Professional Documents
Culture Documents
Indian Briyani Resipi
Indian Briyani Resipi
தேவையான பொருட்கள்:
· பாஸ்மதி அரிசி – 2 கப்
· எலும்புள்ளசிக்கன் – ½ கிலோ.tamil samayal.net
· இஞ்சி – சிறிய துண்டு
· பூண்டு – 5
· பச்சை மிளகாய் – 2
· எண்ணெய் – 2 டீஸ்பூன்
· நெய் – 2 டீஸ்பூன்
· கிராம்பு – 3 அல்லது 4
· பட்டை – 1 “துண்டு
· பிரியாணிஇலை – 2
· அன்னாசி மொக்கு – 1
· ஏலக்காய் – 2 அல்லது 3
· வெங்காயம் – 2
· கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் – 1 கப் நன்கு நறுக்கியது
· தக்காளி – 2
· தயிர் – அரை கப்
· மஞ்சள் PW தூள்D – ஒரு சிட்டிகை
· உப்பு.tamil samayal.net
ஊற வைக்க:
· எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
· மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
· மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி
· உப்பு
செய்முறை:
1. பாசுமதி அரிசியை நன்கு கழுவி 5 நிமிடங்கள் ஊறவைத்து வடித்துக்
கொள்ளவும்.
2. கோழி துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளாவும்.
3. எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள்
ஆகியவற்றை கலந்து கொண்டு அதில் கோழி துண்டுகளை ஊற
வைக்கவும்.
4 இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
5. ஒரு நன்கு வாயகன்ற குழிவான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும்
நெய்யை சூடுபடுத்திக் கொள்ளவும்.
6. எண்ணெய் சூடாகிஅ பின், கிராம்பு, இலவங்கப்பட்டை, பிரியாணி
இலை, மராட்டி/அன்னாசி மொக்கு மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்..tamil
samayal.net
7. இவை யாவும் நன்கு எண்ணெயில் வெடிக்கும் வரை
காத்திருக்கவும்.
8. நன்கு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு
வதக்கவும்.
9. இப்போது இஞ்சி, பூண்டு விழுதை செர்க்கவும் (குறிப்பு 4 யை
பார்க்கவும்).
10. இஞ்சி, பூண்டு மணம் மறையும் வரை நன்கு வதக்கவும்.
11. நறுக்கியகொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் சேர்க்கவும்.
12. இதை சுமார் 1 நிமிடம் வரை நன்கு கிளறவும்.
13. இப்பொழுது கோழி துண்டுகளை சேர்த்து, மசாலா நன்கு கோழி
துண்டில் ஊறும் வரை கிளறவும்.
14. இப்போது பிசைந்ததக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து
எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
15. 4 கப் தண்ண ீர் சேர்த்து நன்கு வேக விடவும்..tamil samayal.net
16. இப்பொழுது உப்பு காரத்தை சரிபார்க்கவும்.
17. சரிபார்த்த பின் பாசுமதி அரிசியை சேர்க்கவும்.
18. இவை அனைத்தும் நன்கு வெந்து பிரியாணி பதத்திற்கு வரும் வரை
வேக விடவும்.
சுவையான சூப்பரான முஸ்லீம் பிரியாணி ரெடி
தேவையான பொருட்கள்:
சிக்கன் – ½ கிலோ
பிரியாணி அரிசி – ½ கிலோ
வெங்காயம் – 5
தக்காளி – 4
பச்சை மிளகாய் – 7
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
ஏலக்காய், இலவங்கம் – 6
பட்டை – 2
முந்திரி – 6
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பூண்டு – 10 பல்
தயிர் – சிறிய கப்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
கெட்டியான தேங்காய் பால் – அரை கப்
எலுமிச்சை – 1
எண்ணெய் – 100 கிராம்
நெய் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள்
உப்பு சுவைகேற்ப
செய்முறை:
பிரியாணி அரிசி வேக வைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக்
கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சை மிளகாய் அரிந்து கொண்டு, இஞ்சி,பூண்டினை துருவி
கொள்ளவும்.
கெட்டியானதேங்காய் பால் 2 கப் எடுத்து தயாராக வைத்து
கொள்ளவும்.
2 தேக்கரண்டி நெய்யில், முந்திரியை பொன்னிறமாக வறுத்து
வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணய் சேர்த்து ஏலக்காய், கிராம்பு,
இலவங்கப்பட்டை சேர்த்து வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
இப்பொழுது ந்றுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து
பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இதில் பாதி வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்
(இறுதியாக பயன்படுத்த)
இப்பொழுது, இஞ்சி, போண்டை சேர்த்து நன்கு வதக்கவும், தயிர்,
தக்காளி, உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
கரம் மசாலாதூள், சிவப்பு மிளகாய் தூள், கோழி துண்டுகள் இவற்றை
சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வறுக்கவும்.
தேங்காய் பால் சேர்த்து கோழி வேகும் வரை மூடி வைத்து
சமைக்கவும்.
குழம்பு கெட்டியானவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி
விடவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள்
சேர்க்கவும்.
வேக வைத்த சாதத்துடன், இந்த கோழி கறி மசாலா சேர்த்து பார்த்து
பதமாக கிளறி விடவும்.
கடைசியாக வறுத்த முந்திரி, வறுத்த வெங்காயம் சேர்த்து 10
நிமிடங்கள் மூடி வைக்கவும்.
தேவையான பொருட்கள்
2 (சுமார் 450 கி) ஒரு கோழி மார்பக துண்டு, 4 செமீ துண்டுகளாக
வெட்டிக் கொள்ளவும்
1 வெங்காயம், ஒன்றிரண்டாக நறுக்கிக்கொள்ளவும்
2 தேக்கரண்டி ஸேர்வுட் மைல்ட் குருமா கறி பேஸ்ட்
400 கி (2 கப்) பாசுமதி அரிசி
750 மிலி (3 கப்) உப்பு குறைவாக உபயோகித்த கோழி இறைச்சி
2 தேக்கரண்டி பாதாம் பருப்புtamil samayal.net
1 பெரிய தக்காளி, ஒன்றிரண்டாக நறுக்கிக்கொள்ளவும்
1/3 கப் புதிய கொத்தமல்லி இலைகள்
கொழுப்பு நீ க்கப்பட்ட தயிர், பரிமாற
செய்முறைtamil samayal.net
செய்முறை 1
ஒரு கடாயில். ஆலிவ் எண்ணெய் ஊற்றிக்கொண்டு, மிதமாக
சூடுபடுத்திக் கொள்ளவும். இதில் கோழியை 2 பக்கமும் நன்கு திருப்பி
போட்டு 3-4 நிமிடங்கள் வரை வேகவைத்து ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ளவும்.
செய்முறை 2tamil samayal.net
கடாயில் வெங்காயம் சேர்த்து, 5 நிமிடங்கள் பொன்னிறமாகும் வரை
கிளறி, இதனுடன் ஸேர்வுட் மைல்ட் குருமா கறி பேஸ்ட் சேர்த்து 1
நிமிடம் வதக்கவும். பிறகு இதில் அரிசி சேர்த்து வேகவிடவும். பொரித்த
சிக்கன் மற்றும் கோழி இறைச்சி இரண்டையும் சேர்த்து, மிதமான
தீயில், மூடி வைக்கவும். குழம்பு நன்கு கெட்டியாகும் வரை ஒரு 12
நிமிடம் நன்கு வேக வைக்கவும்.tamil samayal.net
செய்முறை 3tamil samayal.net
இந்த சாத கலவை மீ து பாதாம், தக்காளி, கொத்தமல்லி தூவி,
தயிருடன் பரிமாறவும்.
tamil samayal.net
தேவையான பொருட்கள்
செய்முறை 1
ஒரு பெரிய கிண்ணத்தில் கோழி கறி, மஞ்சள் தூள், பூண்டு மூன்றில் ஒரு
இரண்டு பங்கு மற்றும் 1 தேக்கரண்டி உப்பு போட்டு கலக்கவும். இதை ஒரு
பேப்பர் கவர் போட்டு மூடி, குளிர் சாதன பெட்டியில் 30 நிமிடங்கள் நன்கு
ஊறும் வரை வைக்கவும்.
செய்முறை 2 TAMIL SAMAYAL.NET
ஒரு கடாயில் 60 மிலி (1/4 கப்) எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில்
வெங்காயம் மற்றும் 1 தேக்கரண்டி உப்பு போட்டு அடிக்கடி கிளறி, 20
நிமிடங்கள் அல்லது பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள். பிறகு
இதை ஒரு கிண்ணத்தில் மாற்றுங்கள்.
செய்முறை 3
பின்பு ஒரு கடாயில் 60 மிலி (1/4 கப்) எண்ணெய் ஊற்றி மிதமான தீயில்,
பாதி கோழிகறி யை போட்டு 1 நிமிடம் அல்லது பொன்னிறமாக வரும்
வரை சமைக்கவும், (கவனம்: பொன்னிறமாக வரும் வரை மட்டும்
சமைக்கவும், அதிகமாக சமைக்க கூடாது). ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ளவும். தேவைப்பட்டால் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து, மீ தமுள்ள
கோழிகறியையும் இதே போல் சமைக்கவும்.
செய்முறை 4 TAMIL SAMAYAL.NET
இப்போது கடாயை நன்கு துடைத்துக் கொண்டு, மிதமான தீயில் 2
தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். நறுக்கப்பட்ட வெங்காயம் சேர்த்து 5
நிமிடங்கள் அல்லது பொன்னிறமாகும் வரை வதக்கவும். மீ தமுள்ள பூண்டு
மற்றும் இஞ்சி சேர்க்த்து 1 நிமிடம் அல்லது பச்சை வாசனை போகும் வரை
கிளறவும். கறிவேப்பிலை, இலவங்கப்பட்டை, ஏலக்காய், நட்சத்திர
சோம்பு, சீரகம், பெருஞ்சீரகம், மிளகாய் தூள் சேர்த்து கறி பொடி போட்டு 1
நிமிடம் அல்லது மணம் பிரியும் வரை கிளறவும். 125 மிலி (1/2 கப்) தண்ண ீர்
சேர்த்து கோழிகறி யை போட்டு திரும்ப 5 நிமிடங்கள் அல்லது கோழிகறி
நன்கு வெந்து, குழம்பு கெட்டியாகும் வரை வதக்கவும்.
செய்முறை 5
இதற்கிடையில், ஒரு கிண்ணத்தில் வெள்ளரி தயிர் பச்சடி செய்ய,
வெள்ளரிகள், தயிர், புதினா மற்றும் சீரகம் போட்டு கலக்கி வைக்கவும்.
செய்முறை 6 TAMIL SAMAYAL.NET
குழம்பில் சர்க்கரை, சோயா சாஸ் மற்றும் வெங்காயம் போட்டு குழம்பு
நன்கு சுருண்டு வரும் வரை கிளருங்கள். பிறகு ஒரு பெரிய
பாத்திரத்தில்மாற்றிக் கொண்டு கறிவேப்பிலை போட்டு அலங்கரியுங்கள்.
சாதம் மற்றும் தயிர் பச்சடியுடன், சிறிது சோம்பை தூவி பரிமாறவும்.TAMIL
SAMAYAL.NET
தேவையான பொருட்கள்:
சிக்கன் டிரம் ஸ்டிக் – 5 துண்டுகள்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
சிக்கன் மசாலா தூள் – 1 தேக்கரண்டி, (ஈஸ்டர்ன் பிராண்ட் நன்றாக
இருக்கும்)
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
கரம் மசாலா – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
தண்ண ீர் –2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மற்ற தேவையான பொருட்கள்:
ஒரு சிறிய துண்டு இஞ்சி
பூண்டு – 1 கிராம்பு
அரிந்த வெங்காயம் –½ கப், (விரும்பினால்)
கறிவேப்பிலை – சில இலைகள்
செய்முறை:
கோழியை சுத்தப்படுத்தி கொண்டு, துண்டுகளில் சில கீ றல்களை
போட்டுக் கொள்ளவும். ஊறவைக்க தேவையான பொருட்களான
சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், எலுமிச்சை சாறு, கரம்
மசாலா, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சிக்கன் மசாலா, 2 டீஸ்பூன்
தண்ண ீர் போன்றவற்றை கலந்து கொள்ளவும். இந்த கலவையை
கோழி துண்டுகளில் தடவி ஒரு இராத்திரி முழுவதும் அல்லது
குறைந்த பட்சம் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை
போட்டு நன்கு வறுக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக
கிளறவும். இறுதியாக ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து
நன்றாக கிளறவும். பிறகு மிதமான தீயில் ஒரு பத்து நிமிடம்
கோழித்துண்டின் உள்ளே உள்ள மசாலா கலவை இறங்கி, நன்கு
வேகும் வரையும், வெளிப்புறம் முறுகலாகும் (க்ரிஸ்பியாகும் வரை)
வரையும் வேக விடவும்.
40. காரசாரமான முட்டை மசாலா:
எளிமையானசமையலுக்கு ஏற்ற உணவு முட்டை.
இந்த காரசாரமானமுட்டை மசாலா சீக்கிரமாக மற்றும் எளிமையாக
தயாரிக்கும் ஒரு உணவு முறையாகும்.
இந்த வேக வைத்த முட்டை இந்திய முறையில் சமைக்கப் படுகிறது.
மசாலா சமைத்த. இந்த இந்த காரசாரமானமுட்டை மசாலா சப்பாத்தி,
வெஜிடபிள் சாதம், வெள்ளை சாதம், தோசை, புரோட்டா மற்றும்
ரொட்டி வகைகளுக்கான ஏற்ற ஒரு சுவையானசைட் டிஷ். tamil
samayal.net