Professional Documents
Culture Documents
பகிடிவதை
பகிடிவதை
பகிடிவதை
அல்லது பகடிவதை என்பது பாடசாலைகளிலு
ம் கல்லூரிகளிலும் உட, உள ரீதியாகப்
புதிய மாணவர்கள்பழைய மாணவர்களால்
துன்புறுத்தப்படுவதாகும். புதியவர்களை
உள்வாங்குவதற்காகச் செய்யப்படுவது என்று கூறப்படும்
இந்நடவடிக்கையால் புதியவர்கள் மோசமான
பாதிப்புக்களை அடைவதுண்டு. இந்தப் பகடி வதை
தொடக்கக் காலத்தில் புதியவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்
கொள்ளும் நோக்கத்துடன் இருந்தாலும் காலப்போக்கில்
இது வன்முறைச் செயல்களுக்கும் குற்றங்களுக்கும்
வித்திட்டுள்ளது. பகிடிவதை பன்னெடுங்காலமாக
நடைபெற்று வருகிறது. பதினெட்டாம்
நூற்றாண்டில் இங்கிலாந்தில் மிகப் பரவியிருந்ததாகக்
கூறப்படுகிறது.