Professional Documents
Culture Documents
Set 1
Set 1
A ஔவியல் பேசேல்
B உடையது விளம்பேல்
C ஏற்பது இகழ்ச்சி
D ஒப்புர வொழுகு
1
[Type here]
A I, II C I, IV
B II, III D III, IV
A I, II C I, III
B I, II, III D I, II, III, IV
2
[Type here]
A முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
B சிறு துளி பெரு வெள்ளம்
C சிக்கனம் சீரளிக்கும்
D வெள்ளம் வருமுன் அணை போடு
3
[Type here]
A விருந்து வைப்பவர்
B விருந்தினர்
C விருந்து உணவு
I வழலை
II கப்பம்
III நகப்பூச்சு
IV வியாழன்
A I, II C I, III
B I, IV D II, III
12.
4
[Type here]
A அஃறிணை , பலர்பால்
B அஃறிணை , பலவின்பால்
C உயர்திணை , ஒன்றன்பால்
D உயர்திணை , பலவின்பால்
A முழுமையாகச் / தாமதமாகச்
B மென்மையான / அழகான
C கருப்பாகச் / அவசரமாகச்
D தாமதிக்காமல் / பிடிக்காமல்
A வாங்கிய மிதிவண்டியை
B அழகான தாள்களைக்
C அழகுப்படுத்தி
D ஓட்டிக் காட்டினான்
5
[Type here]
15 கீ ழ்க்கண்ட வாக்கியங்களில் கட்டளை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
.
A அப்பா புற்களைக் கத்தியால் வெட்டினார்.
B அங்கே செல்லாதே.
C ஐயோ! வலிக்கிறதே!
D நீ எங்கே செல்கிறாய்?
I இருப்பினும்
II இருந்தபோதிலும்
III ஆகவே
IV ஆயினும்
A I, II ,III C I, IV
B I, II, IV D I, II, III, IV
A வனைந்து
B முடைந்து
C கொய்து
D வேய்து
6
[Type here]
அ ஆ
அ ஆ
A பொருட்பெயர் இடப்பெயர்
B இடப்பெயர் சினைப்பெயர்
C சினைப்பெயர் பண்புப்பெயர்
D சினைப்பெயர் பொருட்பெயர்
20 சேர்த்தெழுதுக.
.
காரம் + வடை
A காரம்வடை
B காராவடை
C காரவடை
D காராடை
7
[Type here]
கேள்வி 21
2 பில் கேட் மற்றும் மைக்கேல் டெல் இருவரும் உலக மக்கள் அறிந்த பெரும்
.
பணக்காரர்கள். __________________________ தங்களின் உழைப்பால் முன்னேறினார்கள்.
(1 புள்ளி)
8
[Type here] (2 புள்ளிகள்)
(6 புள்ளிகள்)
கேள்வி 22
9
[Type here]
அ. இந்த விளம்பரத்தில்
அருந்ததி வல்லாரை குறிப்பிடப்பட்ட பொருள்
பானம்! மருத்துவ யாது?
மூலிகைப் பயன்பாடு கொண்ட பானம்!
___________________________________________________________________________________________
ஆ.
அருந்ததி
விளம்பரப்படுத்தப்பட்ட பானத்தின் தனி சிறப்புகள் இரண்டை எழுதுக.
வல்லமைமிக்க கீரை வல்லாரை
i) ________________________________________________________________________________
அருந்ததி
வல்லாரை பானம்
ரி.ம 9.90
ii) ________________________________________________________________________________
மட்டுமே!
வல்லா
தனி சிறப்புகள் :
ரை
இ. ஞாபகச்
இப்பானத்தை சக்தியை
எங்கு வளர்க்கும்
வாங்கலாம்? சரியான விடைக்கு (√) அடையாளமிடுக.
பானம்
இரத்தச் சுத்திகரிப்புச் செய்யும்
அருந்ததி கடை இராசாயண கலவை அற்றது !
உடல் புண்களை ஆற்றும்
மருந்தகம் கிடைக்குமிடம்:
உள்ளடங்கிய சத்துகள் : அனைத்து மருந்தகங்களிலும் மற்றும் அம்பானி
அம்பானி பேரங்காடி பேரங்காடிகளிலும்
இரும்புச்சத்து
சுண்ணாம்புச்சத்து
ஈ. இப்பானத்தில் உயிர்ச்சத்து _______________ மற்றும் __________________உள்ளது.
உயிர்ச்சத்து ‘எ’ மற்றும் ‘சி’
(6 புள்ளிகள்)
கேள்வி 23
10
[Type here]
___________________________________________________________________________________________
(1 புள்ளி)
ஆ) இச்சிறுவனின் நிலைக்கு எது முக்கிய காரணமாகும் ?
____________________________________________________________________________________________
(1 புள்ளி)
இ) இந்நிலை தொடருமானல் இச்சிறுவன் எத்தகைய பாதிப்புகளை எதிர்நோக்குவான் ?
i) ________________________________________________________________________________
ii) ________________________________________________________________________________
(2 புள்ளி)
ஈ) இந்தப் பிரச்சனையைக் களைய நீ என்ன செய்வாய் ?
i) ________________________________________________________________________________
ii) ________________________________________________________________________________
(2 புள்ளி)
(6 புள்ளிகள்)
கேள்வி 24
11
[Type here]
செல்வன் : வணக்கம். வாருங்கள். இங்கு அமருங்கள்.
நிருபர் : நான் ‘மலேசிய மலர்’ நாளிதழின் நிருபர். தங்களைப் பேட்டி காண
வந்துள்ளேன்.
செல்வன் : ஓ! தாராளமாக!
நிருபர் : தாங்கள் நீண்ட காலமாக பெருநடை போட்டியில் ஈடுபட்டு
வருகிறீர்கள். ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.
தாங்கள் எதிர்நோக்கிய சிரமங்களைச் சொல்ல முடியுமா?
செல்வன் : பல சமயங்களில் நான் எத்தனையோ சிரமங்களை அனுபவித்து
இருக்கிறேன். ஆரம்பக் காலத்தில் போட்டிக்கான பயிற்சிகளைத்
தகுந்த முறையில் செய்ய முடியாமல் அவதிப்பட்டிருக்கிறேன். சில
சமயங்களில் பட்டினியாகக் கூட இருந்து பயிற்சி மேற்கொண்டேன்.
நிருபர் : இந்தக் குறைகளை எவ்வாறு களையலாம் என்று தாங்கள்
கருதுகிறீர்கள்?
செல்வன் : விளையாட்டு துறையில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு
அவர்கள் பயிற்சி பெறுவதற்கான வசதிகளைச் செய்து தர
வேண்டும். அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெற
வாய்ப்புகள் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி
விளையாட்டாளர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்கி வருமானத்திற்கு
வழி செய்தால் அவர்கள் விளையாட்டில் முழு கவனத்தைச்
செலுத்தலாம்.
நிருபர் : பெருநடை போட்டியில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்குத்
தாங்கள் கூறும் ஆலோசனை என்ன?
செல்வன் : முதலாவதாக ஒழுங்கு விதிகளுக்குக் கட்டுப்படப் பழகிக் கொள்ள
வேண்டும். அடுத்ததாக முறையான பயிற்சிகளைத் தவறாமல்
செய்ய வேண்டும். போட்டிகளில் தோல்வி ஏற்படும் போது துவண்டு
விடாமலும் வெற்றி கிடைக்கும் போது கர்வம் கொள்ளாமலும்
இருக்க வேண்டும்.
நிருபர் : நன்றாகக் கூறின ீர்கள். சமீ பத்தில் தங்களுக்கு மலேசியாவின் சிறந்த
விளையாட்டு வரர்
ீ எனும் விருதை வழங்கினார்கள். அதற்கு எனது
மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றிக்குக் காரணமாகத்
திகழ்ந்தவர்கள் என யாரைக் குறிப்பிடுவர்கள்?
ீ
செல்வன் : கண்டிப்பாக என் வெற்றிக்கு உந்துதலாக இருந்தவர்கள் என்
பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் என் பயிற்சியாளர்
திரு. அலெக்ஸ் வோங் அவர்கள். இந்த வேளையில் அவர்களுக்கு
நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நிருபர் : தங்களின் அடுத்த இலக்கு என்ன?
செல்வன் : எதிர்காலத்தில் ஒரு முறையாவது ஒலிம்பிக் போட்டியில் கலந்து
வெற்றி பெற வேண்டும் என்பதே என் இலக்காகும்.
நிருபர் : தங்களின் ஆசை நிறைவேற என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன். எங்கள் நாளிதழுக்குப் நேரம் கருதாமல் பேட்டி
அளித்ததற்கு நன்றி.
செல்வன் : நன்றி, வணக்கம்.
(வெற்றி நிச்சயம் புத்தகத்திலிருந்து சில மாற்றங்களுடன்)
12
[Type here]
___________________________________________________________________________________________
(1 புள்ளி)
ஆ) திரு செல்வன் எதிர்நோக்கிய சிரமம் என்ன ?
____________________________________________________________________________________________
____________________________________________________________________________________________
(2 புள்ளி)
’ஆலோசனை’ என்ற சொல்லுக்கு ஏற்ற பொருளுக்கு (√) அடையாளமிடுக.
1 அறிவுரை
2 கருத்து
(1 புள்ளி)
இ) பெருநடை போட்டியில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டியவையில் ஒன்றை
எழுதுக.
____________________________________________________________________________________________
(1 புள்ளி)
ஈ) மலேசிய மலர் நிருபர் திரு.செல்வனை எதற்காகப் பேட்டி கண்டார்?
i. _________________________________________________________________________________
ii. _________________________________________________________________________________
(2 புள்ளி)
(7 புள்ளிகள்)
13
[Type here]
கேள்வி 25
14
[Type
என here]
அழுதார். அம்மாவின் அன்பு வெள்ளிடை மலையாக வெளிப்பட்டது. தனக்காக
உயிரைக் கொடுக்க கூடிய தன் அம்மாவைத் தவறாக நினைத்து விட்டோமே என்ற
குற்ற உணர்வில் கபிலனின் கண்கள் நனைந்தன. “அம்மா, அழாதீங்க, நீங்க தங்கச்சி
பிறந்ததிலிருந்து என்னிடம் பாசமாக இல்லனு நினைச்சன். அந்தக் கோபத்துல தான்
தங்கச்சிய கிள்ளிட்டேன், என்ன மன்னிச்சுடுங்க அம்மா,” என்றான் கபிலன்.
அம்மா இவ்வளவு நாள்கள் மகனை அலட்சியம் செய்து விட்டதை அப்போது
தான் நன்கு உணர்ந்தார். இனிமேல் தன் இரு பிள்ளைகளையும் பாராபட்சம் இன்றி
வளர்க்க வேண்டும் என்ற உறுதியுடன் கபிலனின் நெற்றியில் அன்பு முத்தம் இட்டார்.
கபிலன் புன்னகையோடு தன் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு தன் தங்கையை
நோக்கி ஓடினான். “என் செல்லக்குட்டி, அண்ணனை மன்னிச்சிடும்மா,” என்று
கூறியவன் தங்கையின் கன்னத்தைத் தடவி விட்டான். கபிலன் கூறியது புரிந்தது போல்
அந்த மழலைச் சிரித்தது.
(எழுதியவர் : அ. கோமதி)
___________________________________________________________________________________________
(1 புள்ளி)
____________________________________________________________________________________________
(2 புள்ளி)
____________________________________________________________________________________________
(1 புள்ளி)
____________________________________________________________________________________________
(1 புள்ளி)
(5 புள்ளிகள்)
-முற்றும்-
15