டுக்கணை அள்ளுகிறது. கஸ்தூரி வவண்ணடயின் நரம்ணப
உரமாக்கும் பயணன ஆபீஸ் வவண்ணட தராது என்பது நம்மில் எத்தணன பபருக்குத் வதரியும்?
- பரிமாறுயவன்..
ஆறாம் திணை!-44
மருத்துவர் கு.சிவராமன்
''என் மகன் படிக்கபவ மாட்படங்குறான்
டாக்டர். புத்தகத்ணதக் ணகல வகாடுத்தாபல
தூக்கி வீசிடுறான். எனக்கு வராம்பப் பயமா
இருக்கு. புத்திசாலித்தனம் வைர ஏதாச்சும்
மருந்து எழுதித் தர முடியுமா?’ என்று
மருத்துவமணனக்கு வரும் வபற்பறார்களின்
எண்ணிக்ணக அதிகம். பரிபசாதணனக்குப் பிறகு, அந்தக் குைந்ணதகள் 'கவனிப்புக் குணறபாடுள்ை
குைந்ணத’ (attention deficiency syndrome) என மருத்துவர் விைக்க முற்படுணகயில், 'எனக்கு
மட்டும் ஏன்?’ என்ற
ஹாவர்டு கார்னர் எனும் உைவியல் விஞ்ஞானி ஒன்பது வணக அறிவாற்றணல விைக்குகிறார். ஒரு
மனிதனுக்கு, இதில் ஏதாவது ஒன்பறா, பலபவா கண்டிப்பாக இருக்கும். ஆனால், அதணன ப்ைஸ்
டூ பதர்வு மதிப்வபண்ணை மட்டும் ணவத்துக் கணிக்க முடியாது. ஐ.க்யூ வடஸ்ட்டில் மிகவும் பின்
தங்கியுள்ை பலர், இந்த அறிவாற்றல் சில வற்றில் அதீதத் திறணமயுடன் விைங்குவணத உலகம்
பார்த்திருக்கிறது. இயற்ணகயின் நுணுக்கங்கணைப் புரிந்துவகாள்ளும் அறி வாற்றல் (Naturalistic
intelligence), இணச அறிவாற்றல் (Musical intelligence), கைக்கிடும் அறிவாற்றல்
(Mathematical-logical intelligence), ஏன் பிறந்பதாம், மரைத்துக்குப் பின் என்ன என உள்ைார்ந்த
தத்துவத் பதடல்வகாண்ட அறிவாற்றல் (Existential intelligence), பிறரிடம் முழுப் புரிதலுடன்
இருக்கும் அறிவாற்றல் (interpersonal intelligence), நடன உடலணசவுகுறித்த அறிவாற்றல்
(Body kinesthetic intelligence), வமாழி அறிவாற்றல் (linguistic intelligence), உைவியல்
அறிவாற்றல் (intrapersonal intelligence), முப்பரிமாைத்தில் சிந்திக்கும் அறிவாற்றல் (Spatial
intelligence) ஆகியணவபய அந்த ஒன்பது திறணமகள். இவற்றில் எணவ ஒரு குைந்ணதயிடம்
ஒளிந்திருக்கிறது... எந்தப் புலனில் அவனுக்கு /அவளுக்கு ஆளுணம அதிகம் எனக் கண்டறிய
பிராய்லர் பகாழிகணைப் பபாலப் பிள்ணை கணைக் ணகயாளும் பள்ளிகளுக்கு பநரம் கிணடயாது.
அதற்வகன வமனக்வகடுவதும் கிணடயாது. அம்மா, அப்பாவுக்குத்தான் அந்தக் கடணம
இருக்கிறது.
100 வபாருள் இருக்கும் இடத்தில், ஒன்று மட்டும் மாறுபாடாக இருந்தால், சில ஆட்டிஸக்
குைந்ணதகள் கை பநரத்தில் அணதச் சரியாகக் கண்டுபிடித்து எடுக்கும் திறன் வபற்றிருக்கும்.
வபாதுவாக, கூட்டு விணையாட்டில் பரிமளிக்க முடியாத இவர்கள், ணசக்கிள் ஓட்டுதல், நீச்சல்,
முதலான தனி விணையாட்டுகளில் எக்குத்தப்பான திறணமயுடன் இருப்பர். அவர்கணை உரிய
திணசயில் முடுக்கிவிட்டால், ஆட்டிஸக் குைந்ணதகளில் இருந்தும் ஒரு உபசன் பபால்ட்படா,
வான்காணவபயா உருவாக்க முடியும்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-45
மருத்துவர் கு.சிவராமன்
'கணடசி மரத்ணதயும் வவட்டிய பின்னர், கணடசி மீணனயும் பிடித்த பின்னர், காற்றின் கணடசித்
துளிணயயும் மாசுபடுத்திய
'ஆறாம் திணை’ வதாடரின் வாசகர்கள் பலரும் அடிக்கடி என்னிடம் பகட்கும் பகள்வி, 'நீங்க
வசால்வது எல்லாம் சரி... ஆனால், தனிமனிதனாக இந்த உலகத்ணத என்னால் திருத்தி விட
முடியுமா? என் ஒருவனால் மட்டும் என்ன வசய்துவிட முடியும்?’ அப்படி எல்லாம் நிணனத்து
மணலத்துவிடாமல், நிணறயப் பபர் சத்தபம இல்லாமல் வசய்துவகாண்டிருக்கிறார்கள்
நண்பர்கபை! சிலர் தத்தம் பவணலபயாடு; சிலர் இதணனபய பவணலயாக!
நம் தமிைகத்தில் நம்மாழ்வார், அறச்சலூர் வசல்வம், 'கிரிபயட்’ வஜயராமன் பபால சுற்றுச் சூைல்
பபாராளிகணை நாம் அறிபவாம். அதுபபால இன்னும் எத்தணனபயா பபர் இருக்கிறார்கள்
வதரியுமா?
ஒரு நள்ளிரவில், பபாபால் யூனியன் கார்ணபடு ஆணல விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு மூச்சுத்
திைறலும் இருமலுமாகத் தன் மூன்று குைந்ணதகணையும், வாயில் நுணர தள்ளும் கை வணரயும்
இழுத்துக்வகாண்டு திக்குத் வதரியாமல் ஏராைமான கும்பலுடன் மருத்துவமணனக்கு ஓடியவர்
சம்பாபதவி சுக்லா. ஐந்பத ஆண்டுகளில் கைவணர சிறுநீர் புற்றுக்கும், அடுத்தடுத்து இரண்டு
மகன்கணை விபநாதமான பநாய்களுக்கும் பறிவகாடுத்தார் அந்தப் வபண். ஆனால், அந்தத்
துயரத்ணத வவறுமபன கண்ணீருடன் அவர் கழிக்கவில்ணல. 'நாங்கள் மலர்கள் அல்ல; தீக்
வகாழுந்துகள்’ என்ற முைக்கத்துடன் தன்ணனப் பபாலபவ அந்த விபத்தில் பாதிப்புக்குள்ைான
ரஷிதாவுடன் இணைந்து, வாழ்வு இைந்த பத்தா யிரத்துக்கும் பமலான நபர்களுடன் யூனியன்
கார்ணபடு நிறுவனத்துக்கு எதிராக 30 ஆண்டு கைாகப் பபாராடிவரும் சம்பாபதவி, பத்தாம்
வகுப்பு வணர மட்டுபம படித்த பபாராளி.
கால் நூற்றாண்டு படிப்பு முடித்து வபற்ற பவணல, உயர் பதவிகணைத் தூக்கி எறிந்து கைமிறங்கிப்
பாடுபடுபவர்கள் இவர்களில் பலர். இவர்கணைப் பபால முழுதாக இந்தப் பணிக்கு வரும் சூைல்
நம்மில் பலருக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நம்மாலும் நம் பங்ணக வசயலாற்றிட
முடியும்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-46
மருத்துவர் கு.சிவராமன்
சுமார் பதினான்காயிரம் கிபலா மீட்டர் வதாணலவுக்கு அப்பால் இருந்து
வதாணலபபசியில், 'அம்மா...’ என்றணைத்த மகனின் முதல் வசால்லிபலபய, 'ஏன்டா... சளி
பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கணலயா? குரல் கம்முது!’ என்று பகட்டுப் பதறும் நம் அம்மாக்கள்,
எந்தப் பல்கணலக்கைகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் வபற்றிருக்கவில்ணல. 'வானம் வடக்பக
கருக் கலா இருக்கு... மணை வருமாட்டு இருக்கு.. மாடில காயிற வத்தணல எடுத்துட்டு வா’ என்று
வசான்ன பாட்டி வானிணல அறிவியல் படித் தது இல்ணல. 'ஆடிப் பட்டம் பதடி விணத’ என
இன்ணறக்கும் வசால்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மணைக்குக்கூடஒதுங்
கியது இல்ணல. 'மூத்த நாள் சணமத்த கறி அமு வதனினும் அருந்பதாம்’ எனப் பாடிய பதரன் சித்தர்
ணமக்பராபயாலஜி பதர்வுகளில் பதறியது இல்ணல. 'வசந்தட்டிக்கும் ஓணடத் திருப்பிக்கும்
வகாஞ்சம் உடம்புக்கு ஆகணல. எங்பகபயா நின்னுட்டு இருக்குங்க... புடிச்சிட்டு வாபரன்’ எனச்
வசால்லி பமய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சணடயனுக்கு, 60 ஆடுகளில் இரண்ணட மட் டும்
காைவில்ணல என்பணதக் கண்டுபிடித்து, பபாதாக்குணறக்கு அதற்கு உடம்பும் சரியில்ணல
என்றும் வசால்லும் அறிவாற்றணல, எந்த வவர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் வகாடுத்தது
இல்ணல.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-47
மருத்துவர் கு.சிவராமன்
பளீர் வவள்ணை ஏப்ரன் அணிந்து, கூம்புத் வதாப்பியுடன்
சணமக்கும் 'குக்’குக்கு, சுகாதாரமாக சணமக்கத் வதரியும்
என நம்பும் நம்மில் பலருக்கு, 'வவட்டுன காய்கறித்
துண்டுகணைப் புளியில வகாஞ்சம் ஊறவிட்டு பவகவிடும்மா... மல்லித் தணைணயயும்,
வபருங்காயத்ணதயும் இறக்கும்பபாதுதான் பபாடணும்; காயவிடக் கூடாது. அப்புறம் மைம்
இருக்காது’ எனச் வசால்லும் வபாக்ணக வாய்ப் பாட்டியின் அறிவியல் அலட்சியமாகபவ
படுகிறது.
சமீபமாக புளியில் ஊறாத காய், ஏலக்காய் இல்லாத லட்டு, பட்ணட பபாடாத பிரியாணி, மல்லித்
தணை இல்லாத ரசம், கறிபவப்பிணல இல்லாமல் தாளிக்கப்படும் சட்னி என தமிைர்களின்
சணமயல் பைக்கத்தில் வபரும் மாற்றம்!
சுணவ, மைம், காரம் தூக்கலாக இருப்பதற்காகபவ இந்த சணமயல் அலங்காரங்கள் என்பற நம்
மனதில் பதிந்திருக்கிறது. ஆனால், அது உண்ணம அல்ல!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-48
மருத்துவர் கு.சிவராமன்
புளியின் பயன்குறித்த கடந்த வாரக் கட்டுணரணய வாசித்து விட்டு, 'அதான் சார்... வத்தக்
குைம்ணப வணைச்சு அடிக்கி பறாம்’ என்று பு'ளி’ங்காகிதம் அணடந்தார்கள் பலர். அவர் களுக்கு
ஒரு சின்னத் தகவல்... புளி, மூட்டு வலிக்கும் பதால் வறட்சிக்கும் ஆகாது என சித்த மருத்துவமும்
ஆயுர்பவதமும் எச்சரிக் கிறது. எனபவ.... வகாஞ்சம் கவனம்!
'ரசத்துல கணரக்கிற புளி இவ்பைா நல்லதா?’ என்று ஆச்சர்யப்படு கிறார்கள் பலர். இந்த
அைவுக்குப் பயனளிப்பதில், புளிபபாலபவ, நம் பாரம்பரிய உைவில் பசர்க்கும் ஒவ் பவார்
உைவுப் வபாருளும் பயன் அளிப்பணவதான். மஞ்சளின் கர்க் யுமின் (curcumin)
புற்றுபநாய்க்கும், மிைகின் வபப்பரின் (piperine) ஆஸ்துமா முதல் பல அலர்ஜி பநாய்களுக்கும்,
கறிபவப்பிணலயின் கார்பபஸால் அல்கலாயிட்ஸ் (carbazole alkaloids) சர்க்கணர வியாதி, அதிக
வகாலஸ்ட்ராலுக்கும், சித்தரத்ணதயின்வகலன்கல் அசிட்படட் (galangal acetate) மூட்டு
வலிக்கும், கிராம்பின் யுவஜனல் (eugenol) வலி நிவாரணி யாகவும் இஞ்சியின் ஜிஞ்சரால்
(gingerol) ணமக்பரன் தணலவலி மற்றும் வாந்திக்கும், அன்னாசிப் பூவின் அவனபதால் (anethole)
மாதவிடாய் வலிக்கும், வவந்தயத்தின் ணடபயாஸ்வஜனின் (diosgenin) நீரிழிவு மற்றும்
புற்றுபநாய்க்கும் பயன் அளிக்கும் எனும் கிைக்கின் அனுபவங்கணை, பமற்கு வகாஞ்சம்
உற்றுப்பார்த்பத உறுதிப்படுத்தியது.
பல பநரங்களில் அருகில் வைரும் வசடிகளுக் கும் பகிர்ந்து பரிமாறிச் சுற்றம் காக்கிறது. தன்ணன
உருக்கி, தன்னுள் அரிசிணய உருவாக்கி, குறிஞ்சி நில மனிதனின் பஞ்ச காலத்துப் பசிணயப்
பபாக்கிய மூங்கிலரிசி, தன்னுள் அரிசி விணைந்ததும் உயிர்மாய்ந்துவிடும் என்கிறது தாவரவியல்.
பபாற்றுபவாம்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-49
மருத்துவர் கு.சிவராமன்
'பாமர, நடுத்தர மக்களின் குைந்ணதகளில் சரிபாதியினர் சாப்பாட்ணட மறுக்கும் அபத சமயத்தில்,
வநாறுக்குத் தீனிகணை சந்பதாஷமாக சுணவப்பவராகவும் இருக்கிறார்கள். அதிலும் 18 முதல் 30
வயது வணர உள்ை இந்திய இணைஞர் பட்டாைத்திடம் வமாறுவமாறுவவன உள்ை வநாறுவலுக்கு
ஏக வரபவற்பு’ என்கிறது உைவியலின் உைவியல் முடிவுகள்.
'சிற்றுண்டி’ என்பது, இன்று பநற்று நம்மிணடபய வந்தணவ அல்ல; உலகத் தமிழ் ஆராய்ச்சி
நிறுவனத்தின் தமிைர் உைவு நூலில் தீம்புைல் தாரம், அணட, தீஞ்பசறு, அரிசி மாவில் பதனும்
வவல்லமும் பசர்த்துச் வசய்யப்படும் உக்களி மற்றும் உக்காரி, குணைவாக பவகணவத்த பாசிப்
பயறு, வவல்லம் பசர்த்து வசய்யப்படும் கும்மாயம், பமாதகம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில்
வசால்லிய சீணடகுறித்த வசய்திகணைப் படிக்கும்பபாது, 'அப்பபவ நாம அப்படி’ என்று
வபருமிதம்வகாள்ைணவக்கிறது.
மாதம் ஒரு நாள் ஷாப்பிங் வசல்வதுபபால, சிணகயலங்காரம் வசய்ய பார்லர் வசல்வது பபால,
சுணவ ப்ைஸ் ஆபராக்கியமான தின்பண்டங்கள் வசய்ய ஓரிரு மணி பநரம் ஒதுக்குங் கள். நீங்கள்
வாைலிணயப் பிடிக்க, உங்கள் கைவர் அரிசி மாணவப் பிணசய, உங்கள் வீட்டுச் வசல்லம், 'ம்மா...
வாணை இணலக்குள்ை நான்தான் மாணவ ணவப்பபன்’ என 'இணலக் வகாழுக்கட்ணட’ வசய்யும்
திருவிைா உங்கள் வீட்டு அடுப்பங்கணறயில் அடிக்கடி நிகைட்டும். சுணவயான தின்பண்டத்துடன்
நிணறயப் பக்கபலன்களும் விணையும்!
- பரிமாறுபவன்...
ஆறாம் திணை!-50
மருத்துவர் கு.சிவராமன்
'நான் பநாயற்பறன்...
வலிணமயுணடபயன்....
என் உடம்பின் உறுப்புகள்
என் வதய்வ வலிணமணயப்
வபற்றுக்வகாண்டுவிட்டன.
அணவ திறனுணடயன...
இலாகவமுணடயன...
இன்பந்தரித்தன...
மிக எளிதில் இயங்குவன;
மஹாசக்தியின் வீடுகைாயின.
கடந்த வாரம் வகாழுக்கட்ணட வசய்த பலரும், 'வகாஞ்சம் வவச்சு சாப்பிடற மாதிரி ஏதாச்சும்
வசால்லுங்க சார்!’ என்று பகட்டிருந்தனர். அவர் களுக்காக இந்த வாரம்....
அது ஒன்றும் 'நாசா’ ரகசியம் கிணடயாது. அரிசி மாவுக்குப் பதில் திணன மாவு; நாட்டு
வவல்லத்துக்குப் பதில் பணன வவல்லம். திணன அரிசிணயக் கழுவி ஒரு மணி பநரம் ஊறணவத்து,
பின் ஒரு வவள்ணைத் துணியில் உலர்த்தி வபா டித்துக்வகாள்ளுங்கள். பணன வவல்லத்ணத பாகு
காய்ச்சி, பின் திணன அரிசி மாவில் வகாஞ்சம் எள், ஏலக்காய் தூணைப் பபாட்டு அதில் இந்தப்
பாணக ஊற்றி, மாணவ மிருது வாகப் பிணசந்துணவயுங்கள். ஒரு நாள் காத்திருங்கள். மறுநாள்
அதில் சிறிது வநய் விட்டு சிறுசிறு உருண்ணடகைாக உருட்டிச் சூடான எண்வையில்
வபாரித்வதடுங்கள். 'திணன அதிரசம்’ தயார். இது வைரும் குைந்ணதகளுக்கு ஆபராக்கியமான
உைவு; வபரிபயாருக்கும்தான். பூசிய உடல்வாணகக் வகாண்டவர்கள், 'இனிப்பான’வர்கள்
மருத்துவரிடம் இருந்து விலகி இருப்பதற்கான வழியும்கூட. அரிசி வவல்ல அதிரசத்ணதக்
காட்டிலும், திணன அதிரசத்தில் சுணவயும் அதிகம்; நலமும் ஏகம்.
அணடப் பிரதமன், சுசியம், முந்திரிக் வகாத்து பசாமாஸ், கடணல மிட்டாய், பசாை வவல்லப்
பணியாரம், கம்பு உருண்ணட என இணவ எல்லாபம, புரதம், கனிமம், ணவட்டமின்கள் உள்ை நம்
பாரம்பரியத் தின்பண்டங் கள்தாம். கணடயில் கிணடக்கும் புரதப் பானங் கள்பபால இயந்திர
உருணைகளில் சூடுபட்டுத் தயாரிக்கப்படுவது இல்ணல. தானியங்களின் இயல்பு மாறாமல்
வசய்யப்படுவது. பநசமான கரங்கைால் பிணசந்து, உருட்டி, சுைற்றி உருவாகும் இந்தப்
பட்சைங்களின் சுணவயில், ரசாயனக் கலப்பு இருக்காது. ஆனால், காதலும் பாசமும் கட்டாயம்
கலந்திருக்கும்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-51
மருத்துவர் கு.சிவராமன்
''யபாஷாக்கா இருந்தாத்தான் புள்ை லட்சைமா இருப்பான். அஞ்சு வயசு வணரக்கும் எல்லாப்
புள்ணைங்களும் நல்லா குண்டாதான் இருக்கும். வைர வைர வத்திருவான்’ என்ற பச்ணசப்
வபாய்ணயச் வசால்லி 'குட்டிக் குண்டர்’ பணடணய உருவாக்கிக்வகாண்டிருக்கிபறாம். விணைவு...
'பதசிய உடற்பருமன் தின அறிக்ணக’யில், நகர்ப்புறக் குைந்ணதகளின் குண்டாகும் பபாக்கு
வருடத்துக்கு இரண்டு சதவிகிதம் அதிகரித்துக்வகாண்பட இருப்பதாக எச்சரித்துள்ைது. அரசின்
பகாைாறான திட்டம் உண்டாக்கும் Mal nutrition விணைவால் நாட்டின் குடிமகன்களில்
பாதிக்கும் பமலாபனார் அணரகுணற உைவு, பட்டினி, பசாணக என ஒருபுறம் இருக்க, மறுபுறம்
சந்ணதக் கலாசார பமாகம் உண்டாக்கும் Bad nutrition விணைவால் உடல் பருத்து வருகின்றனர்
வசாச்சம் பபர்!
சின்னக் குைந்ணதகள் குண்டாவதற்கு, அதிகமான பால் உைவுகபை மிக முக்கியக் காரைம். பால்
என்பது, உைவு அல்ல; மருந்தாக மட்டுபம பயன்படுத்தக்கூடியது. ஆனால், பால் ஒரு வவள்ணை
கரன்ஸி எனக் கண்டறிந்த பமற்கத்திய விஞ்ஞானம், அதன் வியாபாரத்ணதக் வகாழிக்கணவக்க,
வைக்கம்பபால் விஞ்ஞானிகள் மூலம் தனக்கு பவண்டிய சான்றுகணை மட்டும் அள்ளித்
வதளித்தது. 'வவள்ணைக்காரன் வசால்லிவிட்டால் பவதம்’ என்ற நம் பாட்டனின் மூன்றாம்
விதிப்படி, பால் அதிகம் பைக்கம் இல்லாத நம் மரபு பாணல உன்னத உைவாக்கிவிட்டது.
அதிகப் பால், உடல் எணடணய அதிகரிக்கும்; நுணரயீரலில் சளிணயச் பசர்க்கும் என நம் முன்பனார்
வசான்னணத மறந்துபபாபனாம். பபாதாக்குணறக்கு, 'பதப்படுத்தப்பட்டு பாக்வகட்டில் வரும்
பல்பவறு மாடுகளின் கலப்புப் பாலில் உள்ை புரதம் காரைமாக ஒருபவணை சர்க்கணர வியாதி
தருபமா?’ என்ற ஆய்வுகள் இப்பபாது நம் ஊரிபலபய நடக்கின்றன. 'அதிகமாக பால்
சாப்பிட்டால் ரத்த நாைங்களில் வகாழுப்பு படியுபமா?’ என்ற கவணலயும் முணை விடுகிறது. ஆக,
'இந்தப் பாணலக் குடிக்கணல.. அப்புறம்...’ என்று கடுங்பகாபத்துடன் உங்கள் குைந்ணதணய குச்சிக்
கம்ணப ணவத்து மிரட்ட பவண்டாம். உங்கள் குைந்ணத இயல்பிபலபய புத்திசாலிதான்.
ஆபராக்கியமாக வைரட்டும். 'அப்புறம் உடலுக்கான கால்சியம் சத்துக்கு எங்பக பபாவது?’ என்று
பகட்பவர்களுக்கு, கீணர, பமார் ஆகியணவ பபாதும் என்பபன். பல சமயம் பமாரின் கால்சியம்
பாலின் கால்சிய அைணவவிட அதிகம். கூடபவ லாக்படாபபசிலஸ்... உடலுக்கு நலம் பயக்கும்
பல நுண்ணுயிரிகளும் பமாரில் கிணடக்கும்.
பால், இனிப்புப் வபாருள், கிைங்கு, பட்ணட தீட்டிய பச்சரிசி இவற்ணற மறக்காமல்,
வதாப்ணபணய மணறக்க முடியாது. பட்ணட தீட்டிய பகாதுணம மாவில் வசய்த பர்கர் வராட்டிகள்,
'டிரான்ஸ்ஃபபட்’ எனும் வகட்ட வகாழுப்பு நிணறந்த பீட்சா, ஃபிங்கர் பிணரஸ் எனும்
உருணைக்கிைங்கு சிப்ஸ், குளிர்பானங்கள், வவள்ணைச் சர்க்கணர, பிராய்லர் பகாழி, எண்வையில்
வபாரித்த வநாறுக்குத் தீனி ஆகிய வபாருட்கணை உைவில் தவிர்த்து, தினசரி 45 நிமிட
நணடப்பயிற்சியும், 20 நிமிட மூச்சுப் பயிற்சியும் வசய்தால், காசு பைம் வசலவழிக்காமல்,
இணரப்ணப, குடல் பகுதிகணை அறுத்து நீக்காமல், வயிற்றுக் வகாழுப்ணப உறிஞ்சி
எடுத்துப்பபாடாமல் உடல் எணடணயக் எளிதில் குணறத்துவிடலாம்!
எணட குணறக்க, நார்ச் சத்து மிகுந்த உைவு அவசியம் பதணவ. மரக்கறிக்காரர்களுக்கு நார்ச் சத்து
நிணறந்த உைவுப் வபாருள் கிணடப்பது வபரும்பாலும் கீணரயிலும் பைத்துண்டிலும் இருந்துதான்.
'கீணரணய ஆய்ந்து கிள்ை பநரம் இல்ணல; பைத்ணதக் கடித்துச் சாப்பிடக் கஷ்டம்’ என்று
சாக்குபபாக்கு வசால்பவாருக்கு, நாைன்றுக்கு 25 கிராம் நார்ப் வபாருள் உடலில் பசராவிட்டால்,
'உள்பை-வவளிபய’ இரண்டு பக்கமும் வகாழுப்பு பசரும் அபாயம் உண்டு. தினசரி காணல,
மாணல இரண்டு ஸ்பூன் வவந்தயம் சாப்பிடுவது உடணல வமலிய ணவக்கும். வவந்தயத்தின் நார்ப்
வபாருளும் அதிலுள்ை சப்பபானின்களும் ரத்தக் குைாயின் உள்பசரும் வகாழுப்ணபயும் டிணர
கிளிசணரணடயும் குணறய ணவக்கும்.
'பால் சாப்பிடக் கூடாது; இனிப்பு பவண்டாம்... பவற என்னதான் சார் காணலயில் குடிப்பது?’
என்று பகட்பபாருக்கு என் பதில், ஆவாணர டீ. நாம் மறந்துபபான அருணமயான ஒரு பாரம்பரிய
பானம். 'ஆவாணரப் பூத்திருக்க சாவாணரக் கண்டதுண்படா?’ என்று முதுவமாழி வைக்கத்தில்
உண்டு. பராசாப் பூ, ஆர்க்கிட் பூ பபால ஆவாணரக்கு மலர் மார்வகட்டில் மவுசு இல்ணல
என்றாலும், கூடிய சீக்கிரபம, அதன் சந்ணதக்கு வபரும் அடிதடி வரப்பபாவது உறுதி. ஆரம்பகட்ட
சர்க்கணர பநாய்க்கு இந்த மலர் தரும் மருத்துவம் வபரும் பலன் அளிப்பணத ஆய்வுகள்
உறுதிப்படுத்தியுள்ைன.
இனிப்பு நீரான (காவிரி நீர்) சர்க்கணர வியாதிக்கும், உப்பு நீரான (கடல் நீர்) சிறுநீரகக் பகாைாறில்
புரதம் கழிந்துவரும் நீருக்கும், இந்த ஆவாணர காபி ஓர் அருமருந்து என்பபத அந்தப் பரிபாடல்
வசால்லும் உண்ணம.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-52
மருத்துவர் கு.சிவராமன்
ைடந்த வாரம் மபலசியா வசன்றிருந்பதன். பகாலாலம்பூரில் பூச்பசாங் பகுதியில் பக்கத்து வீட்டு
மரத்தில் காய்ந்து உலர்ந்திருந்த முருங்ணகக்காய்கணை, சீனர் ஒருவர் பறித்துக்வகாண்டி ருந்தார்.
''காய்ஞ்சுபபானணத எதுக்கு சார் பறிக்கிறீங்க?'' எனக் பகட்டபபாது, ''ரத்தக்வகாதிப்பு
வராமலிருக்க முருங்ணகயின் உலர்ந்த விணதக்குள் உள்ை பருப்ணப நாங்கள் சாப்பிடுபவாம்!''
என்றார்.
'காப்புரிணமச் சிக்கல் வருபமா?’ என்ற கார்ப்பபரட் சிந்தணனயாலும், 'பைசு காசு தராது’ எனும்
அறிவியல் குருமார்களின் தீர்க்கதரிசனங்களினாலும், இந்தியப் பாரம்பரிய உைவும் மருந்தும்
வமள்ை வமள்ை மறதியில் மூழ்கிவருகின்றன.
'வசறிமந்தம் வவப்பந்த்
வதறிக்குந் தணலபநாய்
வவறிமூர்ச்ணச
கண்பைாய் விலகும்’
சர்க்கணர பநாயாளிகள், வாரம் இரண்டு நாள் கம்பு, சிறிய வவங்காயம், முருங்ணக இணல பபாட்ட
அணட/வராட்டி அல்லது பகழ்வரகு பதாணசயில் முருங்ணக இணல பபாட்டுச் சாப்பிட்டாபல,
அதிகபட்சக் கனிம, உயிர்ச் சத்துகள் கிணடப்பதுடன், சர்க்கணர பநாய் உண்டாக்கும் பசார்வும்
தீரும்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-53
மருத்துவர் கு.சிவராமன்
''ஏட்டி, பாப்பா அழுது பாரு... அவ விணையாட அந்தச் வசப்புச் சாமான்கணை எடுத்துப்பபாடு!’
என்று அங்கைாக்குழியின் அருகில் அமர்ந்து பாத்திரம் விைக்கிக்வகாண்பட வசால்லும்
பாட்டியின் குரல், இன்னும் தமிைகத்தில் ஆங்காங்பக பலசுபாசாக ஒலித்துக்வகாண்டுதான்
இருக்கிறது. பாட்டி வீட்டில் வபண் குைந்ணதகள் விணையாட ஓணலப் வபட்டி ஒன்றில் வசப்புச்
சாமான்கள் பபாட்டு ணவத்திருப்பார்கள். மரப்பாச்சி, வதாட்டில் கம்பு, பகாலாட்டக் கம்பு,
தணலச்சவுரி, விரலி மஞ்சள் என விதவிதமாக அைகாக அடுக்கி ணவக்கப்பட்டிருக்கும்.
Polycystic ovary, Anorexia nervosa, irritable bowel syndrome பபான்ற வயிறு, குடல், மனம்,
சிணனப்ணப சார்ந்த பநாய்கள் வபண்களிணடபய வபருகுவணத, இந்தப் வபாம்ணமயின்
உைவியபலாடு ஒப்பிடும் ஏராை ஆய்வு முடிவுகள் இணையத்தில் வகாட்டிக் கிடக்கின்றன.
ஆனால், இன்று நிணலணம பவறு! முன்னர் மாதவிடாய் நாட்களில் 'தீட்டு’ காரைம் வசால்லி
ஒதுக்கி ணவக்கப்பட்டாலும், அந்தக் குறிப்பிட்ட நாட்கணை ஓய்வாகக் கழித்தனர் நம் பாட்டி,
அத்ணதமார்கள். ஆனால், இன்பறா 'மாதவிடாய்க் கால ஓய்வு’ என்ற ஒன்பற வபண்களுக்கு
இல்லாமல் பபாய்விட்டது. 'அந்த நாளிலும் நான் ஆறு வசட் வடன்னிஸ் விணையாடுபவன்’ என்ற
விைம்பரம் தன்னம்பிக்ணக வகாடுத்தாலும், அது அந்தக் குறிப்பிட்ட நாப்கிணன வாங்குவதற்கான
தூண்டுபகாபல தவிர, வபண்ணின் உடல் நலம் மீதான கரிசனமல்ல! இப்பபாவதல்லாம்
உதிரப்பபாக்கு பவதணனணயத் தாங்கும் உடல் வன்ணமணய வபண்களுக்கு அளிக்கும் உைணவப்
பற்றி யாரும் கண்டுவகாள்வபத இல்ணல. ஆணுடன் ஓடியாடி உணைத்தாக பவண்டிய காலத்தில்
வபண்ணுக்வகன பிரத்பயக உைவு குறித்த அறிவு நசுங்கிக்வகாண்பட வருகிறது.
மரபுகள் தானாக மாறவில்ணல, நாம்தான் வதாணலக்கிபறாம். சில சமயம் திட்டமிட்டு; சில பநரம்
திருடப்பட்டு!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-54
மருத்துவர் கு.சிவராமன்
தசன்ணனயில் மணைக்காலம், அதிகம் சிலாகிக்கணவப்பதில்ணல. பநற்று மணையில் அத்தணன
வண்டிகளும் நகராமல் ஊர்வலமாக நின்றுவகாண்டிருக்கும்பபாது, சாணலபயாரத்தில் பள்ளிக்
குைந்ணத ஒன்று, தன் வபன்சில் டப்பாணவத் திறந்து உள்ளிருந்த ஆஸ்துமாவின் மூச்சுக்குைல்
இறுக்கத்ணத இலகுவாக்கும் இன்பஹலணர எடுத்து, வாயில் ணவத்து அவசர அவசரமாக
உறிஞ்சியணதப் பார்க்க பநரிட்டது. பின்னர் குணடணயப் பிடித்துக்வகாண்டு அந்தக் குைந்ணத
மணைக் கூட்டத்தில் கணரந்தது.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-55
மருத்துவர் கு.சிவராமன்
கூவாத, பறக்காத பிராய்லர் பகாழிகணை உருவாக்குதல், கார்வனட் தாதுக்கணைக் கழுவிக்
கைவாடிவிட்டு வவற்றுக் கடல் மண்ணை வீசுதல், வகாழுப்பில்லா கூடுதல் புரதம் உள்ை பாணல,
மரபணு மாற்றிய கால்நணடயில் இருந்து கறப்பது என நவீன அறிவியலும் வதாழில்நுட்பமும்,
'வைர்ச்சி’ என்ற வபயரில் இந்தப் புவியின் மீதும் பிற தாவர உயிரினங்களின் மீதும் நடத்தும்
வன்முணற உச்சத்தில் இருக்கும் காலம் இது!
'இந்தப் பைம் ஏன் பமபல பபாகாமல் கீபை வருகிறது?’ என்ற நியூட்டனின் சிந்தணனயிலும் சரி,
'கறந்த பால் முணல புகா; கணடந்த வவண்வைய் பமார் புகா; விரிந்த பூ, உதிர்ந்த மலர் மரம் புகா’
என எழுதிய சிவவாக்கியரின் சிந்தணனயிலும் சரி, அறிவியபல அடித்தைம். நியூட்டன்
வதாடங்கிய புள்ளிக்கு நியூபகாமனும் பஜம்ஸ் வாட்டும் வணரந்த பகாலங்கள்தாம், நீராவி
என்ஜினில் இருந்து வதாழில் புரட்சி வணரயிலான வைர்ச்சி!
அன்று ஆட்சிக் கட்டிலில் ஏறிய 'வவள்ணை’ இன்று நம் உைவுத் தட்டுகணை ஆக்கிரமித்துக்
வகாண்டது. வகாஞ்சம் வவள்பைந்திகள்; நிணறய வவள்ணைய(ர)டிணமகள்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-56
மருத்துவர் கு.சிவராமன்
'நீரின்றி அணமயாது உலகு’. நம் உடலும் அப்படித்தான். உடலின் ஒவ்வவாரு சிறு
வசயல்பாடுகளுக்கும் அத்தியாவசியமான வபாருள் நீர். அந்த நீணரத் பதணவயான அைவு பருக
மறந்த அறியாணமயில் இருந்திருக்கிறது உணைக்கும் கூட்டம். இது இன்ணறக்கு மட்டுமல்ல, பல
நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்திருக்கிறது என்பதற்கு
சிறுநீரகக் கற்கள் குறித்த வரலாற்றுச் வசய்திகபை சான்று!
'கலங்கியபதார் தண்ணீர்தான்
குடித்த பபர்க்கும்
வாட்டமாய் வரம்பு
தப்பித் திரிந்த பபர்க்கும்
வந்து பசரும் கல்லணடப்பு’ என்று பாடிய யூகி முனிவரும் சரி, 'நான் சிறுநீரகக் கல்லுக்கு
அறுணவசிகிச்ணச வசய்ய மாட்படன்; மருத்துவம் வசய்யபவ பரிந்துணரப்பபன்’ என
ஹிப்பபாகிரட்டீஸ் வசய்த சபதத்திலும் சரி, சிறுநீரகக் கல் அணடப்புக்கு பமற்வகாண்ட
ணவத்தியபம ஒசாமா பின்பலடனின் ரகசிய இருப்பிடத்ணத அவமரிக்கா கண்டறிய உதவிய
சமீபத்திய சம்பவமும் சரி... வபருங்காலமாக அந்தச் சிறு கல்ணல மனிதன் சுமந்து வந்திருக்கிறான்
என்பணதப் பணறசாற்றுகின்றன!
'அப்பன்டிணசட்டிஸ் இல்ணல; சிணனப்ணப கட்டியும் இல்ணல. இந்த வலி கல்லால் வந்தது’ என்று
சிலபல பசாதணனகளுக்குப் பின் மருத்துவர் வசான்னதும், பதற பவண்டியது இல்ணல. '10 மி.மீ.
வணரயுள்ை கல்ணலப் பார்த்து மிரைத் பதணவ இல்ணல’ என்கிறது இப்பபாணதய விஞ்ஞானம்.
வலிணயச் சமாளித்து, கல்ணலக் கணரக்கும் மருந்பத இதற்குப் பபாதுமானது. அபதசமயம், 'அட...
இருந்துட்டுப் பபாகட்டும்’ என்ற அலட்சியமும் கூடாது. கல்லணடப்பு சில பநரத்தில் சிறுநீரகச்
வசயலிைப்பு வணர வகாண்டு பசர்த்துவிடும்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-57
மருத்துவர் கு.சிவராமன்
நம் வகாள்ளுத் தாத்தாணவவிட தாத்தா, அதிக வயது வாழ்ந்தார். தாத்தாணவவிட அப்பா, அதிக
வயதுடன் இருக்கிறார். ஆனால், நாம் அப்படி இருப்பபாமா? எதிர்காலத்தில், நம் குைந்ணதகள்..?
சமீபத்திய வாழ்வியல் பநாய்கள் அடிக்கும் இந்த அலாரத்ணதத்தான், 'சர்க்கணர
வியாதியஸ்தர்களின் எண்ணிக்ணக இன்னும் 10 வருடங்களில் 70 மில்லியன்கணைத் வதாடும்’
என்கிறது பன்னாட்டுச் சர்க்கணர பநாய்க் கைகம்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-58
மருத்துவர் கு.சிவராமன்
6,840 கணடகள், 30,000 ஊழியர்கள், 22,000 பகாடி ரூபாய் வருமானம்... டாலர் மதிப்பு சரிந்து
நாபட வபாருைாதாரத் தள்ைாட்டத்தில் இருந்தாலும், வருடத்துக்கு 20 சதவிகித வியாபார
வைர்ச்சியுடன் வகாடிகட்டிப் பறக்கிறது தமிைக அரசு நடத்தும் சாராய வணிகம்! குடிப்பவர்களில்
40-50 சதவிகித நபர்கணை கிட்டத்தட்ட நிரந்தரக் குடி அடிணமகைாக மாற்றிவரும், இந்தப் புனிதத்
வதாழில் மூலம் வரும் வருமானத்தில்தான், அரசு பல நலத்திட்டங்கணை நடத்துவதாகச்
வசால்லும் அவலம், உலகில் பவறு எங்கும் இருப்பதாகத் வதரியவில்ணல!
'ஒயிணன உைவாக்க பவண்டும். சரவை பவன் முதல் ணகபயந்தி பவன் வணர அணனத்து
உைவகங்களிலும் அணத வைங்க அனுமதி பவண்டும்’ என வபரும் வணிகக் கூட்டம் அரசுக்குத்
வதாடர்ந்து அறிவுணர வசால்லிவருகிறது. வபண்களும் மது அருந்தும் பைக்கத்ணத ஊக்குவித்தால்,
குடும்பத்பதாடு குடிக்கச்வசய்து, மாதாந்திர மளிணகக் கணட பட்டியலில் ஒயிணனயும் இடம்வபறச்
வசய்யலாம் என்ற சந்ணத உத்தியில் பிரபல திணரப்படங்கைால் இந்த நிகழ்வு வதாடர்ந்து
ஊக்குவிக்கப்பட, நகர்ப்புற இைம்வபண்களில் குடிப்பைக்கம் கணிசமாகப் வபருகிவருகிறது.
ஆணைவிட வபண்ணுக்கு மதுவினால் வரும் பநாய்க் கூட்டம் 100 சதவிகிதம் அதிகம்!
மது பபாணதயில் ஒரு நபர் தள்ைாடுவது பபால, அந்த நபரின் மரபணுக்களும் தள்ைாடி, மரபணுத்
தகவல்கணை மிகத் துல்லியமாகப் பிரதிவயடுக்கபவண்டிய பணிணய மறந்துவிடுகிறது. தன்
வசல்கணைப் படிவயடுக்கும்பபாது, சந்திப்பிணை, கமா, ஃபுல்ஸ்டாப் எல்லாம் ணவக்க மறந்ததில்
'DNA demethylation’ நடந்து, அது குடித்தவருக்பகா, குடித்தவரின் பிள்ணைகளுக்பகா சிர்பராசிஸ்
முதல் பல வியாதிகணை வரவணைக்கக்கூடும் என்கிறது எப்பிவஜனிடிக்ஸ் துணற.
'சங்க காலத்தில் கள் உண்ைணலயா? இப்பபாது மட்டும் ஏன் இத்தணன அலறல் அறிவுணர?’
என்று பகட்பவர்கள் ஒன்ணறப் புரிந்துவகாள்ை பவண்டும். கள் பவறு; எத்தனால் கலந்து விற்கும்
சாராயம் பவறு. கள்ணைவிட நவீன சாராயத்தில் 10 மடங்கு எத்தனால் அதிகம். 'அப்படிவயன்றால்
அந்தக்கால கள் குடிக்கலாபம?’ என்றும் அவசரப்பட பவண்டாம். சங்க காலத்தில் இைவட்டக்
கல் தூக்கி, காதலித்து, குமரியிலிருந்து மதுணரக்கு குதிணரயில் பயணிக்க உடல் வலிணம
பதணவயாக இருந்தது. இப்பபாது யாபரா எழுதிய எஸ்.எம்.எஸ்-ஐ அனுப்பி காதலிக்கும், 'பஸ்ல
படுத்துட்டுப் பபாக ஸ்லீப்பர் சீட் இருக்கா?’ என வசாகுசு பதடும் பநாஞ்சான்களுக்கு கள்
அவசியபம இல்ணல.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-59
மருத்துவர் கு.சிவராமன்
'தணலயில்... மூட்டில்... உடலில் எண்வைணயத் பதய்ப்பதா?’ என்று சில காலத்துக்கு முன்பு வணர
நவீன அறிவியலும் வரிந்துகட்டி பகள்வி எழுப்பியபடிதான் இருந்தது. ஆனால், இப்பபாபதா
நிணலணமபய பவறு!
பூனாவில் நணடவபற்ற ஆய்வு ஒன்றில், ணகக்குைந்ணதகளுக்கு ணதலம் பதய்த்து மசாஜ்
வசய்வதால், எண்வையில் உள்ை வகாழுப்பு அமிலங்கள், குைந்ணதகளின் உடல் எணட
அதிகரிப்பணத உறுதி வசய்கிறது என 'Indian Paediatrics’ எனும் மருத்துவப் பத்திரிணக
வதரிவிக்கிறது. உடல் எணட, சரும வனப்பு, குைந்ணத நன்கு தூங்கி எழும் தன்ணம ஆகிய பல
நலக்கூறுகணை எண்வைய் மசாஜ் குளியல் அதிகரிப்பணத சமீபத்திய மருத்துவ அறிக்ணககள்
உறுதிப்படுத்தியுள்ைன.
'குளியல்’ என்பது கார் அல்லது ணபக்ணகக் கழுவுவதுபபால அழுக்கு நீக்கும் ஒரு கடணம
மட்டுபம அல்ல. வியர்ணவ, அழுக்கு பபாக மட்டும்தான் குளியல் என்றிருந்தால், எல்பலாரும்
பவணல முடித்து இரவில்தான் குளிக்க பவண்டும். ஆதிகாலம்வதாட்டு ஏன் காணலயில்
குளித்துக்வகாண்டிருக்கிபறாம்? இரவவல்லாம் பூமியில் சந்திரனின் ஆட்சி. பகலில் சூரியனின்
ஆட்சி. சந்திரன், பிரபஞ்சத்ணதக் குளிர்விக்கும்; சூரியன், பிரபஞ்சத்ணத உஷ்ைமாக்கும். அணதத்
தாங்கிக்வகாள்ளும் வணகயில் நம் உடல் குளிர்ச்சியணடய பவண்டும். அதனால்தான் சூரியனின்
தாக்கம் வதாடங்கும் காணல பவணையில், நம் உடணலக் குளிர்விக்க, வைர்சிணத மாற்றத்துக்கு
ஏதுவாக காணலக் குளியல் அணமக்கப்பட்டது.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-60
மருத்துவர் கு.சிவராமன்
ைருத்தரித்த வபண்ணுக்வகன நம் பாரம்பரியம் பதடித்பதடிச் வசான்ன ணவத்திய முணறகணை
வமள்ை வமள்ை மறந்துவிட்படாம். 'கன்சீவ் ஆயிட்டீங்கைா? வாழ்த்துகள், நல்ல டாக்டரா
உடபன பபாய்ப் பாருங்க’ என மருத்துவமணனணயயும் மருத்துவணரயும் மட்டும் நம்பி இருக்கும்
கர்ப்பக்கால வாழ்வியல் வந்துவிட்டது. மகப்பபறு மருத்துவம், மிக அவசியமான மருத்துவத்
துணற. ஆனால் கருத்தரித்த காலம் முழுணமயும், மருந்ணதயும் டானிக்ணகயும் தாண்டி மற்ற எந்தப்
பாரம்பரிய மருத்துவ விஷயங்கணையும் புறக்கணிப்பது பவதணனயான விஷயம். தம் குடும்ப
மருத்துவணர அணுகி பதணவயான பாதுகாப்பு விஷயங்கணை அறிந்துவகாள்வதும், தன் உடல்
பநாய் எதிர்ப்பாற்றல், சர்க்கணர, ரத்தக்வகாதிப்பின் அைவு, வதாற்று பநாய்கள் இருப்பு
ஆகியவற்ணற, கருத்தரித்த வபண் அறிந்துவகாள்வது மிக அவசியம். இந்த நவீன மருத்துவ
அறிவியல்தான், மகப்பபறுகால உயிரிைப்ணபயும், பபறுகாலத்தின்பபாது குைந்ணத மரைம்
அணடவணதயும் வபருவாரியாகக் குணறத்திருக்கிறது.
அபதசமயம், அவமரிக்கா, இங்கிலாந்து, கனடா பபான்ற வைர்ந்த நாடுகளில் சுகப்பிரசவங்கள்
அதிகமாக நடக்க, நம் ஊரில் மட்டும் சிபசரியன் பிரசவம் அதிகமாவது ஏன்? நம் ஊர் வபண்களின்
இடுப்பு (Pelvic) நலம் குணறந்தது காரைமா? அல்லது சிபசரியன் பிரசவம், சுகப்பிரசவத்ணதக்
காட்டிலும் மருத்துவருக்கு வகாஞ்சம் ரிஸ்க் குணறவு என்ற நிணல காரைமா? அல்லது 'சிம்மராசி,
மகம் நட்சத்திரத்தில், இத்தணனயாவது நாழிணகயில் பாப்பாணவ எடுத்து தர எவ்வைவு ஃபீஸ்
ஆகும் டாக்டர்?’ எனக் பகட்கும் கூட்டம் வபருகியது காரைமா? 'அய்பயா! இப்பல்லாம்
பயலாஜிக்கல் பபபி அதிகப்பிரசங்கித்தனம் பண்ணுது. இதுல பிரசவ வலி பவறயா? மூைாம்
நாள் ஆபீஸ் பபாற மாதிரி சிம்பிைா சிபசரியன் பண்ணிருங்க’ என்ற அவசரங்கள் காரைமா?
பாப்பா கனபவாடு நிற்கும் கைவனிடம், 'குைந்ணத வமக்பகானியம் சாப்பிட்டிரும் சார். அப்புறம்
குைந்ணத சஃபபகட் ஆயிரக் கூடாது பாருங்க... ஆபபரஷன் பண்ணிடலாமா? நீங்க வசால்லுங்க’
என மருத்துவர் பாதி ஆங்கிலத்தில் பரபரப்பாகக் பகட்க, அந்தக் கைத்தில் கடவுைாக மட்டுபம
அவணரப் பார்த்து, 'நீங்க என்ன பவணும்னாலும் பண்ணுங்க; எனக்கு பாப்பாவும் அம்மாவும்
பத்திரமா பவணும்’ எனும் பயம் கலந்த பதில் காரைமா?’ - இவற்ணற நான் பகட்கவில்ணல;
உலக சுகாதார நிறுவனம் பகட்கிறது!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-61
மருத்துவர் கு.சிவராமன்
திணன, கண்ணுக்கு நல்லது; கம்பு, வபண்ணுக்கு நல்லது! பகழ்வரகு வைரும் குைந்ணதக்கும்,
பனிவரகு வைர்ந்த வபரியவருக்கும் நல்லது! - இதனால் மட்டும் நான் சிறுதானியங்கணை
உயர்வாகச் வசால்லவில்ணல. சிறுதானியங்களின் சாகுபடிக்கு ஆகும் தண்ணீரின் அைவு,
வநற்பயிருக்கு ஆகும் வசலணவக் காட்டிலும் மிகவும் குணறவு. இன்வனாரு விஷயம், சிறுதானிய
சாகுபடிக்கு மண்ணைப் புண்ைாக்கும் உரங்கபைா, பூச்சிக்வகால்லி ரசாயனங்கபைா பதணவ
இல்ணல. இரண்டாம் உலகப் பபாரில் மீந்துபபான வவடிமருந்து உப்ணப, எப்படியாவது விற்றுப்
பிணைக்கபவண்டி இருந்ததால் உருவானதுதான் உரங்களின் வரலாறு என்று பலருக்கும் வதரியாது.
இப்பபாது கிட்டத்தட்ட ஒரு லட்சம் பகாடி ரூபாய் மானியத்தில் இந்தியாவின் மண்ணைக்
வகடுக்கும் இந்த உரத்தின் பயன், குைந்ணதக்குத் தரபவண்டிய தாய்ப்பாணல ஒதுக்கிவிட்டு
புட்டிப்பாலில் புைகாங்கிதம் அணடவணதப் பபாலத்தான்.
இந்த உலகில் பிறந்த ஒவ்பவார் உயிரினத்துக்கும் பூமியில் வாை முழு உரிணம உண்டு. 'பூமி’ என்ற
புணகவண்டியில் எஸ் 6-ல் படுக்ணக வசதியுடன் ரிசர்வ் வசய்து பயணிக்கும் பயணிதான் மனிதன்.
ரயில் சிபனகத்தில் எதிர் படுக்ணகக்காரரிடம், 'பமல் படுக்ணகக்கு என்னால் ஏற முடியாது சார்...
கீழ் படுக்ணக தர முடியுமா?’ எனக் பகட்கலாபம தவிர, அவருக்கு உரிய படுக்ணகயில்
வம்படியாகப் படுப்பபதா, ரயில் பாணதக்கு அருபகதான் உங்கள் வீடு இருக்கிறது என்பதற்காக,
வீட்டுக்கு அருபக ரயிணல நிறுத்துவபதா எங்பகயாவது சாத்தியமா? ஆனால், நவீனகால மனிதன்
பூமி விஷயத்தில் அணதத்தான் வசய்கிறான்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-62
மருத்துவர் கு.சிவராமன்
நாகரிகம், நம் பாரம்பரியப் புரிதணலயும் வாழ்வியல் கூறுகணையும் சிணதக்கும் பவகம் மிகப்
பயங்கரம். அதிஅவசரங்களில் மூழ்கிய நம் காணலப் வபாழுதுகளுக்கு நாம் காவு வகாடுத்தது,
காணல உைணவ!
இரவில் எட்டு மணி பநரம் அமில ஊறலில் இருக்கும் இணரப்ணப, காணல உைணவச்
சாப்பிடாவிட்டால் அமிலத்தால் சிணதயத் வதாடங்கும் என்பது ஏன் பலருக்கும் புரிவது இல்ணல.
காணல உைவின் மூலம் இணரப்ணபணய நிரப்பாமல் இருந்தால், இரவில் உடலில் இயல்பாக
ஏறிய பித்தம் வமதுவாகத் தணலக்கு ஏறும். அது வயிற்றுப் புண், வயிறு உப்புசம், தீவிர வயிற்று
வலி, வாந்தி, பசியின்ணம, அதிக ரத்தக்வகாதிப்பு, மன அழுத்தம் வணர பல பநாய்கணைக்
வகாண்டுவந்து பசர்க்கும். காணல 9 மணிக்குள் சாப்பிடாமல், 11 மணிக்கு
எழும் அபகாரப் பசியில் பர்கர், பீட்சா அல்லது வவன்னிலா மில்பேக்
என சாப்பிடுவதில் எக்குத்தப்பாக எகிறும் டிரான்ஸ்ஃபபட் வகாழுப்பும்
கபலாரியும் அடிவயிற்றில் படிந்து வபருகும்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-63
மருத்துவர் கு.சிவராமன்
ைடந்த வாரம், பன்னாட்டு சித்த மருத்துவ மாநாட்டில் உணரயாற்ற பகாலாலம்பூர் பயைம்.
''பன்னாட்டு உைவுகணை வரிந்துகட்டிச் சாடுகிறீர்கபை... இட்லி, பதாணச, கம்பங்கூழ்...
இவற்ணறத் தாண்டி எணதயும் சாப்பிடக் கூடாதா?'' என்று அங்கும் பிலுபிலுவவன
பிடித்துக்வகாண்ட சில நண்பர்கள், ''இன்று இரவு உங்களுக்கு 'மீ பஹான்ங் சூப்’தான் சாப்பாடு!''
என்றனர். ஜாக்கி சான் பட வில்லன் பபால ஒலித்தாலும், சூப் சுணவயாகபவ இருந்தது.
இடியாப்பத்துக்கும் நூடுல்ஸுக்கும் நடுவில், ஒல்லியான பசமியா பபால் இருக்கும் வஸ்துணவ
'மீ’ என்கிறார்கள் சீனர்கள். அந்த மீ-யுடன், கட்ணடவிரல் அைவுக்கு வைர்ந்த முணைகட்டிய
பாசிப்பயறு, நம் ஊரில் அணடப்பிரதமன் பாயசத்துக்குப் பபாடும் வவந்த அரிசியணட, 'பதாஃபு’
எனும் பசாயா பன்னீர், பிராக்பகாலி துண்டுகள், வவங்காயத்தாள், வகாத்துமல்லி இணல
இணதவயல்லாம் ஒரு குவணையில் பபாட்டு, எதிபர ஒரு பாணனயில் காய்கறி சூப்ணப ணவத்து,
''டாக்டர், இந்தப் பாணனயில் இருந்து சூப்ணப உங்கள் குவணையில் ஊற்றிக் குடியுங்கள்''
என்றனர். அற்புதமான சுணவ!
விருந்து முடிந்து கிைம்புணகயில், சூப்ணபத் தயாரித்த சீனப் பாட்டிக்கு நன்றி வசான்ன பபாது,
அந்தப் பாட்டி வசான்னணத நண்பர் வமாழிவபயர்த்தார். ''நீங்க ரசிச்சுச் சாப்பிட்ட இந்த சூப்,
உடம்புக்கு நல்லது. சாப்பாட்டுல கவனமா இருந்தா உடம்புக்கு பநாய் வராதுனு நம்புறவங்க
நாங்க. நீங்க சாப்பிட்ட சூப்ல கம்பபா மருந்துகள் (சீன ஜப்பானிய பாரம்பரிய மருத்துவம்)
பசர்ந்திருக்கு. இந்த மீ-யில் வகமிக்கல்ஸ் இல்ணல. இரவு நீங்க உறங்கச் வசல்வதற்குள்
ஜீரைமாகிடும். இந்த உைபவ மருந்து!'' என்றார்.
விடுதிக்கு வரும் வழியில், வழிவயல்லாம் உைவகத்தில் 'மீ சவான்’, 'மீ பகாரிங்’... என சீன
நூடுல்ஸ் உைவுகளின் படங்கணை வண்ை வண்ை விைக்குகளில் அலங்கரித்திருந்தார்கள்.
துைசிச் வசடி பபாலபவ இருக்கும் அந்த மூலிணகப் பூணன மீணச, சர்க்கணர வியாதியில் வரும்
ஆரம்பகட்ட சிறுநீரக பநாய்களுக்குப் பயனளிக்கும் ஒரு மூலிணக. 4000, 5000 கிபலாமீட்டர்
வதாணலவில் அணமந்த இரு நாடுகளுக்கு இணடபய வதான்றுவதாட்பட ஒரு பாரம்பரியப் புரிதல்
இருந்திருக்கிறது. பசாைர் காலத்தில் வசன்றிருக்கலாம் அல்லது வலமூரியக் குடிகளின் அறிவுச்
வசாத்தாக இருந்திருக்கலாம்.
- பரிமாறுயவன்.
ஆறாம் திணை!-64
மருத்துவர் கு.சிவராமன்
அதுவணர வீட்டிலும் நடுத்தர, ணகபயந்தி பவன் வணக உைவகங்களிலும் மட்டுபம சாப்பிட்டுப்
பைகிய நீங்கள், முதல்முணறயாக நட்சத்திர உைவகத்தில் சாப்பிட்ட அனுபவம் ஞாபகம்
இருக்கிறதா?
'பாலும் கீணரயும் ஒன்றாகச் பசரக் கூடாது. பாலும் மீனும் ஒன்றாகச் பசரக் கூடாது. தயிருடன்
வாணைப்பைம் சாப்பிடக் கூடாது. தயிருடன் இணறச்சி நஞ்சாகும்’ என சித்த மருத்துவம்
வசால்லும் தமிைர் உைவு விதிகணை, குைந்ணதகள் உலகத்தில் விணதக்காமபலபய கடந்து
வசன்றுவகாண்டிருக்கிபறாம்.
பாரம்பரிய உைவுப் பைக்கத்தில் சணமத்த பின் கணடசியாகச் பசர்த்த விஷயபம பவறு. அப்படி
நம் முன்பனார்கள் பசர்த்தது மைம் மட்டுமல்ல, மருத்துவத்ணதயும்தான்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-65
மருத்துவர் கு.சிவராமன்
சில வாசிப்புகள், நம் மனணத மிகவும் உலுக்கும். அப்படி, சமீபத்தில் என் மனணத உலுக்கிய
இரண்டு புத்தகங்கள்... சங்கீதா ஸ்ரீராம் எழுதிய 'பசுணமப் புரட்சியின் கணத’ எனும் தமிழ்ப்
புத்தகமும், நான்சி எழுதிய 'DEATH BY SUPERMARKET’ எனும் ஆங்கிலப் புத்தகமும்.
'மாற்றுக் கருத்து பபசுபவர்கள், உைர்ச்சிவசப்பட்டுப் பபசுவபதாடு நிறுத்திவிட்டு, அறிவியல்,
வரலாற்றுச் வசய்திகணை ஆவைப்படுத்தத் தவறிவிடுவார்கள்’ என்ற குற்றச்சாட்ணடத்
தகர்த்திருக்கின்றன இந்தப் புத்தகங்கள்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-66
மருத்துவர் கு.சிவராமன்
26 காசில், உங்கள் வீட்டுக் குைந்ணதகள் ஒரு நாள் உண்பதற்கான காய்கறிகணை வாங்க முடியுமா?
முந்திரி பக்பகாடாவும் பாதாம் இனிப்பும் சாப்பிட்டு, ஏலக்காய் டீ குடித்து ஏப்பம் விட்டு என்பறா
பபாட்ட இந்தத் திட்டங்கணை, தூசி தட்டி மறுபரீசிலணன வசய்யக்கூட அரசாங்க அதிகாரிகளுக்கு
பநரம் இல்ணல!
ஆறு வயது வணர ஏறத்தாை 15.6 பகாடி குைந்ணதகள் உள்ை இந்தத் பதசத்தில் ஒரு உபசன்
பபால்ட்படா, கஸ்தூரிரங்கபனா, வடண்டுல்கபரா உருவாக ஐந்து வயது வணரயிலான அவர்களின்
சாப்பாடுதான் ஊக்கமூட்டும். உடல் உறுதி மட்டுமல்ல, பநாய் எதிர்ப்பாற்றல், உைவியல்
வலிணம, ஒட்டுவமாத்த சுரப்புகள், ஹார்பமான்களின் சீரான வசயல்பாடு, புத்திக் கூர்ணம,
விவாதிக்கும் திறன், ஆளுணமத்தன்ணம... என அத்தணனக்கும் 'காய் பூவாவும் கீணர மம்மும்’தான்
அடித்தைம்.
இந்த ஒருமித்த வைர்ச்சி இல்லாத குைந்ணதகணை
'வைர்ச்சிக் குணறபாடுள்ை குைந்ணதகள்’ என்று
குறிப்பிடுகிறார்கள் உைவியலாைர்களும்
குைந்ணதகள் நல மருத்துவர்களும். சரியான
பநரத்தில், சரியான அைவில், சரியான சூைலில்
பதணவயான அைவு சரிவிகித சம உைவு
கிணடக்காதபபாபத, குைந்ணதகள் வைர்ச்சிக்
குணறபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள்.
இரண்டு முதல் மூன்று வயதுக்குள் சரியான
உைவுக் கலாசாரத்ணத குைந்ணதகளுக்கு நாம்
வகாண்டுவசல்லாவிட்டால், பின்னாளில்
பநாய்க்கூட்டத்தின் வலுவான பிடிக்குள் அந்தக்
குைந்ணதகள் சிக்கிக்வகாள்ை வாய்ப்பு உண்டு.
உைவுக்கூறுகளின் குணறபாட்டால், ஒல்லியாக
மட்டுமல்ல, சில பநரத்தில் குண்டாகபவா,
இைம்வயது சர்க்கணர வியாதிபயா,
ரத்தக்வகாதிப்பபாகூட வரக்கூடும்.
ைளி, ஊட்டம் அளிக்கும் ஓர் உன்னத உைவு. பகப்ணபக்களி, கம்பங்களி, காரக்களி, உளுந்தங்களி,
பாசிப்பயறு களி முதலான இனிப்புக் களி வணககள் நம் பாரம்பரிய உன்னத உைவுகள்.
அதுவும்பபாக, களி ஒரு சரிவிகித சம உைவும்கூட. உளுந்தங்களியில் இரும்பு முதலான
நுண்கனிமச் சத்துகளுடன் புரதமும் நாரும் அதிகம். வபண் குைந்ணதகளின் கருப்ணப
வலுப்வபறவும், வயதாகும்பபாது மூட்டுகளின் 'கார்டிபலஜ்’ எனும் தணசநார்கள் வலுப்வபறவும்
உளுந்தங்களி உதவும். திருவாதிணரயில் சிவன் பகாயிலில் தரும் பாசிப்பயறு களியும், வீட்டுப்
வபரியவர்களுக்குத் தரப்படும் வவந்தயக்களியும் அப்படி ஒரு மருத்துவ உைவுதான்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-67
மருத்துவர் கு.சிவராமன்
யைாணடகாலம், குளிர்காலம் என்ற பிரிவுகள் தாண்டி இது காய்ச்சல் காலம்! 'அட காய்ச்சலா..?
எதுக்கும் வடங்கு வந்திருக்கானு பார்த்துக்குங்க... அபதாட சிக்குன்குனியா,
வலப்படாஸ்ணபபராசிஸ், ணடஃபாய்டு, மபலரியா எதுவுமானு ஒரு பார்ணவ பார்த்துக்கிடுங்க...’
என மளிணகக் கணடப் பட்டியல் பபால, பரிந்துணரச் சீட்டில் மருத்துவர்கள் டிக் அடிக்க, அடிக்க
பநாயாளியின் மனம் 'பக்... பக்...’ எனத் துடிக்கிறது. அணனத்து நகரங்களிலும், குைந்ணதகள் நல
மருத்துவமணனகளின் படுக்ணககள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன!
ஒருவர் இறந்துபபான இரண்டு மணி பநரத்தில், அவர் உடலில் இருந்து ஈரணல எடுத்து முழுவதும்
ஈரல் வசயலிைந்துபபான ஒருவருக்கு 13 மணி பநர அறுணவசிகிச்ணச வசய்து காப்பாற்றும்
வதாழில்நுட்ப உச்சங்கள் சாத்தியமான நகரத்தில் இருந்து, 50 கிபலாமீட்டர் வதாணலவில்
ஜுரத்துக்கும் வாந்திபபதிக்கும் மருந்து இல்லாமல் உயிர் இைக்கும் வகாடுணம நடக்கிறது.
பசாதணனக்கும் மருந்துக்கும் குணறந்தபட்சம் 500 ரூபாய் ஆகிவிடும் என்ற பணதபணதப்பில் தன்
அழுக்கு முந்தாணனக்குள் முனகிக்வகாண்டிருக்கும் குைந்ணதணய மார்பபாடு
அணைத்துக்வகாண்டு, தங்க இடம் கிணடக்காத மருத்துவமணன வாசலில் தவித்துநிற்கும்
அம்மாவுக்கும், 'ஏம்ப்பா... பபான மாசம்தாபன வாந்தி, வயித்துவலினு காசு வாங்கிட்டுப்
பபான... உனக்கு இபத பவணலயா பபாச்சு!’ என்று முதலாளியிடம் இருந்து வசவுகணை வாங்கிக்
கூனிக்குறுகி நிற்கும் விளிம்பு நிணல மனிதனுக்கும் சாதாரை காய்ச்சபல உயிர்க்வகால்லி
பநாய்தான்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-68
மருத்துவர் கு.சிவராமன்
தநரிசலும் இணரச்சலுமான இந்த வாழ்வில் ஒவ்வவாருவருக்குள்ளும் புற்றாக வைர்வது, 'மன
அழுத்தமும் மனச்பசார்வும்’ மட்டும்தான். நவீன வாழ்வியலின் வபரும் சங்கடமான இது,
பின்னாளில் முழு மனவியாதியாகப் பரிைமிக்கிறது. அபதாடு மற்ற வியாதிகணை ஊக்குவித்தும்
உருவாக்குவதும் மன அழுத்தத்தின் முக்கியமான பிரச்ணன. அது காய்ச்சல், தணலவலி முதல்
பகன்சர் வணர எதுவாக பவண்டுமானாலும் இருக்கலாம் என்கிறது அந்தக் கால சித்த மருத்துவம்
முதல் இந்தக் கால நவீன அறிவியல் வணர.
'அடிச்சட்டி ஆணன பபால; கணடசி வாய் வாங்கிக்பகாடா’ - எனச் வசால்லிக் குணைந்த பருப்பு
சாதத்தில் கூடுதலாக தன் ணகச்சுணவணயச் பசர்க்கபவண்டிய அம்மாவுக்கு, பநர வநருக்கடி.
'வவண்ணடக்காய் பச்சடி மீதி வவக்காமச் சாப்பிட்டானா?’ எனக் பகட்க பவண்டிய அப்பாவுக்கு,
மூன்றாவது காது (வசல்பபான்) முணைத்து வீட்டிலும் அலுவல் வநருக்கடிகணைக்
வகாட்டிக்வகாண்பட இருக்கிறது. இந்த வநருக்கடிகளில் உைவு அக்கணற மட்டும் அல்லாது,
சின்னச் சின்னப் பாராட்டுகள், சுணமணய இறக்கும் அரவணைப்புகள், மருந்திடும் புன்னணககள்,
வருத்தங்கணைக் காது வகாடுத்துக் பகட்கும் வபாறுணம... என எல்லாபம வசத்துப்பபானதில்
மனணச அழுத்தும் பாறாங்கல்லின் கனம் அதிகரித்துக்வகாண்பட பபாகிறது.
அந்த மன அழுத்தபம காதணலயும் கருத்தரிப்ணபயும் தாமதிக்க ணவக்கிறது. ஆண்களின் பிரத்பயக
ஹார்பமான் வடஸ்படாஸ்டீரான், பலடிக் வசல்களில் இருந்து ஊற பவண்டும். ஆனால், இந்த
மாற்றம் மன அழுத்தத்தால் மந்தப்பட்டு விந்தணு உற்பத்தி குணறவதும், உடலுறுவுக்கான
நாட்டத்ணதக் குணறப்பதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ைது. வபண்களுக்கு சிணனமுட்ணட சரியான
நாளில் பிதுங்கி, கருப்ணபணய பநாக்கி வருவணதத் தாமதப்படுத்தி, கருத்தரிப்பில்கூட சிக்கணல
உண்டாக்குகின்றன மன அழுத்தங்கள்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-69
மருத்துவர் கு.சிவராமன்
'''பணையன கழிதலும் புதியன புகுதலும்’ என,
நன்னூலில் பவைந்திப் புலவர் என்பறா புதுணமக்குச்
சிவப்புக் கம்பைம் விரித்திருக்கிறார். குடிணச வீடு
அபார்ட்வமன்ட்டாகவும், பவட்டி-பசணல ஜீன்ஸ்-டி-
ஷர்ட்டாகவும், புறா விடு தூது வசல்பபான்,
மின்னஞ்சலாகவும் மாறி உள்ைன. இணவ
எல்லாவற்ணறயும் பாதக விணைவுகணைக்
கண்டுவகாள்ைாமல் பயன்படுத்துகிறீர்கள். ஆனால்,
உைவில் மட்டும் அரிசிக்குப் பதில் நூடுல்ஸ், பீட்சா
என்று ஏன் புதுணமணய ஏற்றுக்வகாள்ை மறுக்கிறீர்கள்?'' - இது என்னிடம் பலர் பகட்கும் பகள்வி.
இதற்கான பதிணல, நான் விரிவாகபவ விைக்குகிபறன்.
சர்க்கணர பநாயினால் சிறுநீரகச் வசயலிைப்பு வந்த பின், 'எவ்வைவு நாள்தான் என்னால் வாரம்
இருமுணற டயாலிசிஸ் வசய்ய முடியும்? 21 நாட்களுக்கு ஒருமுணற வகாடுக்கப்படும்
கீபமாவதரபிக்கு வீட்ணடயும் காட்ணடயும் விற்றாயிற்று. என் பநாய், என்ணன வணதப்பதுடன்
எனக்குப் பின் என் குடும்பத்ணதயும் வணதப்பது என்ன நியாயம்? மூன்று நாைத்திலும் அணடப்பு.
அணடப்பு நீக்க ஸ்வடன்ட்படா, மாற்றுப் புறவழி நாை இணைப்பு வகாடுத்தாபலா, நிச்சயம்
எனக்கு நல்வாழ்வு உண்டுதான். ஆனால், அதற்கான மூன்று லட்ச ரூபாய்க்கு நான் எங்பக
பபாபவன்?’ இப்படியான பகள்விகளுடன் இந்தியாவில் 65 பகாடிக்கும் பமற்பட்ட மக்கள்
உலவுகிறார்கள், உங்களுக்கு வவகு அருகிபலபய!
வவறும் கூடுதல் வகாழுப்பும், உப்பும், இனிப்பும், உடல் அறியாத ரசாயனமும் உள்ை
பன்னாட்டுக் குப்ணப உைவு தரும் malnutrition மட்டுமல்ல, சுதந்திரம் அணடந்து 67-வது
புத்தாண்டு வகாண்டாடும் இந்தத் தருைத்திலும் 65 சதவிகிதத்துக்கும் பமற்பட்ட குைந்ணதகள்
bad nutrition உடன் இருப்பதும் வதாற்றா பநாய்க்கூட்டத்ணதத் வதாடங்கும் என்கிறது நவீன
அறிவியல்.
'உங்கள் நாட்டு மக்களுக்கு இனாம் வகாடுக்கக் கூடாது; மானியமும் கூடாது. நாங்கள் வசால்லும்
நிறுவனத்திடம் இருந்துதான் வகாள்முதல் வசய்ய பவண்டும். உங்கள் வபாருள்கணை ஏற்றுமதி
வசய்யபவண்டும் என்றால், எங்கள் நாட்டின் கழிவுகணை உங்கள் ஊரில் இறக்குமதி வசய்ய
அனுமதிக்க பவண்டும். மர அறுணவத் வதாழில்நுட்பத்ணதயும் இயந்திரத்ணதயும்
வைங்குபவாம்... உங்கள் ஊர் மரங்கணை அறுத்து 'ஃபினிஷ்டு புராடக்ட்’ ஆக எங்களிடம் திருப்பி
அளிக்க பவண்டும்’ - இதுவும் இன்ன பிறவுமாக ஏகப்பட்ட ஒப்பந்தங்கள்தான் நம்
ஒவ்வவாருவரின் இயக்கத்ணத, நம் வசலவுகணைத் தீர்மானிக்கின்றன என்றால் நம்புவீர்கைா?
அது, வரகு பதாணச, பசாைப் பணியாரம், பகழ்வரகு இட்லி, கம்பு பசாறு, சாணம பிரியாணி,
குதிணரவாலி கூட்டாஞ்பசாறு... ஆகியவற்ணற அடிக்கடி சணமயலணறயில் மைக்கச்வசய்து
உைவுத்தட்டுகளில் நிரப்பிக்வகாள்பவாம் என்பபத!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-70
மருத்துவர் கு.சிவராமன்
விருட்சம் ஒன்று, பல விணதகணைத் தூவிவிட்டு
இயற்ணகபயாடு கலந்துவிட்டது. ஐயா
நம்மாழ்வார் இன்று நம்மிணடபய இல்ணல!
தூைாக்கி விற்பணன வசய்யப்படும் மிைகு, காரம் தரும். ஆனால், நீண்ட நாட்கள் வபாடித்து
ணவக்கப்பட்ட மிைகும், நீண்ட நாட்கள் பசகரித்து ணவக்கப்பட்ட மிைகும், தன்னுள் உள்ை
மருத்துவ ஆல்கலாய்டுகணையும் நறுமைச் சத்துகணையும் இைக்க ஆரம்பித்துவிடும். குறுமிைணக
அவ்வப்பபாது தூைாக்கிப் புதிதாகப் பயன்படுத்துவதுதான் சளிணய நீக்க, இணரப்பு பநாயில்
மூச்சிணரப்ணபக் குணறக்க, பநாய் எதிர்ப்பாற்றணல அதிகரிக்க... எனப் பல வணககளில் உதவிடும்.
வபாங்கலில் மஞ்சள்தூள் பசர்ப்பதும், வகாஞ்சமாக வநய் பசர்ப்பதும் குைந்ணதகளுக்கு ஊட்டம்
தரும். மஞ்சளின் 'குர்குமின்’ சத்ணத பலரும் புற்றுபநாய்க்கும் வதாற்றுபநாய்க்கும்தான் நல்லது
என நிணனக்கிறார்கள். இதயத்தின் ரத்தநாைத்தில் வவடிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், அதனால்
அதில் வகாழுப்புப் படியாமல் இருக்கவும், வசல் அழிணவத் தடுக்கவும் மஞ்சள்
பயன்தரக்கூடியது.
வபாங்கணல ஒட்டி நாம் சுணவத்தும் பின்னாளில் மறந்தும் பபாய்விட்ட ஓர் உைவு, பனங்கிைங்கு.
நார்த்தன்ணம மிக அதிகம்வகாண்ட பனங்கிைங்ணக, மஞ்சளும் மிைகுத்தூளும் பசர்த்து
பவகணவத்து எடுத்துச் சாப்பிடுவதும் மலச்சிக்கலுக்குத் தீர்வுதரும் மருந்து.
- பரிமாறுயவன்
ஆறாம் திணை!-71
மருத்துவர் கு.சிவராமன்
தவள்ணையணன மட்டுமல்ல வவள்ணை அரிசிணயயும் பவண்டாம் எனச் வசான்னவர் மகாத்மா
காந்தி. 'பழுப்பரிசிபய நல்லது’ என 70 வருடங்கள் முன்னபர அவர் வலியுறுத்தினார்.
உைவுப்பற்றாக்குணற குறித்த வபரும் விவாதங்கள் நணடவபற்றுக்வகாண்டிருந்த காலகட்டத்தில்,
ஆங்கிபலயர்கள் 'ஆணலயில் அணரத்த, குருணை அற்ற, வவளுத்த அரிசிணய மட்டுபம
விநிபயாகிக்கச் வசால்கின்றார்கள். ஏறத்தாை 10 சதவிகிதம் அரிசி வீைாகிறது’ என வநல்
விவசாயிகள் வருந்திச் வசான்னபபாது காந்தி, 'பழுப்பு ணகக்குத்தல் அரிசிதான் நல்லது. அணதச்
சாப்பிடுங்கள்’ எனச் வசால்லியிருக்கிறார்.
பழுப்பரிசி எனும் பிரவுன் ணரஸில், 'Aleurone layer’ எனும் தவிட்டுக்குப் பிந்ணதய அரிசியின்
பதால் நீக்கப்படுவது இல்ணல. அந்த 'அவலயுரன்’ நீக்கிய வவள்ணை அரிசியில், ணகக்குத்தல்
அரிசியில் உள்ை 67 சதவிகித ணவட்டமின் பி3, 80 சதவிகித ணவட்டமின் பி1, 90 சதவிகித
ணவட்டமின் பி6, மாங்கனீசு, வசலினியம், இரும்புச் சத்துகளில் பாதிக்கும் பமலானணவ
காலாவதியாகிவிடும். நார்ச் சத்தும், நல்லது வசய்யும் அத்தியாவசியக் வகாழுப்பு அமிலமும் கூட
முற்றிலும் காைாமல் பபாய்விடும்.
இந்த உண்ணம வதரிந்த பிறகும் அரிசிக்கு ஏன் அந்த பாலிஷ் அலங்காரங்கள் என்று பகட்டால்,
'அவலயுரன் உணறணய நீக்கினால்தான் அரிசியின் ஆயுள்காலம் அதிகரிக்கும். வணிகத்துக்கு
அதுதாபன அடிப்பணட?’ என வாதிடுகிறார்கள். அரிசியின் ஆயுள்காலத்ணத நீட்டித்து லாபம்
ஈட்டும் வணிகம், அணத உண்ணும் மனிதனின் ஆயுள்காலம் குணறவணதக் கண்டுவகாள்வது
இல்ணல!
பழுப்பாக இருக்கிறது என்பதாபலபய பல வீடுகளில் புழுங்கல் அரிசிணய இன்றும் சணமப்பது
இல்ணல. 'Maillard Browning effect’ எனும் வநல்ணல பவக ணவப்பதால் ஏற்படும் பழுப்பு நிறம்,
வவளிநாட்டு அரிசி ஏற்றுமதிக்கு இணடஞ்சலாக இருக்கிறது என்பதற்காக முழுணமயாகத்
பதாலுரித்து பாலிஷ் பபாட்டு வவள்ணையாக்கப்படும் அரிசியில் சத்துகள் ஏதும் இல்ணல என்பது
நமக்குத் வதரியும். ஆனால், புழுங்கல் வநல்லில் உள்ை எண்வைய்ச் சத்து அரிசியின்
'அணமபலாஸ்’ எனும் சர்க்கணரயுடன் பசர்ந்து, எளிதில் உணடந்து, சர்க்கணரணய ரத்தத்தில்
பவகமாகக் கலக்கவிடாத 'அணமபலா வபக்டின்’ எனும் ஒரு கூட்டுப்வபாருைாக மாறுவது
பலருக்கும் வதரியாது. அதனாபலபய புழுங்கல் அரிசிணயச் சணமத்துச் சாப்பிடும்பபாது அதில்
உள்ை சர்க்கணர சத்து, பச்சரிசி பபால பவகமாக குளுக்பகாணஸ ரத்தத்தில் உடபன கலக்க விடாது.
வமதுவாகக் கலக்கும். ஆதலால், பதணவயான ஆற்றலும் கிணடக்கும்; திடீர் சர்க்கணர உயர்வும்
நடக்காது. ஆரம்பம் முதபல இதுபபான்ற பலா கிணைசிமிக் உைணவ அன்றாடம்
பயன்படுத்தினால், நம் வீட்டுக் குைந்ணதகளுக்கு சர்க்கணரணயத் தவிர்க்கபவா, தள்ளிப்பபாடபவா
முடியும்.
சர்க்கணர வியாதி, இதய பநாய், புற்று பநாய், அதிக உடல் எணட, 'பாலிசிஸ்டிக் ஓவரி’ எனும்
சிணனப்ணப நீர்க்கட்டி பபான்ற சிக்கல்கள் அண்டாமல் இருக்க, இப்படியான பாலிஷ் பைபைப்பு
இல்லாத தானியங்களில்தான் அன்றாட உைவு இருக்க பவண்டும். ஆனால், சாணலபயாரக்
கணடயின் முதன்ணம உைவான பபராட்டாபவா, 'வஜன் எக்ஸ்’ குைந்ணதகளின் பதர்வாக
இருக்கும் நூடுல்பஸா, பட்டர்-நாபனா ணஹ கிணைசிமிக் தன்ணமயுடன்தான் இருக்கின்றன.
உப்பைத்தில் காய்ந்து வபற்ற கடல் உப்ணபக் கழுவி, அணரத்து, குைம்பாக்கி, தூசிகள்(?) நீக்கி,
'பவக்கும் ரிஃணபனரி’ மூலம் இயல்பாகபவ கடல் உப்பில் ஒட்டியிருக்கும் மக்னீசிய, கால்சிய
கனிமங் கள், கடல் பாசியின் நுண்கனிமங்கணை நீக்கி, பின் காயணவத்து உலர்த்தி, அபயாடிணனச்
பசர்த்து, மறுபடி வபாலவபாலவவன உதிர்ந்து விை, உைவுக் கட்டுப்பாடு விதிகள் அங்கீகரித்து
பசர்க்கப்படும் ரசாயனங்கைான பசாடியம் ஃவபர்பராசயபனட், பசாடியம் அலுமிபனா சிலிபகட்
அல்லது வமக்னீசியம் சல்பபட் முதலான பல கூறுகளில் சிலவற்ணறச் பசர்த்து பைபைப்பாகப்
புட்டியில் வரும் வவள்ணை வவபைர் உப்பு, சுத்தம் தரலாம். சுகம் தருமா?
எமன் கறுப்பு எருணமயில் வருவதுபபால சித்திரித்பத நமக்குப் பைக்கம். ஆனால், உண்ணமயில்
எமன் வருவபதா, 'வவள்ணை எருணம’யில்தான். உஷார்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-72
மருத்துவர் கு.சிவராமன்
ைடந்த வாரம் உைவு விடுதி ஒன்றில் சாப்பிட்டுவிட்டு, ''ணக கழுவும் இடம் எங்பக?'' எனக்
பகட்படன். ''ப்ளீஸ் வவயிட் சார்... ஃபிங்கர் வபௌல் வரும்!'' என்றார் சிப்பந்தி. ணககணைப்
பிணசந்து ஓடும் நீரில் கழுவாது, பகாப்ணபச் சுடுநீரில் ணகணய மூழ்கடித்துக் கழுவுவது நாகரிகமா...
மடச் பசாம்பபறித்தனமா? புரியவில்ணல! வந்த கழுவும் பகாப்ணபயில் வவந்நீரில்
மிதந்துவகாண்டிருந்த எலுமிச்சம் பைத் துண்ணடப் பார்த்து வகாஞ்சம் பவதணனயாக இருந்தது.
எத்தணன அற்புதமான பாரம்பரிய மருந்து எலுமிச்ணச... அதற்கு இந்த நிணலயா?
பபார்ச்சுக்கல் நாட்டில் ஓர் ஆராய்ச்சி, வலமன் டீயில் பதன் பசர்த்துச் சாப்பிடுவதன் பயணன
முழுணமயாக ஆய்ந்து, நாம் ஏன் தினம் 'ணலம் டீ’ சாப்பிடக் கூடாது என்ற சிந்தணனணய
விணதத்திருக்கிறது. முக்கியமான விஷயம்... அந்தத் பதநீரில் பாபலா வவள்ணை சர்க்கணரபயா
பசர்க்கக் கூடாது. அணதயும்விட முக்கியமான விஷயம்... அந்தத் பதநீணர 'இன்ஸ்டன்ட் ணலம் டீ
பவுடணர’ வவந்நீரில் கலந்து தயாரிக்கக் கூடாது. அதில் மைம் இருக்கும்... ஆனால், மருத்துவம்
அதிகம் இருக்காது. காரைம், பதயிணலணய இன்ஸ்டன்ட் வபாடியாக மாற்றும்
வதாழில்நுட்பத்தில் நம் இந்த பாராவின் முதலில் வசான்ன பல மருத்துவ குைமுள்ை
பாலிபீனால்கள் அணனத்தும் குற்றுயிரும் குணலயுயிருமாகச் சிணதந்துவிடும். உண்ணமயான
வலமன் டீ பயனுக்கு, அவ்வப்பபாது பதயிணல பபாட்ட, வகாஞ்சம் எலுமிச்ணசணயப் பிழிந்து,
பதன் பசர்த்துச் சாப்பிடுவது மட்டும்தான் நல்லது. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு; ஆத்திர
சணமயலுக்குச் சக்தி மட்டு!
ஒரு பக்கம், 'எலுமிச்ணசச் சாறு பசர்ந்த திரவத்தால் பாத்திரம் கழுவலாம், கழிப்பணற கழுவலாம்’
என நவீன வணிகம் இந்தப் பைத்ணத பவறு இடத்துக்குக் வகாண்டுவசல்ல, மறுபக்கம் 'எலுமிச்ணச
கீபமாவதரபிணயக் காட்டிலும் பாதுகாப்பான பகன்சர் மருத்துவம்’ என தகவல்கள்
பரபரக்கின்றன. எலுமிச்ணசச் சாறு, பகன்சர் வசல் வைர்ச்சிணயத் தடுப்பணத பல ஆய்வுகள்
வதரிவித்துள்ைன. ஆனால், எலுமிச்ணசயின் பயன்கள் முழு மருந்தாக மாறுவதற்கு பல காலம்
பிடிக்கும். காப்புரிணம அரக்கன் பிடியில் சிக்கியுள்ை மருந்து நிறுவனங்கள், அதற்வகல்லாம்
ஆகும் வசலணவக் கைக்கிட்டுத்தான் ஆராய்ச்சிணயபய வதாடர்வார்கள். ஒருபவணை அதிக லாபம்
சம்பாதிக்க இயலாது எனக் கைக்காைர்கள் கைக்கிட்டுச் வசால்லிவிட்டால், அந்த நிறுவனங்கள்
பயனளிக்கும் மருத்துவ முடிவுகணைப் பரபைற்றி ணவத்துவிடும்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-73
மருத்துவர் கு.சிவராமன்
சத்தமாகக் குறட்ணட விட்டுத் தூங்குபவணரப் பார்த்து, 'ச்பச... கள்ைம்கபடம் இல்லா மனசு...
அசந்து தூங்குறார். வகாடுத்து வவச்சவர்!’ என ஆச்சரியப்படாதீர்கள். சத்தமானக் குறட்ணடப்
பைக்கம், ஆபராக்கியக் குறியீடு அல்ல. உடல் எணட அதிகமாக இருந்து வதாப்ணபயுடன் வலம்
வருபவர் வாயில் இருந்து வரும் இந்த அனிச்ணச ஒலி, பல பவணைகளில் அபாயச் சங்கு ஒலி.
சில விநாடிகள் இணடயிணடபய மூச்சு நின்று தடங்கலுடன் நணடவபறும் சுவாசத்தின்பபாதும்,
அனிச்ணசயாக வாயால் வகாஞ்சம் காற்ணற ஆற்றலுடன் உள்ளிழுக்கும்பபாதும் எழுவதுதான்
அந்த விபரீதச் சத்தம். இப்படி ஒவ்வவாரு முணறயும் சில விநாடி மூச்சுத்தடங்கல் நிகழும்பபாதும்
தடாலடியாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அைவு குணறயும். பின் சத்தமான உள்ளிழுப்பில் அந்த இைப்பு
ஈடுகட்டப்படும். இந்தக் கண்ைாமூச்சி விணையாட்டு காரைமாக, ஆழ்ந்த உறக்கம் இல்லாது,
பமவலழுந்தவாரியான உறக்கபம நிகழும். இப்படி ஆழ்ந்த உறக்கம் இல்லாத, குறட்ணடயுடன்
அவதிப்படும் பநாணய 'Sleep Apnea’ என்கிறார்கள். இவர்களுக்கு இதயத் துடிப்பில்
தள்ைாட்டம், இதயத் தணசகள் வலுக்குணறவு, மாரணடப்பு... எனப் பல பிரச்ணனகள் வரக்கூடும்.
கவனமாக இல்ணலவயன்றால், திடீர் மரைம்கூட சம்பவிக்கும் வாய்ப்பு உண்டு.
ணசனஸ் மூக்கணடப்பு உள்ைவர்கள், சுக்குத் ணதலம் அல்லது குறட்ணடப் பைத் ணதலத்தால் வாரம்
ஒருமுணறபயனும் எண்வைய்க் குளியல், மற்றவர் நல்வலண்ணைக் குளியல் பபாடுவது
படிப்படியாக ஆழ்ந்த தூக்கத்ணதத் தரும். தினசரி 'கபாலாபாதி’ எனும் நாடிசுத்தி மூச்சுப்
பயிற்சியும், பிற பிராைாயாமப் பயிற்சியும் வசய்வதுதான் குறட்ணடணய அடிபயாடு நீங்கச்
வசய்வதற்கான மிகச் சிறந்த பயிற்சி. மூச்சுப் பயிற்சியில் உறக்கத்துக்கு எனத் தனி மூச்சுப்
பயிற்சிணய வடிவணமத்துள்ைனர். 'RAPID EYE MOVEMENT SLEEP’ எனும்
பமபலாட்டமான தூக்கம் எப்படிக் கட்டுப்பட்டு ஆழ்ந்த உறக்கம் வழிவகுக்கப்படுகிறது
என்பணத, electro encephalogram பசாதணன மூலம் நிரூபிக்கவும் வசய்திருக்கிறார்கள்.
காணலயில் 45 நிமிட பவக நணட, மாணல மூச்சுப் பயிற்சி, உடல் எணட குணறக்க உைவுப்
பைக்கம், மதுணவ ஒழித்தல் மட்டுபம குறட்ணடக்கு நிரந்தரத் தீர்வாகும்.
'எல்லாம் சரி... வதாப்ணப, அதிக உடல் எணட, மது காரைமாகக் குறட்ணட வந்தால் நீங்கள்
வசால்லும்படி வசய்யலாம். என் ணபயனுக்கு மூன்று வயது. அவன் விடும் குறட்ணடக்கு என்ன
பண்ணுவது?’ என்று பதட்டமாகக் பகட்பார்கள் சில வபற்பறார். குைந்ணதகளுக்கு அடினாய்டு,
டான்சிணலடிஸ் பிரச்ணனகள் இருப்பின், அதனால் ஏற்படும் வதாண்ணடச் சணதயின் மூச்சு
இறுக்கத்தாலும், வநஞ்சில் சளி கட்டுவதால் ஏற்படும் அவதியும்கூட குறட்ணடணயத்
பதாற்றுவிக்கலாம். குைந்ணதகள் குறட்ணடவிடுகிறார்கள் என்றால், அவர்களுக்கு டான்சிணலடிஸ்
பிரச்ணன இருக்கிறதா என்று குடும்ப மருத்துவரிடம் பரிபசாதித்துக்வகாள்ளுங்கள்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-74
மருத்துவர் கு.சிவராமன்
தபாங்கல் சமயம் பரணில் இருந்த வவண்கலப் பாணனணய எடுக்கும் முயற்சியின்பபாது, ஆக்கர்
குத்து வாங்கி வநடுவாக்கில் பிைந்துகிடந்த பம்பரம் ணகயில் தட்டுப்பட்டது. ணநந்துகிடந்த
அந்தப் பம்பரக் கயிற்றின் நுனியில் பபாட்டிருந்த முடிச்சு, 35 வருடங்கணை விழுங்கியிருந்தது.
ஆக்கர் ணவத்து, அழுணகயுடன் பிைக்கப்பட்ட அந்தப் பம்பரம்... வதாணலந்த நட்பு, பகாலிக்காய்
வகாடுத்து வந்த புது சிபநகம், பக்கத்து வீட்டுப் வபண்களின் கத்திரிப் பூ பாவாணடணயக் ணகயில்
பிடித்து, வநாண்டியடித்து ஆடிய பாண்டி விணையாட்டில் முணைத்த எள்ைல், டவுன் மாமா
வீட்டுப் ணபயன் வசால்லித்தந்த புது ஐஸ்பால் விணையாட்டு, பால்காரத் தாத்தா முருங்ணக
மரத்தில் சீவிய கில்லி பின்பு ஒருமுணற வீசி அடித்ததில் அவர் மண்ணடணயபய பதம் பார்த்த
வரலாறு... என அத்தணன நிணனவுகணையும்
வரிணசக்கிரமமாக மீட்வடடுத்தது!
'ஓடி விணையாடுறதா? அவன் வராம்ப வீக். அலர்ஜி. பலசா வீசிங் பவற. புழுதியில் எல்லாம்
விணையாட அனுப்ப முடியாது’ என்பபாருக்குச் சில விஷயங்கள்.
வவணரட்டி என்பது வபாருளில் இல்ணல. உங்கள் மனதில், நலம் மட்டும் பதடும் கற்பணனயில்,
அக்கணறயில்தான் உள்ைது. பள்ளிக்கு அவசரமாகக் கிைம்பும் குைந்ணதக்கு வாரம் ஒருநாள்
சிவப்பு அரிசியும், ஆர்கானிக் வவல்லமும், காய்ந்த திராட்ணசயும் பசர்த்து இனிப்புப் வபாங்கலும்
வதாட்டுக்க பநந்திரம் வாணைப்பைத் துண்டுகளும் வகாடுக்கலாம். மறுதினம் பல தானியத்
பதாணசயும் அதற்கு பதங்காய்ச் சட்னியும், இன்வனாரு நாள் திணனயும் பாசிப் பருப்பும் மிைகும்
பசர்த்து வவண்வபாங்கலும் சாம்பாரும், அடுத்த நாள் பகழ்வரகு உளுந்து பசர்த்த இட்லி, வறுத்த
நிலக்கடணலச் சட்னியும், அதற்கு அடுத்த நாள் குதிணரவாலி, உளுந்து பசர்த்து அணரத்த மாவில்
சுட்ட பதாணசயும் (மிக வமன்ணமயாக வரும் பதாணச) வதாட்டுக்வகாள்ை தக்காளி வவங்காயம்
பசர்த்த காரச் சட்னியும், மீதம் உள்ை இரண்டு நாட்களில் அவல் வகாழுக்கட்ணட, பகழ்வரகு
இடியாப்பம், கம்பு பதாணச/வராட்டி, கண்டசாலா அரிசி ஆப்பம் - கணடந்த பதங்காய்ப் பால்
எனக் வகாடுத்துப் பாருங்கள். அறிவும் ஆற்றலும் வபருகுவபதாடு பக்கவிணைவாக அன்பும்
ஊற்வறடுத்துப் வபாங்கும். பதங்காயில் பநாய் எதிர்ப்பும், பநந்திரம்பைத்தில் பதணவயான உடல்
எணடயும், நிலக்கடணல, உளுந்தில் இருந்து புரதமும், பகழ்வரகில் இருந்து கால்சியமும், கம்பில்
இருந்து இரும்பும் கனிமமும், குதிணரவாலி, கண்டசாலா, மாப்பிள்ணை சம்பா அரிசியில் இருந்து
ஸ்மார்ட் கார்பபாணஹட்பரட் எனும் பலா கிணைசிமிக் சர்க்கணர நாரும் கிணடக்கும்.
குைந்ணதயின் வமன்ணமயான உள்ைங்ணகணய சணமயல் கைமாக்கி, 'இது இட்லி, இது சாம்பார்
சாதம், இது கத்திரிக்காய் வபாரியல், இது தயிர்ச் பசாறு...’ என ஒவ்வவாரு விரலாக மடித்து,
அம்மாவுக்கு ஒரு வாய், அப்பாவுக்கு ஒரு வாய், பாட்டிக்கு ஒரு வாய், தாத்தாவுக்கு ஒரு வாயாம்.
அப்புறம் வதாழுவத்துல உள்ை கன்னுக்குட்டிக்கு, அப்புறமா இந்தச் வசல்லக் குட்டிக்கு’ என
நண்டு ஊறுது, நரி ஊறுது எனச் வசால்லி மகிழ்வித்து உறணவ, உயிணரப் பபாற்றி உைவூட்டிய
சமூகம் இது. இதன் அக்கணற தரும் சுணவணயயும் பயணனயும் எந்த உப்பும் உயர் புட்டி உைவும்
தந்துவிடபவ முடியாது!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-75
மருத்துவர் கு.சிவராமன்
'ைடந்த ஆண்டு இந்தியாவில் 15 பில்லியன் ரூபாணயத் தாண்டிய வணிகம் அளித்திருக்கிறது
காதலர் தினக் வகாண்டாட்டங்கள். இந்த வருடம் இது இன்னும் அதிகரிக்கும்!’ என்று
கைக்கிடுகிறார்கள் அபசாவசம் எனும் இந்திய வணிக நிறுவனக் கூட்டணமப்பினர்.
'திருமைம் என்பது என்ணனப் வபாறுத்தவணர, ஒரு கப் காபி சாப்பிடுவது மாதிரி!’- சமீபத்தில்
என்னிடம் இப்படிச் வசான்னவர், யாபரா அயல்பதசப் வபண்மணி அல்ல. வசன்ணன
மந்தவவளியில் சமீபத்தில் மைமுறிவு வசய்துவகாண்ட ஒரு வபண். நிணறயபவ மனணத உலுக்கிய
அந்த வரிகள், 'ஆறாம் திணை’யில் மறந்துபபான வரகரிசிணயயும் ஏழு சுத்து ணகமுறுக்கின்
பாரம்பரியத்ணத மட்டும் பபசினால் பபாதாது என்பணத உைர்த்தியது. எக்குத்தப்பாக உயரும்
விவாகரத்துகளின் எண்ணிக்ணககள் இனிவரும் நாட்களில் திருமைம் மீதான நம்பிக்ணகணய
ஒட்டுவமாத்தமாக உணடக்கும் என்பற பதான்றுகிறது.
'குறிஞ்சிப் பூக்கள் மலர்ந்திருக்கும் மணலயின் தணலவனுடன் நான் வகாண்ட நட்பு, நான் வாழும்
நிலத்ணதவிட அகலமானதும்; வானத்ணதவிட உயரமானதும்; கடணலவிட ஆைமானதும் ஆகும்’
என்ற வபண்ணின் நம்பிக்ணகயும் 'குவணை மலரின் மைமுணடய கரிய கூந்தணலயும், ஆம்பல்
மலரின் மைமுணடய பவை வாயிணனயும் உணடயவபை... உன்ணனப் பிரிந்தால் இந்த உலகபம
எனக்குப் பரிசாகக் கிணடத்தாலும் அணத நான் புறக்கணிப்பபன். உன் காதபல எனக்குப் வபரிது!’
என்ற ஆணின் உறுதியும் உள்ை காதலும், அதில் விணைந்த குடும்பமும் சங்ககாலம் வதாட்டு
நமக்குப் பைக்கமான ஒன்றுதான்!
ஆனால், நவீன யுகத்தில் வபாருள் பசர்க்கவும், தனக்கான சுய அங்கீகாரத்ணதப் வபருக்கவும் அதீத
பநரத்ணத வீட்டுக்கு வவளிபய பலரும் வசலவழிக்க, தத்தம் காதணல 'எக்ஸ்பசஞ்ச் ஆஃபரில்’
வதாணலத்து விடுகின்றனர் பலரும். இதனால் பலருக்கு குடும்பம் ஒரு சுணமயாகிப் பபாய்
எங்பகயாவது இறக்கிணவக்க மனம் அடிக்கடி எத்தனிக்கிறது.
'அட... இது மாதவிடாய் நிற்கும் பநரபம! இவளுக்கு வகாஞ்சம் கால்சியம் அதிகமுள்ை பமாரும்
கம்பு வராட்டியும் வசய்து வகாடுக்க பவண்டுபம’ என்ற முணனப்பு கண்டிப்பாக வராது.
அக்கணறகளுக்கும், வமனக்வகடலுக்கும், பதடலுக்கும் இணைப்பாற இடம் தருவதற்கும் காதல்
மட்டுபம அடித்தைம்!
'தனித்து வாழும் வாழ்வில் சுகம் இல்ணலயா என்ன? காதலும் சரி, திருமைங்களும் சரி எல்லாம்
வபாய்த்துப்பபான பபாலிக்கூடுகள்’ என்று இன்று பபசும் பலருக்கும், தம் வசீகரங்கள்
வதாணலந்துபபான வபயாதிகத்தில், 'என்னப்பா? இருமுறீங்க.. தண்ணீர் பவணுமா?’ எனக்
பகட்கும் எவரும் இல்லாத உறவற்ற வவறுணமயும், அடுக்குமாடி மருத்துவமணனயின் ஐந்து
நட்சத்திர அணறயில், பமல்நாட்டு மருத்துவர் பராமரிப்பில் படுத்திருக்கும்பபாதும்கூட,
ணககணைப் பற்றி தன்னருபக உட்கார்ந்த நிணலயில் படுத்திருக்க எவபரனும் இல்ணலபய எனும்
பைக்காரத் தனிணமயும் உயிபராடு இருந்து வகால்லும்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-76
மருத்துவர் கு.சிவராமன்
'ைாக்ணக குருவி எங்கள் சாதி
நீள் கடலும் மணலயும்
எங்கள் கூட்டம்’ எனப் பல்லுயிர் ஓம்பி வாழ்ந்த கூட்டம் நாம். சிக்கிமுக்கிணய உரசித் தீணயப்
பற்றணவத்ததில் வதாடங்கி, கதிர்வீச்ணச அணுக்களில் பமாதவிட்டு உருவாக்கப்படும்
நியூட்ரிபனா துகள் வணர நம் வசாகுசுகளுக்காகச் சிணதக்கப்படும் பல்லுயிரியம்
வசால்லிமாைாதது. 'எனக்கு உதவாத ஒன்று இந்த உலகில் எதற்கு பவண்டும்?’ என்ற இறுமாப்பு,
பவறு எந்த இனத்துக்கும் இருந்ததாகத் வதரியவில்ணல. தனக்கு பவண்டியணத மட்டும்,
தனித்துப் பயிரிட்டுச் வசழுணமயாக வைர்த்துக்வகாள்ளும் நவீன விவசாயக் கணலயில்
மண்ணையும், மரத்ணதயும், புழு - பூச்சிணயயும் ரசாயனங்கைால் மனிதன் சிணதப்பது நமக்குத்
வதரியும். வதரியாதது... கணை என்ற வபயரில் முணைக்கும்பபாபத நாம் நசுக்கபவா பிடுங்கி
எறியபவா வசய்வது விஷச் வசடிகணை அல்ல... பல உயிர் காக்கும் மூலிணககணை.
விணைவிக்கப்படும் தாவரத்தின்வைர்ச்சிணய, அதன் கனிகளின், தானியத்தின் அைணவப்
பாதிக்கும் கணைணய முணையிபலபய கிள்ளி எறிவதில் என்ன தவறு? என்ற பகள்விதான்,
'ANTHROPOCENTRISM’ என்ற மனிதணன மட்டும் ணமயப்படுத்தி வாழும் வாழ்வின் உச்சம்!
'உனக்குத் பதணவயானவற்ணற விணத; அல்லது தூவிச் வசல். அதன் பின் விணைந்து நிற்கும்
உனக்குத் பதணவயான வபாருணை மட்டும் அறுவணட வசய்துவகாள்... அதுவணர மண்ணை
இணடயூறு வசய்யாமல் விலகி நில்’ என்பதுதான் உலகின் முதல் இயற்ணக விஞ்ஞானி மசானா
ஃபுகாபகாவின் சித்தாந்தம். உருவாக்கப்படும் அல்லது வபருகும் உைவுத் பதணவக்கு எனச்
சாத்தியத்துக்கு அப்பாற்பட்டுப்பபான இந்தச் சித்தாந்தத்தில் வதாணலந்துவருவது
பல்லுயிரியமும், நம் உடல் நலம் காக்கும் மூலிணகக் கூட்டமும்தான்.
மூலிணக என்றதும் பலரும் ஏழு கடல் தாண்டி, ஏழு மணல தாண்டி வபறப்படும் குபலபகாவலி
மலபரா என்ற கற்பணனகளுக்குள் சிக்கிக்வகாள்கின்றனர். உண்ணம அப்படி அல்ல. வயல் வரப்பு
ஓரத்தில் கணைவயன ஒடுக்கப்படும் தாவரங்களில் பல மூலிணககள். வநல் வரப்பு ஓரமாக
கணுக்களில் முட்களுடனும் இைஞ்சிவப்பு நிறமுணடய பூக்களுடன் இருக்கும் நீர்முள்ளிச் வசடி,
இன்று கணையாகப் பிடுங்கி எறியப்படும் முக்கியமானத் தாவரம். இதன் உலர்ந்த வசடிணய ஒரு
ணகப்பிடி எடுத்து கஷாயமாக்கிக் குடித்தால், இதய பநாயிலும், சிறுநீரக பநாயிலும்,
கல்லணடப்பிலும், நாைங்களின் வலுக்குணறவிலும் கால்பாதத்தில் வரும் நீர்பதக்கமுடன்கூடிய
வீக்கத்துக்கு அற்புதமான மருந்து. நாள்பட்ட சிறுநீரக பநாயிலும் நாள்பட்ட ருமட்டாய்டு
மூட்டுவலிக்கும்கூட இதன் பயணன உைர்த்தி இருக்கிறது சித்த மருத்துவம்.
விஷ்ணுகிரந்தி, சத்தம் இல்லாமல் வரப்பு ஓரத்தில் வைரும் மிகச் சிறப்பான மூலிணக. காய்ச்சல்,
இருமல் முதல், வபண்களுக்கு சிணனமுட்ணடணயச் சீராக்குவது வணர சாத்தியப்படுத்தும்
விஷ்ணுகிரந்தி, சித்த மருத்துவம் பபாற்றி வைங்கும் முக்கிய மலர்களில் ஒன்ணறத் தரும்
தாவரமும்கூட. வரப்பில் நடக்கும்பபாது நறுக்வகன காலில் குத்தும் வநருஞ்சில் எனும் மூலிணக,
ஒரு 'காதல் காப்பான்’! ஆண்களின் விந்தணு மிகக் குணறவாக இருப்பதற்கு, வசர்படாலி
வசல்களின் அழிவு ஒரு முக்கியமானக் காரைம் என்கிறது நவீன மருத்துவப் புரிதல். அந்தச்
வசல்கணை மீட்டு எடுத்து விந்தணுக்களின் எண்ணிக்ணகணயக் கூட்ட உதவும் இந்த வநருஞ்சில்.
வரப்பில் எலிகளின் எண்ணிக்ணக எக்குத்தப்பாகப் வபருகுவதற்கு, வநருஞ்சிப்பைம் சாப்பிட்ட
ஆண் எலிகளின் அட்டகாசம்தான் காரைம் என்கிறது ஆராய்ச்சி!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-77
மருத்துவர் கு.சிவராமன்
'ைலர்கலராகக் கனவுகள் மட்டும் இருந்தால் பத்தாது; உைவும் இருக்க பவண்டும்’ என்கிறது
உைவு அறிவியல். சில மைங்கணை மனம் ரசிப்பதற்கு, மூணைக்குச் சில வண்ைங்கள்
பதணவப்படு கின்றனவாம். ஆதலால், உைவில் வண்ைம் தீட்டும் வணிகம், ஒரு வருடத்துக்குக்
கிட்டத்தட்ட 2,200 மில்லியன் டாலருக்கு நடக்கிறது!
வபட்பராலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த ரசாயன நிறமி வணககள்தாம் பஞ்சு மிட்டாய்,
பகசரி, தந்தூரி சிக்கன்களிலும் வபருவாரியாகச் பசர்க்கப்படுகின்றன. சிக்கனும், பஞ்சுமிட்டாயும்,
பகசரியும் ரத்தச் சிவப்பாக இருந்தால்தான் பிடிக்கும் என்றால், ஒருபவணை ரத்தம் வற்றும்
புற்றுபநாயும் கூடபவ வரலாம் என்கிறது இன்ணறய ஆய்வுகள். பல நாடுகள் அந்த நிறமிகணைத்
தணடயும் வசய்திருக்கின்றன. இப்படிச் வசயற்ணகயாக இல்லாமல், எத்தணன நிறங்கள் இயற்ணக
உைவில் இருக்கின்றன என உற்றுப்பார்த்தால் ஆச்சரியம்!
'ஓ... அப்பபா இந்த பாலிபீனால் மாத்திணர எங்பக கிணடக்கும்?’ என்று உடபன இணையத்தில்
பதட பவண்டாம்.
பால் பசர்க்காத ஒரு கப் பதநீரில் (100-150 மி.கி.) எளிதில் கிணடக்கும். க்ரீன் டீயில் இந்தச் சத்து
கூடுதல். 100 கிராம் கறுப்புப் பன்னீர் திராட்ணசபயா, கருநீல நாவல் பைபமா, சிவந்த ஆப்பிபைா,
பப்பாளிபயா, மாதுணைபயா, உங்களுக்கு (200-300 மி.கி.) பாலிபீனாணலத் தரக்கூடும். இந்தப்
பைங்கள் மிகவும் கனிவதற்கு முன்பு, வகாஞ்சம் இைங்காயாக இருந்தால் பீனாலிக் அமிலங்கள்
சற்று அதிக அைவில் கிணடக்கும். அதிகம் பழுத்திடாத இைங்வகாய்யாணவ சர்க்கணர
பநாயாளிகளுக்குப் பரிந்துணரப்பதும், 'வாணை இைம் பிஞ்வசாழிய கனியருந்தல் வசய்பயாம்!’
என, சித்த மருத்துவ பநாயணுகா விதி பாடியதும் இதனால்தான்.
வவங்காய பக்பகாடா, சுணவ தரலாம்; ஆனால் சுகம் தராது. அபதபபால் வவங்காயத்தின் வவளி
வட்டத்தில்தான் அந்தச் சத்து அதிகம். சுத்தம் பார்க்கிபறன் பபர்வழி என வவளிப்பக்கம் பூராவும்
உரித்து உரித்து, உள்பை உள்ை வவள்ணை வவங்காயத்ணத மட்டும் சாப்பிடுவது புத்திசாலித்தனம்
அல்ல.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-78
மருத்துவர் கு.சிவராமன்
நான்கு நாள் காய்ச்சலில் நரம்பில் பநாய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல்பபான
பபாலிபயாணவக் கிட்டத்தட்ட ஓரங்கட்டிபயவிட்படாம். மூன்பற நாட்களில்
மூணைக்காய்ச்சல் வந்து மூணை வைர்ச்சி ஸ்தம்பிக்கும் பநாய்கூட வவகுவாக
அருகிவிட்டது. ஆனால், சமீபத்தில் சாதாரைக் காய்ச்சல் வந்துபபான பிறகு,
இரண்டு, மூன்று மாதங்கைாக நடக்கும்பபாது குதிகாலில், கால்மூட்டில்
வரும் புதுவித மூட்டு வலி பநாய் வபருகிவருகிறது.
கவுட் (GOUT) எனப்படும் யூரிக் அமில மூட்டு வலிக்காரணரத் தவிர பிறர் மீன், மீன் எண்வைய்
ஆகியவற்ணற உட்வகாள்ைலாம். கவுட் எனும் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் வரும் மூட்டு
வலிக்கு நண்டு, மீன், பகாழி இவற்றில் இருந்து வபறப்படும் விலங்கினப் புரதங்கணைத் தவிர்த்பத
ஆக பவண்டும். அதிகபட்ச பியூரின்கணைக்வகாண்ட காலிஃப்ைவர் மற்றும் சில கீணர வணககணை
'கவுட்’ மூட்டு வலிக்காரர்கள் உைவில் தவிர்ப்பது மிக முக்கியம். ஆனால், 'முடக்கறுத்தான்
கீணர’ பசர்த்துச் வசய்யப்படும் அணட/பதாணச, மூட்டு வலிக்குக் காரைமான அதிகபட்ச
வாதத்தன்ணமணயப் பபாக்கும். அணத எல்லாவித மூட்டு வலிகைால் அவதிப்படுபவாரும்
சாப்பிடலாம்.
'வகாசுவில் இருந்து மபலரியா வரும்னு வதரியும். மூட்டு வலியுமா?’ எனப் பதறும் நாம்,
அப்பபாதும் சுற்றுச்சூைணலச் வசப்பனிட முயலாமல், 'வபண் வகாசுவுக்குக் குடும்பக் கட்டுப்பாடு
பண்ைலாமா... அதன் மரபணுணவ மாற்றிவிடலாமா?’ என ஹாலிவுட் சினிமா வில்லன்
கைக்காகப் பயங்கர பயாசணனகணைத்தான் விணதக்கிபறாம்!
இந்தப் பல்லுயிர் பன்முகச் சுைற்சி புரியாமல், 'வைர்ச்சி’ என்ற வபயரில் கழிவுகணைக் வகாட்டி
75 சதுர கிபலாமீட்டராக இருந்த காஷ்மீர் தால் ஏரிணய 12 சதுர கிபலாமீட்டருக்குச்
சுருக்கிவிட்படாம். முடிந்தமட்டும் நல்ல நீணர உறிஞ்சிவிட்டு வடல்லியின் யமுணன,
வசன்ணனயின் கூவம்... இரண்ணடயும் கழிவுநீர் சாணலகைாக்கிவிட்படாம்.
இந்தியாவின் இரண்டாவது வபரிய ஏரி, பைபவற்காடு லகூன். அதன் 450 சதுர கிபலாமீட்டர்
அைவு, இப்பபாது 360 சதுர கிபலாமீட்டருக்குச் சுருங்கிவிட்டதாம். பல நூற்றாண்டுகளுக்கு
முன்பு அந்த ஏரி அபரபியர்களும் பபார்த்துக்கீசியர்களும் பயன்படுத்திய ஒரு துணறமுகம் என்பது
வசன்ணனவாசிகளுக்பக வதரியாத ஓர் ஆச்சரியத் தகவல்!
வசங்கல்பட்ணடச் சுற்றி சுமார் 2,000 ஏரி, குைங்கள் இருந்ததாக மிகச் சமீப வரலாறுகூட
வசால்கிறது. ஆனால், அப்பபாது வகாசு கடித்ததாகபவா, கூட்டமாக வந்து நம் உடலில் குத்தித்
துணைத்ததாகபவா தடயங்கள் இல்ணல. இன்பறா வகாசு குசலம் விசாரிக்காத குடியிருப்பப
இல்ணல. நல்லபவணை, வகாசுக்கடி மூலம் வஹச்.ஐ.வி., காமாணல பபான்றணவ பரவுவது
இல்ணல. ஒருபவணை வருங்காலத்தில் வகாசு கடித்து உயிர்க்வகால்லி ணவரபஸா அல்லது
ஆண்ணமக்குணறபவா வந்தால் மட்டும்தான் சூைணலக் காத்து சுகாதாரத்ணத மீட்க
முயல்பவாபமா!?
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-79
மருத்துவர் கு.சிவராமன்
ைடந்த சில நூற்றாண்டுகைாகபவ 'காயகல்பம்’ என்ற
நுட்பமான அறிவியல், வணிகப்பிடிக்குள் சிக்கிச் சீரழிந்து
வருகிறது. சிக்ஸ்பபக் ணவத்த பலசாலி ஒருவர், தன்
ணகணயயும் காணலயும் முறுக்கி ஒரு கண்ைாடிப்
புட்டிணயக் ணகயில் ணவத்துக்வகாண்டு, ''இந்தக் காயகல்ப
பலகியத்ணதச் சாப்பிட்டதால்தான் இந்த முறுக்கு
உடம்பும், 'அந்த’ விஷயத்தில் வீரியமும் கிணடத்தது''
என்று கூறும் விைம்பரங்கள் இன்ணறக்கு அதிகம்.
காயகல்பம் என்றாபல, ஆண்ணமக் குணறவுக்கான மருந்து
என அர்த்தமற்ற ஒரு காரைத்ணதக் கற்பித்தன அறமற்ற
வணிக வியூகங்கள்!
அன்று, வாழ்ணவ 'இணறவன்’ எனும் புள்ளியில் விரித்துப் பார்த்தவரும் சரி, 'இயற்ணக’ எனும்
புள்ளியில் சுருக்கிப் பார்த்தவரும்
சரி, பநாயற்று ஆபராக்கியமாக
நீண்ட நாள் வாழ்வது மட்டுபம
அடிப்பணட ஆபராக்கியம்
என்பணதத் வதள்ைத்வதளிவாக
அறிந்திருந்தனர்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-80
மருத்துவர் கு.சிவராமன்
''நம் குைந்ணதகள், நமக்கு முன்னர் மரைம் அணடயும் வகாடூரமான தணலமுணறகள் உருவாகிக்
வகாண்டிருக்கும் காலகட்டம் இது!’ என்று கருத்தரங்கில் பகட்ட ஒரு வரி, என்ணன திகீர் என்று
உலுக்கியது. பயாசித்துப் பார்த்தால்... ஆம், உண்ணமதான் என்று பதான்றுகிறது.
சமீபத்தில் பள்ளி முதல் கல்லூரி வணர என் பதாைனாக இருந்த நண்பன், புற்று பநாயுடனான
பபாராட்டத்தில் வலுவற்று வீழ்ந்தபபாது, 'சாகிற வயசாடா இது..? ஒரு இடத்துல நிக்காம
ஓடியாடிக்கிட்டு இருந்திபய. சிகவரட், குடினு எந்தக் வகட்டப் பைக்கமும் இல்ணலபயடா
உனக்கு! நான் இருக்க நீ ஏண்டா இவ்பைா சீக்கிரம் பபாகணும்?’ என்று அவனுணடய அம்மா
கதறியது, இன்னும் மனணத அழுத்திக்வகாண்பட இருக்கிறது.
உலகின் மற்ற நாடுகளில் இந்த உைபவா பாரம்பரியப் புரிதபலா, சிகிச்ணசபயா மிக மிகக்
குணறவு. ஆனால், அங்கும் இந்த முணறகள் இப்பபாது நணடமுணறக்கு வரத் வதாடங்கிவிட்டன.
கீபமா எடுக்கும் பநாயாளி, 'தாய்ச்சி பயாகா’ வசய்கிறார்; வதாடு சிகிச்ணச பமற்வகாள்கிறார்; நன்கு
ஆராயப்பட்ட தாவர மருந்துகள் எடுக்கிறார். ஆனால், இணவ அணனத்தும் ஆண்டாண்டு காலமாக
இங்கு இருந்தும், இன்னும் சர்க்கணர முதலான வாழ்வியல் பநாய்களில் ஒருங்கிணைந்த
சிகிச்ணசத் திட்டம் வைக்கில் இல்ணல.
நவீன மருத்துவர் ஒருவரிடம் வசல்லும் இந்த பநாயாளி வகாஞ்சம் ணதரியத்துடன், 'சார் நான்
கூடபவ இந்த ணவத்தியம் எடுக்கலாமா சார்?’ எனக் பகட்டால் பல பநரங்களில், 'எனக்கு இணதப்
பத்திவயல்லாம் வதரியாது’, 'ஏன் அணதயும் இணதயும் குைப்பிக்கிறீங்க? அப்புறம் ஏதாச்சும்
வதாந்தரவு வந்தா, என்ணனக் பகட்கக் கூடாது’ என்ற பயமுறுத்தல் பதில்கபைதான் வபரும்பாலும்
வரும்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-81
மருத்துவர் கு.சிவராமன்
உரக்கப் பபசும் இனக் குழுக்களில் இருந்து வந்தவர்கள் நாம். ''நக்கீரா... நன்றாக என்ணனப் பார்.
நான் எழுதிய தமிழ்ப் பாட்டு குற்றமா?'' என கடவுளும், ''படய் லூஸுப் ணபயா... நீ இல்லாட்டி
நான் வசத்துருபவன்... ஐ லவ் யூ!'' எனத் தமிழ் சினிமா காதலியும் 'ஓவர் ஒலி’யின் மூலபம தங்கள்
உைர்வுகணை வவளிப்படுத்திப் பைகியுள்ைனர்.
சாதாரை நாள்பட்ட சளி, காது-வதாண்ணட இணைப்புக் குைாயில் வரும் நீடித்த சளி, நடுக்காதில்
தங்கும் சளி... என எளிதில் குைப்படுத்தக்கூடிய வதாந்தரணவ அலட்சியமாகக்
கண்டுவகாள்ைாமல் இருப்பதுகூட பின்னாளில் வசவித்திறனில் பாதிப்ணப உண்டாக்கும்.
பஞ்சர் ஆன டயரில் இருந்து கசியும் காற்று பபால, காதுக்குள் ரீங்கார ஒலி பபால
பகட்டுக்வகாண்பட இருப்பது மினியர்ஸ் பநாயாக, வவர்ட்டிபகாவுடன்கூடிய காது பநாயாக
இருக்கக்கூடும். இணவ எல்லாம் இன்ணறக்கு முழுணமயாகக் குைப்படுத்தக்கூடியணவ.
பபனா, வபன்சில் வதாடங்கி துணடப்பக்குச்சி வணர ணகயில் கிணடத்தணத ணவத்து காது குணடந்து
கண் வசாருகுவது, நம்மில் பலருக்கும் உள்ை பைக்கம். இன்னும் சில சுத்தப்பபர்வழிகள்,
கழிப்பணறணயக் கழுவுவது பபால காணத கடுஞ்சிரத்ணதயுடன் சுத்தம் வசய்வர். இணவ இரண்டும்
தவறு. காதினுள் வமழுகு பபான்ற வபாருள் உருவாவது பநாய் அல்ல; பநாய்க்கிருமிணயத்
தடுக்கத்தான். அது அைவில் அதிகப்பட்டால் மட்டுபம, சுத்தம் வசய்வது அவசியம்.
பலர் காதில் சீழ் வந்தால், சனீஸ்வரனுக்கு எண்வைய் ஊற்றுவது பபால எண்வைய்க் காய்ச்சி
காதுக்குள் விட்டு வித்ணதகணைச் வசய்வர். அது ஆபத்து. சுக்குத் ணதலம் முதலான சித்த
மருந்துகணை தணலக்குத் பதய்த்துக் குளித்தாபல காதுசீழ் முதலான காது பநாய்கள் தீரும். அன்று,
காது பநாய்களுக்கு என பகட்கும்திறன் கூட்ட மருள், கைவாய் ஓடு, ணதபவணை முதலான
மூலிணக மருந்துகள் பல, தமிழ் மருத்துவத்தில் பயன்பட்டு வந்தன. எனினும், காதுக்குள் பபாடும்
மருந்துகணை மருத்துவர் ஆபலாசணனயின்றி பபாடுதல் கூடாது. தினசரி தணலக்குக் குளிப்பது,
வாரம் இரு நாள் எண்வைய் குளியல் வசவித்திறன் பாதுகாக்கும் தடுப்புமுணறகள்.
வமௌனம் நாம் துரிதத்தில் இைக்கும் ஓர் அற்புத உைர்வு. சத்தம் இல்லாத ஒரு வபாழுதில்தான்,
பதாட்டத்துக் குருவி நம்ணமக் குசலம் விசாரிப்பது புரியும்; குைந்ணதயின் சிரிப்பு
சிலிர்க்கணவக்கும்; காதலியின் கண்கள் கவிணத பபசும்; வயதான பாட்டியின் தைர்வு நணடயில்
மிடுக்கு புலரும். ஏவனன்றால், வமௌனம் நம் மனம் மீட்டும் ஆனந்த இணச. அணத அனுபவித்துப்
பைகுபவாம்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-82
மருத்துவர் கு.சிவராமன்
'மறதிகூட ஞாபகங்களில்தான் கட்டணமக்கப்படுகின்றன!’ என்ற கவித்துவமான வரிணய,
சமீபத்தில் சு.வவங்கபடசனின் எழுத்துகளில் வாசித்பதன். இந்த வரிகளுக்குப் பின்பன,
கவிணதணயத் தாண்டி அறிவியலும் ஒளிந்து நிற்பதுதான் விபசஷம்.
மூன்று வயதில் 300 திருக்குறள் வசால்லும் குைந்ணத, 11 வயதில் மனப்பாடப் பகுதிணயப் படிக்க
முடியாமல் 'மாப்பிள்ணை வபஞ்சு’க்கு மாறுவதும், 17 வருடங்களுக்கு முன் மனதுக்குப்
பிடித்தவள் அணிந்திருந்த ஆரஞ்சு கலர் ரிப்பன் ஞாபகம் இருக்கும்பபாது, 15 நிமிடங்களுக்கு
முன்ணவத்த வண்டிச் சாவிணய மறந்துவிட்டு வீட்ணடபய தணலகீைாகப் புரட்டுவதும் மூணையின்
ரசவாதம்தான்.
அந்தக் காலத்தில் சந்தம் மாறாமல், ஆயிரக்கைக்கில் பதியம் பாடியதற்கும், 'நாலு மரக்கா வநல்
ஏன் குணறயுது? கார்த்திணகயில பூ பிடிக்கணுபம... என்னாச்சு?’ என கைக்காகக் பகள்வி
பிறந்ததற்கும் அன்ணறய சலனமற்ற நுண்ைறிவும், சிணதவு வபறாத பாரம்பரிய உைவும், அதிகம்
ஆர்ப்பரிக்காத மனமும் முக்கியமான காரணிகள். தவிர, நிணனவாற்றணலக் கூட்டும் எளிய
தாவரங்கணை உைவாக உட்வகாண்டதும் வரலாறு!
- பரிமாறுபவன்...
ஆறாம் திணை!-83
மருத்துவர் கு.சிவராமன்
வாண்டர்மியர் - இங்கிலாந்தின் வட பகுதியில் ஏரிகள் நிணறந்த ஊர். வழிவயங்கும்
டாஃபடில்ஸ் மலர்கள் பூத்து, ஸ்பிரிங் பருவத்தின் வருணகணய அறிவித்து நிற்கின்றன. ''இந்த
வருடம் பனிப்வபாழிவு குணறவுதான். கிறிஸ்துமஸில்கூட பனி இல்ணல. இபதா பாருங்கள்,
ராபின் பறணவ கூடு கட்டிக் குடும்பம் நடத்த குச்சி பதடி வந்திருக்கிறது. ராபினின் வருணக, பருவ
மாற்றத்ணதப் பணறசாற்றுவதாக உள்ைது'' என்கிறார்கள் அந்த மண்ணின் ணமந்தர்கள்.
வாரம் இரண்டு நாள் நல்வலண்வைய் பதய்த்துக் குளியல், மீதி நாள் தணலக்குக் குளியல். எள்ளுத்
துணவயலுடன் வதாலி உளுந்து சாதம், கம்பங்கூழ் சிறிய வவங்காயத்துடன், வாணைத்தண்டு,
பமார் பச்சடி, வவள்ணைப் பூசணி-பாசிப்பயறு கூட்டு, உளுந்தங்களி, வவந்தயக்களி, (வதாலி)
முழு உளுந்து பபாட்டு ஆட்டிய மாவில் பதாணச... எனச் சாப்பிடுங்கள்.
பருவத்ணத ஒட்டி வாைச் வசான்னது நம் பாரம்பரியம். வபாருணை ஒட்டி வாைச் வசால்வது
நவீனம். உைவில் அணர ஸ்பூன் காரம் அதிகமாகிவிட்டால் நாம் என்ன ஆட்டம் ஆடுகிபறாம்?
ஆனால், தினமும் சில மில்லியன் ரசாயனங்கணை கடலிலும், காற்றிலும், பூமியின் வயிற்றிலும்
வகாட்டிவிட்டு, நாம் உடல் சூடு தணிக்க, 'குற்றாலத்துக்குப் பபாபறன்; குன்னூருக்குப் பபாபறன்’
என உல்லாச உலா வசல்வது நியாயமா?
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-84
மருத்துவர் கு.சிவராமன்
'ைாக்டர் கூகுள்’... மருத்துவர்களுக்குச் சவாலாக அவதரித்துள்ை நவீன அவதாரப் புருஷன்.
பதாணச மாவு அணரக்க அரிசிக்கு உளுந்து எவ்வைவு பங்கு என்பது முதல், நாஸ்டாக் பங்கு
விவரம் வணர எணதக் பகட்டாலும் பதில் வசால்வார் கூகுைார்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-85
மருத்துவர் கு.சிவராமன்
இந்தக் பகாணடயில் எங்பக திரும்பினாலும் அம்ணம பநாயின் உக்கிரம் தகிக்கிறது! அக்னி
நட்சத்திரப் பருவத்தில் இணதத் தவிர்க்கபவ முடியாதா? இந்த அம்ணம காலத்தில் நாம் எணதச்
சாப்பிடுவது? அந்த பநாய்கான மருந்ணத உட்வகாள்ைலாமா... கூடாதா? அம்ணம பநாயில் இருந்து
நாம் குைமணடந்தாலும், சிலருக்குக் கண், சிணனப்ணப, விணதப்ணபயில் தாக்கம் வரும்
என்கிறார்கபை! அந்தத் தழும்புகள் எப்பபாது மணறயும்? தடுப்பூசிப் பபாட்டால் அம்ணமணயத்
தடுக்கலாமா? - இந்தக் பகள்விகள்தான் தற்பபாணதய பகாணட வவயிணலவிட அதிகம் சுடுபணவ!
Varicella Zoster virus எனும் ணவரஸ் காரைமாக வரும் இந்த பநாய்க்கு, குைந்ணதப் பருவத்தில்
பபாடப்படும் MMRV தடுப்பூசி, மிகச் சிறப்பாகபவ பநாய்த் தடுப்பு நடவடிக்ணககணை
பமற்வகாள் வதாக அத்தணன ஆய்வு முடிவுகளும் கூறுகின்றன. மிகத் தீவிரமாகத் வதாற்றும்
இயல்புணடய அம்ணம, வபரும்பாலும் நிரந்தரப் பிரச்ணன ஏதும் நிகழ்த்தாமல், 14 முதல் 16
நாள்களுக்குள் நம்ணமவிட்டு விலகிவிடும். குைந்ணதகள், கர்ப்பிணிகள் மட்டும்தான் மிகக்
கவனமாக இருக்க பவண்டும். நாள்பட்ட சர்க்கணர பநாயாளிகள், கீபமாவதரபி எடுத்துக்
வகாள்பவார், அறுணவசிகிச்ணச வசய்து சகஜ நிணலக்குத் திரும்புபவார்... என, பநாய்
எதிர்ப்பாற்றல் குணறவாக உள்ைவர் மட்டும் சற்றுக் கவனமாக இருக்க பவண்டும்.
பநாய்வாய்ப்பட்படார் புைங்கும் வபாருள்கணைத் வதாடுவதிலும், அவர்களுக்கு அருகில்/உடன்
வசிக்கும்பபாதும்தான் இந்த பநாய் வதாற்றத் வதாடங்குகிறது.
அம்ணமணயத் தடுக்க, காலங்காலமாக சிறப்பு மருந்து பவம்பு மட்டும்தான். அம்ணம ணவரஸுக்கு
எதிரான பவம்பின் இந்த ஆற்றல் காரைமாக, அணதக் காப்புரிணம மூலம் கபளீகரம் வசய்ய
நிணனத்த, அவமரிக்காவின் முயற்சிணய, இந்தியா நமது பாரம்பரிய மருத்துவச் சான்றுகள் மூலம்
முறியடித்தது. ஆனால், பவம்பின் பயணனச் வசால்லிப் பயன்படுத்தச் வசான்னால்,
வபருவாரியான இணைய தணலமுணறயும் நவீனப் பற்றாைரும், நம்ணம ஏபதா குறி வசால்லும்
கூட்டம் பபால ஏறிட்டு, 'ஏன் இன்னும் பவப்பிணலணய வவச்சுக்கிட்டு ஆடுறீங்க? நாபனா துகள்
காலம் இது. 'பாரம்பரியம்’ என்ற பபச்பச மூடநம்பிக்ணகயின் புதுச்வசால்!’ என்று விலக
முணனகின்றனர்.
1 ஸ்பூன், நீை வற்றல் மிைகாய் - 2, வபருங்காயம் - அணர டீஸ்பூன், கல் உப்பு பதணவக்பகற்ப...
இணவ எல்லாவற்ணறயும் பசர்த்து வறுத்து அணரத்துப் வபாடி வசய்து ணவத்துக்வகாள்ளுங்கள்.
பருப்புப் வபாடி சாதம் சாப்பிடுவது பபால பகாணடயில் சூடான ணகக்குத்தல் அரிசி பசாற்றிபலா,
வரகு அரிசி பசாற்றிபலா பபாட்டுச் சாப்பிடுவது ணவரஸுக்கு எதிரான பநாய் எதிர்ப்பாற்றணல
நிச்சயம் வகாடுக்கும். இந்தப் வபாடியுடன் நல்வலண்வைய்-சீரகம் பசர்த்து வறுத்து, புளிபயாதணர
சாதம் பபால் கிைறி பவப்பம் பூ சாதம் வசய்து வகாடுங்கள். குைந்ணதகளுக்கும் பிடிக்கும்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-86
மருத்துவர் கு.சிவராமன்
பத்தாம் பன்னிரண்டாம் வகுப்பு பபார்ஷணன பகாணட விடுமுணறயில் (?) முடிக்கணும்; பகால
மாவு பகார்ஸ், பகாணிப்ணப ணதக்கும் பகார்ஸ், வசஸ் பகாச்சிங், பமத்ஸ் வசன்டம் பகாச்சிங்...
இதற்கு எல்லாம் இந்தக் பகாணட விடுமுணறணய வசலவழிக்க பவண்டும் என பயாசிக்காமல்,
எங்பகனும் இன்பச் சுற்றுலா வசல்லலாம் என பயாசித்தாபல... உங்களுக்குச் வசன்ணனக்கு மிக
அருகில் விழுப்புரம் தாண்டி ஒரு கிரவுண்ட் பிைாட்படா அல்லது சத்யம் திபயட்டரில் ஒரு கப்பிள்
பாபஸா பரிசு அளிக்கலாம்!
1503-ல் இருந்து டாவின்சியின் அந்த ஓவியம் ஐபராப்பாவில் கடந்து வந்த பாணத, ஓவியம்
ஒளித்துச் வசல்லும் சர்ச்ணசகள், 'உலகத்தில் அதிகம் பபசப்பட்ட, ரசிக்கப்பட்ட, புணகப்படம்
எடுக்கப்பட்ட அந்த ஓவியம் அதன் வசாந்த நாடான இத்தாலியில் அல்லவா இருக்க பவண்டும்?’
என அணத மீட்வடடுக்க நடத்திய கைவு, பின் அந்தக் கைவு பதசப்பற்றால்தாபன நிகைந்தது எனக்
கைவாடியவருக்குக் குணறந்தபட்சத் தண்டணனயும் மன்னிப்பும் வைங்கிய வரலாறு, பலமுணற
பல இனங்கள் அந்த ஓவியம் மீது நடத்திய தாக்குதல்கள், அந்த ஓவியம் வவளிப்படுத்தும்
கணலணயத் தாண்டி, அைகியணலத் தாண்டி, காலங்காலமாக அது காட்டும் கற்றுக்வகாடுக்கும்
சமூகவியல், அரசியல், வாழ்வியல் என ஒவ்வவாரு நாளும் வரலாற்று முக்கியத்துவத்ணத
நிரப்பிக்வகாண்பட பயணிக்கிறது அந்த ஓவியம்!
அங்கு இருந்த சமை குணகக் பகாயில் ஓவியங்களுக்கு புல்லட் ப்ரூஃப் கூண்டு இல்ணல; யாரும்
முைங்காலிட்டு அைவும் இல்ணல. புதிதாகக் கல்யாைமான கிராமத்து பஜாடியும், அவர்களின்
பாதுகாப்புக்காக(?) வந்திருந்த குடும்பத்தினரும், 'எதிர்காலக் கல்யாைம்’ பற்றி விவாதிக்க
வந்திருந்த இன்வனாரு பஜாடியும் பசர்த்து வமாத்தமாக 10 பபர் இருந்திருப்பபாம். குணகக்குள்
சமைப் படுக்ணகக்குள் வசல்லும் முன்னர், உயபர பார்த்தால் உச்சி நடுங்குகிறது.
அன்னப்பறணவயும், தாமணரக்குைமும், அந்தத் தாமணரணயக் வகாய்ய வரும் வபண்ணின்
ணககளும், யாணனயும், அரசனும், அரண்மணனக் குைாமும்... என நீளும் அந்த ஓவியம்
உண்ணமயில் நம் தண்டுவடத்ணதச் சில்லிடணவக்கும்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-87
மருத்துவர் கு.சிவராமன்
ஒளியின் பவகத்ணத, ஒரு விநாடிக்கு 1,86,282 ணமல்கள் என்று ஐபராப்பிய விஞ்ஞானி பராமர்
கைக்கிட்டுச் வசான்ன ஆண்டு 1676. அணத மிக்கல்சனும் மார்லியும் உறுதிப்படுத்திய ஆண்டு
1887. இது அணனவரும் அறிந்த அறிவியல். ஆனால், '2202 பயாசணன தூரத்ணத, அணர விநாடியில்
கடக்கும் சூரியணன வைங்குகிபறாம்’ எனப் பபாகிறபபாக்கில் சயனாச்சாரியா என்கிற இந்திய
அறிஞர் வசான்னது பலருக்கும் வதரியாத வசய்தி.
இப்படி, நம் மூத்த மரபுக்குடி அத்தணன அறிவியணலயும் அன்று தந்தது நுண்ைறிவினால் தான்.
பல்லாயிரம் ஆண்டு வயதான மணலணயப் பிைந்து அணுணவக் கைக்கிடவும், பல மில்லியன்
வயதான நமக்கு இருக்கும் ஒபர பசாற்றுக்கைனிணயப் பிைந்து எண்வைணய உறிஞ்சவும், கடலில்
அணுநீர் கக்கி ஆற்றல் வபறவும் 'பசாதணன அறிவியல்’ (Experimental Science) முன்வரும்.
ஆனால், அப்படியான விபநாத பரிபசாதணனகணை நுண்ைறிவு அனுமதிக்காது.
நுண்ைறிவு, அறம் சார்ந்தது; பல்லுயிர் நலன் காக்கும் மனம் சார்ந்தது. ஆனால் பசாதணனகைால்
வபறும் அறிவியல், வபரும்பாலும் வணிகமும் காப்புரிணமயும் சார்ந்தது. அறமும் பல்லுயிர்
பாதுகாப்பும் பசாதணன அறிவியலுக்கு எப்பபாதும் கணடசிக் கரிசனமாக மட்டுபம
அணமந்திருக்கும்!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-88
மருத்துவர் கு.சிவராமன்
''என்ன வசய்யப்பபாகிபறாம்? அதன் அபாயம் குறித்த புரிதல் நம்மிடம் இருக்கிறதா? எப்படி நம்
சந்ததியினணரக் காப்பாற்றப் பபாகிபறாம்? என்ன திட்டம் ணவத்திருக்கிபறாம்?’ - இப்படி
ஏகப்பட்ட பகள்விகணை அடுக்கியிருக்கிறது புது வடல்லி நீதிமன்றம்... எதற்கு?
அந்த விவாதத்தில், சிக்ஸ் பபக், சிக் இணட, சிக்ஸர் பிரபலங்கணை இனி இந்தக் குப்ணப
விைம்பரத்துக்குப் பயன்படுத்துவணதத் தணட வசய்யலாம் என்று வந்து விழுந்த ஒரு
பயாசணனணய நிணனத்து அழுவதா... சிரிப்பதா எனத் வதரியவில்ணல. பள்ளி அருகில் குப்ணப
உைவுகள் விற்பணதக் குணறத்துக்வகாள்ைச் வசால்லலாம் எனவும் பயாசணன
வசால்லியிருக்கிறார்கள்.
இத்தாலியின் பராம் நகர ஆயா சுட்ட பீட்சா, அவர்களுக்கு குப்ணப இல்ணல. வபய்ஜிங்க்குப்
பக்கத்துக் கிராமத்தில் வசிக்கும் யுவான் சுவாங் வபரியம்மா வீட்டில் வசய்த நூடுல்ஸ்
அவர்களுக்குக் குப்ணப இல்ணல. வஜர்மனியின் வபர்லின் நகருக்கு வவளிபய அந்த ஊர்
grobmutter (பாட்டிக்கு வஜர்மானியப் வபயர்) வசய்யும் பர்கர் அவர்களுக்குக் குப்ணப இல்ணல.
ஆனால், இவற்றில், அவரவர் நாட்டில் விணையும் வபாருள்கணையும் பசர்த்துக் கூடுதலாக உப்பு,
எண்வைய், இனிப்பு, வாசணனத் திரவியம், சுணவயூட்டி, வகட்டுப்பபாகாது இருக்கும் ரசாயனம்,
புதிதாகத் வதரிய உதவும் உப்பு, தனக்கான பிரத்பயகச் சுணவ தரும் பபட்டன்ட் மர்மப்
வபாருள்கள் ஆகியணவ பசர்த்து, அணமந்தகணரயிலும் ஆலங்குைத்திலும் சுடச்சுட
விற்கப்படும்பபாதுதான் அந்த உைவு குப்ணப ஆகிறது.
பராம் நகர ஆயாவுக்கும் வபய்ஜிங் வபரியம்மாவுக்கும் சந்ணத வதரியாது. நம் அப்பச்சி பபால,
அவர்களுக்கும் நம் சந்ததி நலம் மட்டும்தான் முக்கியம். வணிகத்துக்காக மட்டும் வணட சுடும்
கம்வபனிகளுக்பகா இந்த 'பகர்’ கைக்ணகவிட, 'பஷர்’ கைக்குதான் முக்கியம்.
விஷயம் வதரியாத அல்லது வதரிந்துவகாள்ை விரும்பாத இணைஞர்கபைா 'வகமிக்கல் பசர்த்துச்
சாப்பிட்டால்தான் எங்களுக்குள் வகமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகுது’ என்று அந்தக் குப்ணப
உைணவச் சட்டி நிணறய ணவத்துக்வகாண்டு வயிற்ணற நிரப்பி உப்ப
ணவத்துக்வகாண்டிருக்கிறார்கள்.
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-89
மருத்துவர் கு.சிவராமன்
ததாழில்நுட்பங்கள், உச்சத்தில் பகாபலாச்சும் காலம் இது. வரபவற்கப்படபவண்டிய பல
வசதிகணை இணவ தந்தாலும், நம்ணம அறியாமல் நம் உயிணரபய உறிஞ்சும் ஆபத்ணதயும் அபத
வதாழில்நுட்பங்கள்தான் தருகின்றன.
தற்பபாது புைக்கத்தில் இருக்கும் பவக்ஸின் வணக தடுப்பூசிகளில் இரண்டு வணக உண்டு. பநாய்
வராமல் தடுக்க, பநாய்க்குக் காரைமான கிருமிணயச் வசயல் இைக்கச் வசய்யும் மருந்ணத
உடலுக்குள் வசலுத்தி, அதற்கான எதிர்ப்பாற்றணல நமக்குள் வைர்ப்பது. இணத Prophylactic
Vaccine என்பார்கள். பநாணயக் குைப்படுத்தும் Therapeutic Vaccine என்பது இரண்டாம் வணக.
நம் ஊர் 'பசய் வநய்’ணய இந்தப் பிரிவில் அடக்கலாம்.
'அட! 57 வணக மூலிணககணைத் பதடி நான் எந்தக் காடு, மணலக்குப் பபாவது? வகாஞ்சம் சிம்பிைா
எதுவும் இல்ணலயா?’ என்று பகட்பவர்களுக்கு... இன்னும் மிச்சமுள்ை கிராமங்களில்
மக்களிணடபய அதற்கும் ஒரு மருந்து இருக்கிறது. அது 'உணர மருந்து’ எனும் தடுப்பு மருந்து.
இதணன சுக்கு, திப்பிலி, மாசிக்காய், அக்கரகாரம், அதிமதுரம், பூண்டு, கடுக்காய், வநல்லிக்காய்,
வசம்பு என்ற ஒன்பது மூலிணககணைக்வகாண்டு எளிதாகத் தயாரிக்கலாம்.
'ஆட்டிச பநாய்க்கு, இந்த Thiomersal காரைம் இல்ணல’ என்று அவமரிக்காவின் Center for
disease Control மருத்துவரீதியாக மறுத்துவருகிறது!
- பரிமாறுயவன்...
ஆறாம் திணை!-90
மருத்துவர் கு.சிவராமன்
'ஆறாம் திணை’யின் கணடசி அத்தியாயம் இது!
திருச்சியில் இருந்து முகம்வதரியாத நண்பர் ஒருவர் அணைத்து, ''சார்... என் திருமை விருந்து
முழுக்கபவ சிறுதானியங்களில் சணமக்கப்பட்டதுதான். அணைப்பிதழ் அனுப்புபறன்... அவசியம்
வரணும்'' என்று சிலிர்க்கச் வசய்தபபாதும்...
தன் வீட்டு வமாட்ணடமாடியில் உட்கார்ந்து நடு இரவு வணர 'டங்கல் திட்டமும், காட்
ஒப்பந்தமும், சித்த மருத்துவத்ணதயும், நம் நலவாழ்ணவயும் எப்படி ஒடுக்கும்?’ எனச்
வசால்லித்தந்த மூத்த பத்திரிணகயாைர் சந்தானகிருஷ்ைன், 'தமிைர் அறிவியல் எந்த அைவுக்குக்
காலத்தால் முற்பட்டது? இன்ணறய உங்கள் பல பகள்விகளுக்கு இங்கிருந்து உங்கள் பதடணலத்
வதாடங்குங்கள்!’ எனச் வசால்லி, தன் ஆய்வுக் கட்டுணரகள் நிரம்பிய 'ஆசீவகமும் தமிழ்
அணுவியமும்’ நூணலப் படிக்கக் வகாடுத்த பபரா.வநடுஞ்வசழியன், சித்தர் பாடணல நவீன
அறிவியணல ஒப்புபநாக்கி, ஒட்டுவமாத்த நவீன உலகமும் ஏற்றுக்வகாள்ளும் வமாழியில்
அறிவியல் அரங்கில் பபச முதல் முணனப்பு வகாடுத்த பபரா.அன்பு கைபதி, ஒவ்வவாரு நாளும்
சமூக அக்கணறணயயும் ஆய்ணவயும் தமிைர் அறிவியலின் தன்னிகரற்ற வைணமணயயும் தன்
கண்டிப்பும் கனிவுமான பயிற்சியால் எனக்குள் வசதுக்கிய என் ஆசிரியர் மணறந்த
பபரா.வச.வந.வதய்வநாயகம் என எல்பலாருபம 'ஆறாம் திணை’யின் ஆசிரியர்கள்தாம்.
'மனிதன் இல்லாத பூமியில் பறணவ வாை முடியும்; ஆனால், பறணவ இல்லாத பூமியில் மனிதன்
வாை முடியாது’ என்ற சூைலியலாைர் சலீம் அலியின் கூற்றும், 'கணடசி மரமும் வவட்டுண்டு,
கணடசிச் வசாட்டு நீரும் விஷபமறி, கணடசி மீனும் பிடிபட... அப்பபாதுதான் வதரியும்
மனிதனுக்கு, பைத்ணதச் சாப்பிட முடியாது என்று...’ எனச் வசால்லிய வசவ்விந்தியப்
பைவமாழியும் நாம் மீண்டும் மீண்டும் மனதில் இருத்திக்வகாள்ைபவண்டிய சிந்தணனகள்.