Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 10

PADMA GRAHADURAI KODIYILE MALLIGAIPOO

கண்ணன் கக சக்கரமாய் சுழல்கிறேன்


வியூகங்கள் வகுத்து முன் சசல்கிோய் நீ .

" அக்கா இந்த சுடிதாருக்கு


நீங்க சசான்ன அளவுதான் கவத்றதன்
.ஆனால் இப்படி வந்துருக்கு ...." சகாட்கை
பாக்கு விழிககள உருட்டியபடி சுடிதார் என
எந்தப் பக்கம் திருப்பி பார்த்தாலும் சசால்ல
முடியாத ஒரு துணிச்சுருளுைன் எதிறர வந்து
நின்ே சரளாகவ சவறுத்து றபாய் பார்த்தாள்
றவதிகா .

என்னறவா அவளுக்கு இன்று


காகலயிலிருந்றத மனது ஒரு மாதிரியாக
இருந்த்து .சவட்டிக் சகாண்டிருந்த ப்ராக்கக
கூை தப்பு தப்பாக மார்க் பண்ணி அழித்து
திரும்ப வகரந்து சகாண்டிருந்தாள் .இதில்
இவள் றவறு ...
PADMA GRAHADURAI KODIYILE MALLIGAIPOO

இவள் கதத்து கவத்திருப்பதற்கு சபயர்


சுடிதாரா...? இவள் குடும்ப நிகலயில்
பரிதாப்பபட்டு இந்த அகரகுகேகய
தன்னிைத்தில் றவகலக்கு றசர்த்துக்
சகாண்ைது தப்றபா ....?

" தப்புதான் ...." என்ேபடி அருகில் வந்தாள்


சகௌரி . அவள் மற்சோரு றைபிளில்
துணிககள பரப்பி கவத்து அளவிட்டு
சவட்டிக் சகாண்டிருந்தாள் .றவதிகாவும்
,சகௌரியும் இந்த சிேிய கதயலகத்தில்
பங்குதார்ர்கள் .இங்றக அவர்கள் இருவகரயும்
றசர்த்து ஐந்த சபண்கள் றவகல சசய்து
சகாண்டிருந்தனர் .

" சரளா ...சவட்டி


றபாட்டிருக்கின்ே துணிககளசயல்லாம்
அள்ளி குப்கப கூகையில் றபாட்டுவிட்டு
ஆபிகை சுத்தமாக கூட்டு ....," சகௌரி
சசான்னதும் சரளா தகலயாட்டி சசன்ோள் .
PADMA GRAHADURAI KODIYILE MALLIGAIPOO

" இவள் இந்த றவகலக்குத்தான் லாயக்கு


.இவகள சமஷினில் உட்கார கவத்தது உன்
தவறு றவதா ."

" இந்த றவகல சசய்தால் இவளுக்கு


றதகவயான சம்பளம் சகாடுக்க முடியாறத
...அதனால்தான் கதயல் கற்றுக்
சகாள்வாசளன நம்பி சமஷினில் உட்கார
கவத்றதன் ...."

" அதில் ஆர்வம் இருக்க றவண்டுமல்லவா ...?


மனிதர்ககள எகை றபாடுவதில் நீ நிகேய
தவறு சசய்கிோய் றவதா ..."

" நீ யாகர சசால்கிோய் ...? "

" இந்த சரளாகவத்தான் ...அவள்


குடும்பத்திற்கு உதவ றவண்டுசமன்பதற்காக
நாம் இப்படி நஷ்ைப்பை முடியுமா சசால்லு
...? " சுடிதாசரன சரளா கதத்து றபாட்டிருந்த
துணிகய எடுத்து ஆட்டிக் றகட்ைவள் ....

" யாகர சசால்கிறேசனன நிகனத்தாய் ...? "


என்ோள் .
PADMA GRAHADURAI KODIYILE MALLIGAIPOO

பதில் சசால்லாமல் குனிந்து ப்ராக்கக


சவட்ை ஆரம்பித்து விட்ை றதாழிகய சகாஞ்ச
றநரம் பார்த்தவள் சபருமூச்சுைன் தனது
றைபிளுக்கு சசன்ோள் .

மனிதர்ககள எகை றபாை சதரியவில்கலயா


எனக்கு ...? தவறுதலான புரிந்து
சகாள்ளலில்தான் இப்படி என் வாழ்க்கககய
சதாகலத்துவிட்டு நிற்கிறேனா ...? இல்கல
...அப்படி இல்கல .இந்த சரளா விசயத்தில்
றவண்டுமானால் நான் அதுறபால்
இருக்கலாம் .ஆனால் ...என் வாழ்க்ககயில்
....அப்படி இல்கல. நான் எடுத்த முடிவு
சரிதான் .

தனக்சகன ஒரு வகரயகேகய உண்ைாக்கிக்


சகாண்டு அதிறலறய திருப்தி
பட்டுக்சகாண்ைாள் றவதிகா .மதியம் சாப்பிை
டிபன் பாக்கை திேந்தவளுக்கு அதிலிருந்த
தயிர்சாதம் எரிச்சலூட்டியது .காகலயில்
தகலவலிசயன சசான்ன விசாலாட்சிகய
அவள்தான் ...கஷ்ைப்பை றவண்ைாம்மா என்று
தயிர்சாதம் மட்டுறம றபாதுசமன்ேிருந்தாள்
PADMA GRAHADURAI KODIYILE MALLIGAIPOO

.ஆனால் இப்றபாது அந்த தயிர்சாதம்


அவளுக்கு சவறுப்கப உண்ைாக்கியது .

எரிச்சறலாடு டிபன் ைப்பாகவ மூை


றபானவளின் ைப்பா மூடி நிகேய தக்காளி
சாதம் அள்ளி கவக்கப்பட்ைது .

" இரண்டு றபரும் பாதி ...பாதி றஷர்


பண்ணிக்கலாம் ...." சகௌரி சசால்லியபடி
அவள் தயிர் சாத்த்தில் பாதிகய
எடுத்துக்சகாண்ைாள் .

" என்னடி ஆச்சு ..? இன்று காகலயிலிருந்றத


நீ சரியில்கல ..." சகௌரியின் றகள்விக்கு உச்
சகாட்டினாள் .

" என்னறமாடி காகலயலிருந்றத மனசு


சரியில்கல ..."

" ஏன் இன்று காகலயில் வரும்றபாது


வழியில் யாகரயாவது பார்த்தாயா ...? "

றதாழியின் குேிப்பு றகள்வி சநஞ்கச திக்கிை


கவத்தாலும் சவளிறய காட்டிக் சகாள்ளாமல்
தக்காளி சாத்தகத விழுங்கினாள் .சகௌரி
கூேிய காரணமும்தான் ...ஆனால் அது
PADMA GRAHADURAI KODIYILE MALLIGAIPOO

மட்டுறம என்ேில்லாது காகல


எழுந்த்திலிருந்து ஒரு வித மனறசார்கவ
உணர்ந்தாள் .

" இல்லடி என்னால் சாப்பிை முடியவில்கல


...." கககய உதேிவிட்டு எழ றபானவகள
அத்ட்டினாள் சகௌரி .

" ஏய் ...காகலயில் ஐந்து மணிக்கு எழுந்து


என் வட்டு
ீ வானரங்ககள சமாளித்து இந்த
சகமயகல சசய்வதற்கு நான் எவ்வளவு
கஷ்ைப்பட்றைன் சதரியுமா ...? எளிதாக
சகாண்டு றபாய் குப்கபயில் சகாட்டுவாயா
...? சதாண்கையில் அகைத்தாலும்
பரவாயில்கல .தண்ணகர
ீ குடித்து
குடித்தாவது நீ இகத முழுங்கிறய
ஆகறவண்டும் ."

மிரட்டுவது றபால் தன்கன சாப்பிை கவக்க


முயலும் றதாழிகய பாசமாக பார்த்தாள்
றவதிகா .இருவரும் ஒன்ோவது படிக்கும்
றபாதிலிருந்து றதாழிகள் .ஒறர சதரு , ஒறர
பள்ளி என பல காரணங்கள் இவர்களின்
PADMA GRAHADURAI KODIYILE MALLIGAIPOO

நட்பிகன இப்றபாது வகர சநட்டிலிங்கமாய்


வளர்த்து வருகிேது .

" எனக்கு சதரிந்து உன் வட்டில்


ீ ஒறர ஒரு
வானரம்தான் .இரண்ைாவது யாருடி ...? "

" என் புருசன்தான் ...."

" அப்றபா ..முதல் வானரம் ..."

" என் பிள்கள. ஒரு வானரத்கத ஆபிசிற்கும்


, இன்சனாரு வானரத்கத ஸ்கூலுக்கும்
அனுப்பிட்டு என்னத்கதறயா
சகமச்றசாம்னு சபயர் பண்ணி , என் வட்டு

மண்றைாதரிகய சமாளிச்சுட்டு அரக்க , பேக்க
றவகலக்கு ஓடி வர்ேதுக்குள்ள நான் படுே
பாடு இருக்றக ....அகத அந்த சீதா கூை
பட்டிருக்க மாட்ைா ...."

" எந்த சீதா...? "

" நம்ம ராமாயண சீதாறதவிடி ..."

" அடிங் ...ஏன்டி ...உன் புருசனும் , பிள்களயும்


உனக்கு வானரங்கள் .மாமியார் ராட்ச்சி.நீ
மட்டும் சீதாறதவியா ... இல்கலயில்கல
PADMA GRAHADURAI KODIYILE MALLIGAIPOO

...சீகதகய விை உசத்திறயா ...சகாழுப்புடி


உனக்கு ..."

" மாமியார்னாறல ராட்ச்சிதான்டி .என்


மாமியார் நல்ல ராட்ச்சி .அதனால்தான்
சூர்ப்பனககன்னு
சசால்லாமல் மண்றைாதரின்னு சசான்றனன் .
அசதன்ன நீ மட்டும் சீதாறதவியான்னு
றகட்கிே ...உண்கமயிறலறய அவள் பட்ை
கஷ்ைம் றவறு எந்த சபண் பட்டிருக்கிோள் ...?
நீ சீகதயாக விரும்புகிோயா ....என எந்த
சபண்ணிைமாவது றகட்டு பாறரன் .ஆகள
விடு சாமின்னு நூறு கும்பிடு றபாடுவாள்
.நாசனல்லாம் சீதாறதவி இல்கலடி ...என்
வாலியின் தாகரயாகறவ இருந்துவிட்டு
றபாகிறேன் ..."

என் வாலியின் என அவள் தந்த


அழுத்தத்தில் ...கணவன் மீ து சகாண்ை
காதலும் , அவன் குரங்சகன்ோல் நானும்
அறததான் என்ேதில் கணவனுக்கான
அவளின் அர்ப்பணிப்பும் சதரிய ...சிேிது
சபாோகம கலந்த பாசத்துைன. றதாழிகய
பார்த்தாள் றவதிகா .
PADMA GRAHADURAI KODIYILE MALLIGAIPOO

" சரி ...சரி சபாோகமபைாறத .தட்கை பார்த்து


சாப்பிடு ...." நிமிர்ந்றத பாராமல் றபசிய
றதாழியின் தகலயில் வலிக்காமல்
சகாட்டினாள் .

" சீகதறயா , தாகரறயா நம் வாழ்க்கககய


நம் ககயில் எடுத்துக் சகாள்ள றவண்டுமடி
.முடிகவ அடுத்தவரிைம் சகாடுக்க கூைாது ..."
றதாணாமல் ஊசிறயற்ேினாள் .

றவதிகா டிபன்பாக்கை கழுவ எழுந்தாள் .

" ம்க்கும் சகாஞ்சம் றபச்கச அவள் பக்கம்


திருப்பிட்ைா றபாதும் .இவளுக்கு
வாயகைச்சிடும் ..." றவதிகாகவ சநாடித்தபடி
எழுந்த சகௌரியின் முன் வந்து நின்ோள்
சரளா .

" அக்கா ...இந்த பாட்ைம் அளவு ...."

" ஏய் சரளா உகத பை றபாகிோய் நீ


...உன்கன யார் கத்தரிக்றகாகல ககயில்
பிடிக்க சசான்னது ...? காகலயில் நீ கதத்த
சுடிதார் ைாப்கபறய யாருக்கு சகாடுத்து
எப்படி றபாை கவக்கேதுன்னு சதரியாமல்
PADMA GRAHADURAI KODIYILE MALLIGAIPOO

முழிச்சிட்டிருக்றகன் .இப்றபா பாட்ைம்


றவேயா ...? "

" இல்லக்கா ....இகத நல்லா கட் பண்ணுறவன்


பாருங்கறளன் .ஒரு தைகவ சசால்லிக்குடுங்க
.கப்புன்னு புடிச்சிக்கிடுறவன் ...."

இவளிைம் றபசி பிரறயாஜனமில்கல


...இவகள றவகலக்கு கவத்தாறள அவகள
சசால்லனும் .றவதிகாவின் தகலயில் ஒரு
சகாட்ைாவது கவத்து விடும் ஆகசயில்
சகௌரி திரும்பி பார்த்த றபாது , றவதிகா
காறதாடு பிடித்தபடியிருந்த றபாறனாடு ,
முகசமல்லாம் வியர்த்து வடிய தடுமாேியபடி
நின்ேிருந்தாள் .

"'றவதா ..என்னடி....என்ன ஆச்சு ...?


பதட்ைத்துைன் றதாழிகய அணுகினாள் .

" அ...அப்பா ...ஆக்ைிசைன்ட் ...." அகர குகே


வார்த்கதகளால் குழேியபடி கக றபான் கீ றழ
விழுவகத அேியாமல் றவதிகா வாசலுக்கு
ஓடினாள் .

You might also like