வகுப்பு : 3 1. கிராமச்சபை - இதனை பிரித்து எழுதக் கிடைப்பது _____ அ ) கிராம + சபை ஆ ) கிராமம் + சபை இ ) கிராம் +சபை
2. கூட்டம்- இதன் பொருள்
அ ) திரள் ஆ ) ஒன்று இ ) அமைதி 3. பெண் மயிலுக்கு ____ இல்லை . அ ) கண் ஆ ) தோகை இ ) கால் 4.அருகில்- எதிர்ச்சொல். அ ) அண்மையில் ஆ ) தொலைவில் இ ) பக்கத்தில்
5. என்பிலதனை வெயில் _____ க் காயுமே
அன்பி லதனை அறம் . அ ) போன்று ஆ ) காலம் இ ) போல
6. கேடில் விழுச்செல்வம் ______ ஒருவர்க்கு
மாடல்ல மற்றை யவை . அ ) கல்வி ஆ ) பொருள் இ ) அறிவு
7.பறவையின் பெயரை எழுதுக :
அ ) கரடி ஆ ) புலி இ ) குருவி
8.பின்வருவனவற்றுள் ஓரெழுத்து சொல்லை எழுதுக
: அ ) மீன் ஆ ) வாரம் இ ) போ
9.குழுவில் சேராததை எடுத்து எழுதுக :
அ )மயில் ஆ ) புலி இ ) கிளி
10.பொருத்தமான சொல்லை எடுத்து எழுதுக :
பொறுப்பாய் செய்வது ______ அ ) வேளை ஆ ) வேலை இ ) காலை 11.பொருத்துக : 1.அஞ்சல் நிலையம் – கல்வி 2.பள்ளி - 1 3.உயிர் எழுத்து - அஞ்சல் தலை 4.ஆய்த எழுத்து - 12 12.சொற்களை முறைப்படுத்தி எழுதுக : 5.பறவை மயில் அழகான அ ) மயில் அழகான பறவை ஆ) அழகான பறவை மயில் இ ) மயில் பறவை அழகான
6.சுற்றுலா விடுமுறையில் சென்றேன்
அ ) சென்றேன் விடுமுறையில் சுற்றுலா ஆ ) சுற்றுலா சென்றேன் விடுமுறையில் இ ) விடுமுறையில் சுற்றுலா சென்றேன் 7.கவிதா சென்றாள் பள்ளிக்கு அ ) பள்ளிக்கு சென்றாள் சுற்றுலா ஆ ) கவிதா பள்ளிக்கு சென்றாள் இ ) சென்றாள் கவிதா பள்ளிக்கு
8.கிழக்கில் சூரியன் உதிக்கும்
அ ) சூரியன் கிழக்கில் உதிக்கும் ஆ ) கிழக்கில் உதிக்கும் சூரியன் இ ) உதிக்கும் சூரியன் கிழக்கில் 13.விடுபட்ட எழுத்துகளை நிரப்புக : 9.ம ___ அ)ல ஆ ) லை இ ) கை
10. வெ ___ ___
அ ) ழ் ழி ஆ ) ல்லீ இ ) ள்ளி
11. மி __ ___ ண்டி
அ)த வ ஆ ) தி வ இ ) நி வி
12. கல் ___ ____ டு
அ ) ட் வெ ஆ ) வே டு இ ) வெ ட்
14.படம் பார்த்து வினாக்களுக்கு விடையளி :
13. மரத்தின் மேலே என்ன உள்ளது ? அ ) வீடு ஆ ) பழம் இ ) பறவை
14. வீட்டின் மேலே உள்ள கொடியின் நிறம்
என்ன ? அ ) பச்சை ஆ ) சிவப்பு இ ) மஞ்சள்
15. படத்தில் உள்ள சிறுவர்கள் செய்யும்
செயல் என்ன ? அ ) பேசுதல் ஆ ) விளையாடுதல் இ ) உறங்குதல்
16. படத்தில் எத்தனை மரம் உள்ளது ?
அ ) நான்கு ஆ ) மூன்று இ ) ஒன்று
15.பத்தியை படித்து வினாக்களுக்கு விடையளி :
அடர்ந்த காட்டில் மரங்கள் மனிதர்களால்
வெட்டப்பட்டதால் மழை பெய்யவில்லை . அதனால் விலங்குகள் குடிப்பதற்கு நீர் இல்லை . காட்டின் ராஜாவான சிங்கமும் ,யானையும் ,குரங்கும் மற்ற விலங்குகளும் ஒன்று கூடி மரக்கன்றுகள் நட முடிவெடுத்தனர் . விலங்குகள் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தனர் .மழையும் பெய்தது . காட்டில் உள்ள அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியாய் இருந்தது .
17. மரங்கள் யாரால் வெட்டப்பட்டது ?
அ ) விலங்கு ஆ ) மனிதர் இ ) பறவை
18. காட்டிற்கு ராஜா யார் ?
அ) புலி ஆ ) யானை இ ) சிங்கம்
19. விலங்குகள் எதை நட்டனர் ?
அ) செடிகள் ஆ ) மரக்கன்றுகள் இ ) கொடிகள் 20. மழை பெய்வதற்கு காரணமாக இருப்பவை எது ? அ ) பூங்கா ஆ ) மலை இ ) காடு