Professional Documents
Culture Documents
நாவல் நாடகம் மாதிரி கட்டுரைகள்
நாவல் நாடகம் மாதிரி கட்டுரைகள்
நாவல் நாடகம் மாதிரி கட்டுரைகள்
KESUSASTERAAN TAMIL
SPM
நாவல்
நாடகம்
‘அவனருளால்’
குமாரி புஷ்பவள்ளி சத்திவவல்
SMK TAMAN SELESA JAYA,
JOHOR BAHRU, JOHOR
அன்புக் காணிக்ரக...
ஊனும் உயிரும் க ாடுத்து
அறிவும் பண்பும் ஊட்டிை
என் கபற்வ ாருக்கு
‘அவனருளால்’
தமிழாசிரியை
குமாரி புஷ்பவள்ளி சத்திவவல்
2
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
உள்ளடக்கம்
நாவல்
தயைப்பு பக் ம்
தமிழ் இலக்கியம் வினாத்தாளின் அமமப்பு முமை 4
அகல்விளக்கு இலக்கியக் கூறுகள் 6
1. வவலய்யனின் பாத்திரப்பமைப்பு 20
2. வவலய்யனின் பண்புநலன்கள் 22
3. சந்திரனின் பண்புநலன்கள் 24
4. பாக்கிய அம்மமயாரின் பண்புநலன்கள் 26
5. சாமண்ணாவின் பண்புநலன்கள் 28
6. மாலனின் பண்புநலன்கள் 29
7. வவலய்யன் – சந்திரன் ஒப்பீடு 30
8. சந்திரனின் வாழ்க்மக இன்மைய இமளஞர்களுக்குப் படிப்பிமன 32
9. வவலய்யன் இன்மைய இமளஞர்களுக்குப் படிப்பிமன 34
10. அகல்விளக்கு நாவல் உணர்த்தும் படிப்பிமனகள் 36
11. சந்திரனின் கல்லூரி வாழ்க்மக சம்பவங்கள் 38
12. கல்லூரிக்குப் பிந்திய சந்திரனின் வாழ்க்மக 39
13. அகல்விளக்கு நாவலின் உத்திமுமைகள் 40
14. அகல்விளக்கு நாவலின் மமாழிநமை 41
15. அகல்விளக்கு நாவலின் இைப்பின்னணி 42
16. அகல்விளக்கு நாவலின் துமணக்கருப்மபாருள்கள் 43
17. மணிவமகமலயின் பண்புநலன்கள் 44
18. வவலய்யன் – மாலன் ஒப்பீடு 45
19. வவலய்யன் பிைர் வாழ்க்மகயில் அக்கமை மகாண்ைவன். 46
20. அகல்விளக்கு நாவலின் சமுதாயப் பின்னணி 47
3
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
நாடகம்
4
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
FORMAT KERTAS SOALAN KESUSASTERAAN TAMIL SPM
எஸ்.பி.எம். தமிழ் இைக்கிைம் வினாத்தாளின் அயமப்பு முய
குறியீட்டு எண் 9217
வநரம் 2 ½ மணி
எண் புள்ளி ககள்வி
பிரிவு 1 1 2 புள்ளி பாடுமபாருள் / மமயக்கரு
பா
க ( கவிதை ) 2 4 புள்ளி கவிமதச் சிைப்புகள் இரண்டு
ம் 10 புள்ளிகள் 3 4 புள்ளி அடிகள் மூலம் கவிஞர் உணர்த்த வரும் கருத்து
4 2 புள்ளி இலக்கியக்கூறு
1
5 2 புள்ளி இலக்கியக்கூறு
40 பிரிவு 2 6 2 புள்ளி i) கூற்றில் இைம்மபற்ை இருவர்
பு 2 புள்ளி ii) கூற்மை மவளிப்படுத்துபவரின் இரண்டு பண்புக்கூறுகள்
ள் ( நாடகம் )
4 புள்ளி iii) கூற்மைக் கூறுவதற்கான காரணம்
ளி 15 புள்ளிகள்
க 3 புள்ளி iv) மசாற்மைாைர் விளக்கம்
ள்
பிரிவு 3 7 2 புள்ளி இலக்கியக்கூறு
பா
க 10 20 புள்ளி -கவிமதயின் ஒட்டுமமாத்த கருத்துகள்
பிரிவு 1
ம் - கவிமதயின் சிைப்புகள்
i)
(கவிதை) ( அணி, நயம், யாப்பு)
11 20 புள்ளி - மாணவரின் கண்வணாட்ைம்(திைனாய்வு)
2 20 புள்ளிகள் ii) - கவிஞமரப் பற்றிய குறிப்பு
(மபயர், பமைப்பு, சிைப்பு, வநாக்கு,
60 மசல்மநறி, மகாள்மக)
பு
ள் பிரிவு 2 12 20 புள்ளி
ளி - கருப்மபாருள்/ கமதப்பின்னல்/
( நாடகம் ) i) கமதக்களம்/ கமதச்சுருக்கம்/ காட்சி
க
20 புள்ளிகள் 13 20 புள்ளி அமமப்பு/ பின்னணி/ வநாக்குநிமல
ள் ii)
- பண்பு நலன் /பாத்திரப்பமைப்பு
- உத்திமுமைகள் /மமாழிநமை/
வருணமன/ இன்பியல்-துன்பியல்
நிகழ்வுகள்
பிரிவு 3 14 20 புள்ளி - திைனாய்வு
i) - சமுதாயச் சிந்தமனகள்/படிப்பிமன/நீதி
( நாவல்)
15 20 புள்ளி ii)
20 புள்ளிகள்
5
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
அகல்விளக்கு நாவல் : இலக்கியக் கூறுகள்
7
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கமதப்பாத்திரங்கள்
முதன்மம
வவலய்யன் (வவலு)
கமதப்பாத்திரம்
துமணக் சந்திரன்
மாலன்
கமதப்பாத்திரம் வவலுவின் அப்பா
வவலுவின் அம்மா மசாக்கான்
மபாய்யாமமாழி சாந்தலிங்கம்
மணிவமகமல விடுதி மசயலாளர்
மணிவமகமலயின் கணவர் இமாவதி
பாக்கிய அம்மமயார் வள்ளி
பாக்கிய அம்மமயாரின் தந்மத பச்மசமமல
பாக்கிய அம்மமயாரின் தம்பி திருமகள்
சாமண்ணா நகரமன்ைத் தமலவர்
சந்திரனின் அம்மா திருவாய்மமாழி
கற்பகம் திருப்பாமவ
திருமந்திரம் மாதவி
சந்திரனின் அத்மத தாயம்மா
வதநீர்க் கமைக்காரன்
மபாருளியல் அடிப்பமை :
8
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
இ) சமுதாயப் அ)வமல்மட்ை வர்க்கம்
வாழ்வியல் அடிப்பமை :
பின்னணி - சந்திரன் குடும்பம் மாணவர் சமுதாயம்
கல்வியில் அக்கமை மகாண்ை சமுதாயம்
ஆ) நடுத்தர வர்க்கம்
மதாண்டு மனப்பான்மம மகாண்ை
- வணிகர்கள்
சமுதாயம்
- வவலு குடும்பம் காந்தீய மகாள்மகயில் ஈடுபாடு மகாண்ை
இ) கீழ்த்தட்டு வர்க்கம் சமுதாயம்
- கிராமத்து மக்கள் எளிய வாழ்க்மக வாழ விரும்பும்
- வதாட்ைத்துத் மதாழிலாளர்கள் சமுதாயம்
மகாள்மக வகுத்து வாழ விரும்பும்
சமுதாயம்
9
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
நட்மபப் வபாற்ை வவண்டும்
படிப்பிமனகள் கல்விச் மசல்வத்மதப் மபை முயற்சிக்க வவண்டும்
10
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
அகல்விளக்கு – அத்தியாயச் சுருக்கம்
அத். சுருக்கம்
1 பத்தாம் வகுப்பில் பயிலும் ( 13 வயது ) வவலய்யன்( வவலு) தன்மனயும் சந்திரமனயும்
ஒப்பிட்டுப் பார்க்கிைான்.
வவலய்யன் சந்திரன்
-நிைம் : கருப்பு -நிைம்: சிவப்பு
-வசீகரிக்கும் அழகில்மல - நல்ல அழகு
படிப்பில் மந்தம் - சுறுசுறுப்பு
( எல்லாப் பாைங்களிலும் -படிப்பில் மகட்டிக்காரன்
குமைந்த மதிப்மபண்கள் ) (அறிவுத்திைம் அதிகம் )
-திருத்தமாக இருந்தாலும் - அழகான மகமயழுத்து
அழகு இல்மல
11
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கற்பகத்தின் வதாற்ைமும் வபச்சும் வவலுவின் மனத்மதக் கவர்கின்ைன.
வதர்வு முடிந்ததும் சந்திரனும் அத்மதயும் ஊர் திரும்ப ஏற்பாடு மசய்கின்ைனர்.
மபற்வைாரின் அனுமதி மபற்று வவலுவும் அவர்கவளாடு மபருங்காஞ்சிக்குப்
புைப்படுகிைான்;வவலுவின் உைல்நலத்மதக் கவனித்துக் மகாள்ளுமாறு அவன் அம்மா
சந்திரனிைம் வவண்டுவகாள் விடுக்கிைார்.
6 வவலு மபருங்காஞ்சியின் இயற்மக அழகில் இலயித்துப் வபாகிைான்.
சந்திரன் மகாடுத்த உற்சாகத்தால் வவலு வதாட்ைத்துக் கிணற்றில் நீந்தி நீந்தி நீச்சல்
பழகிக் மகாள்கிைான்.
கிணற்றில் குளித்த விசயத்மத அத்மதயிைமிருந்து மமைக்க அவர் மவத்திருக்கும்
மவந்நீமர மமாண்டு கீவழ மகாட்டிவிட்டு குளித்துவிட்ைதாக ஏமாற்ைச் மசால்வதும்
தாமழ ஓமையில் இரு மபண்களுக்குக் காசு மகாடுத்து மயக்கி பாைச் மசய்யும்
சந்திரனின் இவ்விரு மசயல்கமளக் கண்டு வவலு திமகத்துப் வபாகிைான். முதன்
முமையாகச் சந்திரனிைம் களங்கம் குடி மகாண்டிருப்பமத வவலு உணர்கிைான்.
12
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கல்லூரியில் வசர்ந்த சந்திரன் தனக்குப் படிக்க ஊக்கம் ஏற்பைவில்மல என்று
வவலுவுக்குக் கடிதம் எழுதுகிைான்.
விடுமுமையில் சந்திரமனச் சந்திக்க மபருங்காஞ்சிக்குச் மசல்லும் வவலு, அவன் முந்திய
நாள்தான் மசன்மனக்குச் மசன்றுவிட்ைதாக அறிந்து வருத்தப்படுகிைான்.
சந்திரன் கல்லூரித் வதர்வில் சிைப்பாகத் வதர்ச்சிப் மபைவில்மலமயன்றும் வமலும்
அக்கமை வதமவமயன்றும் கல்லூரித் தமலவரிைமிருந்து வந்த கடிதத்மதக் கண்டு
சாமண்ணா மனம் மநாந்து வபாகிைார்.
அடுத்தத் வதர்வில் வவலு வதர்வில் மவற்றிமபற்று சந்திரனுைன் கல்லூரியில் வசர்ந்து
ஒன்ைாகப் படித்தால் மட்டுவம அவமனத் மதாைர்ந்து படிக்க மவக்க எண்ணி
உள்ளதாகவும் இல்மலமயன்ைால் நிறுத்திவிைப்வபாவதாகவும் கூறுகிைார்.
13
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
பார்த்து வவலு அதிர்ச்சி அமைகிைான்; அவன்தான் அமனத்திற்கும் காரணம் என யாவரா
மசால்லியதுதான் காரணம் என அறிகிைான்.
ஊர்வலத்திற்கு ஏற்பாடு மசய்தவன் தான் வபாலீசாமர ஏமாற்றிவிட்ைதாகப்
மபருமமயடித்துக் மகாண்ைவதாடு அைாத மபாய் மசால்லி நல்லவமனக் காட்டிக்
மகாடுத்துச் சிமைப்படுத்தி விட்ைாவன என்ை வருத்தம் வவலுவுக்கு ஏற்படுகிைது.
மூன்று நாள் சிமை வாசத்திற்குப் பிைகு கல்லூரித் தமலவரின் நற்சான்றின் வபரில்
அம்மாணவன் விடுதமல மசய்யப்படுகிைான்.
அடுத்த வாரத்தில் சந்திரனுக்கும் சிமை மசன்ை மாணவனுக்குமிமைவய வாக்குவாதம்
ஏற்படுகிைது. சாந்தலிங்கம் என்ை அந்த மாணவன் சந்திரன் சிறுநீர் கழித்துவிட்டு நீர்
ஊற்ைாமல் மசன்ைது தவறு எனச் சுட்டிக் காட்டுகிைான்; காந்தியக் மகாள்மகயின்
தூய்மமமயக் கமைப்பிடிக்க வவண்டுமமனக் கூறுகிைான்.
விடுதிச் மசயலாளரின் தமலயீட்ைால் சிக்கல் தீர்க்கப்படுகிைது.
மசய்த தவறுக்காக சாந்தலிங்கத்திைம் மன்னிப்புக் வகட்கத் துணியாத சந்திரமனக்
கண்டு வவலு வருந்துகிைான்.
13 கல்லூரியில் வதர்வு நமைமபறுகிைது.
சந்திரனின் அமைக்குச் மசல்லும் வவலு, அவன் குப்புைப்படுத்து அழுது
மகாண்டிருப்பமதயும் அருகில் ஒரு திருமண அமழப்பிதமழயும் ஒரு மபண்ணின்
பைத்மதயும் காண்கிைான்.
சந்திரன் மகாடுத்த கடிதத்மதப் படித்து அவன் காதல் வதால்விக்கு ஆளாகி
இருக்கிைான் என்ை விசயத்மத அறிகிைான்; அவனுக்கு ஆறுதல் கூறுகிைான்.
தன் அமைக்குத் திரும்பிய வவலுக்குச் சந்திரமனப் பற்றிய பயவம சூழ்ந்து மகாள்கிைது;
அடிக்கடி அவன் அமைக்குச் மசன்று கண்காணிக்கிைான்.
மறுநாள் காமலயில் சந்திரன் அமையில் இல்லாதமதக் கண்டு திடுக்கிடுகிைான்; அவன்
தந்மதக்குத் தந்தி அனுப்புகிைான்.
சந்திரனின் தந்மத சாமண்ணாவும் ஊர்ப் பள்ளியின் தமலமமயாசிரியரும் கல்லூரிக்கு
வருகின்ைனர்.
வவலு அவர்கமள அமழத்துக் மகாண்டு சந்திரன் காதலித்த இமாவதி என்ை
மபண்மணக் கண்டுவர மசல்கிைான்.
விசயத்மத அறிந்த இமாவதி வருத்தத்மதத் மதரிவித்தவதாடு தான் சந்திரனுைன்
அண்ணன் முமையில்தான் பழகியதாகக் கூறுகிைாள்; சந்திரன்தான் அவளிைத்தில்
ஒருதமலக் காதல் மகாண்டிருந்தமதப் புரிந்து மகாள்கின்ைனர்.
பல இைங்களில் சந்திரமனத் வதடிப் பார்த்தப் பிைகு மறுநாள் சாமண்ணாவும்
தமலமமயாசிரியரும் ஊர் திரும்புகின்ைனர்.
14 இமாவதி மதாமலவபசியின் மூலம் மதாைர்பு மகாண்டு வவலுமவத் தன் வீட்டிற்கு
அமழக்கிைாள்.
இமாவதியின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நைந்து மகாண்டிருக்கும்
வவமளயில் வவலு அவமளச் சந்தித்துப் வபசுகிைான்.
தான் சந்திரமன முதன் முதலாகச் சந்தித்துப் பழகிய சம்பவத்மதயும் அவன் தன்
குடும்பத்தினரின் அன்மபப் மபற்ை விதத்மதயும் விளக்கிக் கூறுகிைாள்.
15 விடுமுமைக்கு வவலு ஊர் திரும்புகிைான்; சந்திரன் காணாமல் வபான விசயத்மத வீட்டில்
கூறுகிைான்; அமனவரும் திடுக்கிடுகின்ைனர்.
மபருங்காஞ்சிக்குச் மசல்லும் வவலு அங்கு வீட்டில் அமனவமரயும் துயரம்
ஆட்மகாண்டிருப்பமதக் கண்டு வவதமனப் படுகிைான்.
பாக்கிய அம்மமயாரின் தம்பிக்குத் திருமணம் நமைமபறுகிைது; வவலு திருமண
வவமலகமளக் கவனித்துக் மகாள்கிைான்.
விடுமுமையில் ஒரு பாதி கழிந்துவிட்ை நிமலயில் மறுபாதியில் இண்ைர் மீடியட்
இரண்ைாம் ஆண்டு பாைங்கமளக் கருத்தூன்றி படிக்கிைான்.
14
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
16 விடுமுமை முடிந்து வவலு கல்லூரி வாழ்க்மகமயத் மதாைர்கிைான்.
இமாவதியின் வீட்டிற்குச் மசன்று அவள் தாயிைம் வபசிவிட்டு வருகிைான்.
இமாவதியிைமிருந்து கடிதம் வரவவ அவமளச் மசன்று சந்திக்கிைான்; சந்திரனின்
மனத்மதப் பற்றியும் மற்ை மபண்களுைனான அவனது பழக்கத்மதப் பற்றியும் அறிய
விரும்புகிைான்.
தாயாக நிமனத்துப் பழகிய பாக்கிய அம்மமயாரின் மனத்தில் வவறு ஆமச
வதான்றியமத அறிந்து மகாண்டு தான் விலகி விட்ைதாகச் சந்திரன் தன்னிைம்
கூறியதாக இமாவதி கூறுகிைாள்.
அவன் கூறியது மபாய் என்று உணர்ந்த வவலு மபண்கள் விசயத்தில் சந்திரனின்
உள்ளத்தில்தான் வகாளாறு இருந்தமதன்பமத உணர்கிைான்.
சிறு வயது முதல் தனக்கு அறிமுகமாகி இருந்த பாக்கிய அம்மமயாமரப் பற்றி
அவளுக்குக் கூறிவிட்டு விமைமபறுகிைான்.
17 ஊருக்குத் திரும்பும் வவலு, பாக்கிய அம்மமயாருக்கும் அவருமைய தம்பி
மமனவிக்குமிமைவய மனக்கசப்பு ஏற்பட்டிருப்பமதயும் தம்பி தன் மமனவியின்
வபச்மசவய வகட்டு நைப்பமதயும் அறிந்து வருந்துகிைான்.
வவலுவின் அத்மத மகளான கயற்கண்ணி அவமனத்தான் திருமணம் மசய்து மகாள்ள
விரும்புவதாகக் கூறிய பாக்கிய அம்மமயார் மபாறுப்பும் பண்பும் மகாண்ை அவமளத்
திருமணம் மசய்து மகாள்ளுமாறு வவண்டுகிைார்; ஆனால், வவலுவின் மனவமா
சந்திரனின் தங்மக கற்பகத்மதச் சுற்றி வருகிைது.
பாக்கிய அம்மமயாருக்கு ஆதரவாக இருந்த தந்மதயும் திடீமரன்று மாரமைப்பால்
இைந்து விடுகிைார்.
வவலுவின் தாய் மசாந்த மகளுக்குப் பரிவு காட்டுவதுவபால் அவமர ஆறுதல் படுத்த
முமனகிைார்.
பாக்கிய அம்மமயாமரத் வதற்ை முமனந்து பின் கண்ணீவராடு விமைமபறுகிைான் வவலு.
18 வவலுவும் மாலனும் ஒவர வகுப்பில் படிக்கத் மதாைங்குகின்ைனர்; மாறுபாடுகளுக்கு
இமைவய அவர்களது அன்பு வளர்கிைது.
வவலுவுக்குச் சந்திரமனப் பற்றிய எண்ணங்கள் வந்தாலும் கவமலவயா ஏக்கவமா
ஏற்பைவில்மல.
கல்லூரியில் படித்து முடித்து மவளிவயறிய சாந்தலிங்கம் வவலுமவச் சந்திக்க
வருகிைான்.
நீலகிரி மமலயில் தான் சந்திரமனச் சந்தித்த விசயத்மதக் கூறுகிைான்.
வதயிமலத் வதாட்ைத்தில் வவமல மசய்யும் திருமணமான ஒரு மபண்ணுைன் அவன்
வாழ்க்மக நைத்துவமத அறிந்து வவலு அதிர்ந்து வபாகிைான்; பத்து ஆண்டுகள்
சிமைவாசத்திலிருக்கும் அவள் கணவனுக்கு இவ்விசயம் மதரிந்தால் சந்திரனுக்கு
ஆபத்து காத்திருப்பமதயும் உணர்கிைான்.
சாமண்ணாவுக்குக் கடிதம் எழுதி அவமர வரவமழக்கிைான்.
ஒரு மாதத்திற்கு முன்பு சந்திரனின் தாய் மகமனப் பற்றிய கவமலவயாடு உணவும்
உைக்கமும் இல்லாமல் வருந்தி இைந்துவிட்ைதாக ஆசிரியர் கூைக் வகட்டு வவலு
மனவருத்தம் மகாள்கிைான்.
வவலு, சாமண்ணா, பள்ளி ஆசிரியர் ஆகிவயார் நிலகிரியில் ஒளிந்து வாழும் சந்திரமனக்
கண்டு பிடிக்கச் மசல்கின்ைனர்.
பல முயற்சிகளுக்குப் பின்பு சந்திரமனச் சந்தித்து அவனுைன் வபசி ஊருக்கு அமழத்து
வருகின்ைனர்.
19 சாமண்ணா சந்திரனுக்கு வள்ளி என்ை மபண்மண மணமுடித்து மவக்கிைார்.
கால் ஆண்டுத் வதர்வு மதாைங்குவதாக இருந்தமமயால் வவலு சந்திரனின்
திருமணத்திற்குச் மசல்லவில்மல; ஊருக்குத் திருமண அமழப்புக் கிமைக்காததால் தன்
வீட்டிலிருந்து யாரும் திருமணத்திற்குச் மசல்லவில்மல என்பமத அறிகிைான்.
15
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
மாலன் தனக்கும் திருமண ஏற்பாடு நைப்பமதக் கூறுகிைான். இன்னும் ஆறுமாதம்
மபாறுத்திருந்தால் பி.ஏ வதர்வு எழுதி முடித்துவிைலாவம என்ை வவலுவின் கருத்துக்கு
மாலன் வ ாதிைத்தில் கிரக நிலவரத்மதக் கூறி விமரவில் திருமணம் நைத்துவவத
சிைந்தது எனக் கூறுகிைான்.
வ ாதிைத்தில் அதிக நம்பிக்மக மகாண்டிருப்பது தவறு என்பமத வவலு
மவளிப்பமையாகவவ மாலனுக்குத் மதரிவிக்கிைான்.
வவலு,சாமண்ணாவிைமிருந்து கடிதம் மபறுகிைான். தன் அக்காளும்
(சந்திரனின் அத்மத) இைந்துவிட்ை நிமலயில் கூடிய விமரவில் கற்பகத்திற்குத்
திருமணம் மசய்ய முடிமவடுத்திருப்பமதக் கூறுகிைார்.
- கற்பகத்திற்குப் பார்த்திருக்கும் மாப்பிள்மளயின் மபயர் மாலன்
என்பமதயும் குறிப்பிட்டு ஒவர கல்லூரியில் பயிலும் அவனது
குணநலன்கமளப் பற்றி வகட்டிருந்தார்.
வவலுவின் மனம் கற்பகத்மத விரும்பினாலும் தன் நண்பனுக்காக விட்டுக் மகாடுக்கத்
தயாரானான் ; மபாைாமமயிலிருந்தும் வருத்தத்திலிருந்தும் தன் மனத்மதத் வதற்றிக்
மகாள்கிைான்.
மாலன் தனக்கு மூன்று ஆண்டுகள் பழக்கமானவன் என்றும், ஒரு மகட்ைப் பழக்கமும்
இல்லாதவன் என்றும் எப்படியாவது முன்வனை வவண்டும் என்ை ஆமச உமையவன்
என்றும், ஆனால் பலவமக மூை நம்பிக்மககள் மகாண்ைவன் என்றும் வசாதிைத்தில்
பற்று மிகுந்தவன் என்றும் சாமண்ணாவுக்குக் கடிதம் எழுதுகிைான்.
20 வதர்வு முடிந்து ஊர் திரும்பிய வவலு, அங்வக பாக்கிய அம்மமயார் சிறுவர்களுக்குப்
பாைம் மசால்லிக் மகாடுக்கும் ஆசிரியராக மாறி இருப்பமதக் கண்டு ஆச்சரியத்தில்
மூழ்குகிைான்.
தனிமரமாக நிற்கும் பாக்கிய அம்மமயார் தங்கள் வீட்டிவலவய சாப்பிட்டுக் மகாண்டு
வீட்டு வவமலகள் அமனத்மதயும் சிரத்துைன் மசய்வதாகவும் ஓய்வு வநரத்தில்
பிள்மளகளுக்குப் பாைம் மசால்லிக் மகாடுப்பதுைன் நூல்கமள வாசிக்கும் பழக்கத்மதயும்
மகாண்டிருப்பதாக வவலுவின் அம்மா அவனிைம் மதரிவிக்கிைார்.
தான் வாங்கிய புத்தகங்கமள வவலுவின் தங்மக மணிவமகமலயின் அலமாரியில் மவத்து
அவர்களும் விடுமுமையில் அவற்மைப் படிக்க பாக்கிய அம்மமயார் ஊக்கமூட்டுவமத
வவலு அறிகிைான்; மகிழ்ச்சி மகாள்கிைான்.
கற்பகத்தின் திருமணத்திற்கு வவலு குடும்பத்வதாடு மசல்கிைான்.
சந்திரன் குடும்பத்துப்பிள்மள என்ை அளவில் மட்டுவம இருக்கிைான் என்பமதத் தவிர
நல்லப் மபயர் எடுத்துக் மகாடுப்பதற்கும் வரவு மசலவு பார்த்து வாழக் கற்றுக்
மகாள்ளவில்மல என்றும் சாமண்ணா வருத்தத்வதாடு வவலுவிைம் மதரிவிக்கிைார்.
சந்திரனுக்கு அமமந்த மமனவி ஊமரல்லாம் புகழந்து மபருமமப் படுத்தும் நல்லப்
மபண் என்பமதயும் சந்திரன்தான் அவமள எப்மபாழுதும் பழிப்பதுைன் சிறுமமயும்
படுத்துகிைான் என்ை மசய்திமயயும் வவலு அறிகிைான்.
மறுநாள் மதன்னந்வதாப்பில் மாசன் என்ை வவமலக்காரன் மூலம் சந்திரனின்
ஒழுக்கங்மகட்ை வாழ்க்மகமயக் வகள்விப்படுகிைான். வதாட்ைக்காரனுமைய
மபண்வணாடு உைவுமகாண்டு அவள் கணவவனாடு வாழாதபடி சந்திரன் மசய்து விட்ைான்
என்பமதக் வகட்டு வவலு உள்ளம் மகாதித்துப் வபாகிைான்.
வவலுவும் வவலுவின் அம்மாவும் சந்திரனுக்குத் வதமவயான அறிவுமரகள் கூறுகின்ைனர்;
சந்திரனின் முகத்தில் எந்தமவாரு மாற்ைமும் இல்லாதமதக் கவனிக்கிைான் வவலு.
21 வவலு பி.ஏ வதர்மவ நல்லமுமையில் எழுதி முடிக்கிைான்.
வவலுவின் தங்மக மணிவமகமலக்குப் பல படித்த மாப்பிள்மள வரன்கள் வந்தாலும்
அவர்கள் வகட்டுக்மகாண்ைபடி அதிகப்படியான வரதட்சமணமயக் மகாடுக்க
முடியாததால் இறுதியில் பத்தாவது படித்த ஏமழ ஆசிரியர் ஒருவருக்கு மணமுடிக்க
ஏற்பாைாகிைது.
வவலுமவயும் வமலும் படிக்க மவக்க தன்னால் இயலாது என்ை நிமலயில் அவமன
16
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வவலூரில் இருக்கும் தன் சவகாதரியின் மகள் கயற்கண்ணிமயத் திருமணம் மசய்யச்
மசால்லி வவலுவின் அப்பா கூறுகிைார்; முதலில் தயங்கினாலும் பிைகு வவலு
சம்மதிக்கிைான்.
வவலு, அவன் தங்மக மணிவமகமல ஆகிய இருவரின் திருமணமும் ஒருவசர
நமைமபறுகிைது; திருமணத்திற்குச் சந்திரன் வருவான் என்று எதிர்ப்பார்த்து வவலு
ஏமாற்ைம் அமைகிைான்.
திருமணத்திற்கு மூன்ைாம் நாள் பி.ஏ வதர்வு முடிவுகள் மவளிவருகின்ைன; வவலு சிைப்புத்
வதர்ச்சிப் மபறுகிைான்.
22 வவலு பல இைங்களில் வவமலக்கு விண்ணப்பம் மசய்கிைான்.
மாலன் தனக்கு ஆண் குழந்மத பிைந்திருப்பமதயும் வதர்வில் வதர்ச்சிப்
மபற்றிருப்பமதயும் குறிப்பிட்டு கடிதங்கள் எழுதுகிைான்; அவனுக்கு வவலு தனது
வாழ்த்திமனத் மதரிவிக்கிைான்.
வகாயமுத்தூரில் வவலுவுக்குக் கூட்டுைவு துமணப்பதிவாளர் வவமல கிமைக்கிைது ;
மமனவிமய வீட்டிவலவய விட்டுக் வகாமவப் புைப்பட்டுத் மதாழிலில் வசர்கிைான்.
இமைவய ஒருமுமை வவலு ஊருக்குப் வபாயிருந்த சமயத்தில் கணவன் வீட்டிலிருந்து
வந்திருந்த தங்மக மணிவமகமலமயச் சந்திக்கிைான்.
தன் கணவர் மிகவும் சிக்கனக்காரராகவும் வகாடு வபாட்டு வாழ்க்மக நைத்துபவராக
இருப்பதால் அவருைன் குடும்பம் நைத்துவது மபரும் சிக்கலாக இருப்பதாக
முமையிடுகிைாள்.
பாக்கிய அம்மமயார் மணிவமகமலயின் கணவர் மசய்வது நியாயவம என்று
வலியுறுத்துகிைார்.
மணிவமகமலக்கும் கயற்கண்ணிக்கும் சிலப்பதிகாரத்மத வமற்வகாள்காட்டி பல
அறிவுமரகள் கூறுகிைார்; பாக்கிய அம்மமயாரின் மதிநுட்பத்மதக் கண்டு வவலு
வியக்கிைான்.
23 வகாமவக்குத் திரும்பிய வவலுவுக்கு மாலன் கடிதம் எழுதுகிைான். தனக்கு எங்கும்
வவமல கிமைகாததால் வவலு வவமல பார்க்கும் கூட்டுைவுத் துமையிவலவய தனக்கு
ஏதாவமதாரு வவமல வாங்கித் தருமாறு வகட்கிைான்.
வவலு பலவாறு முயற்சி மசய்தும் மாலனுக்கு வவமல மபற்றுத் தர இயலாமல்
வருந்துகிைான்.
வவலுவுக்கு வகாமவயிலிருந்து ஈவராட்டுக்கு வவமல மாற்ைம் கிமைக்கிைது.
மபாதுநலம் மகாண்ை அவ்வூர் நகர மன்ைத் தமலவரின் ஆதரவு கிமைக்கப்மபற்ைதால்
வவமலயில் முழு கவனம் மசலுத்தி வருகிைான். அவரது உதவியால் நல்ல வீடும் பார்த்து
மமனவிமய அமழத்து வந்து குடும்பம் நைத்துகிைான்.
வவலு- கயற்கண்ணி குடும்ப வாழ்க்மக இனிவத நைக்கிைது.
24 வவலுவின் வவண்டுவகாளின்படி நகரமன்ைத் தமலவர் மசன்மனயில் கூட்டுைவுத்
துமையில் மாலனுக்கு நூறுரூபாய் சம்பளத்தில் வவமல வாங்கித் தருகிைார்.
வவலுமவவிை குமைவான சம்பளம் மகாண்ை வவமலயாக இருந்தாலும் வவறு
வழியில்லாமல் மாலன் அமத ஏற்றுக் மகாள்கிைான்.
வவலு மசன்மனக்குச் மசன்றிருக்கும் வவமளயில் தான் தற்மபாழுது மசய்யும்
வவமலமய விட்டுவிட்டு மநல் ஆமல அல்லது லாரி மவத்து வியாபாரம் நைத்தும்
எண்ணத்மத மவளியிடுகிைான்.
பழக்கம் இல்லாத துமையாக இருப்பதால் அவசரப்பைாமல் மசயல்படுமாறு வவலு
அவனுக்கு அறிவுறுத்துகிைான்.
ஏழு மாத கர்பிணிப் மபண்ணான கயற்கண்ணிமய அவளது தாயும் சவகாதரனும் வந்து
வவலூருக்கு அமழத்துச் மசல்கின்ைனர்; பிரிவுத் துன்பத்தால் வவலு மனம்
கலங்குகிைான்.
தனக்குப் மபண் குழந்மத பிைந்திருக்கும் மசய்தி அறிந்து வவலூர் மசன்று வருகிைான்.
17
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
அங்கு வந்திருந்த தன் தாயின் மூலம் சந்திரனுக்கும் அவன் தந்மதக்கும் மசாத்து
தகராறு எனவும் கற்பகம் கணவமன விட்டு தன் தந்மதயுைன் அவத மதருவில்
குடியிருப்பதாகவும் அறிகிைான்.
வசாழசிங்கபுரத்தில் மநல் ஆமல மவப்பதற்காகத் தன் அப்பாவிைம் இருந்து
பிடிவாதமாகப் பணம் வாங்கி வருமாறு கற்பகத்மத மாலன் அனுப்பி இருப்பதாகத் தன்
தாய் மசால்லியமத வவலுவால் நம்ப இயலவில்மல.
ஈவராட்டிற்குத் திரும்பிய வவலுவுக்கு மாலன் எழுதிய கடிதம் கிமைக்கிைது. ஊரில் மநல்
ஆமல மவப்பதற்கு தன் அப்பா மகாடுத்த பணம் வபாதவில்மல என்பதால் கற்பகத்மத
அனுப்பி தன் மாமானாரிைம் வகட்டுவரச் மசால்லி இருப்பதாக எழுதியிருந்தான். எமத
நம்புவது எனத் மதரியாமல் வவலு குழம்புகிைான்.
கற்பகத்திைவம உண்மமமய அறிய முயற்சிக்கிைான். மாலன் வகட்ைபடி சாமண்ணா
பணம் மகாடுக்க மறுத்து ஐந்து காணி நன்மசய் நிலத்மத எழுதி மவத்தமதயும் அமதக்
கற்பகவமா, மாலவனா விற்கமுடியாது என்பமதயும் கூறுகிைாள்.மாலன் தனக்குப்
பணம்தான் வவண்டும் எனப் பிடிவாதமாக இருப்பமதயும் குறிப்பிடுகிைாள்.
மாலன் தனக்கிருந்த மூைநம்பிக்மகயால் பித்தமளமயத் தங்கமாக்குவதாகக் கூறும்
சாமியார், ஆவிகளுைன் வபசும் நண்பர் எனப் பலரிைம் சிக்கித் தன் பணத்மதயும்
கற்பகத்தின் நமககமளயும் அழித்த விசயத்மதயும் அறிகிைான்.
சாமண்ணாமவச் மசன்று சந்திக்கும் வவலு, சந்திரனின் நைத்மத குடும்பத்திற்வக
பழியாகி விட்ைமதயும் மதாழுவநாயால் அவன் உைம்பு மகட்டு விட்ை விசயத்மதயும்
அறிகிைான். அவருக்கு ஆறுதல் மசால்லிவிட்டுத் திரும்புகிைான்.
மறுநாள் வசாழசிங்கப்புைத்திற்கு மாலமனச் சந்திப்பதற்காகச் மசல்லும் வவலு அவன்
ஊரில் இல்லாதமத அறிகிைான். அவனது நண்பர்கள் மூலம் மாலனின் மூைநம்பிக்மக
நைவடிக்மககமளப் பற்றி அறிகிைான்.
வரும்வழியில் வள்ளிமமலயில் இருக்கும் தன் தங்மக வீட்டிற்குச் மசல்கிைான்.
தங்மகயின் எளிய குடும்ப வாழ்க்மகமயக் காண்கிைான். தங்மகக்கு ஒரு மதயல்மபாறி
வாங்கித் தந்தால் அவளுக்கு உதவியாக இருக்குமமன்று நிமனத்து அதற்கு ஏற்பாடு
மசய்வதாக வாக்குறுதி மகாடுத்துவிட்டு வருகிைான் வவலு.
25 ஈவராட்டுக்குத் திரும்பி தன் கைமமமய ஆற்ைத் மதாைங்கினாலும் வவலுவின் மனம்
அடிக்கடி சந்திரமனயும் மாலமனயும் எண்ணி வருத்தப்படுகிைது.
பத்து நாட்களுக்குப் பிைகு வவலு மாலனிைமிருந்து கடிதம் மபறுகிைான். தனக்கு
இரண்ைாயிரம் ரூபாய் கைன் தர வவண்டுமமன வவண்டுகிைான். இந்த உதவி
கிமைக்காவிட்ைால் தன்னுமைய வாழ்க்மகவய வபாய்விடுமமன எழுதியிருந்தான்.
தங்மகக்குத் மதயல்மபாறி வாங்கித் தருவதாக கூறியிருந்த நிமலயில் மாலனுக்கு
எப்படி உதவி மசய்வது என்று விழிக்கிைான்.
நண்பராகிய நகர்மன்ைத் தமலவரிைவம மசன்று எண்ணூறு கைன் வாங்கி
தன்னிைமிருந்த இருநூமையும் வசர்த்து ஆயிரமாக மாலனுக்கு அனுப்பி மவக்கிைான்.
மூைநம்பிக்மககமளக் மகவிட்டு உமழப்மப நம்பி வாழ்க்மக நைத்துமாறும் மாமனார்
மகாடுத்தால் பணம் வாங்கிக் மகாள்ள வவண்டுவம தவிர வற்புறுத்திக் வகட்பது தவறு
என்றும் மாலனுக்குக் கடிதம் எழுதி அனுப்புகிைான்.
பதில் கடிதம் வபாடும் மாலன் நன்றி மதரிவித்தவதாடு தனக்கு வமலும் ஓராயிரம் அனுப்ப
முடிந்தால் வபருதவியாக இருக்கும் என்கிைான்; தன் மமனவிமயப் பற்றி ஒரு மசால்லும்
எழுதாமல் வபானது அவன் தன் அறிவுமரமய அலட்சியம் மசய்வது வவலுவுக்குப்
புரிகிைது.
ஊருக்குச் மசல்லும் வவலு அங்கு சந்திரனின் மமனவி வள்ளி இைந்துவிட்ைமதயும் தன்
அம்மா மபருங்காஞ்சிக்குச் மசன்றிருக்கும் மசய்திமயயும் அறிகிைான்.
மறுநாள் ஊருக்குத் திரும்பிய அம்மாவிைமிருந்து சந்திரனின் மகாடுமம தாளாமல் அவன்
மமனவி வள்ளி கிணற்றில் விழுந்து தற்மகாமல மசய்து மகாண்ை விசயத்மதக் வகட்டு
மனம் குமுறுகிைான்.
18
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
26 வவலு ஈவராட்டிலிருந்து மசன்மனக்குத் மதாழில் மாற்ைம் காண்கிைான்.
மசன்மனயில் வாழ்க்மகச் மசலவினம் அதிகமாக இருப்பதால் வாங்கிய கைமன
முமையாகச் மசலுத்த முடியாமல் வவலு தடுமாறுகிைான்.
கற்பகம் கயற்கண்ணிக்கு எழுதிய கடிதத்தின் மூலம் அவள் கணவன் துமணயில்லாமல்
இரு குழந்மதகளுைன் தனித்து வாழத் தன்மனப் பக்குவப்படுத்திக் மகாண்ைதாகவும்
சந்திரன் தன் மமனவியின் தற்மகாமலக்குப் பின் ஊமரவிட்டு ஓடிவிட்ை மசய்திமயயும்
அறிகிைான். இது அவனுக்குப் மபரும் மனவவதமனமயத் தருகிைது.
தன் அலுவலக நண்பரான பச்மசமமல இமாவதியின் தங்மக கணவர் என்பமத அறிந்து
அவர் மூலம் இமாவதிமய மீண்டும் சந்திக்கிைான்.
தன்னால் ஏற்பட்ை ஏமாற்ைம்தான் சந்திரனின் மனம்மகட்டுப் வபாவதற்குக் காரணமாக
அமமந்து விட்ைது என்ை குற்ை உணர்வு தன்மனச் சுடுவதாக இமாவதி குறிப்பிடுகிைாள்.
19
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
20
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வமலும், வவலய்யன் மூைைம்பிக்ய யள கவறுப்பவனா த் திகழ்கிைான். வாழ்க்மகயில்
முன்வனற்ைம் காண மூைநம்பிக்மககமள விட்மைாழித்து உமழத்து வாழ எத்தனிக்க வவண்டும்
என்ை கருத்திமன நாவலாசிரியர் வவலய்யனின் பாத்திரம் மூலம் எடுத்துமரத்துள்ளார். இதற்குச்
சான்ைாக தன் கல்லூரி நண்பன் மாலன் கல்லூரியில் படிக்கும் மபாழுவத ரிஷியின் மபயமர
எழுதுவது, இஷ்ை சித்தி குளிமககமளக் மகயில் கட்டிக் மகாள்வது வபான்ை
மூைநம்பிக்மககளில் ஆழ்ந்திருப்பமதக் கண்டு மவறுக்கிைான். அவன் திருந்த வவண்டும்
என்பதற்காக அறிவுமரகள் கூறுகிைான். கல்லூரி வாழ்க்மகக்குப் பிைகும் அவன்
மூைநம்பிக்மககமளக் மகவிைாமல் சுயமதாழிலில் முன்வனை ஆவிகளுைன் வபசும் சாமியார்,
பித்தமளமயத் தங்கமாக மாற்றும் நண்பர் எனப் பல ஏமாற்றுப் வபர்வழிகளின் பின்னால் மசன்று
பணத்மதக் கமரப்பமதக் வகள்வியுற்ை வவலய்யன் மனம் வருந்துகிைான். உமழப்வப வாழ்க்மகயின்
உயர்வுக்கு வழிவகுக்கும் என்பமத உணர்த்துகிைான்.
***************************************
21
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
22
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வமலும், வவலய்யன் குடும்ப உறுப்பினர் ளின் மீது மிகுந்த அன்பு
க ாண்ைவனா த் திகழ்கிைான். வவலய்யன் சிறுவயதிலிருந்வத எந்நிமலயிலும் தன் குடும்ப
உறுப்பினர்களுக்வக முதல் உரிமம மகாடுப்பவனாக இருக்கிைான். வவலய்யன் பி.ஏ வதர்வு முடிந்து
விடுமுமையில் இருந்தவபாது முதுகுக் கட்டியால் அவதிபட்ை தன் அப்பாவுக்குப் மபரும் உதவியாக
இருக்கிைான். அவ்வவழு வாரக் காலக்கட்ைத்தில் வவலய்யன் தன் அப்பாவின் மளிமகக்கமை
வியாபாரத்தின் வரவு மசலவுகமள மிகப் மபாறுப்புைன் கவனித்துக் மகாள்கிைான். அதுமட்டுமின்றி,
எளிய வாழ்க்மகமய வாழ்ந்து மகாண்டிருந்த தன் தங்மக மணிவமகமலக்குத் மதயல்மபாறி
வாங்கித் தந்து குடும்ப வருமானத்மதப் மபருக்கிக் மகாள்ள உதவி மசய்ய நிமனக்கிைான்.
*********************
23
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
3) சந்திரனின் பண்புைைன் ள் (20 புள்ளி)
24
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
விழுந்து தற்மகாமல புரிந்து மகாள்கிைாள். அதற்கு அவவன முழுப் மபாறுப்பாளியாக
இருந்ததால் மமனவியில் இைப்பில்கூை கலந்து மகாள்ளாமல் ஊமரவிட்டுத்
தமலமமைவாகிைான்.
************************************
25
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
4) பாக்கிை அம்யமைாரின் பண்புைைன் ள் (20 புள்ளி)
26
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
இதமனத் தவிர்த்து, பாக்கிய அம்மமயார் பி ர் ைைத்தில் அக் ய
க ாண்ைவரா வும் இச்சமுதாய நாவலில் பளிச்சிடுகிைார். உதாரணமாக, வவலய்யனின் தங்மக
மணிவமகமல பத்தாம் வகுப்பு படித்த தமிழாசிரியருக்குத் திருமணம் மசய்து மவக்கப்படுகிைாள்.
மணிவமகமலயின் கணவர் ஆைம்பரமில்லாத எளிய வாழ்க்மகமய வாழ வவண்டும் என்ை
மகாள்மக மகாண்ைவர். ஆனால், மணிவமகமலவயா உலகப் வபாக்கிற்வகற்ைவாறு பலவமகயான
பட்டுச்வசமலகமள அணிவவதாடு சினிமாவுக்கும் மசன்று மபாழுமதக் கழிக்க வவண்டுமமன்று
விருப்பம் மகாள்கிைாள். கணவன் அவளது விருப்பத்மதப் புைக்கணிக்மகயில் தாய் வீட்டிற்கு வந்து
பாக்கிய அம்மமயாரிைம் புலம்பித் தீர்க்கிைாள். மணிவமகமலயின் நலத்தில் அக்கமை மகாண்ை
பாக்கிய அம்மமயார், அவளுக்கு அறிவுமரகள் கூறுகிைார். சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன்
கணவன் வகாவலமனப் புரிந்து மகாண்டு வாழ்க்மக நைத்தியதுவபால் மணிவமகமலயும் தன்
கணவனின் மகாள்மகமயப் புரிந்து மகாண்டு இல்லைத்மத நல்லைமாக வழிநைத்த வவண்டுமமன
அறிவுமர கூறி அவள் சிந்தமனமய நல்வழிப்படுத்துகிைார்.
*********************
27
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
5) சாமண்ணாவின் பண்புைைன் ள் (10 புள்ளி)
சாமண்ணா தன் ம ன் மீது ஆழ்ந்த அன்பும் அக் ய யும் மகாண்ைவராக உள்ளார்.
சந்திரனின் வமற்படிப்மபப் பற்றி பலர் பலமுமை எடுத்துமரத்தும் அவர் அதமன மறுத்துப் வபசுகிைார். தன்
தம்பி வபால் பட்ைணத்திற்குச் மசன்று சந்திரன் சீரழியக்கூைாது என எண்ணுகிைார். ஒரு சமயம், சந்திரன்
காதல் வதால்வியால் கல்லூரிமயவிட்டு தமலமமைவான மபாழுது சாமண்ணாவும் வவலய்யனும் நீலகிரி
மமலக்கு அவமனத் வதடிச் மசல்கின்ைனர். சாமண்ணா பலவாைாகச் சந்திரனிைம் வபசி அவன் மனத்மத
மாற்றி ஊருக்கு அமழத்துச் மசல்கிைார். அவனுக்குப் மபாறுப்புணர்வு வர வள்ளி என்ை மபண்மணத்
திருமணம் மசய்து மவக்கிைார்.
28
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
******************************
29
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
7) வவைய்ைன் – சந்திரன் ஒப்பீடு (20 புள்ளி)
30
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வமலும், குடும்பப் பற்றிலும் இருவரும் இரு துருவங்களாக இருக்கின்ைனர். வவலய்யன்
தன் குடும்ப உறுப்பினர்களின் மீது ஆழ்ந்த அன்பும் அக்கமையும் மகாண்ைவனாக விளங்குகிைான்.
உதாரணமாக, பி.ஏ வதர்வு முடிந்து விடுமுமையில் இருந்தவபாது முதுகுக் கட்டியால் அவதிப்பட்ை
தன் அப்பாவின் மளிமகக்கமை வியாபாரத்தின் வரவு மசலவுகமள மிகப் மபாறுப்புைன் கவனித்துக்
மகாள்கிைான். அதுமட்டுமின்றி, எளிய வாழ்க்மகமய வாழ்ந்து மகாண்டிருந்த தன் தங்மக
மணிவமகமலக்குத் மதயல்மபாறி வாங்கித் தந்து குடும்ப வருமானத்மதப் மபருக்கிக் மகாள்ள
உதவி மசய்ய நிமனக்கிைான். ஆனால், சந்திரவனா சற்றும் தன் குடும்பத்தின் மீது அக்கமை
மகாள்ளாதவனாக இருக்கிைான். குடும்பத்தின் மூத்த ஆண்பிள்மள என்ை ரீதியில் குடும்ப
மசாத்துகமளப் பராமரிப்பதில் அக்கமை மகாள்ளாமல் இருக்கிைான். ஒழுக்கக்வகைான
நைத்மதயால் குடும்ப மகௌரவத்திற்கும் ஊறு விமளவிக்கிைான். சந்திரன் தன் மபற்வைாரின்
நலத்தில் அக்கமை மகாள்ளாததால் அவர்கள் மனத்தளவில் மபரிதும் பாதிக்கப்படுகின்ைனர்.
நீலகிரி மமலயில் அவன் தமலமமைவாக வாழ்ந்த சமயத்தில் பிரிவுத் துன்பத்தால் சந்திரனின் தாய்
உயிர் துைக்கிைார்.
******************************
31
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
32
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
அவர்களின் வாழ்க்மகமயச் சீரழிக்கிைான். சந்திரனின் இம்மாதிரியான மசயல் அவன் குடும்பத்திற்கு
அவப்மபயமர ஏற்படுத்துகிைது. இதனால், சந்திரனின் தந்மத சாமண்ணா மபரும் மனவருத்தத்திற்கு
ஆளாகிைார். ஆகவவ, இமளஞர்கள் மசய்யும் ஒவ்மவாரு மசயலும் தங்கமள மட்டும் பாதிக்காது மாைாக
குடும்ப நற்மபயருக்கும் களங்கத்மத ஏற்படுத்தும் என்பமதப் புரிந்து நைந்து மகாள்ள வவண்டும்.
33
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
34
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வமலும், வவலய்யன் மூைைம்பிக்ய யள கவறுப்பவனா த் திகழ்கிைான். அவமனப் வபால
இன்மைய இமளஞர்களும் வாழ்க்மகயில் முன்வனற்ைம் காண மூைநம்பிக்மககமள விட்மைாழித்து
உமழத்து வாழ எத்தனிக்க வவண்டும் என்ை கருத்திமன நாவலாசிரியர் எடுத்துமரத்துள்ளார். இதற்குச்
சான்ைாக தன் கல்லூரி நண்பன் மாலன் கல்லூரியில் படிக்கும் மபாழுவத ரிஷியின் மபயமர எழுதுவது,
இஷ்ை சித்தி குளிமககமளக் மகயில் கட்டிக் மகாள்வது வபான்ை மூைநம்பிக்மககளில் ஆழ்ந்திருப்பமதக்
கண்டு மவறுத்தான். அவன் திருந்த வவண்டும் என்பதற்காக அறிவுமரகள் கூறுகிைான். கல்லூரி
வாழ்க்மகக்குப் பிைகும் அவன் மூைநம்பிக்மககமளக் மகவிைாமல் சுயமதாழிலில் முன்வனை ஆவிகளுைன்
வபசும் சாமியார், பித்தமளமயத் தங்கமாக மாற்றும் நண்பர் எனப் பல ஏமாற்றுப் வபர்வழிகளின் பின்னால்
மசன்று பணத்மதக் கமரப்பமதக் வகள்வியுற்ை வவலய்யன் மனம் வருந்தினான். உமழப்வப வாழ்க்மகயின்
உயர்வுக்கு வழிவகுக்கும் என்பமத இன்மைய இமளஞர்கள் புரிந்து மகாண்டு குறுக்கு வழியில் மசல்வமத
விட்டுவிை வவண்டும்.
35
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
10) அ ல்விளக்கு ைாவல் உணர்த்தும் படிப்பியன ள் (20 புள்ளி)
36
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
அதுமட்டுமல்லாது, ஒழுக் த்துைன் வாழ வவண்டும் என்ை என்ை சிந்தமனமயயும்
நாவலாசிரியர் இந்நாவலில் பதியமிட்டுள்ளார். இதற்கு எடுத்துக்காட்ைாகச் சந்திரன்
பமைக்கப்பட்டுள்ளான். சந்திரன் கல்லூரியில் படிக்கும் மபாழுது மனக்கட்டுப்பாட்மை இழக்கிைான்.
மபருங்காஞ்சி கிராமத்தில் பல மபண்களின் வாழ்க்மகமயச் சீழிக்கிைான். மமனவியின்
இைப்பிற்குப் பிைகு ஊமரவிட்டு ஓடுகிைான். அப்மபாழுதும் மனம் திருந்தி வாழாது பல
மபண்களுைன் முமையற்ை உைவு மகாள்கிைான். இதனால், மதாழுவநாய்க்கு ஆளாகிைான்.
சந்திரனின் ஒழுக்கமற்ை வாழ்க்மக அவன் குடும்பத்திற்குப் மபரும் களங்கத்மத ஏற்படுத்துகிைது.
அறிவும் அழகும் இருந்தும் ஒழுக்கம் இல்லாத காரணத்தால்தான் சந்திரனின் வாழ்க்மக
சீரழிந்தது. எனவவ, நாமும் வாழ்க்மகயில் மநறி பிைழாது ஒழுக்கத்மத உயிர்மூச்சாகக் மகாண்டு
வாழ வவண்டுமமன வலியுறுத்துகிைார்.
நாவலாசிரியர் குடும்ப உறுப்பினர் ளின் மீது குய விைா பாசம் க ாள்ள வவண்டும்
என்ை கருத்திமனயும் முன் மவத்துள்ளார். இதற்கு முன்னுதாரணமாக வவலய்யமனப்
பமைத்துள்ளார். முதுகில் கட்டி வந்ததால் தனது மளிமக கமைமயக் கவனித்துக் மகாள்வதில்
சிரமத்மத எதிர்வநாக்கிய தனது தந்மதயின் சிரமத்மதப் புரிந்து மகாண்டு அவருக்கு ஓய்வு
மகாடுத்துத் தாவன கமை வியாபாரத்மதக் கவனித்துக் மகாள்கிைான். அதுமட்டுமல்லாது, தன்
தங்மக மணிவமகமல எளிய வாழ்க்மக வாழ்வமதக் கண்டு அவளுக்கு உதவி புரியும் வமகயில்
மதயல்மபாறி வாங்கிக் மகாடுத்துக் குடும்ப வருமானத்மதப் மபருக்கிக் மகாள்ள எண்ணம்
மகாள்கிைான். எனவவ, ஒவ்மவாரு மனிதனின் வாழ்க்மக இன்பத்திலும் குடும்பவம அடிப்பமையாக
இருப்பதால் குடும்ப உறுப்பினர்களின் நலத்தில் அக்கமை மகாண்டு வாழ வவண்டுமமன
நாவலாசிரியர் நமக்குச் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆகவவ,
“இழுக்கல் உமையுழி ஊற்றுக்வகால் அற்வை
ஒழுக்கமுமையார் வாய்ச் மசால்”
*********************************
37
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
11) சந்திரனின் ல்லூரி வாழ்க்ய ச் சம்பவங் ள் (10 புள்ளி)
38
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
*****************************
39
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
13) அ ல்விளக்கு ைாவலின் உத்திமுய ள் (10 புள்ளி)
அன்புள்ள அண்ணா,
40
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
*********************************
41
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
***********************
42
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
43
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
***********************
44
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
18. வவைய்ைன் – மாைன் ஒப்பீடு. (10 புள்ளி) மமாழி = 1 புள்ளி
45
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
46
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
*****************************************
47
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
விச்சக் ரவர்த்தி ைாை ம் : இைக்கிைக் கூறு ள்
48
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
தண்ைமன நிமைவவற்ைப்படுகிைது.
வசாழ மன்னவனாடு பமக மகாண்ை காகதீய மன்னனிைமிருந்து கம்பருக்கு
அமழப்பு வருகிைது. கம்பர் அதமன ஏற்றுக் மகாள்கிைார். காகதீய மன்னன்
கம்பருக்குச் சிைப்புச் மசய்தவதாடு கம்பருக்கு மவற்றிமலச் சுருளும் மடித்துத்
தருகிைான். பின்னர், பாண்டிய மன்னனின் அமழப்மப ஏற்று அங்குச் மசல்கிைார்
கம்பர். பாண்டிய மன்னனும் பாண்டிமாவதவியும் அவமரப் பல்லக்கில் சுமந்து தங்கள்
அன்மப மவளிப்படுத்துகின்ைனர்.
மகனின் மமைவால் கம்பர் மபரிதும் பாதிக்கப்படுகிைார். தம் மாணாக்கர்களிைம்
தமது உைமமகமளக் மகாடுத்துவிட்டு மவளிவயறுகிைார். இமையில்
இமணயாரமார்பன் மூலம் சமையப்ப வள்ளலின் மரணச் மசய்திமயக் வகட்டு
நிமலகுமலந்து வபாகிைார். நாவைாடியாகச் மசல்லும் வழியில் ஏமழக் மகால்லனின்
வீட்டில் தங்குகிைார். அவனது மதாழில் திைமன வாழ்த்தி விமைமபறுகிைார். பின்னர்,
தாம் இயற்றிய இராமாயணத்தில் வரும் சூர்ப்பனமக என்னும் மபண் பாத்திரத்மதக்
மகாண்டு ‘வஞ்சமகள்’ எனும் நாைக அரங்வகற்ைத்மதக் காண்கிைார். அமத
அரங்வகற்றிய சிலம்பி என்னும் மபண், முன்மபாரு சமயம் வசாழன்சபயில் நைனமாடித்
தம்மிைம் சிலம்புகமளப் பரிசாகப் மபற்ை நைனமணியின் மகள்தான் என்பமத அறிந்து
மகிழ்கிைார். பிைகு, அவமள வாழ்த்தி விமைமபறுகிைார்.
உைல்நலம் குன்றிய கம்பர், தமது இறுதி காலத்மதப் பாண்டிய நாட்டுக்கு
உட்பட்ை நாட்ைரசன் வகாட்மையில் கழிக்கிைார். தமக்கு ஆதரவளித்துக் காத்த
சமையப்ப வள்ளமலயும், பாண்டியனிைம் வபாரிட்டுத் வதாற்று அவன் தயவால் நாட்மை
இலவசமாகப் மபற்றுத் தாழ்ந்த குவலாத்துங்க மன்னனின் பரிதாப நிமலமயயும்
எண்ணிக் கலங்கியபடி தன் இறுதி மூச்மசவிடுகிைார்.
கதைப்பாத்திரம்
49
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
சிலம்பி (நாட்டியப் மபண்)
சிங்கன் (மகால்லன்)
குலவசகர பாண்டியன் (பாண்டிய மன்னன்)
மாணிக்கம் (கம்பரின் பக்கத்து வீட்டு உைவினன்)
நாராயணப்பட்ைர் (திருவழுந்தூர் வாசி)
ஸ்ரீமத் நாதமுனிகள் (மவணவ சமய ஆச்சாரியார்)
சிங்கராயன் (நாட்ைரசன் வகாட்மைத் தமலவன்)
பின்னணி
மூவவந்தர் ஆட்சிக்காலம் / 12-நூற்ைாண்டு ( கி.பி.1180 – 1250)
காலப்பின்னணி
திருமவண்மணய் நல்லூர்,திருவழுந்தூர் , திருவரங்கம், வசாழநாடு, பாண்டிய
நாடு
இடப்பின்னணி வசாழன் அரசமவ
சமையப்ப வள்ளல் வீடு
காட்டு வழி
கூமர வீடு
உச்ெம்
கதைப்பின்னல் கம்பர் சமைப்பர் வீட்டில் இராமாயணம்
சிக்கல்
கம்பர் – ஒட்ைக்கூத்தர் ‘துமி’ பற்றிய இயற்றுதல்
வாதம் திருவரங்கத்தில் இராமாயணம் அரங்வகற்ைம்
ஒட்ைக்கூத்தர் இராமாயணத்மதக்
கிழித்தல் சிக்கல் அவிழ்ப்பு
மகன் அம்பிகாபதி மரணம்
வளர்ச்சி
கம்பர் நாவைாடியாக
கம்பர் வசாழனின் அரசமவப்
வாழ்தல்
புலவராக நியமிக்கப்படுதல்.
இராமாயணம் இயற்றும் பணி
முடிவு
கம்பர் நாட்ைரசன்
சைாடக்கம் வகாட்மையில் மரணம்
கம்பரின் ‘ஏர் எழுபது’
நூல் அரங்வகற்ைம்
50
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வதால்விமய ஏற்கும் மனநிமல வவண்டும் (ஒட்ைக்கூத்தர்)
துன்பத்தில் உள்ளவருக்கு உதவ வவண்டும் (சமையப்ப வள்ளல் )
ஆணவம் மகாள்ள கூைாது (ஒட்ைக்கூத்தர்)
தகுதியில்லாமர நிராகரிக்கும் வநர்மம வவண்டும் (குமாரப்புலவர்)
தீர விசாரித்து முடிமவடுக்க வவண்டும் (குவலாத்துங்க வசாழன்)
உழவுத்மதாழிமலப் வபாற்ை வவண்டும் (கம்பர்)
காைல்சைாழி
அம்பிகாபதி: இனி எதுவானாலும் சரி நாம் தம்பதிகளாகிவிட்வைாம். இந்த
சைாழிநதட நிமலயிலிருந்து நம்மமத் மதய்வமும் பிரிக்க முடியாது.
வதெசைாழி (திட்டுைல்)
குவலாத்துங்கவசாழன் : உன்மன இப்வபாவத மவட்டித் தமசக் குவியலாகக்
குவிக்க முடியும். அதிலும் என் மனம் ஆைாது என்பதற்காக விட்டு
மவத்திருக்கிவைன்.
ெந்ைநதட
கம்பர்: கம்பர்ச் சிலம்பி என்பமதவிை அம்பர்ச் சிலம்பி என்பதுதான்
உனக்கு அதிகப் மபருமமதரும் மபயராகும்.
இலக்கியநதட
குணவீரபண்டிதர் : தாங்க முடியாத மகாசக்திகள் இந்த உைம்பின் மன
அரங்கில் நவரசநைனங்கமளயும் ஆை முந்துகின்ைன.
வருைதன
“குமுதன் என்ை வானரத் தமலவன் ஒரு மபரிய மமலமயத் மபயர்த்துக்
மகாண்டு வந்து அமண கட்டுவதற்காகக் கைலில் வபாட்ைான். கைலில்
விழுந்த மமல, நைமன ஆடுகிைவர்கமளப்வபால் சப்தத்மத முழக்கிக்
மகாண்டு கைலில் அங்குமிங்கும் திரிகிைது. அப்வபாது அமலகள் வமமலழும்பி
அடிக்கின்ைன.”
பாடல் உத்தி (கம்பர் ‘ஏர் எழுபது’ பாைல்கமளப் பாடுதல்)
51
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கவிச்ெக்கரவர்த்தி நாடகம் – காட்சிச் சுருக்கம்
52
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
6 குமாரப்புலவர் தான் இயற்றிய இலட்சம் கலித்துமை வகாமவயுைன் வசாழமனச்
சந்திக்க முயற்சிக்கிைார்.
வசாழன் பாண்டிய நாட்டுக்குப் வபாருக்குச் மசன்றிருக்கும் மசய்தியறிந்து
ஒட்ைக்கூத்தமரச் சந்திக்கச் மசல்கிைார்.
தன்மனச் சந்தித்துக் கம்பரின் குலத்மத இழிவுபை வபசிய குமாரப்புலவமர
7 ஒட்ைக்கூத்தர் கண்டிப்புைன் வபசி அனுப்புகிைார்.
அங்கு வந்த கம்பரிைம் குமாரப்புலவமரப் பற்றிக் கூறுகிைார்.
குமாரப்புலவர் வபான்ைவர்கள் மன்னமர மட்டுவம வபாற்றிப் பாடுவதற்கு
ஒட்ைக்கூத்தர் வபான்ை புலவர்கவள வழிகாட்டியாய் இருப்பதாகக் கம்பர்
சாடுகிைார்.
பாண்டியமனப் வபாரில் மவற்றிக் மகாண்ை வசாழமனப் புகழ்ந்து தாம் எழுதிய
பாைமல ஒட்ைக்கூத்தர் பாடிக் காட்டுகிைார்; கம்பவரா வபாரினால் ஏற்படும்
துன்பங்கமளச் சுட்டிக்காட்டுகிைார்.
உழவர்களின் மநல் வபார்க்களத்மதப் பற்றி தாம் எழுதிய ‘ஏர் எழுபது’
நூமலப் பற்றிக் கம்பர் எடுத்துமரக்கிைார்; அது தமிழ் மரபுக்வக மாைானது
என ஓட்ைக்கூத்தர் கூறுகிைார்.
இராமாயணம் இயற்ை வசாழன் மகாடுத்த காலக்மகடு மநருங்கிவிட்ைமத
ஒட்ைக்கூத்தர் கம்பருக்கு நிமனவூட்டுகிைார்.
வசாழன் குறித்த மகடு கவிஞனுக்குத் தமலவிதியல்ல எனக் கூறியதுைன்
வசாழனின் வபார் மவற்றிமயப் பாைத் தனக்கு விருப்பமில்மலமயனவும் கூறிய
கம்பர் திருமவண்மணய் நல்லூருக்குப் வபாகிைார்.
தன் வபச்மச மதியாது திருமவண்மணய் நல்லூருக்குச் மசன்றுவிட்ை கம்பமரப்
8 பற்றி ஒட்ைக்கூத்தர் வசாழனிைம் புகார் கூறுகிைார்.
வசாழனின் அமழப்மப ஏற்று அரண்மமனக்கு வந்த கம்பர், சமையப்ப
வள்ளமலப் பாராட்டி இலங்மக மன்னன் பராக்கிரமபாகு எழுதிய பாைமல
அவனிைம் பாடிக் காட்டுகிைார்.
வசாழனின் பமகவன் எழுதிய பாைமலப் பாடிய கம்பமர ஒட்ைக்கூத்தர்
இடித்துமரக்கிைார்.
ஒட்ைக்கூத்தர் வகட்டுக் மகாண்ைதற்கிணங்க கம்பர் தான் எழுதிய
இராமாயணப் பாைல் ஒன்ைமனப் பாடிக் காட்டுகிைார்.
கம்பரின் பாைலில் உள்ள ‘துமி’ எனும் மசால் தமிழில் இல்மலமயன
ஒட்ைக்கூத்தர் வாதிடுகிைார்; கம்பவரா அச்மசால் மக்கள் வழக்கில்
உள்ளதாகக் கூறுகிைார்.
உண்மமமய அறிய வசாழன், ஒட்ைக்கூத்தர்,கம்பர் ஆகிய மூவரும்
மாறுவவைத்தில் நகர்வலம் மசல்லப் புைப்படுகின்ைனர்.
நகர வீதியில் நாட்டு நைப்மபப் பற்றிப் வபசிக் மகாண்டிருந்த மூன்று
9 நண்பர்களிைம் ஒட்ைக்கூத்தர் வபச்சுக் மகாடுக்கிைார்; அவர்கள் ‘துளி’ என்ை
மசால்மலவய பயன்படுத்தியதால், மீண்டும் ‘துமி’ என்ை மசால் தமிழில்
இல்மலமயன வாதிடுகிைார்; அரண்மமனக்குத் திரும்ப அமழக்கிைார்.
வசாழனின் வவண்டுவகாளுக்கு இணங்க மூவரும் அடுத்தத் மதருவுக்குச்
மசல்கின்ைனர்.
தயிர் கமையும் மபண்மணாருத்தி ‘துமி’ என்ை மசால்மலப் பயன்படுத்தியதால்
10 உண்மம மவளிப்படுகிைது.
ஒட்ைக்கூத்தர் அதிர்ச்சியில் மமௌனமாகிைார்; வசாழமனப் பிைகு சந்திப்பதாகக்
கூறி அங்கிருந்து வவகமாகப் வபாகிைார்.
கம்பர் ஒட்ைக்கூத்தமரச் சந்திக்க உைவன அவரது இல்லத்திற்குச்
மசல்கிைார்.
53
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
ஒட்ைக்கூத்தர் தான் எழுதிய இராமாயணச் சுவடிகமளக் கிழித்மதறிகிைார்.
11 கதமவ உமைத்து உள்வள நுமழயும் கம்பர், ஒட்ைக்கூத்தரின் மகயில்
எஞ்சியிருந்த உத்தர காண்ைத்மத மட்டும் மீட்மைடுக்கிைார்.
ஒட்ைக்கூத்தர் கம்பரிைம் வதால்வி கண்ைதாகவவ வபசுகிைார்.
கம்பர் தாம் இயற்றும் இராமாயணத்தில் கூத்தரின் உத்தர காண்ைத்மத
இமணக்கப் வபாவதாகக் கூை அமத ஒட்ைக்கூத்தர் மறுக்கிைார்.
ஒட்ைக்கூத்தர் தமது புலமமத்திைத்தால் சிைந்தவர் எனக் கம்பர்
எடுத்துமரக்கிைார்.
12 ஒட்ைக்கூத்தரின் மபாைாமம குணத்மத எண்ணிப் பார்க்கிைான் வசாழன்.
வசாழனின் அமமச்சர் பல்லவராயர், வசாழ நாட்டின் பமகவர்கமளப் பற்றி
நிமனவூட்டுகிைார்.
பமக மன்னர்கமள ஒடுக்குவமதவிை தம் குல முன்வனார்கமளப்வபால் தாமும்
ஒரு வகாயில் கட்டும் பணிமய வமற்மகாள்ள விரும்புவமதக் குறிப்பிடுகிைான்.
வசாழமன அங்குக் காண வரும் கம்பர், ஒட்ைக்கூத்தர் இராமாயணச்
சுவடிகமளக் கிழித்மதறிந்த சம்பவத்மதக் கூறுகிைார்; வசாழன் அதிர்ச்சி
அமைகிைான்; ஒட்ைக்கூத்தமர அமழத்துவரச் மசால்கிைான்.
திருவழுந்தூருக்குச் மசல்ல விரும்பும் கம்பருக்குச் வசாழனும் அரசியும்
விமைமகாடுக்கின்ைனர்; இராமாயணக் காவியத்வதாடு வருமாறு
வவண்டுகின்ைனர்.
13 சமையப்ப வள்ளலும் அவரது மமனவியும் தங்கமளக் காண வந்திருக்கும்
கம்பமர மகிழ்ச்சிவயாடு வரவவற்கின்ைனர்.
தன் இல்லத்தில் கம்பர் இராமாயணம் இயற்ைவிருப்பமதக் வகட்டு சமையப்ப
வள்ளல் வியப்பும் மகிழ்வும் மகாள்கிைார்.
14 குணவீர பண்டிதமரச் சந்திக்கும் குமாரப்புலவர், கம்பர் அரண்மமனயில்
இராமாயணத்மதப் பாை மறுத்து சமையப்ப வள்ளல் வீட்டில் பாைவிருப்பமதப்
பற்றிப் புகார் உமரக்கிைார்.
குமாரப் புலவமரக் கண்டித்த குணவீரப்பண்டிதர், பின்பு இராமாயணத்மத
வநரில் வகட்டு அனுபவிக்க திருமவண்மணய் நல்லூருக்கு விமரகிைார்.
15 கம்பர் தனது பாைலில், இராமாயணம் பாைப்பட்ை களம் சமையப்ப வள்ளலின்
திருமவண்மணய் நல்லூர் எனத் தமது நன்றியுணர்மவக் காட்டுகிைார்;
சமையப்ப வள்ளல் அமதக் வகட்டுத் திமகக்கிைார்.
ஒவ்மவாரு பாைலிலும் மவளிப்படும் கம்பரின் கவியாற்ைமலயும் உயர்ந்த
எண்ணத்மதயும் சமையப்ப வள்ளல் மமய்மைந்து வகட்டு இரசிக்கிைார்.
16 வசாழ நாட்டின் பமகவர்கமள அைக்க வசாழனும் அமமச்சரும் வபார்த்
மதாடுக்க ஆவலாசிக்கின்ைனர்.
அங்கு வரும் ஒட்ைக்கூத்தர், கம்பர் இராமாயணத்மதச் சமையப்ப வள்ளல்
வீட்டில் இயற்றுவமதயும் இலங்மக மன்னனுக்கு மநல் அனுப்பியதால்
சமையப்ப வள்ளலுக்குச் வசாழன் விடுத்த எச்சரிக்மகமயக் கம்பர்
இகழ்ந்துமரத்தமதயும் கூறுகிைார்.
கம்பமர வநரில் அமழத்து விவரம் அறிவதாகச் வசாழன் கூறுகிைான்.
17 கம்பர் தான் பாடிய பாைலில் சமையப்ப வள்ளலின் மபயமரயும் இமணத்துப்
பாடுகிைார்.
இராமகாமதயில் தன்னுமைய மபயரும் இைம்மபறுவமதச் சமையப்ப வள்ளல்
ஏற்றுக் மகாள்ள முடியாமல் தவிக்கிைார்.
18 கம்பமரப் பற்றிக் குமாரப் புலவர் இகழ்ந்துமரத்ததால் கம்பரின்
அண்மைவீட்டுக்காரர்களான நீலகண்ைனும் மாணிக்கமும் வகாபம் மகாண்டு
அவமரத் தாக்க முற்படுகின்ைனர்; குமாரப் புலவர் பயந்து பின் வாங்குகிைார்.
54
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வவங்கி நாட்டின் மீது பமைமயடுக்க வசாழப்பமை வீரர்கள் அணிவகுத்துச்
மசல்கின்ைனர்.
19 கைலில் பைகுகள், பாய்மரக் கப்பல்களில் வசாழப்பமை வீரர்கள் புலிக்மகாடி
ஏந்திப் வபாருக்குச் மசல்கின்ைனர்.
20 நள்ளிரவாகியும் உைல் வசார்வு ஏற்பட்டிருப்பினும் கம்பர் மதாைர்ந்து
இராமாயணம் இயற்றுகிைார்.
தனது வவகத்திற்கு ஈடுமகாடுத்துச் சீைர்களால் எழுத முடியாதமதக் கண்டு
தாவன ஏடும் எழுத்தாணியும் மகாண்டு பாைல் எழுதுகிைார்.
கம்பரின் கற்பமன வால்மீகியின் கற்பமனமயயும் மிஞ்சிவிட்ைமத உணர்ந்த
குணவீரபண்டிதர், ‘கல்வியில் மபரியவர் கம்பர்’ என இவ்வுலகம் வபாற்றும்
எனப் பாராட்டுகிைார்.
கமளப்பு மிகுதியால் கம்பர் பாடியவாவை உைங்கிப் வபாகிைார்.
21 தாம் பாடிய பதினாயிரம் இராமாயணப் பாைல்களில் ஒரு பாைலில்கூை கம்பர்
வசாழமனப் பற்றிக் குறிப்பிைாமல் சமையப்ப வள்ளமல மட்டும்
பாடியிருப்பதாக ஒட்ைக்கூத்தர் வசாழனிைம் குமை கூறுகிைார்.
தன்மனக் காண வந்த கம்பரிைம், தன் மீது மவறுப்பு ஏற்பை என்ன
காரணமமனச் வசாழன் வினவுகிைான்.
வசாழன் மீது தனக்கு எவ்வித மவறுப்பும் இல்மலமயனக் கம்பர்
விளக்குகிைார்.
இராமாயண அரங்வகற்ைத்மதச் சமையப்ப வள்ளல் வீட்டிலும் அல்லாமல்
வசாழனின் சமபயிலும் அல்லாமல் இமைவன் சந்நிதியிவலவய தான் இயற்ை
விரும்புவதாகக் கம்பர் மதரிவிக்கிைார்.
கம்பரின் இராமாயணப் பாைலில் வசாழ நாடு எனக் குறிப்பிைாமல் காவிரி நாடு
எனக் குறிப்பிட்ைதற்குச் வசாழன் காரணம் வகட்கிைான்.
‘வசாழ வம்சம் அழியும், காவிரி அழியாது’ என்ை கம்பரின் விளக்கத்தால்
சமாதானம் அமையாத வசாழன், அவமரத் தனது ஆஸ்தான கவியாக இருந்து
இராமாயணத்மதத் தனது அரசமவயிவலவய அரங்வகற்றுமாறு கூறுகிைான்.
ஆனால், கம்பவரா ஆஸ்தான கவி மபாறுப்மப ஏற்க மறுக்கிைார்.
இதனால் சினம் மகாள்ளும் வசாழன், கம்பமர எங்குவம வாழ முடியாதவாறு
மசய்து விடுவதாகக் கூறுகிைான்.
தனது கவியாற்ைலால் இந்த உலகத்மதவய தனக்குச் மசாந்தமாக்கிக்
மகாள்ளமுடிமமன்று கூறிவிட்டுக் கம்பர் உைவன அங்கிருந்து
மவளிவயறுகிைார்.
அங்கம் 2 ( பக்கம் 138 – 197)
1 குணவீரப்பண்டிதர் காட்டு வழியில் கம்பமரச் சந்திக்கிைார்.
தில்மல மூவாயிரவரான அந்தணர்களிைம் இராமாயணக் காவியத்துக்கு
அங்கீகார முத்திமர மபை வந்ததாகவும் நைரா ப் மபருமானின் ஆலயத்தில்
தமக்குக் கிமைத்த மரியாமதமயயும் கம்பர் மகிழ்ச்சியுைன் கூறுகிைார்.
இராமாயணம் எனும் மபருங்காப்பியத்மத இயற்றிய கம்பர் காட்டு வழிவய
நைந்து வபாவமதக் கண்டு குணவீரப் பண்டிதர் மனம் கலங்குகிைார்.
இராமாயண அரங்வகற்ைத்திற்குத் தாம் சமையப்ப வள்ளலுைன்
திருவரங்கத்திற்கு வந்து விடுவதாகக் கூறி விமைமபறுகிைார் குணவீரப்
பண்டிதர்.
2 கம்பர் திருவரங்கம் ரங்கநாதர் வகாயிலில் இராமாயணத்மத அரங்வகற்ைம்
மசய்கிைார்; அமவவயார் மகிழ்ச்சி ஆரவாரம் புரிகின்ைனர்.
வநாய்வாய்ப்பட்டிருக்கும் ஒட்ைக்கூத்தர், திருவரங்கத்தில் கம்பரின்
3 இராமாயண அரங்வகற்ைத்மத அறிந்து அவருக்குக் கிமைத்திருக்கும்
55
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
பாக்கியத்மத எண்ணி வியக்கிைார்.
கம்பமர வாழ்த்திப் புகழவும் தனக்குத் தகுதியில்மல எனப் புலம்பிக்
மகாண்வை தனது உயிமர விடுகிைார்.
4 கம்பர் மதாைர்ந்து இராமாயணத்மத அரங்வகற்ைம் மசய்யும் வண்ணம்
இராமனுக்கும் சீமதக்கும் நைக்கும் திருமணக் காட்சிமயப் பாடுகிைார்.
கம்பர் தனது இராமாயண அரங்வகற்ைத்மத முடிக்கிைார்.
5 பல நாட்டு மன்னர்கள் தங்கள் நாட்டுக்கு வருமாறு கம்பருக்கு அமழப்பு
விடுக்கின்ைனர்.
வசாழனின் தூதர்கள் கம்பருக்கு மூன்று பரிசுகமள அறிவிக்கின்ைனர்.
மவணவப் மபரிவயார்களும் புலவர்களும் கம்பருக்குச் சாற்றுக்கவி
மகாடுக்கின்ைனர்.
குமாரப்புலவமர வழியில் சந்திக்கும் மாணிக்கமும் நீலகண்ைமும், அவர்தான்
6 கம்பருக்கும் வசாழனுக்கும் பமக ஏற்பைக் காரணமாக இருந்ததாகக் கூறி
வம்பு மசய்கின்ைனர்.
குமாரப் புலவவரா, ஒட்ைக்கூத்தமர நம்பி தான் ஏமாற்ைம் அமைந்ததாகவும்
வகாமவ சுவடிகமள ஆற்றில் வபாட்டுவிட்டு தற்மபாழுது மவங்காய
வியாபாரியாக இருப்பதாகவும் கூறுகிைார்.
7 காதலில் கட்டுண்ை அம்பிகாபதியும் அமராவதியும் இரவில் அரண்மமனயின்
உய்தான வனத்தில் சந்தித்துக் மகாண்டு காதல்மமாழி வபசுகின்ைனர்.
இருப்பினும், ஆபத்து தங்கமளச் சூழ்ந்திருப்பமத அமராவதி
நிமனவுபடுத்துகிைாள்.
வசாழன் வபாரில் மவற்றிப் மபற்று திரும்பும் நாமளக் மகாண்ைாை ஏற்பாடுகள்
8 மும்முரமாக இருக்கும் வவமளயில் அமராவதிவயா காதல் வநாய் தாளாது
படுக்மகயில் கிைக்கிைாள்.
பட்டினி கிைப்பதும், உைல் சுடுகிைது எனச் சந்தனத்மதப் பூசிக் மகாள்ளவும்
மசய்யும் அமராவதிமயக் கண்டு அரசி வியப்பு மகாள்கிைாள்.
மறுநாள் தந்மதமய வரவவற்க அமராவதி தயாராக இருக்க வவண்டுமமன
அரசி நிமனவுபடுத்தி மசல்கிைாள்.
9 தங்கள் நாட்டுக்கு அமழத்துத் தாங்கவள பல்லக்குத் தூக்கி மரியாமத
மகாடுத்த பாண்டிய மன்னமனயும் பாண்டிமாவதவிமயயும் கண்டு கம்பர் உள்ளம்
மநகிழ்ந்து வபாகிைார்.
10 அம்பிகாபதியும் அமராவதியும் காந்தர்வ மணம் புரிந்து மகாள்கின்ைனர்.
திடீமரன அங்வக வரும் ஒற்ைர்கள் இருவமரயும் மகது மசய்கின்ைனர்.
அமராவதி அச்சத்தால் மயங்கி விழுகிைாள்.
11 அம்பிகாபதியும் அமராவதியும் வசாழனின் முன் நிறுத்தப்படுகின்ைனர்.
மன்னர் மகமளக் குடிமக்களில் ஒருவனான அம்பிகாபதி காதலிப்பது மரமப
மீறிய மசயல் எனச் வசாழன் கடுங்வகாபத்துைன் சாடுகிைான்.
அம்பிகாபதிவயா தான் அரசனுக்குத் தீங்கிமழக்கவில்மலமயன விளக்குகிைான்.
வசாழன் இருவருக்கும் மரண தண்ைமனமய விதிக்கிைான்; அதற்கு முன்
பாண்டிய நாட்டில் இருக்கும் கம்பமர வரவமழக்குமாறு அமமச்சமரப்
பணிக்கிைான்; அதுவமர தண்ைமனமய ஒத்தி மவக்கும்படி
கட்ைமளயிடுகிைான்.
12 கம்பர் தன் மகன் அம்பிகாபதிமய அரண்மமனயில் உள்ள தனி அமையில்
சந்திக்கிைார்.
வசாழன் மகள் அமராவதிவயாடு காதல் மகாண்ைதன் மூலம் அம்பிகாபதி காமப்
படுகுழியில் வீழ்ந்து விட்ைதாகக் கம்பர் கூறுகிைார்.
அம்பிகாபதி, அதமன மறுக்கிைான்; தங்களின் புனிதமான காதமல
56
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
இழிவுபடுத்த வவண்ைாமமனவும் தாங்கள் காதல் மணம் புரிந்து
மகாண்ைமதயும் விளக்குகிைான்.
அம்பிகாபதியின் கூற்மைக் வகட்ை வசாழன் கடுங்வகாபத்திற்கு ஆளாகிைான்;
அப்மபாழுவத தன் வசவகர்கமள அமழத்து அவமனத் துண்டுத் துண்ைாக
மவட்டிக் கழுகுகளுக்குப் வபாைச் மசால்கிைான்.
வசாழமனத் தடுத்த கம்பர், அரசனின் மகமளப் புலவர் மகன் மணம் புரிவது
குற்ைமாகாது என எடுத்துமரக்கிைார்.
ஆனால், வசாழன் அதமன ஏற்காது தான் மரண தண்ைமன வழங்கிவிட்ைமத
நிமனவுபடுத்துகிைார்.
ஐந்து நாள்கள் மபாறுக்குமாறு கம்பர் வவண்டுகிைார்; அவரது வகாரிக்மக
மறுக்கப்படுகிைது.
அம்பிகாபதிமயச் வசாழனிைம் மன்னிப்புக் வகட்குமாறு மகஞ்சுைார் கம்பர்;
அவன் தீர்க்கமாக மறுத்து விடுகிைான்.
அம்பிகாபதிக்கும் அமராவதிக்கும் அப்மபாழுவத மரண தண்ைமனமய
நிமைவவற்றுமாறு வசாழன் கட்ைமளயிை கம்பர் அவர்கமள
மன்னித்தருளுமாறு மகஞ்சுகிைார்.
கம்பரின் வவண்டுவகாள் மறுக்கப்பை,அம்பிகாபதி வசவகர்களால் அமழத்துச்
மசல்லப்படுகிைான்; கம்பர் அங்வகவய தடுமாறி விழுந்து மூர்ச்மசயாகிைார்.
13 மகமன இழந்த கம்பர் ஆழ்ந்த மனத்துயர் மகாண்டு காட்டு வழிவய நைந்து
மசல்கிைார்.
தனது அணிகலன்கமளச் சீைர்களுக்குக் மகாடுத்துவிட்டு அவர்களிைமிருந்து
விமைமபறுகிைார்.
14 கம்பரின் இல்லத்தில் அவமரக் காண வரும் பல்லவராயர், வசாழன் ஊண்
உைக்கமின்றி இருப்பவதாடு கம்பமரக் காண விரும்புவதாகவும் மதரிவிக்கிைார்.
கம்பர் அமத மறுத்து பல்லவராயமரத் திருப்பி அனுப்பி விடுகிைார்.
இமணயார மார்பன் மூலம் சமையப்ப வள்ளலின் மரணச் மசய்திமயக்
வகட்டுத் தாளாத கம்பர் அதிர்ச்சியில் மூர்ச்மசயாகிைார்.
அங்கம் 3 ( பக்கம் 197 – 224)
1 சிங்கன் எனும் மகால்லனின் உமலக்களத்தில் கம்பர் தங்குகிைார்.
இராமாயணப் பாைல்கமள உணர்ச்சிப் மபாங்கப் பாடும் மகால்லன், அமத
இயற்றிய கம்பரின் சிைப்மபப் புகழ்கிைான்.
தாவம கம்பர் எனக் கூறி சிங்கமனப் புகழ்ந்து ஒரு பாைமலப் பாடுகிைார்.
2 சிலம்பி ‘வஞ்ச மகள்’ நாைகத்மத அரங்வகற்ை வந்துள்ளமத அறிவிக்கிைாள்;
சூர்ப்பனமகமயப் பற்றிய நாைகம் மதாைங்குகிைது.
‘வஞ்ச மகள்’ மகள் நாைகம் நிமைவுமபற்ைதும் கம்பர், சிலம்பிமய ‘அம்பர்ச்
சிலம்பி’ எனப் பாராட்டி ஆசி வழங்குகிைார்.
3 காட்டுப் பாமதயில் வபாகும் வவமளயில் ராட்டினத்தில் நூல் நூற்கும் கிழவி
ஒருத்திமயக் காண்கிைார் கம்பர்; முதுமமயிலும் சுயக்காலில் நிற்கும் அவளது
உயர்பண்மபப் பாராட்டிப் பாடுகிைார்.
4 கம்பர், நாட்ைரசன் வகாட்மைத் தமலவனான சிங்கராயன் இல்லத்தில் ஓய்வு
மபறுகிைார்.
வசாழன், பாண்டிய மன்னனிைம் வதாற்று நாட்மைத் தானமாகப் மபற்றுப்
பிமழத்தமத அறிந்து கம்பர் மனம் வருந்துகிைார்.
தம்வமாடு பழகியவர்கமள நிமனத்தவாறு கம்பர் உயிர் துைக்கிைார்.
கம்பரின் இைப்மபச் சிங்கராயன் அமனவருக்கும் அறிவிக்கிைான்.
கம்பருக்கு அந்த ஊரில் கற்வகாயில் கட்டி, அமனவரும் அங்கு வந்து
அஞ்சலி மசலுத்துமாறு வவண்டுகிைான்.
57
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
வசாழ நாட்டின் திருவழுந்தூர் எனும் கிராமத்தில் காளி வகாயில் பூசாரியாகப் பணியாற்றும் ஆதித்தர்
மகனாகப் பிைந்தவர் கம்பர். இளமமயில் கம்பங்மகால்மலமயக் காவல் காத்ததனால் கம்பர் எனப் மபயர்
மபற்ைார். இவர் தமிவழாடு சமஸ்கிருதத்மதயும் கற்றுத் வதர்ந்தார். கம்பர் விவசாயத்மதயும்
விவசாயிகமளயும் மிகவும் வபாற்றினார். இவரின் கவிப்புலமமமய அறிந்த திருமவண்மணய் நல்லூரில்
வாழ்ந்த மகாைமநஞ்சர் சமையப்ப வள்ளல் கம்பமர ஆதரித்தார். கம்பர் ‘ஏர் எழுபது’ எனும் நூமல எழுதி
அதமனச் சமையப்ப வள்ளல் இல்லத்தில் அரங்வகற்றினார். குணவீர பண்டிதர் மூலம் கம்பரின் மபருமமமய
அறிந்த வசாழ மன்னன் குவலாத்துங்கன் கம்பமரப் பல்லக்கு மரியாமதயுைன் தன் சமபக்கு அமழத்து வரச்
மசய்கிைான்.
ஒரு நாள் வசாழ மன்னன் இருவரிைமும் இராமாயணப் பணி குறித்து வினவ, ஒட்ைக்கூத்தர் தாம்
எழுதியுள்ள விவரம் மசால்கிைார். கம்பர் தாம் எழுதிய ஒரு பாைமலப் பாடிக் காட்டுகிைார். அதில் ‘துமி’
என்ை மசால் வருகிைது. அதற்குத் ‘துளி’ என்று கம்பர் விளக்கம் தருகிைார். ஆனால், ஒட்ைக்கூத்தவரா
‘துமி’ என்ை மசால் தமிழில் இல்மல என்கிைார். இதில் உண்மமமயக் கண்ைறிய மன்னன், கூத்தர், கம்பர்
ஆகிய மூவரும் மாறுவவைத்தில் நகர்வலம் வபாய், தயிர் கமையும் மபண்மணாருத்தி ‘துமி’ என்ை
மசால்மலப் பயன்படுத்துவமதச் மசவிமடுக்கின்ைனர். இது கூத்தமர அவமானத்துக்குள்ளாக்குகிைது.
இதனால் மனம் மநாந்த கூத்தர், தன் இல்லம் இரும்பித் தாம் இயற்றிய இராமாயணத்மதக்
கிழித்மதறிகிைார். அப்வபாது கதமவ உமைத்து உள்வள நுமழயும் கம்பர், மிஞ்சியிருந்த உத்தர
காண்ைத்மத மட்டும் மீட்கிைார். தாம் இயற்றும் இராமாயணத்தில் கூத்தரின் உத்தர காண்ைத்மதயும்
இமணக்கப் வபாவதாகக் கூறுகிைார். ஒட்ைக்கூத்தர் புலமமத்திைத்தால் உயர்ந்தவர் என்பமதக் கம்பர்
உணர்த்துகிைார். பின்னர், கூத்தரின் மபருமமக்குப் பங்கம் வராமலிருக்க வசாழபுரத்மத விட்டுத்
திருமவண்மணய் நல்லூருக்குப் வபாகிைார் கம்பர்.
58
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வநாக்கம் என்கிைார் கம்பர். இராமாயண அரங்வகற்ைத்மத அரண்மமனயிலும் இல்லாமல் சமையப்ப வள்ளல்
இல்லத்திலும் இல்லாமல் திருவரங்கத்தில் நைத்துகிைார்.
இதனிமைவய, கம்பர் மகன் அம்பிகாபதியும் மன்னன் மகள் அமராவதியும் காதலித்துக் காந்தர்வ மணம்
புரிந்து மகாள்கின்ைனர். ஒரு நாள் இருவரும் மகிழ்ந்திருக்கும் வவமளயில் ஒற்ைர்கள் அவர்கமளக் மகது
மசய்கின்ைனர். வசாழ மன்னன் சினம் மகாண்டு இருவருக்கும் மரணதண்ைமன விதிக்கிைான். தண்ைமனமய
நிமைவவற்றும் முன் கம்பமர அமழத்து நிகழ்ந்தமதக் கூறுகிைான். தண்ைமனமய நீக்குமாறு கம்பர்
மன்ைாடுகிைார். ஆனால், மன்னன் குவலாத்துங்கன் மறுக்க தண்ைமன நிமைவவற்ைப்படுகிைது.
வசாழ மன்னவனாடு பமக மகாண்ை காகதீய மன்னனிைமிருந்து கம்பருக்கு அமழப்பு வருகிைது. கம்பர்
அதமன ஏற்றுக் மகாள்கிைார். காகதீய மன்னன் கம்பருக்குச் சிைப்புச் மசய்தவதாடு கம்பருக்கு
மவற்றிமலச் சுருளும் மடித்துத் தருகிைான். பின்னர், பாண்டிய மன்னனின் அமழப்மப ஏற்று அங்குச்
மசல்கிைார் கம்பர். பாண்டிய மன்னனும் பாண்டிமாவதவியும் அவமரப் பல்லக்கில் சுமந்து தங்கள் அன்மப
மவளிப்படுத்துகின்ைனர்.
உைல்நலம் குன்றிய கம்பர், தமது இறுதி காலத்மதப் பாண்டிய நாட்டுக்கு உட்பட்ை நாட்ைரசன்
வகாட்மையில் கழிக்கிைார். தமக்கு ஆதரவளித்துக் காத்த சமையப்ப வள்ளமலயும், பாண்டியனிைம்
வபாரிட்டுத் வதாற்று அவன் தயவால் நாட்மை இலவசமாகப் மபற்றுத் தாழ்ந்த குவலாத்துங்க மன்னனின்
பரிதாப நிமலமயயும் எண்ணிக் கலங்கியபடி தன் இறுதி மூச்மசவிடுகிைார்.
SMK SETA
JOHOR BAHRU
**************************
59
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
60
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
காரணமான வள்ளமல ‘சமையன் மவண்மணய்நல் லூர்வயின் தந்தவத’ எனச் சமையப்பர் மபயரும்
வருமாறு எழுதி தம் நன்றியுணர்மவக் காட்டுகிைார் கம்பர்.
*******************************
61
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
3) ம்பரின் பாத்திரப்பயைப்யப விளக்கி எழுது . (20 புள்ளி)
62
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
ஒட்ைக்கூத்தரின் கூற்மை மறுக்கிைார். எனவவ, காலத்திற்கு ஒவ்வாத மரபுகமள விைாப்பிடியாகப்
பின்பற்றுவமதவிை பகுத்தறிவு சிந்தமனவயாடு மசயல்பை வவண்டுமமன்ை நாைகாசிரியரின்
வநாக்கம் கம்பரின் மூலம் பளிச்சிடுகிைது.
*****************************
63
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
4) ஒட்ைக்கூத்தரின் பண்புைைன் ள் (10 புள்ளி)
SMK SKUDAI
JOHOR BAHRU
*****************************
64
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
*****************************
65
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
6) ம்பர் – ஒட்ைக்கூத்தர் இருவயரயும் ஒப்பீடு கசய்
66
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வமலும், கம்பரும் ஒட்ைக்கூத்தரும் அரச மரபு யளக் கமைப்பிடிப்பதில்
மாறுபடுகின்ைனர். உதாரணமாக, கம்பர் சுதந்திர எண்ணத்மதக் மகாண்டிருந்ததால் அரச
மரபுகமளக் கட்ைாயம் பிடித்தாக வவண்டும் என்ை நிமலமய விரும்பாமல் அமத மீறி தன்
மகாள்மகபடிவய நைக்கிைார். ஆனால், ஒட்ைக்கூத்தவரா அரச மரபுகளுக்குக் கட்டுப்பட்டு
நைப்பவர். இதற்குச் சான்ைாக, கம்பர் அரசமவயில் ஆடிய நாட்டியப் மபண்ணுக்குத் தன்
காற்சிலம்மபப் பரிசாக அளித்த சம்பவத்மதக் கூைலாம். அரசமவயில் மன்னமனத் தவிர
வவறு யாரும் பரிசு வழங்கக் கூைாது என்ை அரசமவ மரமபக் கம்பர் மீறி விட்ைமத
ஒட்ைக்கூத்தர் சாடுகிைார்; அரசமவ மரபுகமள மதித்து அதற்குக் கட்டுப்பட்டு நைக்க
வவண்டுமமனக் கூறுகிைார். ஆனால், கம்பவரா கமலமயப் வபாற்றி மகௌரவிக்கும் உரிமம
அமனவருக்கும் உண்டு என வாதிடுவது அவரது சுதந்திர எண்ணத்மதக் காட்டுகிைது.
****************************
67
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
68
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வமலும், ‘துமி’ என் கசால் சர்ச்யசக்குள்ளாகும்வபாது கம்பருக்கும்
ஒட்ைக்கூத்தருக்கும் ைான் ாவது பூசல் ஏற்பட்ைது. குவலாத்துங்கன் கம்பரிைம் இயற்ைச்
மசான்ன இராமாயணத்மதப் பற்றி வினவ கம்பர் தான் எழுதிய பாைல்களுள் ஒன்ைான, ‘குமுதன்
இட்ை குலவமரக் கூத்தரில்’ எனும் பாைமலப் பாடிக் காட்டுகிைார். அதில் ‘துமி’ என்ை மசால்
வருகிைது. இமதப் பற்றி ஒட்ைக்கூத்தர் வகட்க அவர் அவ்வார்த்மதக்குக் ‘துளி’ என்று விளக்கம்
கூறுகிைார். ஒட்ைக்கூத்தர் துமி என்ை வார்த்மத தமிழிவல இல்மல என்று வாதாடுகிைார்.
கம்பவரா அச்மசால் மக்கள் வபச்சு வழக்கில் உள்ளதாகக் கூறுகிைார். இதனால், இருவருமைவய
பூசல் ஏற்படுகிைது.
************************************
69
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
8) குவைாத்துங் ச் வசாழனின் தமிழ்ப்பற்று (10 புள்ளி)
********************
70
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
***********************
71
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
72
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
***********************
73
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
*****************************************
74
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
வமலும், வபார் மரயப மீறிைக் கவிஞராகவும் கம்பர் திகழ்கிைார். வசாழ மன்னன் பாண்டிய
நாட்டுைன் வபாரிட்டு மவற்றி அமைந்த மசய்திமய அறிந்த ஒட்ைக்கூத்தர், வசாழனின்
மவற்றிமயப் புகழ்ந்து உலா பாடுகிைார். இமதக் வகட்ை கம்பர் தாமும் வபார்க்களத்மதப்
பற்றி ‘ஏர் எழுபது’ நூலில் பாடியதாகவும் அப்பாைல் உழவர்கமளப் பற்றியதாகவும் உள்ளதாகக்
கூறுகிைார். அது தமிழ் மரபிற்வக மாைானது என்று மதரிவிக்கிைார் ஒட்ைக்கூத்தர். ஆனால்,
கம்பவரா வபார்க்களம் பல அப்பாவி மக்களின் உயிர்கமளக் குடிக்கிைது என்றுமரத்தவதாடு
அத்துக்கச் மசய்தியால் எவருக்கும் எந்தமவாரு பயனுமில்மல என்று ஒட்ைக்கூத்தரின்
கூற்றுக்கு மறுப்பு மதரிவிக்கிைார்.
75
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
76
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
தமிழகமமங்கும் மசன்று வந்த அனுபவம் உள்ளவர் என்றும் மசருக்வகாடு வபசுகிைார். ஆனால்,
நகர்வலம் வரும்மபாழுது தயிர்கமையும் மபண் மூலம் ‘துமி’ என்ை மசால் மக்களின்
வபச்சுவழக்கில் இருப்பமத அறிந்து மனமுமைந்து வபாகிைார். ஆகவவ, கற்ைது மகம்மண் அளவு
கல்லாதது உலகளவு என்பதற்மகாப்ப அறிவுச்மசருக்குக் மகாள்ளாமல் அமனவமரயும் மதித்து
வாழ வவண்டுமமன ஒட்ைக்கூத்தரின் பாத்திரப்பமைப்பு நமக்கு உணர்த்துகிைது.
*********************************
77
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
*************************************
78
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
79
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
************************
சவற்றி நிச்ெயம்....
வெற்றி
நிச்சயம்....
ொதரன உங்கள்
ரககளிறல...
80
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB