நாவல் நாடகம் மாதிரி கட்டுரைகள்

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 80

CONTOH KARANGAN

KESUSASTERAAN TAMIL
SPM

எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம்


மாதிரிக் கட்டுரைகள்

 நாவல்
 நாடகம்

‘அவனருளால்’
குமாரி புஷ்பவள்ளி சத்திவவல்
SMK TAMAN SELESA JAYA,
JOHOR BAHRU, JOHOR
அன்புக் காணிக்ரக...
ஊனும் உயிரும் க ாடுத்து
அறிவும் பண்பும் ஊட்டிை
என் கபற்வ ாருக்கு

இலக்கிய நறுமணம் கமழச்


செய்து சகாண்டிருக்கும் என் இனிய
மாணவச் செல்வங்களுக்கு இந்நூல்
சிறிதளவாவது துரணபுரியுசமன
நம்புகிறேன்.

‘அவனருளால்’
தமிழாசிரியை
குமாரி புஷ்பவள்ளி சத்திவவல்

இலக்கியம் பயின்ோல் இளகிடும் உள்ளம்


இளரமயின் துடிப்பிலும் இதம்குடி சகாள்ளும்
கலக்கிடும் வன்முரேக் கலகங்கள் மாறிக்
காய்மனம் கனிவுறும் ! காயங்கள் ஆறும்!

- விஞர் கச.சீனி யைனா மு ம்மது

2
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
உள்ளடக்கம்
நாவல்

தயைப்பு பக் ம்
தமிழ் இலக்கியம் வினாத்தாளின் அமமப்பு முமை 4
அகல்விளக்கு இலக்கியக் கூறுகள் 6
1. வவலய்யனின் பாத்திரப்பமைப்பு 20
2. வவலய்யனின் பண்புநலன்கள் 22
3. சந்திரனின் பண்புநலன்கள் 24
4. பாக்கிய அம்மமயாரின் பண்புநலன்கள் 26
5. சாமண்ணாவின் பண்புநலன்கள் 28
6. மாலனின் பண்புநலன்கள் 29
7. வவலய்யன் – சந்திரன் ஒப்பீடு 30
8. சந்திரனின் வாழ்க்மக இன்மைய இமளஞர்களுக்குப் படிப்பிமன 32
9. வவலய்யன் இன்மைய இமளஞர்களுக்குப் படிப்பிமன 34
10. அகல்விளக்கு நாவல் உணர்த்தும் படிப்பிமனகள் 36
11. சந்திரனின் கல்லூரி வாழ்க்மக சம்பவங்கள் 38
12. கல்லூரிக்குப் பிந்திய சந்திரனின் வாழ்க்மக 39
13. அகல்விளக்கு நாவலின் உத்திமுமைகள் 40
14. அகல்விளக்கு நாவலின் மமாழிநமை 41
15. அகல்விளக்கு நாவலின் இைப்பின்னணி 42
16. அகல்விளக்கு நாவலின் துமணக்கருப்மபாருள்கள் 43
17. மணிவமகமலயின் பண்புநலன்கள் 44
18. வவலய்யன் – மாலன் ஒப்பீடு 45
19. வவலய்யன் பிைர் வாழ்க்மகயில் அக்கமை மகாண்ைவன். 46
20. அகல்விளக்கு நாவலின் சமுதாயப் பின்னணி 47

3
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
நாடகம்

கவிச்சக்கரவர்த்தி நாைகம் இலக்கியக் கூறுகள் 48


1. கவிச்சக்கரவர்த்தி நாைகத்தின் கமதச்சுருக்கம் 58
2. கம்பரின் பண்புநலன்கள் 60
3. கம்பரின் பாத்திரப்பமைப்பு 62
4. ஒட்ைக்கூத்தரின் பண்புநலன்கள் 64
5. குவலாத்துங்க வசாழனின் பண்புநலன்கள் 65
6. கம்பர் – ஒட்ைக்கூத்தர் ஒப்பீடு 66
7. கம்பருக்கும் ஒட்ைக்கூத்தருக்குமிமைவய ஏற்பட்ை பூசல்கள் 68
8. குவலாத்துங்க வசாழனின் தமிழ்ப்பற்று 70
9. கவிச்சக்கரவர்த்தி நாைகத்தில் கிமைக்கும் படிப்பிமனகள் 71
10. குணவீரப்பண்டிதரின் பண்புநலன்கள் 72
11. சமையப்ப வள்ளலின் பண்புநலன்கள் 73
12. குமாரப்புலவரின் பண்புநலன்கள் 74
13. கம்பர் மரமப மீறியக் கவிஞர் 75
14. கவிச்சக்கரவர்த்தி நாைகத்தின் பாத்திரப்பமைப்புகள் 76
15. கவிச்சக்கரவர்த்தி நாைகத்தின் மமாழிநமை 78
16. அம்பிகாபதி – அமராவதி காதலும் அதன் விமளவுகளும் 79

4
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
FORMAT KERTAS SOALAN KESUSASTERAAN TAMIL SPM
எஸ்.பி.எம். தமிழ் இைக்கிைம் வினாத்தாளின் அயமப்பு முய
குறியீட்டு எண் 9217
வநரம் 2 ½ மணி
எண் புள்ளி ககள்வி
பிரிவு 1 1 2 புள்ளி பாடுமபாருள் / மமயக்கரு
பா
க ( கவிதை ) 2 4 புள்ளி கவிமதச் சிைப்புகள் இரண்டு
ம் 10 புள்ளிகள் 3 4 புள்ளி அடிகள் மூலம் கவிஞர் உணர்த்த வரும் கருத்து

4 2 புள்ளி இலக்கியக்கூறு
1
5 2 புள்ளி இலக்கியக்கூறு
40 பிரிவு 2 6 2 புள்ளி i) கூற்றில் இைம்மபற்ை இருவர்
பு 2 புள்ளி ii) கூற்மை மவளிப்படுத்துபவரின் இரண்டு பண்புக்கூறுகள்
ள் ( நாடகம் )
4 புள்ளி iii) கூற்மைக் கூறுவதற்கான காரணம்
ளி 15 புள்ளிகள்
க 3 புள்ளி iv) மசாற்மைாைர் விளக்கம்
ள்
பிரிவு 3 7 2 புள்ளி இலக்கியக்கூறு

( நாவல்) 8 2 புள்ளி இலக்கியக்கூறு

15 புள்ளிகள் 9 2 புள்ளி i) கூற்றில் இைம்மபற்ை இருவர்


2 புள்ளி ii) கூற்மை மவளிப்படுத்துபவரின் இரண்டு பண்புக்கூறுகள்
4 புள்ளி iii) கூற்மைக் கூறுவதற்கான காரணம்
3 புள்ளி iv) மசாற்மைாைர் விளக்கம்

பா
க 10 20 புள்ளி -கவிமதயின் ஒட்டுமமாத்த கருத்துகள்
பிரிவு 1
ம் - கவிமதயின் சிைப்புகள்
i)
(கவிதை) ( அணி, நயம், யாப்பு)
11 20 புள்ளி - மாணவரின் கண்வணாட்ைம்(திைனாய்வு)
2 20 புள்ளிகள் ii) - கவிஞமரப் பற்றிய குறிப்பு
(மபயர், பமைப்பு, சிைப்பு, வநாக்கு,
60 மசல்மநறி, மகாள்மக)
பு
ள் பிரிவு 2 12 20 புள்ளி
ளி - கருப்மபாருள்/ கமதப்பின்னல்/
( நாடகம் ) i) கமதக்களம்/ கமதச்சுருக்கம்/ காட்சி

20 புள்ளிகள் 13 20 புள்ளி அமமப்பு/ பின்னணி/ வநாக்குநிமல
ள் ii)
- பண்பு நலன் /பாத்திரப்பமைப்பு
- உத்திமுமைகள் /மமாழிநமை/
வருணமன/ இன்பியல்-துன்பியல்
நிகழ்வுகள்
பிரிவு 3 14 20 புள்ளி - திைனாய்வு
i) - சமுதாயச் சிந்தமனகள்/படிப்பிமன/நீதி
( நாவல்)
15 20 புள்ளி ii)
20 புள்ளிகள்

5
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
அகல்விளக்கு நாவல் : இலக்கியக் கூறுகள்

வாலாசாப்வபட்மை எனும் ஊரில் தன் குடும்பத்தினவராடு வாழ்ந்து வருபவன்


வவலய்யன் (வவலு). அவனது அப்பா மளிமக கமை மவத்து வியாபாரம் மசய்பவர்.
கமதச் சுருக்கம்
உயர்நிமலப் பள்ளியில் படிக்கும் அவன் படிப்பிலும் அழகிலும் சுமாராக இருக்கிைான்.
இமதவய தன்னுமைய மபருங்குமையாகக் கருதுகிைான். இதனிமைவய
மபருங்காஞ்சி எனும் கிராமத்திலிருந்து சந்திரன் என்பவன் வாலாசாப்வபட்மைக்கு
உயர்நிமலப் பள்ளியில் படிப்மபத் மதாைர வருகிைான். வவலய்யனின் அண்மை
வீட்டில் அத்மத, ஒரு வவமலயாள் என குடிவயறும் சந்திரன், வவலய்யனுைன் நட்பு
மகாள்கிைான். சந்திரனின் அழகும் அறிவும் சுறுசுறுப்பும் வவலய்யமன மிகவும்
கவர்கின்ைன. சந்திரன் பிைரால் பாராட்ைப்படும் மபாழுமதல்லாம் தன் குமைமய
எண்ணி வருத்தப்பட்ைாலும் சந்திரனுைனான நட்பில் மநருக்கம் ஏற்படுகிைது.
பள்ளிக்கு ஒன்ைாகச் மசன்று வருவதுைன் மபாழுமத எப்மபாழுதும் இன்பமாகக்
கழிக்கின்ைனர். பள்ளி விடுமுமையில் சந்திரனுைன் ஊருக்குச் மசல்லும் வவலய்யன்
சந்திரன் குடும்பத்தினரின் அன்மபப் மபறுகிைான்.

எஸ்.எல்.சி வதர்வில் மவற்றி மபற்ை சந்திரன் கல்லூரியில் தன் படிப்மபத்


மதாைர்கிைான். வவலய்யவனா, நிவமானியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ைதால்
வதர்வில் வதால்வி அமைந்து இன்னும் ஓர் ஆண்டு அவத வகுப்பில் பயில வவண்டிய
நிமலக்கு ஆளாகிைான்.கல்லூரியில் வசர்ந்த சந்திரன் தனக்குப் படிக்க ஊக்கம்
ஏற்பைவில்மல எனக் கடிதம் எழுதுகிைான். மறு ஆண்டு வவலய்யன் வதர்மவச்
சிைப்பாக எழுதி கல்லூரியில் நுமழகிைான். ஒவர கல்லூரியில் படித்தாலும் சந்திரன்
தன்னுைன் முன்பு வபால் இல்லாமல் இமைமவளிவிட்டுப் பழகுவமத வவலய்யன்
உணர்கிைான். கல்வியில் கவனம் மசலுத்தாமல் நாைகம், கைற்கமரக்குச் மசல்லுதல்
வபான்ை புைநைவடிக்மககளில் சந்திரன் நாட்ைம் மகாள்வமதக் கண்டு வவலய்யன்
மன வருத்தம் மகாள்கிைான்.
இமாவதி என்ை மபண்மண ஒருதமலயாகக் காதலித்த சந்திரன் அவள்
வவமராருவமனத் திருமணம் மசய்து மகாள்ளப் வபாவதாகத் மதரிந்ததும்
மனமுமைந்து கல்லூரிமயவிட்டு காணாமல் வபாகிைான். வவலய்யனும் சந்திரனின்
அப்பா சாமண்ணாவும் பல இைங்களில் வதடியும் சந்திரமனக் கண்டு பிடிக்க
முடியாமல் வபாகின்ைனர். மகனின் பிரிவு துன்பத்தால் சந்திரனின் தாய் உயிர்
துைக்கிைார். சில காலங்களுக்குப் பிைகு சாந்தலிங்கம் என்ை முன்னாள் மாணவனின்
மூலம் சந்திரன் நீலகிரி மமலயில் ஒளிந்து வாழ்ந்து வரும் விசயத்மத வவலு
அறிகிைான்.சாமண்ணாவுைன் மசன்று அவனுைன் வபசி மீண்டும் ஊருக்கு அமழத்து
வருகிைான்.
சந்திரனுக்குச் சாமண்ணா வள்ளி என்ை மபண்மணத் திருமணம் மசய்து
மவக்கிைார். அடுத்து வவலய்யனின் கல்லூரி நண்பன் மாலனுக்கும் சந்திரனின்
தங்மக கற்பகத்திற்கும் திருமணம் ஏற்பாைாகிைது. கற்பகத்தின் மீது வவலய்யனுக்கு
விருப்பம் இருந்தாலும் தன் நண்பனுக்காக விட்டுக் மகாடுத்து விடுகிைான்.
கற்பகத்தின் திருமண நிகழ்ச்சியின்வபாது சந்திரன் குடும்பப் மபாறுப்பில்லாமல்
இருப்பதுைன் ஊரில் ஒழுக்கக் வகைாக நைந்து மகாள்வமதயும் அறிந்து
மனவவதமன மகாள்கிைான்.

பி.ஏ வதர்மவ நல்ல முமையில் எழுதி முடித்த வவலய்யனுக்கு அவன் அத்மத


மகள் கயற்கண்ணியுைம் திருமணம் ஏற்பாைாகிைது. வவலய்யனின் தங்மக
மணிவமகமலக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவமரத் திருமணம் மசய்து மவக்க
6
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முடிவாகிைது. அண்னன் தங்மக இருவரது திருமணமும் ஒருவசர நமைமபறுகிைது.
திருமணத்திற்குப் பின்பு வகாயம்புத்தூரில் வவலய்யனுக்குக் கூட்டுைவு
துமணப்பதிவாளர் வவமல கிமைக்கிைது. விடுமுமையில் ஊருக்குத் திரும்பிய
வவலய்யன், சந்திரனின் மமனவி தற்மகாமல மசய்து மகாண்ை மசய்திமயக்
வகட்டு அதிர்ச்சி அமைகிைான். மசாத்து தகராற்ைால் கற்பகம் தன் கணவன்
மாலமனவிட்டுப் பிரிந்து தன் தந்மதயின் வீட்டில் வசிக்கும் மசய்தியும் வவலய்யனின்
காதுகளுக்கு எட்டுகிைது. நல்ல குணம் வாய்ந்தவன் எனத் தான் அங்கிகாரம்
மகாடுத்த தன் கல்லூரி நண்பன் மாலன் நைந்து மகாள்ளும் முமைமய எண்ணி
கவமல மகாள்கிைான். இருப்பினும், அவனுக்குப் பணவுதவி மசய்ததுைன் தக்க
அறிவுமரயும் கூறி திருத்த முமனகிைான்.

ஈவராட்டில் வவமல மாற்ைம் கண்ை வவலய்யன் எதிர்பாராவண்ணம் ஒரு நாள்


சந்திரமனச் சந்திக்கிைான். மமனவியின் மரணத்திற்குப் பின்பு ஊமரவிட்டு ஓடிய
சந்திரன் மதாழுவநாயாளியாக வந்திருப்பமதக் காண்கிைான். ஒழுக்கம் இல்லாமல்
பல மபண்களுைன் உைவு மகாண்ைதுைன் பல குடும்பங்கமளயும் அழித்துவிட்ைமத
நிமனத்துச் சந்திரன் உள்ளம் மநாந்து வபசுகிைான். மதாழுவநாயாளி என்ை
அருவருப்பு மகாள்ளாமல் தனது பால்ய நண்பமன வவலு தன் வீட்டிற்கு அமழத்துச்
மசன்று கவனித்துக் மகாள்கிைான். தான் இைந்தால் தன் இைப்மப வீட்டிற்குத்
மதரியப்படுத்தாமல் வவலய்யவன அமனத்து ஈமச்சைங்குகமளயும் மசய்ய வவண்டும்
என்று சந்திரன் தனது இறுதி வவண்டுவகாமள விடுக்கிைான்.வநாய் முற்றிவிட்ை
நிமலயில் சந்திரன் ஒருநாள் காமலயில் உயிமர விடுகிைான். தனது நண்பனுக்கு
வவலய்யன் இறுதி காரியங்கமளச் மசய்து முடிக்கிைான்.

கருப்மபாருள்  நல்மலாழுக்கமும் மனக்கட்டுப்பாடும் நல்வாழ்வுக்கு அடித்தளம்.

 கல்வி வாழ்மவ உயர்த்தும் (வவலு)


துமணக் கருப்மபாருள்  நல்ல நட்பு வபாற்ைத்தக்கது (வவலு, சந்திரன்)
 உயரிய மபண்மம மதிக்கத்தக்கது (பாக்கிய அம்மமயார்,
சந்திரனின் அத்மத)
 மூைநம்பிக்மக வாழ்க்மகமயச் சீரழிக்கும் ( மாலன் )
 மகாள்மக வகுத்து வாழ்வவத சிைப்பு ( வவலு )
 குடும்ப உறுப்பினரிமைவய குமைவிலா பாசம் ( வவலு)
 ஆண்மபண் உைவில் கட்டுப்பாடு வதமவ ( சந்திரன் + இமாவதி )
 அைநூல்கள் வாழ்மவ மநறிப்படுத்தும் ( பாக்கிய அம்மமயார்)
 இமளஞர்களுக்குப் பாலியல் கல்வி (சந்திரன்)
 அர்த்தமுள்ள வாழ்க்மக ( வவலு, பாக்கிய அம்மமயார்)
 ஆைம்பரமற்ை எளிமமயான வாழ்க்மக

வநாக்குநிமல அகவநாக்குநிமல / தன்மம வநாக்குநிமல

7
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கமதப்பாத்திரங்கள்

முதன்மம
 வவலய்யன் (வவலு)
கமதப்பாத்திரம்

துமணக்  சந்திரன்
 மாலன்
கமதப்பாத்திரம்  வவலுவின் அப்பா
 வவலுவின் அம்மா  மசாக்கான்
 மபாய்யாமமாழி  சாந்தலிங்கம்
 மணிவமகமல  விடுதி மசயலாளர்
 மணிவமகமலயின் கணவர்  இமாவதி
 பாக்கிய அம்மமயார்  வள்ளி
 பாக்கிய அம்மமயாரின் தந்மத  பச்மசமமல
 பாக்கிய அம்மமயாரின் தம்பி  திருமகள்
 சாமண்ணா  நகரமன்ைத் தமலவர்
 சந்திரனின் அம்மா  திருவாய்மமாழி
 கற்பகம்  திருப்பாமவ
 திருமந்திரம்  மாதவி
 சந்திரனின் அத்மத  தாயம்மா
 வதநீர்க் கமைக்காரன்

பின்னணி - வாலாசாப்வபட்மை ( வவலுவின் மசாந்த ஊர்)


- மபருஞ்காஞ்சி ( சந்திரனின் மசாந்த ஊர்)
அ) இைப்பின்னணி
- வவலுவின் வீடு
- சந்திரனின் வீடு
- பாலாற்ைங்கமர ( வாலாசாப்வபட்மை )
- மாந்வதாப்பு, மதன்னந்வதாப்பு (மபருஞ்காஞ்சி )
- கிணற்ைங்கமர (மபருஞ்காஞ்சி )
- தாமழ ஓமை ( மபருஞ்காஞ்சி )
- பாக்கிய அம்மமயாரின் வீடு
- வாலாசாப்வபட்மை உயர்நிமலப்பள்ளி
- கல்லூரி
- நீலகிரி மமல
- வகாயமுத்தூர்
- வவளூர்
- ஈவராடு
- வகாமவ
- மசன்மன

 இந்திய சுதந்திரப் வபாராட்ைக் காலக்கட்ைம் ( பக்கம் 134 )


ஆ) காலப்பின்னணி

மபாருளியல் அடிப்பமை :

8
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
இ) சமுதாயப் அ)வமல்மட்ை வர்க்கம்
வாழ்வியல் அடிப்பமை :
பின்னணி - சந்திரன் குடும்பம்  மாணவர் சமுதாயம்
 கல்வியில் அக்கமை மகாண்ை சமுதாயம்
ஆ) நடுத்தர வர்க்கம்
 மதாண்டு மனப்பான்மம மகாண்ை
- வணிகர்கள்
சமுதாயம்
- வவலு குடும்பம்  காந்தீய மகாள்மகயில் ஈடுபாடு மகாண்ை
இ) கீழ்த்தட்டு வர்க்கம் சமுதாயம்
- கிராமத்து மக்கள்  எளிய வாழ்க்மக வாழ விரும்பும்
- வதாட்ைத்துத் மதாழிலாளர்கள் சமுதாயம்
 மகாள்மக வகுத்து வாழ விரும்பும்
சமுதாயம்

உத்திமுமை - பின்வநாக்குஉத்தி - கமத கூைல் - கடித உத்தி

மமாழிநமை - இலக்கிய நமை -வருணமன -வபச்சுமமாழி -மமாழியணிகள்

கமதப்பின்னல் மதாைக்கம் : சந்திரன் உயர்கல்விமயத் மதாைர வாலாசப்வபட்மைக்கு


வருகிைான் ; வவலுவுக்கும் சந்திரனுக்கும் நட்பு மலர்கிைது.
-

வளர்ச்சி : - சந்திரமன அடுத்து வவலுவும் கல்லூரிப் படிப்மபத்


மதாைர்கிைான்.
- சந்திரனின் நைவடிக்மககளில் வவலு சில முரண்பாடுகமளக்
காண்கிைான்.
சிக்கல் : -இமாவதியின் மீது மகாண்ை காதல் நிமைவவைாததால்
கல்லூரிமயவிட்டுத் தமலமமைவான சந்திரமன வவலு
வதடுகிைான்.
உச்சம் : மதாழுவநாயாளியான சந்திரமனக் கண்டு வவலு மனம்
கலங்குகின்ைான்.
சிக்கல் அவிழ்ப்பு : வவலு சந்திரனுக்குத் தன் வீட்டில் அமைக்கலம்
மகாடுக்கிைான்.
முடிவு : வநாய் முற்றி சந்திரன் இைக்கிைான்; தன் நண்பனின்
வவண்டுவகாளுக்கு இணங்கி வவலு இறுதி காரியங்கமள
நிமைவவற்றுகிைான்.

9
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
 நட்மபப் வபாற்ை வவண்டும்
படிப்பிமனகள்  கல்விச் மசல்வத்மதப் மபை முயற்சிக்க வவண்டும்

 மபண்மமமய மதித்துப் வபாற்ை வவண்டும்

 அைநூல்கமள வாசிக்கும் பழக்கம் வவண்டும்

 வாழ்க்மகப் பயணத்மதத் மதாைர தன்னம்பிக்மகமய வளர்த்துக் மகாள்ள


வவண்டும்.

 வாழ்க்மகப் வபாராட்ைங்கமளத் துணிவுைன் எதிர்மகாள்ள வவண்டும்

 மூை நம்பிக்மகமய விட்மைாழிக்க வவண்டும்

 ஆைம்பரமில்லாமல் எளிய வாழ்க்மக வாழ வவண்டும்

 உணர்ச்சிமயக் கட்டுப்படுத்தி வாழ வவண்டும்

 வாழ்க்மகயில் மகாள்மக வகுத்து வாழ வவண்டும்

 குடும்ப உறுப்பினர்களிைம் அன்பு காட்ை வவண்டும்

 ஆண் மபண் இரு பாலரும் தூய்மமயான எண்ணத்வதாடு பழக வவண்டும்

 மதாண்டு மனப்பான்மமமய வளர்த்துக் மகாள்ள வவண்டும்

 வாழ்க்மகயில் மபாறுமம , விட்டுக் மகாடுத்தல், சகிப்புத்தன்மம வவண்டும்


 மபண்ணுரிமம மறுக்கப்படுதல் கூைாது

அகல்விளக்கு எழுதிய மு.வ. வும்


அகல்விளக்வக. அன்வப தளியாக ஆர்வவம
மநய்யாக உமழப்வப திரியாக ஒளி தந்த
விளக்கு அது.

10
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
அகல்விளக்கு – அத்தியாயச் சுருக்கம்

அத். சுருக்கம்
1  பத்தாம் வகுப்பில் பயிலும் ( 13 வயது ) வவலய்யன்( வவலு) தன்மனயும் சந்திரமனயும்
ஒப்பிட்டுப் பார்க்கிைான்.
 வவலய்யன்  சந்திரன்
 -நிைம் : கருப்பு  -நிைம்: சிவப்பு
 -வசீகரிக்கும் அழகில்மல  - நல்ல அழகு
 படிப்பில் மந்தம்  - சுறுசுறுப்பு
 ( எல்லாப் பாைங்களிலும்  -படிப்பில் மகட்டிக்காரன்
குமைந்த மதிப்மபண்கள் )  (அறிவுத்திைம் அதிகம் )
 -திருத்தமாக இருந்தாலும்  - அழகான மகமயழுத்து
அழகு இல்மல

 வவலுவின் தாய், பாக்கியம் அம்மமயார், மநல்லிக்காய் விற்பவர், கல்வி அதிகாரி


ஆகிவயார் சந்திரமனப் புகழ்ந்து வபசுவதும் தனி அக்கமை காட்டி பழகுவதும்
வவலுவிற்குச் சற்று வருத்தத்மதயும் மபாைாமம உணர்மவயும் ஏற்படுத்துகிைது.
 இருப்பினும், தன் மீது அன்மபக் காட்டும் சந்திரமன வவலுவால் மவறுக்க இயலவில்மல;
ஈர்ப்வப அதிகரிக்கிைது.
2  சந்திரன் தன் மதருவில் குடிவயறிய சம்பவத்மத வவலு எண்ணிப் பார்க்கிைான்.
 மபருங்காஞ்சியில் வசிக்கும் சந்திரனின் தந்மத சாமண்ணா, பரம்பமர நிலக்கிழார்
குடும்பத்மதச் சார்ந்தவர்; மசல்வம் பமைத்தவர்.
 நகரத்துப் பழகத்தால் தன் தம்பி மகட்டுச் சீரழிந்து வபானதால் சந்திரமன எட்ைாம்
வகுப்வபாடு நிறுத்திவிை அவர் எண்ணம் மகாண்ைார்.
 சந்திரனின் மதிநுட்பத்மத அறிந்த கல்வி அதிகாரி, சாமண்ணாவிைம் வபசி உயர்நிமலப்
பள்ளியில் படிக்க சம்மதிக்க மவக்கிைார்
 சந்திரனும் அவனுக்கு உதவியாக அத்மதயும் வவமலயாள் மாசனும் வாலாசாவில் வவலு
வசிக்கும் பகுதியில் குடிவயறுகின்ைனர்.
3  வாலாசாவில் குடிவயறிய சந்திரனுக்கும் வவலுவுக்கும் முதல் நாளிவலவய அறிமுகம்
ஏற்படுகிைது.
 சந்திரன் தன்மனப் பற்றிய விசயங்கமளப் பற்றி வவலுவுைன் பகிர்ந்து மகாள்கிைான்.
 சந்திரனும் வவலுவும் ஒன்று வசர்ந்து உயர்நிமலப்பள்ளியில் முதல் நாள் கல்வி
வாழ்க்மகயில் காலடி பதிக்கின்ைனர்.
4  சந்திரன் பள்ளியில் வசர்ந்த மறுநாள் சாமண்ணா அவமனப் பார்க்க
வருகிைார்;வவலுவுக்கும் அவருக்கும் அறிமுகம் ஆகிைது.
 அமமதியான மபயன் என்று அவரிைம் பாராட்மைப் மபறுகிைான்.
 சந்திரன் வவலுமவவிை கல்வியில் சிைந்த மதிப்மபண்கமளப் மபற்று முதன்மம
மாணவனாகத் திகழ்கிைான்.
 சந்திரனின் அத்மதயும் வவலுவின் தாயும் மநருங்கிப் பழகுகின்ைனர்.
 வவலுவின் அண்மை வீட்டுக்காரனான பாக்கிய அம்மமயார் சந்திரமன அன்வபாடு
கவனிக்கிைார்.
 உைலில் சிரங்கு மதால்மலயால் வவலு அவதியுறுகிைான்.
5  வாலாசாப்வபட்மையில் பங்குனி திருவிழா மிகச் சிைப்பாகக் மகாண்ைாைப்படுகிைது.
 அமனவரது வீட்டிலும் உற்ைார் உைவினர் திரண்டு இருக்கின்ைனர்.
 சந்திரன் வீட்டிற்கு அவன் தாயும் தங்மக கற்பகமும் வருகின்ைனர்.

11
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
 கற்பகத்தின் வதாற்ைமும் வபச்சும் வவலுவின் மனத்மதக் கவர்கின்ைன.
 வதர்வு முடிந்ததும் சந்திரனும் அத்மதயும் ஊர் திரும்ப ஏற்பாடு மசய்கின்ைனர்.
 மபற்வைாரின் அனுமதி மபற்று வவலுவும் அவர்கவளாடு மபருங்காஞ்சிக்குப்
புைப்படுகிைான்;வவலுவின் உைல்நலத்மதக் கவனித்துக் மகாள்ளுமாறு அவன் அம்மா
சந்திரனிைம் வவண்டுவகாள் விடுக்கிைார்.
6  வவலு மபருங்காஞ்சியின் இயற்மக அழகில் இலயித்துப் வபாகிைான்.
 சந்திரன் மகாடுத்த உற்சாகத்தால் வவலு வதாட்ைத்துக் கிணற்றில் நீந்தி நீந்தி நீச்சல்
பழகிக் மகாள்கிைான்.
 கிணற்றில் குளித்த விசயத்மத அத்மதயிைமிருந்து மமைக்க அவர் மவத்திருக்கும்
மவந்நீமர மமாண்டு கீவழ மகாட்டிவிட்டு குளித்துவிட்ைதாக ஏமாற்ைச் மசால்வதும்
தாமழ ஓமையில் இரு மபண்களுக்குக் காசு மகாடுத்து மயக்கி பாைச் மசய்யும்
சந்திரனின் இவ்விரு மசயல்கமளக் கண்டு வவலு திமகத்துப் வபாகிைான். முதன்
முமையாகச் சந்திரனிைம் களங்கம் குடி மகாண்டிருப்பமத வவலு உணர்கிைான்.

7  விடுமுமை முடிந்து பள்ளி திைந்தவுைன் வதர்வு முடிவுகளும் வழங்கப்படுகின்ைன.


 சந்திரன் சிைந்த மதிப்மபண்கமளப் மபற்று முதன்மம மாணவனாகத் திகழ்கிைான்;
ஆசிரியரின் பாராட்மைப் மபறுகிைான்.
 கணிதப் பாைத்தில் திைமம இல்லாத மபாழுதும் சந்திரமனப் பின்பற்றி வவலு கணிதப்
பாைத்மதச் சிைப்புப் பாைமாக எடுத்துப் படிக்கிைான்.
 சந்திரனின் உதவியால் கணிதப்பாைத்தில் முன்வனற்ைம் காண்கிைான்; நன்றியுணர்வு
மகாள்கிைான்.
 வதர்வு காலத்தில் அமமதியான சூழல் வவண்டி சந்திரன், பாக்கிய அம்மமயாரின்
வீட்டிற்குச் மசன்று விடுகிைான்.
 சந்திரனின் வீட்டிற்கு வரும் கற்பகத்மத மீண்டும் சந்திக்கும் வாய்ப்மப எண்ணி வவலு
மகிழ்கிைான்.

8  வவலு சிரங்கு மதால்மலயால் அவதியுகிைான்; சந்திரன் உட்பை பல நண்பர்களால் எள்ளி


நமகயாைப்படுகிைான்.
 மருந்து பூசிப் பூசி சிரங்கு மதால்மலயால் விடுபட்ை வவலு அடுத்து நிவமானியாக்
காய்ச்சலால் துன்புறுகிைான்.
 இருபது நாள்கள் விடுபட்ை பாைங்கமளச் சந்திரன் வவலுவுக்குச் மசால்லிக்
மகாடுக்கிைான்.
 பாக்கிய அம்மமயாரின் வீட்டிற்குச் மசன்று படித்து வந்த சந்திரன் திடீமரன்று அங்குச்
மசல்வமதத் தவிர்ப்பதற்கான காரணம் அறியாமல் வவலு விழிக்கிைான்.
 வநாய்வாய்ப்பட்ைதால் வவலுவால் எஸ்.எல்.சி வதர்மவச் சிைப்பாக எழுத இயவில்மல;
சந்திரவனா இதற்கு முந்திய ஆண்டுகளில் மவற்றிக் களிப்வபாடு இருந்தது வபால்
இல்லாமல் வசார்வாகக் காணப்படுகிைான்.

9  எஸ்.எஸ்.எல்.சி வதர்வு முடிவுகள் மவளிவருகின்ைன.


 வவலு வதர்வில் வதர்ச்சிப் மபைத் தவறுகிைான்; இன்னும் ஓர் ஆண்டு அவத வகுப்பில்
படிக்க வவண்டிய கட்ைாயத்திற்கு உள்ளாகிைான்.
 சந்திரன் வதர்வில் வதர்ச்சிப் மபற்றிருந்தாலும் ஒரு பாைத்திலும் முதன்மமயான
மதிப்மபண்கள் மபைவில்மல.
 சந்திரமன மசன்மனயில் உள்ள ஒரு கல்லூரியில் வசர்க்க அவன் அப்பா முடிவு
மசய்கிைார்.
 மூன்று ஆண்டுகள் ஒன்ைாகத் தன்னுைன் படித்த சந்திரனின் பிரிவால் வவலு மனம்
கலங்குகிைான்.

12
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
 கல்லூரியில் வசர்ந்த சந்திரன் தனக்குப் படிக்க ஊக்கம் ஏற்பைவில்மல என்று
வவலுவுக்குக் கடிதம் எழுதுகிைான்.
 விடுமுமையில் சந்திரமனச் சந்திக்க மபருங்காஞ்சிக்குச் மசல்லும் வவலு, அவன் முந்திய
நாள்தான் மசன்மனக்குச் மசன்றுவிட்ைதாக அறிந்து வருத்தப்படுகிைான்.
 சந்திரன் கல்லூரித் வதர்வில் சிைப்பாகத் வதர்ச்சிப் மபைவில்மலமயன்றும் வமலும்
அக்கமை வதமவமயன்றும் கல்லூரித் தமலவரிைமிருந்து வந்த கடிதத்மதக் கண்டு
சாமண்ணா மனம் மநாந்து வபாகிைார்.
 அடுத்தத் வதர்வில் வவலு வதர்வில் மவற்றிமபற்று சந்திரனுைன் கல்லூரியில் வசர்ந்து
ஒன்ைாகப் படித்தால் மட்டுவம அவமனத் மதாைர்ந்து படிக்க மவக்க எண்ணி
உள்ளதாகவும் இல்மலமயன்ைால் நிறுத்திவிைப்வபாவதாகவும் கூறுகிைார்.

10  வவலு ஊக்கத்வதாடு படித்து எஸ்.எஸ்.எல்.சி வதர்மவ நன்ைாக எழுதுகிைான்.


 வதர்வுக்குப் பிைகு வவலு தன் அத்மதயின் வீட்டிற்குச் மசன்று அத்மத மகன்
திருமந்திரத்துைன் இரண்டு வார மபாழுமதக் கழித்துவிட்டு ஊர் திரும்புகிைான்.
 வவலுவின் அப்பா முதுக் கட்டியால் அவதிபடுவதால் மளிமகக் கமையின் வியாபாரத்மதக்
கவனித்துக் மகாள்ள உதவுகிைான்.
 வதர்வு முடிவுகள் மவளியாகின்ைன; வவலு வதர்வில் வதர்ச்சிப் மபற்று கல்லூரியில்
வசர்கிைான்.
 ஒவர கல்லூரியில் படித்தாலும் வவலு சந்திரமன அடிக்கடி சந்திக்க முடியாமல்
இருக்கிைான்; தனக்கு உற்ைத் வதாழனாக இருந்த சந்திரனிைத்தில் ஏற்பட்ை
மாறுதல்கமளயும் அதனால் தங்கள் நட்பு வதய்ந்து வபாவமத எண்ணியும் மனம்
வருந்துகிைான்.
 தீயப் பழக்கம் மகாண்ை கல்லூரி நண்பர்களிைமிருந்து வவலு ஒதுங்கி நிற்கிைான்.
 படிப்பில் கவனம் மசலுத்தாமல் நாைகம் நடிப்பதில் அக்கமை மகாள்ளும் சந்திரமனக்
கண்டு வவலு கவமல மகாள்கிைான்.

11  கல்லூரியில் மாலன் என்பவவனாடு வவலுவுக்குப் பழக்கம் ஏற்படுகிைது; ஓரளவுக்குத்


தன்வனாடு கருத்து ஒற்றுமம மகாண்ை அவவனாடு வவலு நட்பு மகாள்கிைான்.
 எனினும், மாலன் ரிஷியின் மபயமர எழுதுவது, இஷ்ை சித்தி குளிமககமளக் மகயில்
கட்டிக் மகாள்வது வபான்ை மூைநம்பிக்மககளில் ஆழ்ந்திருப்பது வவலுவுக்கு
வருத்தத்மதத் தருகிைது.
12  நாைகத்தில் சந்திரன் மபண் வவைம் ஏற்று சிைப்பாக நடித்துப் பலரது பாராட்மைப்
மபறுகிைான்.
 ஒரு நாள் காமலயில் ,காந்தியடிகள் மகது மசய்யப்பட்ைார் என்ை மசய்தி கல்லூரியில்
பரவ மாணவர்கள் ஒன்று திரள்கின்ைனர்.
 காந்தியின் தூய மகாள்மககமள உணர்ந்து, அமமதியாக இருந்து தங்களுமைய
வருத்தத்மதத் மதரிவிக்க வவண்டுமமன மாணவன் ஒருவன் வகட்டுக் மகாண்ைான்.
 மற்மைாரு மாணவனின் வவண்டுவகாளின்படி பல மாணவர்கள் கைற்கமர வமர ஊர்வலம்
மசல்ல ஆயத்தமாயினர்.
 ஊர்வலத்மதக் கமலக்க காவல் அதிகாரிகள் கண்ணீர்ப்புமகயுைன் அடிதடியும்
நைத்துகின்ைனர்.
 ஊர்வலத்தில் கலந்து மகாள்ளாமல் விடுதிமய வநாக்கி மசன்று மகாண்டிருந்த
வவலுவின் மீதும் மாலன் மீதும் அடிதடி நைத்தப்படுகிைது.
 விடுதிக்குத் திரும்பிய அவர்கள் சந்திரனும் தாக்கப்பட்டிருப்பமத அறிகின்ைனர்;
மநற்றியில் பலமான அடி பட்டிருந்த அவனுக்கு வவலு உதவி மசய்ய முன்வருகிைான்.
 அன்று மாமலயில் விடுதிக்கு வந்த வபாலீசார், காந்தியடிகளின் மகாள்மககமள
உணர்ந்து அமமதியாக நைந்து மகாள்ள வவண்டிய மாணவமனக் மகது மசய்தமதப்

13
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
பார்த்து வவலு அதிர்ச்சி அமைகிைான்; அவன்தான் அமனத்திற்கும் காரணம் என யாவரா
மசால்லியதுதான் காரணம் என அறிகிைான்.
 ஊர்வலத்திற்கு ஏற்பாடு மசய்தவன் தான் வபாலீசாமர ஏமாற்றிவிட்ைதாகப்
மபருமமயடித்துக் மகாண்ைவதாடு அைாத மபாய் மசால்லி நல்லவமனக் காட்டிக்
மகாடுத்துச் சிமைப்படுத்தி விட்ைாவன என்ை வருத்தம் வவலுவுக்கு ஏற்படுகிைது.
 மூன்று நாள் சிமை வாசத்திற்குப் பிைகு கல்லூரித் தமலவரின் நற்சான்றின் வபரில்
அம்மாணவன் விடுதமல மசய்யப்படுகிைான்.
 அடுத்த வாரத்தில் சந்திரனுக்கும் சிமை மசன்ை மாணவனுக்குமிமைவய வாக்குவாதம்
ஏற்படுகிைது. சாந்தலிங்கம் என்ை அந்த மாணவன் சந்திரன் சிறுநீர் கழித்துவிட்டு நீர்
ஊற்ைாமல் மசன்ைது தவறு எனச் சுட்டிக் காட்டுகிைான்; காந்தியக் மகாள்மகயின்
தூய்மமமயக் கமைப்பிடிக்க வவண்டுமமனக் கூறுகிைான்.
 விடுதிச் மசயலாளரின் தமலயீட்ைால் சிக்கல் தீர்க்கப்படுகிைது.
 மசய்த தவறுக்காக சாந்தலிங்கத்திைம் மன்னிப்புக் வகட்கத் துணியாத சந்திரமனக்
கண்டு வவலு வருந்துகிைான்.
13  கல்லூரியில் வதர்வு நமைமபறுகிைது.
 சந்திரனின் அமைக்குச் மசல்லும் வவலு, அவன் குப்புைப்படுத்து அழுது
மகாண்டிருப்பமதயும் அருகில் ஒரு திருமண அமழப்பிதமழயும் ஒரு மபண்ணின்
பைத்மதயும் காண்கிைான்.
 சந்திரன் மகாடுத்த கடிதத்மதப் படித்து அவன் காதல் வதால்விக்கு ஆளாகி
இருக்கிைான் என்ை விசயத்மத அறிகிைான்; அவனுக்கு ஆறுதல் கூறுகிைான்.
 தன் அமைக்குத் திரும்பிய வவலுக்குச் சந்திரமனப் பற்றிய பயவம சூழ்ந்து மகாள்கிைது;
அடிக்கடி அவன் அமைக்குச் மசன்று கண்காணிக்கிைான்.
 மறுநாள் காமலயில் சந்திரன் அமையில் இல்லாதமதக் கண்டு திடுக்கிடுகிைான்; அவன்
தந்மதக்குத் தந்தி அனுப்புகிைான்.
 சந்திரனின் தந்மத சாமண்ணாவும் ஊர்ப் பள்ளியின் தமலமமயாசிரியரும் கல்லூரிக்கு
வருகின்ைனர்.
 வவலு அவர்கமள அமழத்துக் மகாண்டு சந்திரன் காதலித்த இமாவதி என்ை
மபண்மணக் கண்டுவர மசல்கிைான்.
 விசயத்மத அறிந்த இமாவதி வருத்தத்மதத் மதரிவித்தவதாடு தான் சந்திரனுைன்
அண்ணன் முமையில்தான் பழகியதாகக் கூறுகிைாள்; சந்திரன்தான் அவளிைத்தில்
ஒருதமலக் காதல் மகாண்டிருந்தமதப் புரிந்து மகாள்கின்ைனர்.
 பல இைங்களில் சந்திரமனத் வதடிப் பார்த்தப் பிைகு மறுநாள் சாமண்ணாவும்
தமலமமயாசிரியரும் ஊர் திரும்புகின்ைனர்.
14  இமாவதி மதாமலவபசியின் மூலம் மதாைர்பு மகாண்டு வவலுமவத் தன் வீட்டிற்கு
அமழக்கிைாள்.
 இமாவதியின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நைந்து மகாண்டிருக்கும்
வவமளயில் வவலு அவமளச் சந்தித்துப் வபசுகிைான்.
 தான் சந்திரமன முதன் முதலாகச் சந்தித்துப் பழகிய சம்பவத்மதயும் அவன் தன்
குடும்பத்தினரின் அன்மபப் மபற்ை விதத்மதயும் விளக்கிக் கூறுகிைாள்.
15  விடுமுமைக்கு வவலு ஊர் திரும்புகிைான்; சந்திரன் காணாமல் வபான விசயத்மத வீட்டில்
கூறுகிைான்; அமனவரும் திடுக்கிடுகின்ைனர்.
 மபருங்காஞ்சிக்குச் மசல்லும் வவலு அங்கு வீட்டில் அமனவமரயும் துயரம்
ஆட்மகாண்டிருப்பமதக் கண்டு வவதமனப் படுகிைான்.
 பாக்கிய அம்மமயாரின் தம்பிக்குத் திருமணம் நமைமபறுகிைது; வவலு திருமண
வவமலகமளக் கவனித்துக் மகாள்கிைான்.
 விடுமுமையில் ஒரு பாதி கழிந்துவிட்ை நிமலயில் மறுபாதியில் இண்ைர் மீடியட்
இரண்ைாம் ஆண்டு பாைங்கமளக் கருத்தூன்றி படிக்கிைான்.

14
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
16  விடுமுமை முடிந்து வவலு கல்லூரி வாழ்க்மகமயத் மதாைர்கிைான்.
 இமாவதியின் வீட்டிற்குச் மசன்று அவள் தாயிைம் வபசிவிட்டு வருகிைான்.
 இமாவதியிைமிருந்து கடிதம் வரவவ அவமளச் மசன்று சந்திக்கிைான்; சந்திரனின்
மனத்மதப் பற்றியும் மற்ை மபண்களுைனான அவனது பழக்கத்மதப் பற்றியும் அறிய
விரும்புகிைான்.
 தாயாக நிமனத்துப் பழகிய பாக்கிய அம்மமயாரின் மனத்தில் வவறு ஆமச
வதான்றியமத அறிந்து மகாண்டு தான் விலகி விட்ைதாகச் சந்திரன் தன்னிைம்
கூறியதாக இமாவதி கூறுகிைாள்.
 அவன் கூறியது மபாய் என்று உணர்ந்த வவலு மபண்கள் விசயத்தில் சந்திரனின்
உள்ளத்தில்தான் வகாளாறு இருந்தமதன்பமத உணர்கிைான்.
 சிறு வயது முதல் தனக்கு அறிமுகமாகி இருந்த பாக்கிய அம்மமயாமரப் பற்றி
அவளுக்குக் கூறிவிட்டு விமைமபறுகிைான்.
17  ஊருக்குத் திரும்பும் வவலு, பாக்கிய அம்மமயாருக்கும் அவருமைய தம்பி
மமனவிக்குமிமைவய மனக்கசப்பு ஏற்பட்டிருப்பமதயும் தம்பி தன் மமனவியின்
வபச்மசவய வகட்டு நைப்பமதயும் அறிந்து வருந்துகிைான்.
 வவலுவின் அத்மத மகளான கயற்கண்ணி அவமனத்தான் திருமணம் மசய்து மகாள்ள
விரும்புவதாகக் கூறிய பாக்கிய அம்மமயார் மபாறுப்பும் பண்பும் மகாண்ை அவமளத்
திருமணம் மசய்து மகாள்ளுமாறு வவண்டுகிைார்; ஆனால், வவலுவின் மனவமா
சந்திரனின் தங்மக கற்பகத்மதச் சுற்றி வருகிைது.
 பாக்கிய அம்மமயாருக்கு ஆதரவாக இருந்த தந்மதயும் திடீமரன்று மாரமைப்பால்
இைந்து விடுகிைார்.
 வவலுவின் தாய் மசாந்த மகளுக்குப் பரிவு காட்டுவதுவபால் அவமர ஆறுதல் படுத்த
முமனகிைார்.
 பாக்கிய அம்மமயாமரத் வதற்ை முமனந்து பின் கண்ணீவராடு விமைமபறுகிைான் வவலு.
18  வவலுவும் மாலனும் ஒவர வகுப்பில் படிக்கத் மதாைங்குகின்ைனர்; மாறுபாடுகளுக்கு
இமைவய அவர்களது அன்பு வளர்கிைது.
 வவலுவுக்குச் சந்திரமனப் பற்றிய எண்ணங்கள் வந்தாலும் கவமலவயா ஏக்கவமா
ஏற்பைவில்மல.
 கல்லூரியில் படித்து முடித்து மவளிவயறிய சாந்தலிங்கம் வவலுமவச் சந்திக்க
வருகிைான்.
 நீலகிரி மமலயில் தான் சந்திரமனச் சந்தித்த விசயத்மதக் கூறுகிைான்.
 வதயிமலத் வதாட்ைத்தில் வவமல மசய்யும் திருமணமான ஒரு மபண்ணுைன் அவன்
வாழ்க்மக நைத்துவமத அறிந்து வவலு அதிர்ந்து வபாகிைான்; பத்து ஆண்டுகள்
சிமைவாசத்திலிருக்கும் அவள் கணவனுக்கு இவ்விசயம் மதரிந்தால் சந்திரனுக்கு
ஆபத்து காத்திருப்பமதயும் உணர்கிைான்.
 சாமண்ணாவுக்குக் கடிதம் எழுதி அவமர வரவமழக்கிைான்.
 ஒரு மாதத்திற்கு முன்பு சந்திரனின் தாய் மகமனப் பற்றிய கவமலவயாடு உணவும்
உைக்கமும் இல்லாமல் வருந்தி இைந்துவிட்ைதாக ஆசிரியர் கூைக் வகட்டு வவலு
மனவருத்தம் மகாள்கிைான்.
 வவலு, சாமண்ணா, பள்ளி ஆசிரியர் ஆகிவயார் நிலகிரியில் ஒளிந்து வாழும் சந்திரமனக்
கண்டு பிடிக்கச் மசல்கின்ைனர்.
 பல முயற்சிகளுக்குப் பின்பு சந்திரமனச் சந்தித்து அவனுைன் வபசி ஊருக்கு அமழத்து
வருகின்ைனர்.
19  சாமண்ணா சந்திரனுக்கு வள்ளி என்ை மபண்மண மணமுடித்து மவக்கிைார்.
 கால் ஆண்டுத் வதர்வு மதாைங்குவதாக இருந்தமமயால் வவலு சந்திரனின்
திருமணத்திற்குச் மசல்லவில்மல; ஊருக்குத் திருமண அமழப்புக் கிமைக்காததால் தன்
வீட்டிலிருந்து யாரும் திருமணத்திற்குச் மசல்லவில்மல என்பமத அறிகிைான்.

15
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
 மாலன் தனக்கும் திருமண ஏற்பாடு நைப்பமதக் கூறுகிைான். இன்னும் ஆறுமாதம்
மபாறுத்திருந்தால் பி.ஏ வதர்வு எழுதி முடித்துவிைலாவம என்ை வவலுவின் கருத்துக்கு
மாலன் வ ாதிைத்தில் கிரக நிலவரத்மதக் கூறி விமரவில் திருமணம் நைத்துவவத
சிைந்தது எனக் கூறுகிைான்.
 வ ாதிைத்தில் அதிக நம்பிக்மக மகாண்டிருப்பது தவறு என்பமத வவலு
மவளிப்பமையாகவவ மாலனுக்குத் மதரிவிக்கிைான்.
 வவலு,சாமண்ணாவிைமிருந்து கடிதம் மபறுகிைான். தன் அக்காளும்
(சந்திரனின் அத்மத) இைந்துவிட்ை நிமலயில் கூடிய விமரவில் கற்பகத்திற்குத்
திருமணம் மசய்ய முடிமவடுத்திருப்பமதக் கூறுகிைார்.
- கற்பகத்திற்குப் பார்த்திருக்கும் மாப்பிள்மளயின் மபயர் மாலன்
என்பமதயும் குறிப்பிட்டு ஒவர கல்லூரியில் பயிலும் அவனது
குணநலன்கமளப் பற்றி வகட்டிருந்தார்.
 வவலுவின் மனம் கற்பகத்மத விரும்பினாலும் தன் நண்பனுக்காக விட்டுக் மகாடுக்கத்
தயாரானான் ; மபாைாமமயிலிருந்தும் வருத்தத்திலிருந்தும் தன் மனத்மதத் வதற்றிக்
மகாள்கிைான்.
 மாலன் தனக்கு மூன்று ஆண்டுகள் பழக்கமானவன் என்றும், ஒரு மகட்ைப் பழக்கமும்
இல்லாதவன் என்றும் எப்படியாவது முன்வனை வவண்டும் என்ை ஆமச உமையவன்
என்றும், ஆனால் பலவமக மூை நம்பிக்மககள் மகாண்ைவன் என்றும் வசாதிைத்தில்
பற்று மிகுந்தவன் என்றும் சாமண்ணாவுக்குக் கடிதம் எழுதுகிைான்.
20  வதர்வு முடிந்து ஊர் திரும்பிய வவலு, அங்வக பாக்கிய அம்மமயார் சிறுவர்களுக்குப்
பாைம் மசால்லிக் மகாடுக்கும் ஆசிரியராக மாறி இருப்பமதக் கண்டு ஆச்சரியத்தில்
மூழ்குகிைான்.
 தனிமரமாக நிற்கும் பாக்கிய அம்மமயார் தங்கள் வீட்டிவலவய சாப்பிட்டுக் மகாண்டு
வீட்டு வவமலகள் அமனத்மதயும் சிரத்துைன் மசய்வதாகவும் ஓய்வு வநரத்தில்
பிள்மளகளுக்குப் பாைம் மசால்லிக் மகாடுப்பதுைன் நூல்கமள வாசிக்கும் பழக்கத்மதயும்
மகாண்டிருப்பதாக வவலுவின் அம்மா அவனிைம் மதரிவிக்கிைார்.
 தான் வாங்கிய புத்தகங்கமள வவலுவின் தங்மக மணிவமகமலயின் அலமாரியில் மவத்து
அவர்களும் விடுமுமையில் அவற்மைப் படிக்க பாக்கிய அம்மமயார் ஊக்கமூட்டுவமத
வவலு அறிகிைான்; மகிழ்ச்சி மகாள்கிைான்.
 கற்பகத்தின் திருமணத்திற்கு வவலு குடும்பத்வதாடு மசல்கிைான்.
 சந்திரன் குடும்பத்துப்பிள்மள என்ை அளவில் மட்டுவம இருக்கிைான் என்பமதத் தவிர
நல்லப் மபயர் எடுத்துக் மகாடுப்பதற்கும் வரவு மசலவு பார்த்து வாழக் கற்றுக்
மகாள்ளவில்மல என்றும் சாமண்ணா வருத்தத்வதாடு வவலுவிைம் மதரிவிக்கிைார்.
 சந்திரனுக்கு அமமந்த மமனவி ஊமரல்லாம் புகழந்து மபருமமப் படுத்தும் நல்லப்
மபண் என்பமதயும் சந்திரன்தான் அவமள எப்மபாழுதும் பழிப்பதுைன் சிறுமமயும்
படுத்துகிைான் என்ை மசய்திமயயும் வவலு அறிகிைான்.
 மறுநாள் மதன்னந்வதாப்பில் மாசன் என்ை வவமலக்காரன் மூலம் சந்திரனின்
ஒழுக்கங்மகட்ை வாழ்க்மகமயக் வகள்விப்படுகிைான். வதாட்ைக்காரனுமைய
மபண்வணாடு உைவுமகாண்டு அவள் கணவவனாடு வாழாதபடி சந்திரன் மசய்து விட்ைான்
என்பமதக் வகட்டு வவலு உள்ளம் மகாதித்துப் வபாகிைான்.
 வவலுவும் வவலுவின் அம்மாவும் சந்திரனுக்குத் வதமவயான அறிவுமரகள் கூறுகின்ைனர்;
சந்திரனின் முகத்தில் எந்தமவாரு மாற்ைமும் இல்லாதமதக் கவனிக்கிைான் வவலு.
21  வவலு பி.ஏ வதர்மவ நல்லமுமையில் எழுதி முடிக்கிைான்.
 வவலுவின் தங்மக மணிவமகமலக்குப் பல படித்த மாப்பிள்மள வரன்கள் வந்தாலும்
அவர்கள் வகட்டுக்மகாண்ைபடி அதிகப்படியான வரதட்சமணமயக் மகாடுக்க
முடியாததால் இறுதியில் பத்தாவது படித்த ஏமழ ஆசிரியர் ஒருவருக்கு மணமுடிக்க
ஏற்பாைாகிைது.
 வவலுமவயும் வமலும் படிக்க மவக்க தன்னால் இயலாது என்ை நிமலயில் அவமன

16
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வவலூரில் இருக்கும் தன் சவகாதரியின் மகள் கயற்கண்ணிமயத் திருமணம் மசய்யச்
மசால்லி வவலுவின் அப்பா கூறுகிைார்; முதலில் தயங்கினாலும் பிைகு வவலு
சம்மதிக்கிைான்.
 வவலு, அவன் தங்மக மணிவமகமல ஆகிய இருவரின் திருமணமும் ஒருவசர
நமைமபறுகிைது; திருமணத்திற்குச் சந்திரன் வருவான் என்று எதிர்ப்பார்த்து வவலு
ஏமாற்ைம் அமைகிைான்.
 திருமணத்திற்கு மூன்ைாம் நாள் பி.ஏ வதர்வு முடிவுகள் மவளிவருகின்ைன; வவலு சிைப்புத்
வதர்ச்சிப் மபறுகிைான்.
22  வவலு பல இைங்களில் வவமலக்கு விண்ணப்பம் மசய்கிைான்.
 மாலன் தனக்கு ஆண் குழந்மத பிைந்திருப்பமதயும் வதர்வில் வதர்ச்சிப்
மபற்றிருப்பமதயும் குறிப்பிட்டு கடிதங்கள் எழுதுகிைான்; அவனுக்கு வவலு தனது
வாழ்த்திமனத் மதரிவிக்கிைான்.
 வகாயமுத்தூரில் வவலுவுக்குக் கூட்டுைவு துமணப்பதிவாளர் வவமல கிமைக்கிைது ;
மமனவிமய வீட்டிவலவய விட்டுக் வகாமவப் புைப்பட்டுத் மதாழிலில் வசர்கிைான்.
 இமைவய ஒருமுமை வவலு ஊருக்குப் வபாயிருந்த சமயத்தில் கணவன் வீட்டிலிருந்து
வந்திருந்த தங்மக மணிவமகமலமயச் சந்திக்கிைான்.
 தன் கணவர் மிகவும் சிக்கனக்காரராகவும் வகாடு வபாட்டு வாழ்க்மக நைத்துபவராக
இருப்பதால் அவருைன் குடும்பம் நைத்துவது மபரும் சிக்கலாக இருப்பதாக
முமையிடுகிைாள்.
 பாக்கிய அம்மமயார் மணிவமகமலயின் கணவர் மசய்வது நியாயவம என்று
வலியுறுத்துகிைார்.
 மணிவமகமலக்கும் கயற்கண்ணிக்கும் சிலப்பதிகாரத்மத வமற்வகாள்காட்டி பல
அறிவுமரகள் கூறுகிைார்; பாக்கிய அம்மமயாரின் மதிநுட்பத்மதக் கண்டு வவலு
வியக்கிைான்.
23  வகாமவக்குத் திரும்பிய வவலுவுக்கு மாலன் கடிதம் எழுதுகிைான். தனக்கு எங்கும்
வவமல கிமைகாததால் வவலு வவமல பார்க்கும் கூட்டுைவுத் துமையிவலவய தனக்கு
ஏதாவமதாரு வவமல வாங்கித் தருமாறு வகட்கிைான்.
 வவலு பலவாறு முயற்சி மசய்தும் மாலனுக்கு வவமல மபற்றுத் தர இயலாமல்
வருந்துகிைான்.
 வவலுவுக்கு வகாமவயிலிருந்து ஈவராட்டுக்கு வவமல மாற்ைம் கிமைக்கிைது.
 மபாதுநலம் மகாண்ை அவ்வூர் நகர மன்ைத் தமலவரின் ஆதரவு கிமைக்கப்மபற்ைதால்
வவமலயில் முழு கவனம் மசலுத்தி வருகிைான். அவரது உதவியால் நல்ல வீடும் பார்த்து
மமனவிமய அமழத்து வந்து குடும்பம் நைத்துகிைான்.
 வவலு- கயற்கண்ணி குடும்ப வாழ்க்மக இனிவத நைக்கிைது.
24  வவலுவின் வவண்டுவகாளின்படி நகரமன்ைத் தமலவர் மசன்மனயில் கூட்டுைவுத்
துமையில் மாலனுக்கு நூறுரூபாய் சம்பளத்தில் வவமல வாங்கித் தருகிைார்.
 வவலுமவவிை குமைவான சம்பளம் மகாண்ை வவமலயாக இருந்தாலும் வவறு
வழியில்லாமல் மாலன் அமத ஏற்றுக் மகாள்கிைான்.
 வவலு மசன்மனக்குச் மசன்றிருக்கும் வவமளயில் தான் தற்மபாழுது மசய்யும்
வவமலமய விட்டுவிட்டு மநல் ஆமல அல்லது லாரி மவத்து வியாபாரம் நைத்தும்
எண்ணத்மத மவளியிடுகிைான்.
 பழக்கம் இல்லாத துமையாக இருப்பதால் அவசரப்பைாமல் மசயல்படுமாறு வவலு
அவனுக்கு அறிவுறுத்துகிைான்.
 ஏழு மாத கர்பிணிப் மபண்ணான கயற்கண்ணிமய அவளது தாயும் சவகாதரனும் வந்து
வவலூருக்கு அமழத்துச் மசல்கின்ைனர்; பிரிவுத் துன்பத்தால் வவலு மனம்
கலங்குகிைான்.
 தனக்குப் மபண் குழந்மத பிைந்திருக்கும் மசய்தி அறிந்து வவலூர் மசன்று வருகிைான்.

17
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
 அங்கு வந்திருந்த தன் தாயின் மூலம் சந்திரனுக்கும் அவன் தந்மதக்கும் மசாத்து
தகராறு எனவும் கற்பகம் கணவமன விட்டு தன் தந்மதயுைன் அவத மதருவில்
குடியிருப்பதாகவும் அறிகிைான்.
 வசாழசிங்கபுரத்தில் மநல் ஆமல மவப்பதற்காகத் தன் அப்பாவிைம் இருந்து
பிடிவாதமாகப் பணம் வாங்கி வருமாறு கற்பகத்மத மாலன் அனுப்பி இருப்பதாகத் தன்
தாய் மசால்லியமத வவலுவால் நம்ப இயலவில்மல.
 ஈவராட்டிற்குத் திரும்பிய வவலுவுக்கு மாலன் எழுதிய கடிதம் கிமைக்கிைது. ஊரில் மநல்
ஆமல மவப்பதற்கு தன் அப்பா மகாடுத்த பணம் வபாதவில்மல என்பதால் கற்பகத்மத
அனுப்பி தன் மாமானாரிைம் வகட்டுவரச் மசால்லி இருப்பதாக எழுதியிருந்தான். எமத
நம்புவது எனத் மதரியாமல் வவலு குழம்புகிைான்.
 கற்பகத்திைவம உண்மமமய அறிய முயற்சிக்கிைான். மாலன் வகட்ைபடி சாமண்ணா
பணம் மகாடுக்க மறுத்து ஐந்து காணி நன்மசய் நிலத்மத எழுதி மவத்தமதயும் அமதக்
கற்பகவமா, மாலவனா விற்கமுடியாது என்பமதயும் கூறுகிைாள்.மாலன் தனக்குப்
பணம்தான் வவண்டும் எனப் பிடிவாதமாக இருப்பமதயும் குறிப்பிடுகிைாள்.
 மாலன் தனக்கிருந்த மூைநம்பிக்மகயால் பித்தமளமயத் தங்கமாக்குவதாகக் கூறும்
சாமியார், ஆவிகளுைன் வபசும் நண்பர் எனப் பலரிைம் சிக்கித் தன் பணத்மதயும்
கற்பகத்தின் நமககமளயும் அழித்த விசயத்மதயும் அறிகிைான்.
 சாமண்ணாமவச் மசன்று சந்திக்கும் வவலு, சந்திரனின் நைத்மத குடும்பத்திற்வக
பழியாகி விட்ைமதயும் மதாழுவநாயால் அவன் உைம்பு மகட்டு விட்ை விசயத்மதயும்
அறிகிைான். அவருக்கு ஆறுதல் மசால்லிவிட்டுத் திரும்புகிைான்.
 மறுநாள் வசாழசிங்கப்புைத்திற்கு மாலமனச் சந்திப்பதற்காகச் மசல்லும் வவலு அவன்
ஊரில் இல்லாதமத அறிகிைான். அவனது நண்பர்கள் மூலம் மாலனின் மூைநம்பிக்மக
நைவடிக்மககமளப் பற்றி அறிகிைான்.
 வரும்வழியில் வள்ளிமமலயில் இருக்கும் தன் தங்மக வீட்டிற்குச் மசல்கிைான்.
தங்மகயின் எளிய குடும்ப வாழ்க்மகமயக் காண்கிைான். தங்மகக்கு ஒரு மதயல்மபாறி
வாங்கித் தந்தால் அவளுக்கு உதவியாக இருக்குமமன்று நிமனத்து அதற்கு ஏற்பாடு
மசய்வதாக வாக்குறுதி மகாடுத்துவிட்டு வருகிைான் வவலு.
25  ஈவராட்டுக்குத் திரும்பி தன் கைமமமய ஆற்ைத் மதாைங்கினாலும் வவலுவின் மனம்
அடிக்கடி சந்திரமனயும் மாலமனயும் எண்ணி வருத்தப்படுகிைது.
 பத்து நாட்களுக்குப் பிைகு வவலு மாலனிைமிருந்து கடிதம் மபறுகிைான். தனக்கு
இரண்ைாயிரம் ரூபாய் கைன் தர வவண்டுமமன வவண்டுகிைான். இந்த உதவி
கிமைக்காவிட்ைால் தன்னுமைய வாழ்க்மகவய வபாய்விடுமமன எழுதியிருந்தான்.
 தங்மகக்குத் மதயல்மபாறி வாங்கித் தருவதாக கூறியிருந்த நிமலயில் மாலனுக்கு
எப்படி உதவி மசய்வது என்று விழிக்கிைான்.
 நண்பராகிய நகர்மன்ைத் தமலவரிைவம மசன்று எண்ணூறு கைன் வாங்கி
தன்னிைமிருந்த இருநூமையும் வசர்த்து ஆயிரமாக மாலனுக்கு அனுப்பி மவக்கிைான்.
 மூைநம்பிக்மககமளக் மகவிட்டு உமழப்மப நம்பி வாழ்க்மக நைத்துமாறும் மாமனார்
மகாடுத்தால் பணம் வாங்கிக் மகாள்ள வவண்டுவம தவிர வற்புறுத்திக் வகட்பது தவறு
என்றும் மாலனுக்குக் கடிதம் எழுதி அனுப்புகிைான்.
 பதில் கடிதம் வபாடும் மாலன் நன்றி மதரிவித்தவதாடு தனக்கு வமலும் ஓராயிரம் அனுப்ப
முடிந்தால் வபருதவியாக இருக்கும் என்கிைான்; தன் மமனவிமயப் பற்றி ஒரு மசால்லும்
எழுதாமல் வபானது அவன் தன் அறிவுமரமய அலட்சியம் மசய்வது வவலுவுக்குப்
புரிகிைது.
 ஊருக்குச் மசல்லும் வவலு அங்கு சந்திரனின் மமனவி வள்ளி இைந்துவிட்ைமதயும் தன்
அம்மா மபருங்காஞ்சிக்குச் மசன்றிருக்கும் மசய்திமயயும் அறிகிைான்.
 மறுநாள் ஊருக்குத் திரும்பிய அம்மாவிைமிருந்து சந்திரனின் மகாடுமம தாளாமல் அவன்
மமனவி வள்ளி கிணற்றில் விழுந்து தற்மகாமல மசய்து மகாண்ை விசயத்மதக் வகட்டு
மனம் குமுறுகிைான்.

18
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
26  வவலு ஈவராட்டிலிருந்து மசன்மனக்குத் மதாழில் மாற்ைம் காண்கிைான்.
 மசன்மனயில் வாழ்க்மகச் மசலவினம் அதிகமாக இருப்பதால் வாங்கிய கைமன
முமையாகச் மசலுத்த முடியாமல் வவலு தடுமாறுகிைான்.
 கற்பகம் கயற்கண்ணிக்கு எழுதிய கடிதத்தின் மூலம் அவள் கணவன் துமணயில்லாமல்
இரு குழந்மதகளுைன் தனித்து வாழத் தன்மனப் பக்குவப்படுத்திக் மகாண்ைதாகவும்
சந்திரன் தன் மமனவியின் தற்மகாமலக்குப் பின் ஊமரவிட்டு ஓடிவிட்ை மசய்திமயயும்
அறிகிைான். இது அவனுக்குப் மபரும் மனவவதமனமயத் தருகிைது.
 தன் அலுவலக நண்பரான பச்மசமமல இமாவதியின் தங்மக கணவர் என்பமத அறிந்து
அவர் மூலம் இமாவதிமய மீண்டும் சந்திக்கிைான்.
 தன்னால் ஏற்பட்ை ஏமாற்ைம்தான் சந்திரனின் மனம்மகட்டுப் வபாவதற்குக் காரணமாக
அமமந்து விட்ைது என்ை குற்ை உணர்வு தன்மனச் சுடுவதாக இமாவதி குறிப்பிடுகிைாள்.

27  இரண்டு ஆண்டு இமைமவளிக்குப் பின் வவலு மாலனிைமிருந்து நூறு ரூபாய்


மணியார்ைரும் கடிதமும் மபறுகிைான்.
 பணத்தில் ஒரு பகுதியாவது திருப்பிக் மகாடுக்காமல் வவலுமவப் பார்க்கக்கூைாது என்ை
எண்ணத்தில் இருந்ததால் இதுவமரயில் தான் அவனுைன் மதாைர்பு மகாள்ளாமல்
இருந்தமதக் குறிப்பிடுகிைான்.
 மநல் ஆமல மதாழிலில் நல்ல மாற்ைம் ஏற்பட்டுள்ளமதயும் மபருஞ்காஞ்சிக்கு வந்து
கற்பகத்மதக் கூட்டிச் மசல்வதற்கு வவலுவின் உதவு வதமவ எனவும் எழுதியிருந்தான்.
 அலுவலக வவமல முடிந்து திரும்பும் வவமளயில் யாவரா ஓர் ஆள் தன் மபயமரச்
மசால்லி அமழத்துக் மகாண்வை கீவழ தடுக்கி விழுவமதக் கண்டு அவமன தூக்கிப்
பார்த்த மபாழுது அவன் சந்திரன் என்பமத அறிந்து வவலு அதிர்ச்சி அமைகிைான்.
 மதாழுவநாயால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த சந்திரமன வவலு தன் வீட்டிற்கு அமழத்துச்
மசல்கிைான்; இருவரும் மனம்விட்டுப் வபசுகின்ைனர்.
 பல மபண்களுைன் தகாத உைவு மகாண்டு வாழ்ந்ததால் தனக்கு கடுமமயான வநாய்
வந்தது மட்டுமல்லாது தன்னால் பலருக்கும் அந்வநாய் பரவி பல குடும்பங்கள் அழிந்த
கமதமய வவலுவிைம் வருத்தத்துைன் கூறுகிைான்.
 வவலு அவனுக்கு ஆறுதல் கூறியதுைன் அவனுக்கு மருந்து உணவு, படுக்மக எனத்
வதமவயான அமனத்மதயும் அருவருப்பு மகாள்ளாமல் ஏற்படுத்தித் தருகிைான்.
 தனது இைப்மப குடும்பத்தினர் யாருக்கும் மதரிவிக்காமல் வவலு மட்டுவம அைக்கம்
மசய்ய வவண்டுமமன சந்திரன் தனது கமைசி விருப்பத்மதத் மதரிவிக்கிைான்.
 ஒரு காமலப் மபாழுதில் சந்திரனின் உயிர் பிரிகிைது.
 சந்திரனின் இறுதி வவண்டுவகாளின்படி அவனது வீட்டுக்குத் மதரிவிக்காமல் தன் நண்பர்
பச்மசமமலயுைன் வவலு சந்திரமன இடுகாட்டில் அைக்கம் மசய்யும் வவமலமயக்
கவனிக்கிைான்.
 அவ்வவமளயில் கற்பகம் கதறிக் மகாண்டு ஓடி வருகிைாள்; சந்திரனின் முகத்மதத்
மதாட்டு அழுகிைாள்.

19
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி

1)அ ல்விளக்கு ைாவலில் வவைய்ைனின் பாத்திரப்பயைப்யப ஆராய் . (20 புள்ளி)

இலக்கிய உலகில் மின்னும் விண்மீனாக விளங்குபவர் ைாக்ைர் மு.வரதராசன். இவரது


சமுதாய நன்வநாக்வகாடு எழுதப்பட்ை நாவவல அகல்விளக்கு ஆகும். நல்மலாழுக்கமும்
மனக்கட்டுப்பாடும் நல்வாழ்வுக்கு அடித்தளம் என்ை கருப்மபாருமள ஒட்டி இந்நாவல்
புமனயப்பட்டுள்ளது. இந்நாவலில் வவலய்யன் முதன்மம கமதப்பாத்திரமாகப்
பமைக்கப்பட்டுள்ளான்.

அவ்வமகயில், வவலய்யன் ஒழுக் த்யதக் யைப்பிடித்து வாழும் பண்பாளனா ப்


பமைக்கப்பட்டுள்ளான். வாழ்க்மகயில் மனத்மதக் கட்டுப்படுத்தி ஒழுக்கமுைன் வாழ்வது சிைப்மபத்
தரும் என்ை சிந்தமனமயப் பதியமிடும் நாவலாசிரியரின் வநாக்கம் வவலய்யன் மூலம் இந்நாவலில்
பளிச்சிடுகிைது. உயர்நிமலப்பள்ளி மதாைங்கி கல்லூரி, இல்லை வாழ்க்மக எனத் மதாைரும்
வவலய்யனின் வாழ்க்மகப் பயணத்தில் ஒழுக்கம் முக்கியக் கூைாக இருப்பமத நாவலாசிரியர்
எடுத்துக்காட்டியுள்ளார். உதாரணமாக, வவலய்யன் மசன்மனயில் உள்ள கல்லூரியில் படிக்கும்
வவமளயில் புமகப்பிடித்தல், மபண்கமளப் பார்த்து காமக்கிளர்ச்சியான வபச்சில் ஈடுபடுவது,
ஆசிரியர்கமளப் பற்றி மதிப்புக் குமைவாகப் வபசுவது வபான்ை தீயப் பழக்கங்களுக்கு ஆளாகாமல்
இருப்பதற்குத் தீய நண்பர்களிைமிருந்து விலகி இருக்கிைான். கல்வியில் மட்டும் தனது முழு
கவனத்மதச் மசலுத்தி பி.ஏ. வதர்வில் சிைந்த முமையில் வதர்ச்சிப் மபற்று நல்ல வவமலயில்
அமர்வதுைன் தன் அத்மத மகளான கயற்கண்ணிமயத் திருமணம் மசய்து இல்லைத்மத
நல்லைமாக நைத்தி வாழ்கிைான். ஒழுக்கம் வாழ்க்மக முன்வனற்ைத்திற்குப் பற்றுக்வகாைாக
இருக்கும் என்பமத வவலய்யன் மூலம் நாவலாசிரியர் நமக்கு உணர்த்தியுள்ளார்.

இதுமட்டுமல்லாது, ைட்பு எனும் புனித உ யவப் வபாற்றுவனா வும் வவலய்யன்


பமைக்கப்பட்டுள்ளான்.
‘உடுக்மக இழந்தவன் மகவபால ஆங்வக
இடுக்கண் கமளவதாம் நட்பு’
எனும் மபாய்யாமமாழிப்புலவரின் கூற்றுக்மகாப்ப வவலய்யன் விளங்குகிைான். சந்திரனுைன்
உயர்நிமலப்பள்ளியில் மதாைங்கிய நட்மப இறுதிவமர வபாற்றிக் காக்கிைான். வவலய்யன்
சந்திரன் மீது மகாண்டிருந்த அன்பும் அக்கமையும் பல இைங்களில் மவளிப்படுகிைது.
உதாரணமாகக் கல்லூரியில் தன் நண்பன் சந்திரன் கல்வியில் கவனம் மசலுத்தாமல் நாைகம்
நடித்தல் கைற்கமரக்குச் மசல்லுதல் வபான்ை புைநைவடிக்மககளில் ஈடுபாடு மகாள்வமதப் பற்றி
அறிவுறுத்துகிைான். சந்திரன் கல்வியில் பின்தங்கிப் வபாய்விைக் கூைாது என அவன்
விரும்புகிைான். ஒழுக்கமில்லாத வாழ்க்மக முமைமய வமற்மகாண்ை சந்திரன் இறுதியில்
மதாழுவநாயாளியாகத் தன்மன நாடி வந்த மபாழுது தன் வீட்டில் அமைக்கலம் மகாடுத்து
அன்வபாடு கவனிக்கிைான். இத்தமகய பரிசுத்தமான நட்வப மனிதவநயம் வளர அடிப்பமையாக
அமமந்துள்ளது என நாவலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதாைர்ந்து, விைாமுயற்சி மவற்றிமயத் வதடித்தரும் என்ை உன்னத சிந்தமனமய


வலியுறுத்த நாவலாசிரியர் வவலய்யமன விைாமுைற்சி மகாண்ை பாத்திரமாகச் சித்தரித்துள்ளார்.
எடுத்துக்காட்ைாக, உயர்நிமலப்பள்ளியில் பயிலும் வவமளயில் கணிதப் பாைத்தில் நாற்பது
புள்ளிகள்கூை எட்ை முடியாத நிமலயில் எப்மபாழுதும் வதால்விமயத் தழுவும் மாணவனாக
இருக்கிைான். இருப்பினும், தனது விைாமுயற்சியின் காரணமாகச் சந்திரனின் துமணயுைன்
கணிதப் பயிற்சிகள் மசய்து தன்மன வமம்படுத்திக் மகாள்கிைான். பின்னர், நிவமானியா
காய்ச்சலால் பாதிக்கப்பட்ைதால் எஸ்.எஸ்.எல்.சி. வதர்வில் வதால்வி கண்டு சந்திரமனப் வபால்
கல்லூரியில் வசர முடியாமல் வபாகிைான். முயற்சி திருவிமனயாக்கும் என்பதற்மகாப்ப தனது
சுயமுயற்சியால் முமையாகப் படித்துத் வதர்ச்சி அமைந்து மறு ஆண்வை கல்லூரியில் நுமழகிைான்.

20
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வமலும், வவலய்யன் மூைைம்பிக்ய யள கவறுப்பவனா த் திகழ்கிைான். வாழ்க்மகயில்
முன்வனற்ைம் காண மூைநம்பிக்மககமள விட்மைாழித்து உமழத்து வாழ எத்தனிக்க வவண்டும்
என்ை கருத்திமன நாவலாசிரியர் வவலய்யனின் பாத்திரம் மூலம் எடுத்துமரத்துள்ளார். இதற்குச்
சான்ைாக தன் கல்லூரி நண்பன் மாலன் கல்லூரியில் படிக்கும் மபாழுவத ரிஷியின் மபயமர
எழுதுவது, இஷ்ை சித்தி குளிமககமளக் மகயில் கட்டிக் மகாள்வது வபான்ை
மூைநம்பிக்மககளில் ஆழ்ந்திருப்பமதக் கண்டு மவறுக்கிைான். அவன் திருந்த வவண்டும்
என்பதற்காக அறிவுமரகள் கூறுகிைான். கல்லூரி வாழ்க்மகக்குப் பிைகும் அவன்
மூைநம்பிக்மககமளக் மகவிைாமல் சுயமதாழிலில் முன்வனை ஆவிகளுைன் வபசும் சாமியார்,
பித்தமளமயத் தங்கமாக மாற்றும் நண்பர் எனப் பல ஏமாற்றுப் வபர்வழிகளின் பின்னால் மசன்று
பணத்மதக் கமரப்பமதக் வகள்வியுற்ை வவலய்யன் மனம் வருந்துகிைான். உமழப்வப வாழ்க்மகயின்
உயர்வுக்கு வழிவகுக்கும் என்பமத உணர்த்துகிைான்.

அத்துைன், வவலய்யன் குடும்ப உறுப்பினர் ளின் மீது அன்பு க ாண்ைவனா ப்


பமைக்கப்பட்டுள்ளான். ஒவ்மவாரு மனிதனின் வாழ்க்மகயிலும் குடும்ப உைவுகவள இன்பமதச்
வசர்க்கின்ைன என்பதால் குடும்பப்பற்று வமவலாங்க வவண்டும் என்ை கருத்திமன நாவலாசிரியர்
வவலய்யன் மூலம் உணர்த்தியுள்ளார். சான்ைாக, வவலய்யன் பி.ஏ. வதர்வு முடிந்து விடுமுமையில்
இருந்தவபாது முதுகுக் கட்டியால் அவதிப்பட்ை தன் அப்பாவுக்குப் மபரும் உதவியாக
இருக்கிைான். அவ்வவழு வாரக் காலக்கட்ைத்தில் வவலய்யன் தன் அப்பாவின் மளிமகக்கமை
வியாபாரத்தின் வரவு மசலவுகமள மிகப் மபாறுப்புைன் கவனித்துக் மகாண்ைான். அதுமட்டுமின்றி,
எளிய வாழ்க்மகமய வாழ்ந்து மகாண்டிருந்த தன் தங்மக மணிவமகமலக்குத் மதயல்மபாறி
வாங்கித் தந்து குடும்ப வருமானத்மதப் மபருக்கிக் மகாள்ள உதவி மசய்ய நிமனக்கிைான்.

ஆகவவ, வவலய்யனின் பாத்திரப்பமைப்பு இன்மைய இமளஞர்களுக்குச் சிைந்தமதாரு


முன்னுதாரணமாக விளங்கும் வண்ணம் நாவலாசிரியர் பமைத்துள்ளார். வவலய்யமன வாழ்க்மகக்கு
வழிகாட்டியாகக் மகாண்ைால் ஒவ்மவாரும் இமளஞனும் சிைந்தமதாரு வாழ்க்மக வாழலாம்
என்பது ஆணித்தரமான உண்மம.

நாகதர்ஷினி த/சப வாசுறதவன்


SMK TAMAN SELESA JAYA,
JOHOR BAHRU

***************************************

21
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி

2)அ ல்விளக்கு ைாவலில் வவைய்ைனின் பண்புைைன் யள ஆராய் . (20 புள்ளி)

இருபதாம் நூற்ைாண்டின் தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் உலகத்


தமிழர்களின் உள்ளங்கமளக் கவர்ந்த முதல் தமிழ்ப்வபராசிரியர் ைாக்ைர் மு.வரதராசனார் ஆவார்.
அவரது மகவண்ணத்தில் உருவானவத அகல்விளக்கு நாவலாகும். நல்மலாழுக்கமும்
மனக்கட்டுப்பாடும் நல்வாழ்வுக்கு அடித்தளம் என்ை கருப்மபாருமள மகாண்டு இந்நாவமலப்
பமைத்துள்ளார். இச்சிைந்த நாவலில் முதன்மம கமதப்பாத்திரமான வவலய்யன் நற்பண்புகளின்
உமைவிைமாகத் திகழ்கிைான்.

வவலய்யன் ஒழுக் மிக் வனா விளங்குகிைான். வவலய்யன் சிறு வயதிலிருந்வத பல


நற்பண்புகள் மகாண்டு ஒழுக்கமாக வாழ்ந்து வருபவன். வவலய்யன் தன் உயர்நிமலப்பள்ளி
கல்விமய முடித்துச் மசன்மனயில் சந்திரன் படிக்கும் அவத கல்லூரியில் இைம் கிமைத்துப்
படிக்கச் மசல்கிைான். அக்கல்லூரியில் படிக்கும் சமயத்தில் பல மாணவர்கள் புமகப்பிடித்தல்,
மபண்கமளப் பார்த்து காமக்கிளர்ச்சியான வபச்சில் ஈடுபடுவது, ஆசிரியர்கமளப் பற்றி மதிப்புக்
குமைவாகப் வபசுவது வபான்ை ஒழுக்கமற்ை பழக்கங்களில் ஈடுபடுவதற்களான இருந்தனர்.
இருப்பினும், வவலய்யன் எது சரி எது தவறு என்று நன்கு ஆராய்ந்து அவர்களுைன் நட்பு
மகாள்ளாமல் தன் படிப்பில் மட்டும் கவனம் மசலுத்தி வநர்வழியில் மசல்கிைான். அவ்வமகயில்
வவலய்யன் தன் வாழ்வில் மவற்றி மபற்ைதற்குச் சுயஒழுக்கவம காரணம் என்பது
மவள்ளிமைமமல.

அதுமட்டுமின்றி, வவலய்யன் விைாமுைற்சி மகாண்ைவனாக வலம் வருகிைான்.


வவலய்யன் தன் இலட்சியத்மதப் மபை மனமுமையாமல் விைாமுயற்சியுைன் முயற்சி மசய்பவன்.
வவலய்யன் சிைந்த நிமலயில்லாமல் சுமாராகப் படிப்பவன். அவ்வமகயில் ஒவ்மவாரு வதர்விலும்
கணிதப் பாைத்தில் குமைந்த மதிப்மபண்கமளவய வாங்குவான். இதனால், பலமுமை வவலய்யன்
ஆசிரியரால் கண்டிக்கப்பட்ைான். இருப்பினும், வவலய்யன் மனம் தளைாமல் விைாமுயற்சியுைன்
சந்திரனிைம் கணிதப் பாைத்மதக் கற்றுக் மகாண்ைான். நிவமானியா காய்ச்சலால்
பாதிக்கப்பட்ைதால் எஸ்.எஸ்.எல்.சி. வதர்வில் வதால்வி அமைந்தாலும் தனது விைாமுயற்சியின்
மூலம் சந்திரனின் துமணயில்லாமவலவய கண்ணுங்கருத்துமாகப் படித்துக் கல்லூரியில்
நுமழகிைான்.

வவலய்யன் மூைைம்பிக்ய யள கவறுப்பவனா விளங்குகிைான். வவலய்யன் தன்


வாழ்வில் எவ்வித பிரச்சமன வந்தாலும் மூை நம்பிக்மககமள நம்பாமல் அவற்றில் ஈடுபைவவ
இல்மல. மாலன் கல்லூரியில் படிக்கும் வபாது ரிஷியின் மபயமர வாழ்த்தி எழுதி அதமன
மற்ைவருக்கு அனுப்பினால் புண்ணியம் உண்ைாகும், அப்படி மசய்யத் தவறினால் பாவம் வசரும் என
நம்பியமத அறிந்த வவலய்யன் அதமன எண்ணி வருந்துகிைான். வமலும், மாலன் வகாவிலுக்குச்
மசன்று பிரார்த்தமனயும் அர்ச்சமனயும் மசய்தால் வதர்வில் மவற்றி அமையலாம் என்மைண்ணி
அவன் வவலய்யமன அமழத்தவபாது, வவலய்யன் அதில் சிறிதும் விருப்பம் இல்லாமல்
துமணக்காகச் மசல்கிைான். அதுமட்டுமின்றி மாலன் கல்லூரி வாழ்க்மகக்குப் பிைகு ஆவிகளுைன்
வபசும் சாமியார், பித்தமளமயத் தங்கமாக மாற்றும் நண்பர் எனப் பல ஏமாற்றுப் வபர்வழிகளின்
பின்னால் மசன்று பணத்மதக் கமரப்பமதக் வகள்வியுற்ை வவலய்யன் மனம் வருந்துகிைான்.
ஆமகயால், வவலய்யன் உமழப்வப வாழ்க்மகயின் உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதில் உறுதி
மகாண்ைவன் என்பது மவள்ளிமைமமல.

22
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வமலும், வவலய்யன் குடும்ப உறுப்பினர் ளின் மீது மிகுந்த அன்பு
க ாண்ைவனா த் திகழ்கிைான். வவலய்யன் சிறுவயதிலிருந்வத எந்நிமலயிலும் தன் குடும்ப
உறுப்பினர்களுக்வக முதல் உரிமம மகாடுப்பவனாக இருக்கிைான். வவலய்யன் பி.ஏ வதர்வு முடிந்து
விடுமுமையில் இருந்தவபாது முதுகுக் கட்டியால் அவதிபட்ை தன் அப்பாவுக்குப் மபரும் உதவியாக
இருக்கிைான். அவ்வவழு வாரக் காலக்கட்ைத்தில் வவலய்யன் தன் அப்பாவின் மளிமகக்கமை
வியாபாரத்தின் வரவு மசலவுகமள மிகப் மபாறுப்புைன் கவனித்துக் மகாள்கிைான். அதுமட்டுமின்றி,
எளிய வாழ்க்மகமய வாழ்ந்து மகாண்டிருந்த தன் தங்மக மணிவமகமலக்குத் மதயல்மபாறி
வாங்கித் தந்து குடும்ப வருமானத்மதப் மபருக்கிக் மகாள்ள உதவி மசய்ய நிமனக்கிைான்.

வவலய்யன் சந்திரனின் மீது மிகுந்த அன்பும் அக்கமையும் மகாண்டு தன் ைட்யப


இறுதிவயர வபாற்றினான். அவ்வமகயில் சந்திரன் மதாழுவநாயால் அவதிப்பட்டுத் தனக்கு
யாரும் பக்கத்துமணயாக இல்லாமல் இருந்தவபாது வவலய்யன் அவன் வமல் சிறிதும் மவறுப்பு
மகாள்ளாமல் அவமனத் தன் வீட்டுத் வதாட்ைத்தில் இருந்த ஒரு குடிமசயில் தங்க மவத்து தன்
சவகாதரமனப் வபால் கவனித்துக் மகாள்கிைான். வமலும், சந்திரன் இயற்மக எய்திய பிைகு
அவனுக்குச் மசய்ய வவண்டிய இறுதி சைங்குகமளத் தன் குடும்பத்தின் நிமலயிலிருந்து மசய்து
முடிக்கிைான்.

ஆகவவ, இச்சிைந்த நாவலின் நாவலின் மூலம் நாவலாசிரியர் நாம் நம் வாழ்வில்


கட்ைாயமாகக் கமைப்பிடிக்க வவண்டிய பல நற்பழக்கவழக்கங்கமள வவலய்யன் மூலம் நமக்கு
வலியுறுத்தியுள்ளார். நாமும் வவலய்யமனப் வபால்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
என்பதற்வகற்ப ஒழுக்கத்மத உயிரினும் வமலாகக் கருதிக் காக்க வவண்டும் என்பமத
நாவலாசிரியர் மிகத் மதளிவாக உணர்த்தியுள்ளார். வமலும், இன்மைய இமளவயார்கள்
வவலய்யமன வழிகாட்டியாகக் மகாண்ைால் சமுதாயம் வமன்மமயுறும் என்பது திண்ணம்.

ெத்தியப்பிரியா த/சப பாலசிங்கம்


SMK DATO USMAN AWANG,
JOHOR BAHRU

*********************

23
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
3) சந்திரனின் பண்புைைன் ள் (20 புள்ளி)

இலக்கிய அன்மனயின் அருந்தவப் புதல்வராக விளங்குபவர் ைாக்ைர் மு.


வரதராசன். சமுதாயத்மதப் பண்படுத்தும் உன்னத வநாக்வகாடு உருவான நாவவல இவரது
அகல்விளக்கு நாவலாகும். நல்மலாழுக்கமும் மனக்கட்டுப்பாடும் நல்வாழ்வுக்கு அடித்தளம்
என்ை கருப்மபாருமள ஒட்டி இந்நாவல் எழுந்துள்ளது. இதில் சந்திரன்
துமணக்கமதப்பாத்திரமாக விளங்குகிைான்.

அவ்வமகயில், சந்திரன் பி ருக்கு உதவும் பண்புயைைவனா த் திகழ்கிைான்.


எடுத்துக்காட்ைாக, கணிதப்பாைத்தில் குமைந்த மதிப்மபண்கள் மபறும் வவலய்யனுக்கு
உதவி மசய்யும் மபாருட்டு அவனுக்குக் கணித பயிற்சிகமளக் கற்றுக் மகாடுத்து அவமன
நல்லப் புள்ளிகமளப் மபை மவக்கிைான் சந்திரன். வமலும், வாலாசாப்வபட்மையில் பிைந்து
வளர்ந்தவனான வவலய்யன் பள்ளி விடுமுமையில் மபருங்காஞ்சிக்குச் மசல்லும் வவமளயில்
அங்குச் சந்திரன் குளத்தில் நீச்சல் அடிப்பமதக் கண்டு தானும் அவ்வாறு மசய்ய விருப்பம்
மகாள்கிைான். அதன்படி, சந்திரனும் அவனுக்கு நீச்சல் கற்றுக் மகாடுத்து மகிழ்ச்சி
படுத்துகிைான்.

அதுமட்டுமல்லாமல், நாவலாசிரியர் சந்திரமனப் பணத்யதக் க ாண்டு எயதயும்


சாதித்து விைைாம் என்ை எண்ணம் மகாண்ைவனாகச் சித்தரித்துள்ளார். உதாரணமாக,
மபருங்காஞ்சியில் சந்திரன் தாமழ ஓமையில் இரு மபண்களுக்குக் காசு மகாடுத்து
மயக்கிப் பாைச் மசய்கிைான். இதமனத் தவிர்த்து, சந்திரன் தனது கல்லூரி காலத்தில்
மபருங்காஞ்சி மபரிய வீட்டுப் மபயன் என்ை ஆணவத்தால் நிமனத்தபடி ஊரில் உள்ள
அமனத்துப் மபண்களிைமும் ஒழுக்கக்வகைாக நைந்து மகாள்கிைான். பணத்மதக்
மகாண்டு மபண்கமள மயக்கிவிைலாம் என்று எண்ணி அவ்வாறு நைந்து மகாண்ைதால்
இறுதியில் மதாழுவநாய்க்கு ஆளாகிைான்.

வமலும், சந்திரன் ைட்யபப் வபாற் த் கதரிைாதவனா விளங்குகிைான்.


வவலய்யனுைன் உயர்நிமலப் பள்ளியிலிருந்து பழகி இருந்தாலும் கல்லூரியில் வசர்ந்தவுைன்
அவனுைனான நட்பின் மநருக்கத்மதக் குமைத்துக் மகாள்கிைான். வாலாசாப்வபட்மையில்
வவலய்யனுைன் மகக்வகார்த்துச் சுற்றியவன் கல்லூரியில் வவலய்யவன வந்து வபசினாலும்
அவமன அலட்சியம் மசய்கிைான். ஒவர கல்லூரியில் படித்தாலும் பார்த்துப் வபசிப் பழக
வாய்ப்பில்லாமல் இருப்பதால் தங்கள் நட்பு வதய்ந்து வபாவமதக் கண்டு வவலய்யனும்
மனவவதமன மகாள்கிைான்.

இதமனத் தவிர்த்து, சந்திரன் வாழ்க்மகப் வபாராட்ைங் யள எதிர்க்க ாள்ளும்


துணிவு இல்ைாதவனா வும் இருக்கிைான். சான்ைாக, சந்திரன் தான் காதலித்த
இமாவதி வவமைாருவமனத் திருமணம் மசய்து மகாள்ளப் வபாகிைாள் என்பமத அறிந்து
காதல் வதால்வியால் மனம் உமைந்து வபாகிைான். கல்லூரி படிப்மபயும் அமரப்படிப்வபாடு
விட்டுவிட்டு தமலமமைவாகிைான்; நீலகிரிமமலயில் ஒளிந்து வாழ்க்கிைான். பின்னர்,
தன்மனத் வதடிக் கண்டுபிடித்த தந்மத சாமண்ணாவின் வவண்டுவகாளின்படி வள்ளி என்ை
மபண்மணத் திருமணம் புரிந்து மகாள்கிைான். இருப்பினும், அன்பும் அைக்கமும் வாய்த்த
தனது மமனவியின் அருமம புரியாமல் அவமளக் மகாடுமம மசய்ததால் அவள் கிணற்றில்

24
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
விழுந்து தற்மகாமல புரிந்து மகாள்கிைாள். அதற்கு அவவன முழுப் மபாறுப்பாளியாக
இருந்ததால் மமனவியில் இைப்பில்கூை கலந்து மகாள்ளாமல் ஊமரவிட்டுத்
தமலமமைவாகிைான்.

மதாைர்ந்து, சந்திரன் மனத்யதக் ட்டுப்படுத்தி ஒழுக் மா வாழத்


கதரிைாதவனா உள்ளான். இளமமத் துள்ளலில் மனத்மதக் கட்டுப்படுத்த மதரியாமல்
வாழ்ந்ததால் சந்திரன் பல சிக்கல்கமள அனுபவிக்கிைான். கல்லூரிமயவிட்டு ஓடி நீலகிரி
மமலயில் தமலமமைவாக வாழ்ந்த மபாழுது தாயம்மா என்ை மகதி ஒருவனின்
மமனவியுைன் முமையற்ை வாழ்க்மக நைத்துகிைான். மபருங்காஞ்சி ஊர் மக்களால்
மபரிதும் மதிக்கப்படும் மகௌரவமான குடும்பத்மதச் சார்ந்த இமளஞனாக இருந்தாலும்
ஊர் மபண்கள் பலரின் வாழ்க்மகமயச் சீரழிக்கிைான். ஊர் மக்கவள அவமனத் தூற்றிப்
வபசும்படி நைந்து மகாள்கிைான். தனது ஒழுக்கக்வகைான மசயல்களால் இறுதியில்
மதாழுவநாய்க்கு ஆளாகி மபருந்துன்பத்மத அனுபவித்து இைக்கிைான்.

ஆகவவ, சந்திரனின் பண்புநலன்கள் இன்மைய இமளஞர்கள் எவ்வாறு


வாழக்கூைாது என்பதற்குச் சான்ைாக அமமந்துள்ளது. சந்திரமனப் வபால் வாழ்க்மகயில்
மநறி பிைழ்ந்து வபாகாமல் இன்மைய இமளஞர்கள் நன்மனறி மகாள்மககமளக்
கமைப்பிடிப்பது அவசியமாகும்.

பிறைமொயினி த/சப ஆறுமுகம்

SMK TAMAN SUTERA,


JOHOR BAHRU

************************************

25
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
4) பாக்கிை அம்யமைாரின் பண்புைைன் ள் (20 புள்ளி)

நாவல் உலகின் முடிசூைா மன்னனாக விளங்குபவர் ைாக்ைர் மு.வரதராசன். இவரது


இலக்கிய உளியால் மசதுக்கப்பட்ை சிற்பவம அகல்விளக்கு நாவலாகும். இந்நாவல்
நல்மலாழுக்கமும் மனக்கட்டுப்பாடும் நல்வாழ்வுக்கு அடித்தளம் என்ை கருப்மபாருமள ஒட்டிய
சமுதாய நாவலாகத் திகழ்கிைது. இதில் பாக்கிய அம்மமயார் துமணக்கமதப்பாத்திரமாகப்
பமைக்கப்பட்டுள்ளார். இவரிைம் சில அரிய பண்புநலன்கமளக் காண முடிகிைது.

அவ்வமகயில், பாக்கிய அம்மமயார் அன்பு மனம் மகாண்ைவராகத் திகழ்கிைார்.


சான்ைாக, வவலய்யனின் அண்மை வீட்ைாரான பாக்கிய அம்மமயார் ஒரு மகம்மபண் ஆவார்.
இளம் வயதிவலவய தனது கணவமன இழந்து குழந்மத மசல்வமும் இல்லாத பாக்கிய அம்மமயார்
வவலய்யமனயும் அவனது உைன் பிைப்புகளான மணிவமகமலயும் மபாய்யாமமாழிமயயும் தனது
குழந்மதகள் வபால் அன்மபப் மபாழிந்து வளர்த்தார். தினமும் அவர்களது வீட்டிற்குச் மசன்று
குழந்மதகமளத் தூக்கிக் மகாஞ்சுவதுைன் தான் சமமத்த உணமவ ஊட்டி மகிழ்கிைார்.
இதன்மூலம், அவரிைம் தாய்மம குணம் பளிச்சிடுகிைது. இதமனத் தவிர்த்து, பாக்கிய அம்மமயார்
சந்திரனிைமும் தனது பரிசுத்தமான அன்மப மவளிப்படுத்துகிைார். சந்திரனுக்குத் தன் வீட்டில்
படிக்க இைம் மகாடுத்து அவனது கல்வியில் அக்கமை மகாள்கிைார். ஒழுக்கமில்லாத
காரணத்தால் சந்திரனின் வாழ்க்மக சீரழிந்தமத எண்ணியும் மனவருத்தம் மகாள்கிைார், எனவவ,
பாக்கிய அம்மமயார் அன்பின் ஊற்ைாக இந்நாவலில் விளங்குகிைார்.

அதுமட்டுமல்லாது, பாக்கிய அம்மமயார் வாழ்க்மகப் வபாராட்ைங்கமளத் துணிவுைன்


எதிர்க்மகாள்ளும் மனவுறுதி க ாண்ைவரா வும் மிளிர்கிைார். திருமண பந்தத்தின் மூலம்
வாழ்க்மக இன்பங்கமள நுகர பலவகாடி ஆமசகளுைன் இருந்தவர் ஒரு மாதகால காலத்திவலவய
தனது அன்புக் கணவமர இழந்து மகம்மபண்ணாகிைார். ஆதரவாக இருந்த தந்மதயும்
மாரமைப்பால் உயிரிழக்க தன் ஒவர தம்பி விநாயகத்மதவய நம்பி வாழ்கிைார். ஆனால், அவவனா
திருமணத்திற்குப் பிைகு மமனவியின் வபச்மசக் வகட்டுத் தனிக்குடித்தனம் மசல்கிைான். ஊழ்
அவருக்குத் தனிமமத் துன்பத்மதவய பரிசாகக் மகாடுத்த மபாழுதும் அவர் மனமுமைந்து
வபாகாமல் மனத்திைத்மத வளர்த்துக் மகாள்கிைார். தன் மகவய தனக்குதவி என்பதற்மகாப்ப
வவலய்யனின் வீட்டில் வீட்டு வவமலகமளச் மசய்து சுயக்காலில் நின்ைார். துன்பக் கைல்
நிமைந்துள்ள வாழ்க்மகயில் பயணிக்க தன்னம்பிக்மகவய துடுப்பாக விளங்கும் என்பது பாக்கிய
அம்மமயாரின் மூலம் மதளிவாகிைது.

மதாைர்ந்து, ‘கற்ைது மகம்மண் அளவு கல்லாதது உலகளவு’ என்ை ஔமவ மூதாட்டியின்


வாக்கிற்மகாப்ப பாக்கிய அம்மமயார் வாசிப்புப்பழக் ம் மகாண்ை புத்தகப் புழுவாகத்
திகழ்கிைார். மகாத்மா காந்தி, விவவகானந்தர், திரு.வி.க. வபான்ை வபரறிஞர்களின்
மகவண்ணத்தில் உருவான அைநூல்கமள வாங்கிப் படித்துத் தனதுஅறிவு கீற்மை வளர்த்துக்
மகாண்ைார். பாக்கிய அம்மமயார் வீட்டு வவமல மசய்து கிமைக்கப்மபறும் சம்பளத்மத மீதம்
மசய்து புத்தகங்கள் வாங்கிப் படிக்கும் வழக்கத்மதக் மகாண்டிருக்கிைார். மணிவமகமல,
மபாய்யாமமாழி ஆகிவயாமரயும் அந்நூல்கமள வாசிக்கக் கூறுகிைார்.

“கற்க கசைைக் கற்பமவ கற்ைபின்


நிற்க அதற்குத் தக
என்ை மபாய்யாமமாழிப் புலவரின் வாக்கிற்மகாப்ப படிக்கப்மபறும் அைநூல்களிலுள்ள
அைமநறிகமளத் தன் வாழ்நாளில் கமைப்பிடித்து ஒழுக்கமான மபண்மணியாகத் திகழ்கிைார் அவர்.
தனது இதனாவலவய பாக்கிய அம்மமயாரின் உயரிய மபண்மமமய வவலய்யன் வபாற்றுகிைான்.

26
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
இதமனத் தவிர்த்து, பாக்கிய அம்மமயார் பி ர் ைைத்தில் அக் ய
க ாண்ைவரா வும் இச்சமுதாய நாவலில் பளிச்சிடுகிைார். உதாரணமாக, வவலய்யனின் தங்மக
மணிவமகமல பத்தாம் வகுப்பு படித்த தமிழாசிரியருக்குத் திருமணம் மசய்து மவக்கப்படுகிைாள்.
மணிவமகமலயின் கணவர் ஆைம்பரமில்லாத எளிய வாழ்க்மகமய வாழ வவண்டும் என்ை
மகாள்மக மகாண்ைவர். ஆனால், மணிவமகமலவயா உலகப் வபாக்கிற்வகற்ைவாறு பலவமகயான
பட்டுச்வசமலகமள அணிவவதாடு சினிமாவுக்கும் மசன்று மபாழுமதக் கழிக்க வவண்டுமமன்று
விருப்பம் மகாள்கிைாள். கணவன் அவளது விருப்பத்மதப் புைக்கணிக்மகயில் தாய் வீட்டிற்கு வந்து
பாக்கிய அம்மமயாரிைம் புலம்பித் தீர்க்கிைாள். மணிவமகமலயின் நலத்தில் அக்கமை மகாண்ை
பாக்கிய அம்மமயார், அவளுக்கு அறிவுமரகள் கூறுகிைார். சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன்
கணவன் வகாவலமனப் புரிந்து மகாண்டு வாழ்க்மக நைத்தியதுவபால் மணிவமகமலயும் தன்
கணவனின் மகாள்மகமயப் புரிந்து மகாண்டு இல்லைத்மத நல்லைமாக வழிநைத்த வவண்டுமமன
அறிவுமர கூறி அவள் சிந்தமனமய நல்வழிப்படுத்துகிைார்.

வமலும், பாக்கிய அம்மமயார் அன்மன மதவரசாமவப் வபான்று கதாண்டு


மனப்பான்யம மகாண்ைவராகத் திகழ்கிைார். சான்ைாக, பற்பல அைநூல்கமளப் படித்துத் தனது
மபாது அறிமவ வளர்த்துக் மகாண்ை பாக்கிய அம்மமயார் தனது அறிவு பலருக்கும் நன்மம
பயக்கும் வமகயில் சில மாணவர்களுக்குப் பாைம் கற்றுக் மகாடுக்கிைார். அவர் மாமல
வவமளயில் தன் வீட்டின் முன் தாழ்வாரம் இைக்கி மாணவர்களுக்கு இலவச வகுப்புகமள
நைத்துகிைார். எந்தமவாரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பாைம் கற்றுக் மகாடுத்த பாக்கிய
அம்மமயாரின் அைச்மசயல் அவரது மதாண்டு மனப்பான்மமமயப் பமைசாற்றுவவதாடு நமக்கும்
ஒரு பாைமாக அமமகிைது.

ஆகவவ, நற்பண்புகளின் உமைவிைமாகத் திகழும் பாக்கிய அம்மமயார் இன்மைய


மபண்களுக்கு நல்லமதாரு வழிகாட்டியாகத் திகழுவது மவள்ளிமைமமல. அகல்விளக்கு நாவமலப்
படிக்கும் வாசகர்கள் பாக்கிய அம்மமயாரின் பண்புநலன்கமள உள்வாங்கி தங்கள் வாழ்க்மகயில்
பின்பற்றினால் வாழ்க்மகயில் மவற்றிக் கனிகமளக் மகாய்க்கலாம்.

உஷா த/சப பத்துமரல


SMK TAMAN SELESA JAYA,
JOHOR BAHRU

*********************

27
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
5) சாமண்ணாவின் பண்புைைன் ள் (10 புள்ளி)
சாமண்ணா தன் ம ன் மீது ஆழ்ந்த அன்பும் அக் ய யும் மகாண்ைவராக உள்ளார்.
சந்திரனின் வமற்படிப்மபப் பற்றி பலர் பலமுமை எடுத்துமரத்தும் அவர் அதமன மறுத்துப் வபசுகிைார். தன்
தம்பி வபால் பட்ைணத்திற்குச் மசன்று சந்திரன் சீரழியக்கூைாது என எண்ணுகிைார். ஒரு சமயம், சந்திரன்
காதல் வதால்வியால் கல்லூரிமயவிட்டு தமலமமைவான மபாழுது சாமண்ணாவும் வவலய்யனும் நீலகிரி
மமலக்கு அவமனத் வதடிச் மசல்கின்ைனர். சாமண்ணா பலவாைாகச் சந்திரனிைம் வபசி அவன் மனத்மத
மாற்றி ஊருக்கு அமழத்துச் மசல்கிைார். அவனுக்குப் மபாறுப்புணர்வு வர வள்ளி என்ை மபண்மணத்
திருமணம் மசய்து மவக்கிைார்.

மதாைர்ந்து, சாமண்ணா வைர்யம குணம் மகாண்ைவராக உள்ளார். தன் தம்பி ஊதாரியாக


ஊமரச் சுற்றி திரிந்தவதாடு மபாறுப்பு இல்லாமல் இருந்தமதக் கவனித்த சாமண்ணா அதமனத் தனக்குச்
சாதகமாகப் பயன்படுத்திக் மகாள்ளவில்மல. எந்தமவாரு வஞ்சக எண்ணம் இல்லாமல் தன் தம்பியின்
மசாத்துகமள அபகரிக்க ஈடுபைவில்மல. தன் தம்பியின் மசாத்துகள் ஏலத்திற்கு வந்த மபாழுது அதமன
மீட்டு எடுத்தாலும் அச்மசாத்துகமளத் தன்வயமாக்கிக் மகாள்ளவில்மல. மாைாக அச்மசாத்துகமளத் தன்
தம்பி குழந்மதகளின் மபயரில் எழுதி மவக்கிைார். இச்மசயல் சாமண்ணாவின் வநர்மமயான குணத்மதப்
பமைசாற்றுகிைது.

வமலும், பாரம்பரிை குடும்ப கசாத்து யளக் ட்டிக் ாப்பவரா ச் சாமண்ணா உள்ளார்.


எடுத்துக்காட்ைாக, தன் தம்பியின் மசாத்துகள் ஏலத்திற்கு வந்தமபாழுது அந்தப் பரம்பமரச் மசாத்துகள்
மகமாறி விைக்கூைாது என்று எண்ணுகிைார். அவற்மைத் தாவன மீட்மைடுத்து தன் தம்பி குழந்மதகளின்
மபயரில் எழுதி மவக்கிைார். அதுமட்டுமல்லாது, கற்பகம் மாலனுைன் திருமணம் மசய்த பிைகு
அவர்களுக்குப் மபரும் பணச்சிக்கல் ஏற்படுகிைது. அப்மபாழுது கற்பகம் தன் தந்மத சாமண்ணாவிைம்
நிலத்மத விற்று பணம் தருமாறு வகட்கிைாள். ஆனால், சாமண்ணா நிலத்மத விற்க மறுக்கிைார். அதற்குப்
பதிலாக ஐந்து காணி நன்மசய் நிலத்மத எழுதி மவக்கிைார். கற்பகமும் மாலனும் அந்நிலத்மத விற்க
முடியாமல் மசய்கிைார் சாமண்ணா. பாரம்பரிய மசாத்துகமளக் கட்டிக் காப்பதில் சாமண்ணா மகாண்டிருந்த
அக்கமைமய இது காட்டுகிைது.

ஸ்ரீ நாகபூஜா த/சப ைகு


SMK TAMAN SELESA JAYA,
JOHOR BAHRU
பிற கருத்துகள் :

இமதத்தவிர்த்து, சாமண்ணா பிறர் மீது நம்பிக்தக தவப்பவராக உள்ளார். சந்திரனின் வமற்படிப்மபத்


மதாைர்வமதப் பற்றி கல்வி அதிகாரி ஒருவரின் உறுதியான வார்த்மதகளின் மீது நம்பிக்மக மவத்துச் சந்திரமனப்
பட்ைணத்திற்கு அனுப்பி மவக்கிைார். அவனுக்குத் துமணயாக அவனது அத்மதமயயும் ஒரு வவமலயாமளயும்
அனுப்பி மவக்கிைார். வமலும், சந்திரமன நல்வழிப்படுத்துவதிலும் வவலய்யமனப் மபரிதும் நம்புகிைார். சந்திரன்
வாலாசாப்வபட்மையில் உயர்நிமலப்பள்ளியில் படிக்கும் மபாழுது அவமனப் பார்த்துக் மகாள்ளுமாறு வவலய்யமனக்
வகட்டுக் மகாள்கிைார். பின்னாளில் சந்திரன் குடும்பப் மபாறுப்பில்லாமல் ஒழுக்கக்வகைாக நைந்து மகாள்வமதயும்
வவலய்யனிைம் கூறி அவனுக்கு அறிவுமரகள் கூறுமாறு வவண்டுகிைார்.
மதாைர்ந்து, சாமண்ணா தீர ஆராய்ந்து செயல்படுபவராக உள்ளார். எடுத்துக்காட்ைாக, தன் தம்பி
பட்ைணத்து ஆைம்பர வாழ்க்மகயில் சீரழிந்து வபானதால் அவரது மசாத்துகள் அமனத்தும் ஏலத்திற்கு வந்த
மபாழுது சாமண்ணா அதமன மீட்டு எடுத்தார். மீண்டும் அச்மசாத்துகமளத் தம்பியின் மபயரிவலவய எழுதி
மவத்தால் அவர் பமழயபடிவய அவற்மை அழிக்க வாய்ப்புள்ளதால் அவ்வாறு மசய்யாமல் தம்பியின் குழந்மதகளின்
மபயரில் எழுதி மவக்கிைார். இதன் மூலம் மசாத்துகள் பாதுகாக்க முடிமமன நிமனத்தார். வமலும், தன் கணவன்
மாலனின் மதாழிலில் ஏற்பட்ை பணச்சிக்கமலத் தீர்க்க கற்பகம், சாமண்ணாவிைம் வந்து நிலத்மத விற்றுத் தனக்குப்
பணம் தருமாறு வகாரினாள். ஆனால், சாமண்ணா அதற்கு மறுப்புத் மதரிவித்தார். அதற்குப் பதிலாக, ஐந்து காணி
நன்மசய் பரம்பமர நிலத்மத அவர்களின் மபயரில் எழுதி மவத்தார். எனினும், கற்பகவமா மாலவனா அந்நிலத்மத
விற்க முடியாதபடி மசய்தார். இமவயாவும் சாமண்ணாவின் தீர ஆராய்ந்து மசயல்படும் தன்மமமய மமய்ப்பிக்கிைது.

28
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

6) மாைனின் பண்புைைன் யள விளக்கி எழுது . (10 புள்ளி)

மாலன் மூைைம்பிக்ய மகாண்ைவனாக இருக்கிைான். கல்லூரியில் படிக்கும் மபாழுவத


ரிஷியின் மபயமர எழுதுவது, இஷ்ை சித்தி குளிமககமளக் மகயில் கட்டிக் மகாள்வது
வபான்ை மூை நம்பிக்மககளில் ஆழ்ந்திருக்கிைான். கல்லூரி வாழ்க்மக முடிந்து சுயமாகத்
மதாழில் மதாைங்கும் காலக்கட்ைத்திலும் மாலனின் மூைநம்பிக்மக மதாைர்கிைது.
ஆவிகளுைன் வபசும் சாமியார், பித்தமளமயத் தங்கமாக மாற்றும் நண்பர் எனப் பல
ஏமாற்றுப் வபர்வழிகளின் பின்னால் மசன்று பணத்மதக் கமரக்கிைான்; கற்பகத்தின்
நமககமளயும் அழிக்கிைான். இதனால், இல்லை வாழ்க்மகயில் சிக்கமல எதிர்வநாக்கி
கற்பகத்மதப் பிரிந்து வாழும் நிமலக்கும் ஆளாகிைான். வாழ்க்மகயில் முன்வனை
உமழப்மப நம்பாமல் குறுக்கு வழியில் மவற்றி காண மாலன் நிமனத்ததற்கு அவனது
மூைநம்பிக்மகமயவய அடிப்பமை காரணமாக அமமந்தது.

இமதத் தவிர, மாலன் ஒழுக் மானவனா விளங்குகிைான். மசன்மன கல்லூரியில்


படிக்கும் காலத்தில் வவலய்யமனப் வபாலவவ தீய நண்பர்களிைமிருந்து விலகி நிற்கிைான்.
புமகப்பிடித்தல், மபண்கமளப் பார்த்துக் காமக்கிளர்ச்சியான வபச்சில் ஈடுபடுவது,
ஆசிரியர்கமளப் பற்ரி மதிப்புக் குமைவாகப் வபசுவது வபான்ை தீயப் பழக்கங்கமளக்
மகாண்ை நண்பர்களிைமிருந்து விலகி இருக்கிைான். மாலன் ஒழுக்கம் உள்ள கல்லூரி
மாணவனாக இருந்ததால்தான் வவலய்யனும் அவனுைன் நட்புைவு மகாண்ைான்.
மூைநம்பிக்மகமயத் தவிர்த்து மாலனிைத்தில் எந்தமவாரு தீய பழக்கமும் இல்லாத
காரணத்மதச் சுட்டிக் காட்டி கற்பகத்திற்குத் திருமணம் மசய்து மவக்கலாம் எனவும்
சாமண்ணாவுக்கும் கடிதம் எழுதினான்.

வமலும், மாலன் வைர்யம குணம் மகாண்ைவனாகவும் திகழ்கிைான். மதாழிலில்


பணப்பற்ைாக்குமைமய எதிர்வநாக்கிய மாலன் வவலய்யனிைம் பணவுதவிமய
எதிர்பார்க்கிைான். தன் தங்மகக்குத் மதயல்மபாறிமய வாங்கிக் மகாடுக்க பணத்மத
மவத்திருந்த வவலய்யன், நட்பின் காரணமாக அப்பணத்மத மாலனுக்குக் மகாடுத்து
உதவுகிைான். பல நாள்கள் அப்பணத்மதத் திருப்பிக் மகாடுக்காமல் இருக்கிைான்.
இருப்பினும், இறுதியில் தான் கைனாகப் மபற்ை பணத்மத ஏமாற்ைாமல் முமையாகத்
திருப்பிக் மகாடுக்கிைான். கைமனச் மசலுத்தாமல் வவலய்யமனச் சந்திக்க மனம் இைம்
மகாடுக்காததால்தான் அவமனப் பார்க்காமல் இருந்ததாகக் கடிதமும் எழுதி தன்
நிமலமய விளக்குகிைான்.

றதன்முகிலன் த/சப முருரகயா


SMK SKUDAI
JOHOR BAHRU, JOHOR

******************************

29
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
7) வவைய்ைன் – சந்திரன் ஒப்பீடு (20 புள்ளி)

சாகித்ய அகைமி விருது மபற்ை சிைந்த நாவவல அகல்விளக்கு ஆகும். வாழ்வியல்


விழுமங்கமள மிகத் துல்லியமாக எடுத்துமரக்கும் இந்நாவல், நல்மலாழுக்கமும் மனக்
கட்டுப்பாடும் நல்வாழ்வுக்கு அடித்தளம் என்ை கருப்மபாருமள ஒட்டி எழுத்துருவம் கண்டுள்ளது.
இந்நாவலில் வவலய்யன் முக்கிய கமதமாந்தராகவும் சந்திரன் துமணக்கமத மாந்தராகவும்
பமைக்கப்பட்டுள்ளனர். இருவருக்குமிமைவயயும் பல ஒற்றுமம வவற்றுமமகமளக் காண
முடிகிைது.

அவ்வமகயில் ஒற்றுமம எனக் காண்மகயில், இருவருவம பி ருக்கு உதவும் குணம்


க ாண்ைவரா விளங்குகின்ைனர். வவலய்யன் முதுகுக் கட்டியால் அவதிப்பட்ை தன் தந்மதயின்
நிமலமயப் புரிந்து மகாண்டு அவரது மளிமக கமை வியாபாரத்மதக் கவனித்துக் மகாள்கிைான்.
வமலும், சுயத்மதாழிலில் பணப்பற்ைாக்குமைமய எதிர்வநாக்கிய தன் கல்லூரி நண்பன் மாலனுக்குப்
பணம் மகாடுத்து உதவி மசய்கிைான். அவமனப் வபாலவவ சந்திரனும் உதவி மசய்யும் குணம்
பமைத்தவனாக இருக்கிைான். எடுத்துக்காட்ைாக, கணிதப்பாைத்தில் குமைந்த மதிப்மபண்கள்
மபறும் வவலய்யனுக்கு உதவி மசய்யும் மபாருட்டு அவனுக்குக் கணித பயிற்சிகமளக் கற்றுக்
மகாடுத்து அவமன நல்லப் புள்ளிகமளப் மபை மவக்கிைான் சந்திரன்.

இருப்பினும், ைட்யபப் வபாற்றி மதிப்பதில் இருவரும் மாறுபடுகின்ைனர். வவலய்யன்


உயர்நிமலப்பள்ளியில் சந்திரனுைன் மதாைங்கிய நட்மப இறுதிவமர வபாற்றுகிைான்.
உதாரணமாகக் கல்லூரியில் தன் நண்பன் சந்திரன் கல்வியில் கவனம் மசலுத்தாமல் நாைகம்
நடித்தல் கைற்கமரக்குச் மசல்லுதல் வபான்ை புைநைவடிக்மககளில் ஈடுபாடு மகாள்வமதப் பற்றி
அறிவுறுத்துகிைான். சந்திரன் கல்வியில் பின்தங்கிப் வபாய்விைக் கூைாது என அவன்
விரும்புகிைான். ஒழுக்கமில்லாத வாழ்க்மக முமைமய வமற்மகாண்ை சந்திரன் இறுதியில்
மதாழுவநாயாளியாகத் தன்மன நாடி வந்த மபாழுது தன் வீட்டில் அமைக்கலம் மகாடுத்து
அன்வபாடு கவனிக்கிைான். ஆனால், சந்திரவனா நட்மபப் வபாற்ைத் மதரியாதவனாக
விளங்குகிைான். வவலய்யனுைன் உயர்நிமலப் பள்ளியிலிருந்து பழகி இருந்தாலும் கல்லூரியில்
வசர்ந்தவுைன் அவனுைனான நட்பின் மநருக்கத்மதக் குமைத்துக் மகாள்கிைான்.
வாலாசாப்வபட்மையில் வவலய்யனுைன் மகக்வகார்த்துச் சுற்றியவன் கல்லூரியில் வவலய்யவன
வந்து வபசினாலும் அவமன அலட்சியம் மசய்கிைான்.

மதாைர்ந்து, ஒழுக் த்யதப் வபணுவதிலும் இருவருக்குமிமைவய வவற்றுமம


காணப்படுகின்ைது. உயர்நிமலப்பள்ளி மதாைங்கி கல்லூரி, இல்லை வாழ்க்மக எனத் மதாைரும்
வவலய்யனின் வாழ்க்மகப் பயணத்தில் ஒழுக்கம் முக்கியக் கூைாக விளங்குகிைது. உதாரணமாக,
வவலய்யன் மசன்மனயில் உள்ள கல்லூரியில் படிக்கும் வவமளயில் புமகப்பிடித்தல், மபண்கமளப்
பார்த்து காமக்கிளர்ச்சியான வபச்சில் ஈடுபடுவது, ஆசிரியர்கமளப் பற்றி மதிப்புக் குமைவாகப்
வபசுவது வபான்ை தீயப் பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்குத் தீய நண்பர்களிைமிருந்து
விலகி இருந்தான். ஆனால், சந்திரவனா, மபருங்காஞ்சி ஊர் மக்களால் மபரிதும் மதிக்கப்படும்
மகௌரவமான குடும்பத்மதச் சார்ந்த இமளஞனாக இருந்தாலும் ஊர் மபண்கள் பலரின்
வாழ்க்மகமயச் சீரழிக்கிைான். ஊர் மக்கவள அவமனத் தூற்றிப் வபசும்படி நைந்து மகாள்கிைான்.
தனது ஒழுக்கக்வகைான மசயல்களால் இறுதியில் மதாழுவநாய்க்கு ஆளாகி மபருந்துன்பத்மத
அனுபவித்து இைக்கிைான்.

30
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வமலும், குடும்பப் பற்றிலும் இருவரும் இரு துருவங்களாக இருக்கின்ைனர். வவலய்யன்
தன் குடும்ப உறுப்பினர்களின் மீது ஆழ்ந்த அன்பும் அக்கமையும் மகாண்ைவனாக விளங்குகிைான்.
உதாரணமாக, பி.ஏ வதர்வு முடிந்து விடுமுமையில் இருந்தவபாது முதுகுக் கட்டியால் அவதிப்பட்ை
தன் அப்பாவின் மளிமகக்கமை வியாபாரத்தின் வரவு மசலவுகமள மிகப் மபாறுப்புைன் கவனித்துக்
மகாள்கிைான். அதுமட்டுமின்றி, எளிய வாழ்க்மகமய வாழ்ந்து மகாண்டிருந்த தன் தங்மக
மணிவமகமலக்குத் மதயல்மபாறி வாங்கித் தந்து குடும்ப வருமானத்மதப் மபருக்கிக் மகாள்ள
உதவி மசய்ய நிமனக்கிைான். ஆனால், சந்திரவனா சற்றும் தன் குடும்பத்தின் மீது அக்கமை
மகாள்ளாதவனாக இருக்கிைான். குடும்பத்தின் மூத்த ஆண்பிள்மள என்ை ரீதியில் குடும்ப
மசாத்துகமளப் பராமரிப்பதில் அக்கமை மகாள்ளாமல் இருக்கிைான். ஒழுக்கக்வகைான
நைத்மதயால் குடும்ப மகௌரவத்திற்கும் ஊறு விமளவிக்கிைான். சந்திரன் தன் மபற்வைாரின்
நலத்தில் அக்கமை மகாள்ளாததால் அவர்கள் மனத்தளவில் மபரிதும் பாதிக்கப்படுகின்ைனர்.
நீலகிரி மமலயில் அவன் தமலமமைவாக வாழ்ந்த சமயத்தில் பிரிவுத் துன்பத்தால் சந்திரனின் தாய்
உயிர் துைக்கிைார்.

கபண்யமயைப் வபாற்றி மதிப்பதிலும் இருவரும் மாறுபடுகின்ைனர். அன்பின்


சின்னமாகவும் தியாகத்தின் அமையாளமாகவும் விளங்கும் மபண்மமமயப் வபாற்ை வவண்டும் என்ை
மகாள்மகயில் உறுதி மகாண்ைவன் வவலய்யன். தன்மனக் குழந்மதப் பருவத்தில் இருந்து
அன்புைன் வளர்த்த பாக்கிய அம்மமயார் மீது மதிப்பும் மரியாமதயும் மவத்துள்ளான். நுட்பமான
அறிவும் மதாண்டு மனப்பான்மமயும் மகாண்டிருக்கும் பாக்கிய அம்மமயாமரப் வபாற்றுகிைான்.
பாக்கிய அம்மமயாமரப் பற்றி சந்திரன் தவைாகக் கூறியிருந்தமதக் வகட்டு உள்ளம் மநாந்து
மகாள்கிைான். ஆனால், சந்திரனிைத்திவலா இத்தமகய பண்பு காணப்பைவில்மல. மபண்கமள
அவன் கிள்ளுக்கீமரயாகவவ நிமனக்கிைான். இளமமத் துள்ளலில் மனத்மதக் கட்டுப்படுத்த
மதரியாமல் தன் ஊரில் உள்ள பல மபண்களின் வாழ்க்மகமயச் சீரழிக்கிைான். மபருங்காஞ்சியில்
வதாட்ைக்காரனுமைய மபண்வணாடு உைவுமகாண்டு அவள் கணவவனாடு வாழாதபடி மசய்து
விடுகிைான்.

ஆகவவ, இமளஞர்கமள நல்வழிபடுத்துவமத வநாக்கமாகக் மகாண்வை நாவலாசிரியர்


வவலய்யமனயும் சந்திரமனயும் பமைத்துள்ளார் என்பது மதள்ளத் மதளிவாகிைது. அறிவும் அழகும்
இருந்தாலும் ஒழுக்கமும் மனக்கட்டுப்பாடுவம சிைந்த வாழ்க்மகக்கு வழி ஏற்படுத்திக் மகாடுக்கும்
என்பமத வவலய்யன் ,சந்திரன் மூலம் நாம் படிப்பிமனயாகக் மகாள்ளலாம்.

தரினீஸ்வரி த/சப சுதீர்


SMK TAMAN UNIVERSITI
JOHOR BAHRU

******************************

31
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி

8) சந்திரனின் வாழ்க்ய இன்ய ை இயளஞர் ளுக்கு ைல்ைகதாரு


படிப்பியனைா அயமகி து. இதயன விளக்கி எழுது .

கற்பமனக் குதிமரக்குக் கடிவாளமிட்டு நாவல் எனும் வதவராட்டுவதில் மன்னனாக விளங்குபவர்


ைாக்ைர் மு.வரதராசன். இவரது வபனா முமன மசதுக்கிய நாவவல அகல்விளக்கு எனும் நாவலாகும்.
நல்மலாழுக்கமும் மனக் கட்டுப்பாடும் நல்வாழ்வுக்கு அடித்தளம் என்பவத இந்நாவலின் கருப்மபாருளாகும்.
இந்நாவலின் துமணக்கதாப்பாத்திரமான சந்திரனின் வாழ்க்மக இன்மைய இமளஞர்களுக்கு நல்லமதாரு
படிப்பிமனயாக அமமந்துள்ளது என்பது ஆணித்தரமான உண்மமயாகும்.

அவ்வமகயில் வாழ்க்மகயில் ஒழுக் த்யதப் வபணிக் ாக் வவண்டும் என்றும்


படிப்பிமனமயச் சந்திரனின் வாழ்க்மக இன்மைய இமளஞர்களுக்குக் கற்றுக் மகாடுக்கிைது.
எடுத்துக்காட்ைாக, சந்திரன் மபண்ணாமசயால் தன் ஊரிலுள்ள பல மபண்களின் வாழ்க்மகமயச்
சீரழிக்கிைான். இமாவதியின் மீது மகாண்ை ஒரு தமலயான காதல் வதால்வியுற்ைதால் சந்திரன்
கல்லூரிமயவிட்டு நீலகிரி மமலயில் தமலமமைவாக வாழ்கிைான். அங்கு அவன், மகாமல மசய்துவிட்டு
சிமைவாசம் அனுபவித்துக் மகாண்டிருக்கும் மகதி ஒருவனின் மமனவியுைன் வாழ்க்மக நைத்துகிைான்.
வமலும், மபருங்காஞ்சியில் தன் வதாட்ைத் மதாழிலாளியின் மகளின் வாழ்க்மகமயச் சீரழித்து அவமளத்
தன் கணவனுைன் வாழ முடியாதபடி மசய்து விடுகிைான். வள்ளி என்ை அன்பும் அைக்கமும் வாய்ந்த நல்ல
மமனவி வாய்த்தும், மனக்கட்டுப்பாடின்றி பல மபண்களுைன் தகாத உைவு மகாண்டிருந்த சந்திரன்
இறுதியில் மதாழுவநாய்க்கு ஆளாகிைான். ஆகவவ,

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்


உயிரினும் ஓம்பப் படும்
என்ை மபாய்யாமமாழிப் புலவரின் அமுதவாக்கிற்மகாப்ப இன்மைய இமளஞர்கள் சந்திரனின் வாழ்க்மகமய
நல்லமதாரு படிப்பிமனயாகக் மகாண்டு ஒழுக்கத்மத உயிர் மூச்சாகக் மகாள்ள வவண்டும். இவ்வாறு
மசய்வதன் மூலம் அவர்களின் வாழ்க்மக சிைப்பாக அமமவவதாடு சமுதாயத்தின் நன்மதிப்மபயும் மபை
இயலும்.
மதாைர்ந்து, அதுமட்டுமல்லாது, ‘கற்ைது மகம்மண்ணளவு கல்லாதது உலகளவு’ என்பதற்மகாப்ப
இன்மைய இமளஞர்கள் கல்விப் பருவத்தில் தங்களின் எதிர்கால வாழ்மவ ஒளிமயமாக்கும் ல்விக்கு
முக்கிைத்துவம் க ாடுக் வவண்டுகமன சந்திரனின் வாழ்க்மக நமக்குக் கற்றுக் மகாடுக்கிைது.
உதாரணமாக, சந்திரன் கல்லூரியில் படிக்கும் மபாழுது கல்வியில் அதிக கவனம் மசழுத்தாமல் மற்ை
நண்பர்களுைன் வசர்ந்து மகாண்டு கைற்கமரக்குச் மசல்வது, நாைகம் நடிப்பது வபான்ை
புைநைவடிக்மககளில் ஈடுபடுகின்ைான். அதுமட்டுமல்லாமல், அவத சமயத்தில் அவன் இமாவதி என்ை
மபண்ணுைன் ஒருதமலக் காதமல வளர்த்துக் மகாள்கிைான். இதனால், அவனது கல்வித் தரம் குமைகிைது.
உயர்நிமலப்பள்ளியில் கல்வி வகள்விகளில் சிைந்து விளங்கிய சந்திரன் கல்லூரிக்குச் மசன்ைவுைன் எண்ண
அமலகள் சிதறியதால் அவனது கல்விப்பாமத தைம் புரண்டு வபாகிைது. இதனால், சந்திரனின் வாழ்க்மக
அமரப்படிப்வபாடு நின்று வபாகிைது. எனவவ, இன்மைய இமளஞர்கள் சந்திரனின் இந்தப் படிப்பிமனக்
கருத்தில் மகாண்டு கல்வியில் கண்ணும் கருத்துமாகச் சிந்தமனமய ஒருமுகப்படுத்தி கற்க வவண்டும்.
இமளஞர்கள் தங்கள் இளமமக்காலத்தில் கல்விமயச் சிைப்புைக் கற்க வவண்டும். ஏமனனில், ஐந்தில்
வமலயாதது ஐம்பதில் வமளயுமா? நிமைவான கல்விவய உயர்வான வாழ்க்மகக்கு வித்திடும் என்பது
மமய்ப்பிக்கத்தக்கதாகும்.
வமலும், வாழ்க்மகயில் குடும்ப ைற்கபையர நியைைாட்ை வவண்டும் என்ைப் படிப்பிமனமயச்
சந்திரனின் மூலம் இன்மைய இமளஞர்கள் கற்றுக் மகாள்ளலாம். சந்திரன் இமாவதி என்ை மபண்ணுைன்
காதல் வதால்வி ஏற்பட்டு கல்லூரிமய விட்டு நீலகிரி மமலக்குச் மசல்கிைான். அங்குச் சிமைக்குச்
மசன்ைவனின் மமனவியான தாயம்மாளுைன் கள்ள உைமவ மவத்துக் மகாள்கிைான். பிைகு, சாமண்ணா,
வவலய்யன் இருவரும் அங்குச் மசன்று அவன் மனத்மத மாற்றி கிராமத்திற்கு அமழத்து வருகின்ைனர்.
சாமண்ணா சந்திரனுக்கு வள்ளி என்ை மபண்ணுைன் திருமணம் மசய்து மவக்கிைார்கள். ஆனால், திருமணம்
மசய்த மமனவிமயக் கண்டுக் மகாள்ளாமல், கிராமத்தில் உள்ள மற்ை மபண்களுைன் உைவு மகாண்டு

32
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
அவர்களின் வாழ்க்மகமயச் சீரழிக்கிைான். சந்திரனின் இம்மாதிரியான மசயல் அவன் குடும்பத்திற்கு
அவப்மபயமர ஏற்படுத்துகிைது. இதனால், சந்திரனின் தந்மத சாமண்ணா மபரும் மனவருத்தத்திற்கு
ஆளாகிைார். ஆகவவ, இமளஞர்கள் மசய்யும் ஒவ்மவாரு மசயலும் தங்கமள மட்டும் பாதிக்காது மாைாக
குடும்ப நற்மபயருக்கும் களங்கத்மத ஏற்படுத்தும் என்பமதப் புரிந்து நைந்து மகாள்ள வவண்டும்.

இதமனத் தவிர்த்து, வாழ்க்ய ப் வபாராட்ைங் யளத் துணிவுைன் எதிர்க ாள்ள


வவண்டும் என்று சந்திரனின் கதாப்பாத்திரம் இன்மைய இமளஞர்களுக்குப் பாைம் புகட்டுகிைது.
கல்லூரியில் தான் காதலித்த இமாவதி வவமைாருவமனத் திருமணம் மசய்து மகாள்ளப் வபாகிைாள்
என்பமத அறிகிைான். அதமனத் தாங்கிக் மகாள்ளும் மனப்பாங்கு இல்லாமல் மனம் உமைந்து வபாகிைான்.
இமாவதியுைனான் தனது காதமல அறிந்த தன் நண்பர்கமள எதிர்மகாள்ள துணிவில்லாமல்
கல்லூரிமயவிட்டு யாருக்கும் மதரியாமல் தமலமமைவாகிைான். சந்திரன் திருந்த வவண்டும் என்பதற்காக
அவனுக்கு வள்ளி என்ை மபண்மணச் சாமண்ணா திருமணம் மசய்து மவக்கிைார். சந்திரவனா, இல்லைத்மத
நல்லபடியாக நைத்தாமல் தன் மமனவிமயத் துன்புறுத்துகிைான். இறுதியில், வவதமனமயத் தாங்கமுடியாமல்
வள்ளி கிணற்றில் விழுந்து உயிமர மாய்த்துக் மகாள்கிைாள். தன் மமனவியின் தற்மகாமலமய
எதிர்மகாள்ள மதரியம் இல்லாமல் ஊமரவிட்டு ஓடிவிடுகிைான். சந்திரனின் இந்தச் மசயல் அவனின்
வகாமழத்தனத்மதக் காட்டுகிைது. இன்மைய இமளஞர்கள் சந்திரமனப் வபால எதமனயும் கண்டு
அஞ்சாமல் வாழ்க்மகமயத் துணிச்சலுைன் எதிர்க்மகாள்ள வவண்டும். வாழ்க்மகயில் ஏற்படும் தமைக்கல்லும்
படிக்கல்லாகட்டும்.

மதாைர்ந்து, வாழ்க்ய யில் ைட்யபப் வபாற்றி வாழ வவண்டும் என்ை படிப்பிமனமயச்


சந்திரனின் மூலம் மபைலாம். வவலய்யனுைன் உயர்நிமலப்பள்ளியிலிருந்து பழகி இருந்தாலும் கல்லூரியில்
வசர்ந்தவுைன் அவனுைனான நட்பின் மநருக்கத்மதக் குமைத்துக் மகாள்கிைான் சந்திரன். ஒவர கல்லூரியில்
படித்தாலும் சந்திரன் வவலய்யமன அடிக்கடி சந்திப்பமதத் தவிர்க்கிைான். சந்திரனின் புை
நைவடிக்மககளின்பால் சந்திரன் மகாண்ை ஈடுப்பாட்மைக் கவனித்த வவலய்யன், அவமனத் வதடிச் மசன்று
அறிவுமர கூறுகிைான். ஆனால், சந்திரவனா வவலய்யன் கூறிய ஆவலாசமனகமளக் காதில் வாங்காமல்
மசல்கிைான். இமவ மதாைர்ந்து மகாண்டு வபாக நாளுக்கு நாள் அவர்களின் நட்பு வதய்ந்து வபாவமத
எண்ணி வவலய்யன் மனவவதமன மகாள்கிைான். ஆகவவ, இமளஞர்கள் சந்திரமனப் வபால் நல்ல நட்மப
உதாசினப்படுத்தாமல் நட்மபக் கற்மபப் வபால வபணிக் காக்க வவண்டும். இன்மைய காலக்கட்ைத்தில்
நல்ல நட்பு கிமைப்பவத மபரும் வபைாகும். கிமைக்கும் நட்மபத் தக்க மவத்துக் மகாண்டு சிைப்புை வாழ
வவண்டும்.

“உடுக்மக இழந்தவன் மகப்வபால ஆங்வக


இடுக்மக கமளவதாம் நட்பு”
என்ை மபாய்யாமமாழி புலவரின் குைளுக்கு ஏற்ப அமனத்து இமளஞர்களும் நட்பின் முக்கியத்துவத்மத
அறிந்து வபாற்ை வவண்டும்.

இறுதியாக, சந்திரனின் கதாப்பாத்திரம் மூலம் பல படிப்பிமனகமள இன்மைய இமளஞர்கள்


கற்றுக்மகாள்ளலாம். இமளஞர்கள் சந்திரமனப் வபால் வாழ்க்மகயில் மநறி பிைழ்ந்து வாழக் கூைாது.
இமளஞர்கள் வாழ்க்மகயில் ஒழுக்கத்மதயும் குறிக்வகாமளயும் வகுத்துச் மசயல்பட்ைால் வாழ்க்மகயில்
மவற்றிக் கனி மகாய்க்கலாம்.

முைளி சைட்டி த/சப மாரிமுத்து


SMK DAMAI JAYA,
JOHOR BAHRU
***********************

33
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி

9) வவைய்ைன் இன்ய ை இயளஞர் ளுக்கு ைல்ைகதாரு வழி ாட்டி (20 புள்ளி)


இலக்கிய அன்மனக்கு அருந்மதாண்டு ஆற்றியவர் ைாக்ைர் மு.வரதராசன். இவரது சமுதாய
நன்வநாக்வகாடு எழுதப்பட்ை நாவவல அகல்விளக்கு ஆகும். நல்மலாழுக்கமும் மனக்கட்டுப்பாடும்
நல்வாழ்வுக்கு அடித்தளம் என்ை கருப்மபாருமள ஒட்டி இந்நாவல் புமனயப்பட்டுள்ளது. இந்நாவலில்
வவலய்யன் இன்மைய இமளஞர்களுக்கு நல்லமதாரு வழிகாட்டியாக விளங்குகிைான்.

அவ்வமகயில், இன்மைய இமளஞர்கள் வவலய்யமனப் வபால் ஒழுக் த்யதக் யைப்பிடித்த


வாழும் பண்பாளரா இருத்தல் வவண்டுகமன நாவலாசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.
உயர்நிமலப்பள்ளி மதாைங்கி கல்லூரி, இல்லை வாழ்க்மக எனத் மதாைரும் வவலய்யனின் வாழ்க்மகப்
பயணத்தில் ஒழுக்கம் முக்கியக் கூைாக இருப்பமத நாவலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். உதாரணமாக,
வவலய்யன் மசன்மனயில் உள்ள கல்லூரியில் படிக்கும் வவமளயில் புமகப்பிடித்தல், மபண்கமளப் பார்த்துக்
காமக்கிளர்ச்சியான வபச்சில் ஈடுபடுவது, ஆசிரியர்கமளப் பற்றி மதிப்புக் குமைவாகப் வபசுவது வபான்ை
தீயப் பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்குத் தீய நண்பர்களிைமிருந்து விலகி இருந்தான். கல்வியில்
மட்டும் தனது முழு கவனத்மதச் மசலுத்தி பி.ஏ. வதர்வில் சிைந்த முமையில் வதர்ச்சிப் மபற்று நல்ல
வவமலயில் அமர்வதுைன் தன் அத்மத மகளான கயற்கண்ணிமயத் திருமணம் மசய்து இல்லைத்மத
நல்லைமாக நைத்தி வாழ்ந்தான். எனவவ,ஒழுக்கம் வாழ்க்மக முன்வனற்ைத்திற்குப் பற்றுக்வகாைாக இருக்கும்
என்பமத இன்மைய இமளஞர்கள் புரிந்து மகாண்டு வாழ எத்தனிக்க வவண்டுமமன வவலய்யன் மூலம்
நாவலாசிரியர் உணர்த்தியுள்ளார். காலச்சக்கரத்தில் அறிவியலும் வாழ்க்மக முமையும் மாறிப்
வபாயிருந்தாலும் ஒழுக்கத்மதப் வபணிக் காக்க இமளஞர்கள் தவைக் கூைாது என்பமதக் கருத்தில்
மகாண்ைால் நிமைவான வாழ்க்மக வாழலாம்.

இதுமட்டுமல்லாது, இன்மைய இமளஞர்கள் ைட்பு எனும் புனித உ யவப் வபாற்றிக் ாக்


வவண்டுகமன நாவலாசிரியர் வவலய்யன் மூலம் உணர்த்தியுள்ளார்.சந்திரனுைன் உயர்நிமலப்பள்ளியில்
மதாைங்கிய நட்மப இறுதிவமர வபாற்றிக் காக்கிைான் வவலய்யன். சந்திரன் மீது அவன் மகாண்டிருந்த
அன்பும் அக்கமையும் பல இைங்களில் மவளிப்படுகிைது. உதாரணமாகக் கல்லூரியில் தன் நண்பன் சந்திரன்
கல்வியில் கவனம் மசலுத்தாமல் நாைகம் நடித்தல் கைற்கமரக்குச் மசல்லுதல் வபான்ை
புைநைவடிக்மககளில் ஈடுபாடு மகாள்வமதப் பற்றி அறிவுறுத்துகிைான். சந்திரன் கல்வியில் பின்தங்கிப்
வபாய்விைக் கூைாது என அவன் விரும்புகிைான். ஒழுக்கமில்லாத வாழ்க்மக முமைமய வமற்மகாண்ை
சந்திரன் இறுதியில் மதாழுவநாயாளியாகத் தன்மன நாடி வந்த மபாழுது தன் வீட்டில் அமைக்கலம்
மகாடுத்து அன்வபாடு கவனிக்கிைான். இத்தமகய பரிசுத்தமான நட்வப வாழ்க்மகக்குத் வதமவ என
இன்மைய இமளஞர்கள் புரிந்து மகாள்ள வவண்டுமமன நாவலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். வமலும்,
நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது வபால இமளஞர்கள் தங்கள் வாழ்க்மகமயச் சீரழித்துக் மகாள்ளாமல்
இருக்க கூைா நட்மப ஒதுக்க வவண்டும்.
நவில்மதாறும் நூல்நயம் வபாலும் பயில்மதாறும்
பண்புமை யாளர் மதாைர்பு
என்ை மபாய்யாமமாழிப் புலவரின் அமுதவாக்மக நிமனவில் மகாண்டு வவலய்யமனப் வபால நல்ல நட்மபத்
தக்க மவத்துக் மகாள்ள வவண்டியது அவசியமாகும்.

மதாைர்ந்து, விைாமுைற்சி கவற்றியைத் வதடித்தரும் என்ை உன்னத சிந்தமனமயயும்


இன்மைய இமளஞர்கள் புரிந்து மகாள்ள நாவலாசிரியர் வவலய்யமன விைாமுயற்சி மகாண்ை பாத்திரமாகச்
சித்தரித்துள்ளார். எடுத்துக்காட்ைாக, உயர்நிமலப்பள்ளியில் பயிலும் வவமளயில் கணிதப் பாைத்தில் நாற்பது
புள்ளிகள்கூை எட்ை முடியாத நிமலயில் எப்மபாழுதும் வதால்விமயத் தழுவும் மாணவனாக இருக்கிைான்.
இருப்பினும், தனது விைாமுயற்சியின் காரணமாகச் சந்திரனின் துமணயுைன் கணிதப் பயிற்சிகள் மசய்து
தன்மன வமம்படுத்திக் மகாள்கிைான். பின்னர், நிவமானியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ைதால் எஸ்.எஸ்.எல்.சி
வதர்வில் வதால்வி கண்டு சந்திரமனப் வபால் கல்லூரியில் வசர முடியாமல் வபாகிைான். முயற்சி
திருவிமனயாக்கும் என்பதற்மகாப்ப தனது சுயமுயற்சியால் முமையாகப் படித்துத் வதர்ச்சி அமைந்து மறு
ஆண்வை கல்லூரியில் நுமழகிைான். வபாட்டித்தன்மம மிக்க இன்மைய உலக வாழ்க்மகயில் இமளஞர்கள்
விைாமுயற்சியுைன் வபாராடினால்தான் சாதமன பமைக்க முடிமமன்பமதப் புரிந்து மகாள்ள வவண்டும்.

34
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வமலும், வவலய்யன் மூைைம்பிக்ய யள கவறுப்பவனா த் திகழ்கிைான். அவமனப் வபால
இன்மைய இமளஞர்களும் வாழ்க்மகயில் முன்வனற்ைம் காண மூைநம்பிக்மககமள விட்மைாழித்து
உமழத்து வாழ எத்தனிக்க வவண்டும் என்ை கருத்திமன நாவலாசிரியர் எடுத்துமரத்துள்ளார். இதற்குச்
சான்ைாக தன் கல்லூரி நண்பன் மாலன் கல்லூரியில் படிக்கும் மபாழுவத ரிஷியின் மபயமர எழுதுவது,
இஷ்ை சித்தி குளிமககமளக் மகயில் கட்டிக் மகாள்வது வபான்ை மூைநம்பிக்மககளில் ஆழ்ந்திருப்பமதக்
கண்டு மவறுத்தான். அவன் திருந்த வவண்டும் என்பதற்காக அறிவுமரகள் கூறுகிைான். கல்லூரி
வாழ்க்மகக்குப் பிைகும் அவன் மூைநம்பிக்மககமளக் மகவிைாமல் சுயமதாழிலில் முன்வனை ஆவிகளுைன்
வபசும் சாமியார், பித்தமளமயத் தங்கமாக மாற்றும் நண்பர் எனப் பல ஏமாற்றுப் வபர்வழிகளின் பின்னால்
மசன்று பணத்மதக் கமரப்பமதக் வகள்வியுற்ை வவலய்யன் மனம் வருந்தினான். உமழப்வப வாழ்க்மகயின்
உயர்வுக்கு வழிவகுக்கும் என்பமத இன்மைய இமளஞர்கள் புரிந்து மகாண்டு குறுக்கு வழியில் மசல்வமத
விட்டுவிை வவண்டும்.

அத்துைன், இன்மைய இமளஞர்கள் குடும்ப உறுப்பினர் ளின் மீது அன்பு


க ாண்ைவர் ளா இருத்தல் வவண்டுகமன வவலய்யன் மூலம் நாவலாசிரியர் மதளிவு
படுத்தியுள்ளார். ஒவ்மவாரு மனிதனின் வாழ்க்மகயிலும் குடும்ப உைவுகவள இன்பமதச் வசர்க்கின்ைது
என்பதால் குடும்பப்பற்று வமவலாங்க வவண்டும் என்ை கருத்திமன நாவலாசிரியர் வவலய்யன் மூலம்
உணர்த்தியுள்ளார். சான்ைாக, வவலய்யன் பி.ஏ வதர்வு முடிந்து விடுமுமையில் இருந்தவபாது முதுகுக்
கட்டியால் அவதிபட்ை தன் அப்பாவுக்குப் மபரும் உதவியாக இருந்தான். அவ்வவழு வாரக் காலக்கட்ைத்தில்
வவலய்யன் தன் அப்பாவின் மளிமகக்கமை வியாபாரத்தின் வரவு மசலவுகமள மிகப் மபாறுப்புைன்
கவனித்துக் மகாண்ைான். அதுமட்டுமின்றி, எளிய வாழ்க்மகமய வாழ்ந்து மகாண்டிருந்த தன் தங்மக
மணிவமகமலக்குத் மதயல்மபாறி வாங்கித் தந்து குடும்ப வருமானத்மதப் மபருக்கிக் மகாள்ள உதவி
மசய்ய நிமனத்தான். இன்மைய இமளஞர்களும் சுயநலத்மத விட்மைாழித்துத் தங்கள் குடும்ப
முன்வனற்ைத்தில் அக்கமை மகாள்ள வவண்டும். குடும்ப முன்வனற்ைவம சமுதாய முன்வனற்ைத்திற்கு
வழிவகுக்கும் என்பமத இன்மைய இமளஞர்கள் புரிந்து மகாள்ள வவண்டும்.

ஆகவவ, வவலய்யனின் பாத்திரப்பமைப்பு இன்மைய இமளஞர்களுக்குச் சிைந்தமதாரு


வழிகாட்டியாக விளங்கும் வண்ணம் நாவலாசிரியர் பமைத்துள்ளார். வவலய்யமன வாழ்க்மகக்கு
வழிகாட்டியாகக் மகாண்ைால் இன்மைய 21ஆம் நூற்ைாண்டில் ஒவ்மவாரு இமளஞனும் சிைந்தமதாரு
வாழ்க்மக வாழலாம் என்பது ஆணித்தரமான உண்மம.

ைஞ்சினி த/சப குமார்


SMK MUTIARA RINI,
JOHOR BAHRU
***************************

35
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
10) அ ல்விளக்கு ைாவல் உணர்த்தும் படிப்பியன ள் (20 புள்ளி)

சமுதாயம் மசம்மமயுை வவண்டும் என்ை நன்வநாக்குைன் பமைப்புகமளத் தந்தவர் ைாக்ைர் மு.


வரதராசன். இவரது மகவண்ணத்தில் உருவான நாவவல அகல்விளக்காகும். நல்மலாழுக்கமும்
மனக்கட்டுப்பாடும் நல்வாழ்வுக்கு அடித்தளம் என்பவத இந்நாவலின் கருப்மபாருளாகும். சமுதாய
அவலங்கமளப் வபாக்கும் வண்ணம் நாவலாசிரியர் அகல்விளக்கு நாவலில் பல படிப்பிமனகமளத்
தந்துள்ளார்.

அவ்வமகயில், நாவலாசிரியர் ைல்ை ைட்யபப் வபாற் வவண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


சான்ைாக, வவலய்யன் உயர்நிமலப்பள்ளியில் சந்திரனுைன் உருவான நட்மப இறுதிவமர
வபாற்றுகிைான். கிராமத்தில் பல மபண்களுைன் உைவு மவத்துக் மகாண்ை சந்திரன் ஊமரவிட்டு
ஓடுகிைான். நீண்ை காலத்திற்குப் பிைகு வவலய்யன் சந்திரமன ஒரு மதாழுவநாயாளியாகக
காண்கிைான். அவமனக் கண்டு வவலய்யன் சிறிதும் அருவருப்பு மகாள்ளவில்மல. சந்திரமனத்
தன் இல்லத்திற்கு அமழத்துச் மசன்று அமைக்கலம் மகாடுத்துத் வதமவயான வசதிகமளச்
மசய்து தருகிைான். அவன் இைந்த பிைகு, மகாடுத்த வாக்கின்படி இறுதி சைங்குகமளயும் மசய்து
முடிக்கிைான். வவலய்யன் வபால நாமும் நட்பு எனும் புனித உைமவப் வபாற்றிக் காக்க
வவண்டுமமன நாவலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதாைர்ந்து, நாவலாசிரியர் ல்விச் கசல்வத்யதப் கப முைை வவண்டும் என்ை


படிப்பிமனமய இந்நாவல் மூலம் உணர்த்தியுள்ளார். கல்வி எனும் அழியாச் மசல்வவம வாழ்வின்
ஒளியாக கருதப்படுகிைது. அவ்வமகயில், வவலய்யன் கல்வி மசல்வத்மதப் வபாற்றுவனாகத்
திகழ்கிைான். வவலய்யன் கல்வியால் வாழ்க்மகயில் உயர்ந்தான். உயர்நிமலப்பள்ளியில்
சந்திரமனவிை படிப்பில் சுமாராக இருக்கிைான். நிவமானியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ைதால்
வதர்வில் வதால்வி கண்ைாலும் விைாமுயற்சியுைன் படித்துத் வதறி கல்லூரியில் நுமழகிைான்.
கல்லூரியிலும் சுயக்கட்டுப்பாட்மை வளர்த்துக் மகாண்டு கல்வியில் கண்ணுங்கருத்துமாகப் படித்து
பி.ஏ. வதர்வில் முதல் வகுப்பில் வதர்ச்சி அமைகிைான். வவலய்யனின் சிைந்த கல்வி
அமைவுநிமலவய அவனுக்கு அரசாங்கத்தில் கூட்டுைவு துமணப்பதிவாளர் வவமலமயப் மபற்றுத்
தந்தது. ஆகவவ, உயர்வான கல்விவய நிமைவான வாழ்க்மகக்கு வழிவகுக்கும் என்ை
படிப்பிமனமய நாவலாசிரியர் வவலய்யன் மூலம் உணர்த்த விமழகிைார்.

வமலும், நாவலாசிரியர் வாழ்க்ய ப் வபாராட்ைங் யளத் துணிவுைன் எதிர்வைாக்


வவண்டும் என்ை படிப்பிமனமயயும் அகல்விளக்கு நாவலின் மூலம் நமக்கு வழங்கியுள்ளார்.
நாவலாசிரியர் சந்திரமன இதற்கு உதாரணமாகக் காட்டியுள்ளார். சந்திரன் தன் வாழ்க்மகயில்
ஏற்படும் சிக்கல்கமளத் துணிவுைன் எதிர்க்மகாள்ளும் திராணி இல்லாதவனாக இருக்கிைான்.
கல்லூரியில் இமாவதி என்ை மபண்ணுைன் ஒருதமலகாதல் மகாள்கிைான். பிைகு, அந்தப் மபண்
வவமைாருவனுைன் திருமணம் மசய்து மகாள்ளப் வபாகிைாள் என்ை மசய்திமய அறிந்து
மனமுமைந்து வபாகிைான்; கல்லூரிமயவிட்டுத் தமலமமைவாகிைான்.வமலும், தன் மமனவி
வள்ளியின் மமைவிற்குத் தாவன காரணம் என்று எண்ணி ஊமரவிட்டு ஓடுகிைான். அவனுக்கு
எதிர்மாைாகப் பாக்கிய அம்மமயார் விளங்குகிைார். கணவர் துமணயில்லாமல் தனிமரமாக
வாழ்ந்தாலும் வாழ்க்மக சிக்கல்கமளத் துணிவுைன் எதிர்க்மகாண்டு பிைருக்கும் மதாண்டுகள்
புரிகிைார். எனவவ, நாவலாசிரியர் இவ்விரு கமதப்பாத்திரங்களின் மூலம் நம்மமச் சிந்திக்கச்
மசய்து துணிவுைன் மசயல்பைத் தூண்டுகிைார்.

36
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
அதுமட்டுமல்லாது, ஒழுக் த்துைன் வாழ வவண்டும் என்ை என்ை சிந்தமனமயயும்
நாவலாசிரியர் இந்நாவலில் பதியமிட்டுள்ளார். இதற்கு எடுத்துக்காட்ைாகச் சந்திரன்
பமைக்கப்பட்டுள்ளான். சந்திரன் கல்லூரியில் படிக்கும் மபாழுது மனக்கட்டுப்பாட்மை இழக்கிைான்.
மபருங்காஞ்சி கிராமத்தில் பல மபண்களின் வாழ்க்மகமயச் சீழிக்கிைான். மமனவியின்
இைப்பிற்குப் பிைகு ஊமரவிட்டு ஓடுகிைான். அப்மபாழுதும் மனம் திருந்தி வாழாது பல
மபண்களுைன் முமையற்ை உைவு மகாள்கிைான். இதனால், மதாழுவநாய்க்கு ஆளாகிைான்.
சந்திரனின் ஒழுக்கமற்ை வாழ்க்மக அவன் குடும்பத்திற்குப் மபரும் களங்கத்மத ஏற்படுத்துகிைது.
அறிவும் அழகும் இருந்தும் ஒழுக்கம் இல்லாத காரணத்தால்தான் சந்திரனின் வாழ்க்மக
சீரழிந்தது. எனவவ, நாமும் வாழ்க்மகயில் மநறி பிைழாது ஒழுக்கத்மத உயிர்மூச்சாகக் மகாண்டு
வாழ வவண்டுமமன வலியுறுத்துகிைார்.

நாவலாசிரியர் குடும்ப உறுப்பினர் ளின் மீது குய விைா பாசம் க ாள்ள வவண்டும்
என்ை கருத்திமனயும் முன் மவத்துள்ளார். இதற்கு முன்னுதாரணமாக வவலய்யமனப்
பமைத்துள்ளார். முதுகில் கட்டி வந்ததால் தனது மளிமக கமைமயக் கவனித்துக் மகாள்வதில்
சிரமத்மத எதிர்வநாக்கிய தனது தந்மதயின் சிரமத்மதப் புரிந்து மகாண்டு அவருக்கு ஓய்வு
மகாடுத்துத் தாவன கமை வியாபாரத்மதக் கவனித்துக் மகாள்கிைான். அதுமட்டுமல்லாது, தன்
தங்மக மணிவமகமல எளிய வாழ்க்மக வாழ்வமதக் கண்டு அவளுக்கு உதவி புரியும் வமகயில்
மதயல்மபாறி வாங்கிக் மகாடுத்துக் குடும்ப வருமானத்மதப் மபருக்கிக் மகாள்ள எண்ணம்
மகாள்கிைான். எனவவ, ஒவ்மவாரு மனிதனின் வாழ்க்மக இன்பத்திலும் குடும்பவம அடிப்பமையாக
இருப்பதால் குடும்ப உறுப்பினர்களின் நலத்தில் அக்கமை மகாண்டு வாழ வவண்டுமமன
நாவலாசிரியர் நமக்குச் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆகவவ,
“இழுக்கல் உமையுழி ஊற்றுக்வகால் அற்வை
ஒழுக்கமுமையார் வாய்ச் மசால்”

என்ை மபாய்யாமமாழிப்புலவரின் அமுத வாக்கிற்மகாப்ப அகல்விளக்கு நாவலில்


சுட்டிக்காட்ைப்பட்டுள்ள படிப்பிமனகமள நாம் வாழ்க்மகயில் கமைபிடித்தால் சிைந்வதாங்கி
வாழலாம் என்பது மவள்ளிமைமமல.

தாமரைச்செல்வி த/சப முருகன்


SMK MUTIARA RINI,
JOHOR BAHRU

*********************************

37
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
11) சந்திரனின் ல்லூரி வாழ்க்ய ச் சம்பவங் ள் (10 புள்ளி)

சந்திரனின் வாழ்க்மக பயணத்மத உயர்நிமலப்பள்ளி, கல்லூரி, கல்லூரிமயவிட்டு நீங்கிய


காலக்கட்ைமமன மூன்ைாக வமகப் பிரிக்கலாம். இதில் அவனது கல்லூரி வாழ்க்மக மிக
முக்கியமானதாக விளங்குகிைது. அவனது வாழ்க்மக திமச மாறிப் வபானதற்குக் கல்லூரி
வாழ்க்மகவய மபரும் பங்கு வகிக்கிைது. அவ்வமகயில், சந்திரன் கல்லூரியில் நைந்த நாைகத்தில்
கபண் வவைமிட்டு ைடித்தது முக்கிய சம்பவமாகக் குறிப்பிைலாம். இயற்மகயாகவவ சந்திரன்
அழகு பமைத்தவன். அவனுக்கு ஆணாகவும் மபண்ணாகவும் இருவவைமிட்டு நடிப்பதற்கு வாய்ப்பு
கிட்டுகிைது. சந்திரன் இரு வவைங்களிலும் சிைப்பாக நடித்துப் பலரது பாராட்டுகமளப்
மபறுகிைான். முக்கியமாகக் கல்லூரிப் மபண்கள் பலர் சந்திரனின் நடிப்பாற்ைலால் மபரிதும்
கவரப்படுகின்ைனர். இவ்வாறு நாைகம் நடிப்பதற்குச் சந்திரன் அடிக்கடி ஒத்திமகக்குச் மசன்று
விடுவதால் அவனது கல்வி பாதிக்கப்படுகிைது. வவலய்யனின் அறிவுமரமயயும் அவன்
புைக்கணிக்கிைான்.

மதாைர்ந்து, சந்திரனின் கல்லூரி வாழ்க்மகயில் அவனது ஒருதயைக் ாதலும் மபரும்


பாதிப்மப ஏற்படுத்திய சம்பவமாகத் திகழ்கிைது. ஒரு நாள், வவலய்யன் சந்திரனின் அமைக்கு
அவமனக் காணச் மசல்கிைான். சந்திரவனா தன்னுமைய அமையில் அழுது மகாண்டிருக்கிைான்.
அங்கு ஒரு திருமண அமழப்பிதமழயும் கடிதத்மதயும் காண்கிைான். சந்திரன் தான் காதலித்த
இமாவதி என்ை மபண் தன்மன ஏமாற்றிவிட்டு வவமைாருவமனத் திருமணம் மசய்து மகாள்ளப்
வபாவதாக வவலய்யனிைம் கூறுகிைான். மனத்மதத் வதற்றிக் மகாண்டு வதர்வுக்குப் படிக்குமாறு
வவலய்யன் கூறிய அறிவுமரமயச் சந்திரன் ஏற்றுக் மகாள்ளாமல் காதமலப் பற்றி அவனுக்கு
என்ன மதரியுமமனத் திட்டுகிைான். சந்திரனின் மனம் சாந்தப்பைட்டுமமன வவலய்யன் தன்
அமைக்குத் திரும்புகிைான். ஆனால், காதல் வதால்விமய ஏற்றுக் மகாள்ளக் கூடிய நிமலயில்
இல்லாத சந்திரன் கல்லூரிமயவிட்டுத் தமலமமைவாகிைான்; அவனது கல்லூரிப்படிப்பு
அமரப்படிப்பாகிைது. அவனுக்கிருந்த அறிவுத் மதளிவின் மூலம் வாழ்க்மகயில் உன்னத நிமலமய
அமைய வவண்டியவன் உணர்ச்சிவசப்பட்டுச் மசயல்பட்ைதால் தன் வாழ்க்மகமயப் பாழாக்கிக்
மகாள்கிைான்.

வமலும், சந்திரனுக்கும் சாந்தலிங் ம் என்ை மாணவனுக்கும் இமைவய நைந்த


வாய்த்த ராறும் முக்கிய சம்பவமாக விளங்குகிைது. கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவனான
சாந்தலிங்கம் காந்திய மகாள்மகமயக் கமைப்பிடிப்பவன். ஒருநாள், சந்திரன் கழிவமைக்குச்
மசன்றுவிட்டு நீர் ஊற்ைாமல் வருகிைான். அதமனக் கண்ணுற்ை சாந்தலிங்கம் சந்திரனிைம்
வகட்கிைான். சாந்தலிங்கம் வதமவயில்லாமல் விசயத்மதப் மபரிதுபடுத்துவதாகச் சந்திரன்
வாக்குவாதம் புரிகிைான். இருவருக்குமிமையிலான சிக்கமலத் தீர்த்து மவக்க விடுதி காப்பாளர்
இருவமரயும் படிப்பகத்திற்கு அமழத்துச் மசல்கிைார். சாந்தலிங்கம் நைந்தவற்மை மிகப்
பக்குவமாக எடுத்துமரக்கிைான். சந்திரவனா தன் தவற்மை ஒத்துக் மகாள்ளாமல் விதண்ைாவாதம்
மசய்கிைான். அவன் நண்பர்களும் அவனுக்குப் பக்கபலமாக நிற்கின்ைனர். இறுதியில்
சாந்தலிங்கவம இைங்கிவர சிக்கல் தீர்க்கப்படுகிைது. இறுதிவமர மன்னிப்புக் வகட்காமல் இருந்த
சந்திரனின் ஆணவத்மத வவலய்யனும் உணருகிைான்.

நந்தினி த/சப சுப்ைமணியம்


SMK TAMAN BUKIT INDAH,
JOHOR BAHRU
******************

38
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

12) ல்லூரிக்குப் பிந்திை சந்திரனின் வாழ்க்ய சம்பவங் ள். (10 புள்ளி)

காதல் வதால்வியால் சந்திரன் கல்லூரிமயவிட்டுத் தமலமமைவாகிைான். அதற்குப் பிைகு


அவன் வாழ்க்மகயில் நைந்த பல முக்கிய சம்பவங்கள் அவனது வாழ்க்மகப் பயணத்மதத் திமச
திருப்பி விடுகிைது. கல்லூரிமயவிட்டுத் தமலமமைவான சந்திரன் நீைகிரி மயையில் ஒளிந்து
வாழ்கி ான். அங்குத் தாயம்மா என்ை திருமணமான மபண்ணுைன் வாழ்க்மக நைத்துகிைான்.
கணவன் சிமையில் வாை தனித்து வாழும் மபண்ணாகத் தாயம்மா இருக்கிைாள். நீலகிரி மமலயில்
உள்ள வதயிமலத் வதாட்ைத்தில் சந்திரன் கணக்குப்பிள்மளயாக வவமல மசய்கிைான். சந்திரன்
நீலகிரி மமலயில் மமைந்து வாழ்வமதச் சாந்தலிங்கம் மூலம் அறிந்து மகாண்ை வவலய்யன்,
சாமண்ணாமவயும் பள்ளித்தமலமமயாசிரியமரயும் அமழத்துக் மகாண்டு அவமனத் வதடிச்
மசல்கிைான். பல முயற்சிகளுக்குப் பின் சந்திரமன அவர்கள் சந்திக்கின்ைனர். கமரப்பார்
கமரத்தால் கல்லும் கமரயும் என்பதற்மகாப்ப சந்திரனின் மனத்மத மாற்றி அவமனப்
மபருங்காஞ்சி ஊருக்வக அமழத்துச் மசல்கின்ைனர்.

மபருங்காஞ்சியில் சந்திரனுக்குச் சாமண்ணா, வள்ளி என் கபண்யணத் திருமணம்


மசய்து மவக்கிைார். ஆனால், சந்திரவனா அன்பும் அைக்கமும் மகாண்ை நல்லப் மபண்
மமனவியாக அமமந்தாலும் இல்லைத்மத நல்லைமாக நைத்தாமல் ஒழுக்கக்வகைாக நைந்து
மகாள்கிைான். ஊரில் உள்ள பல மபண்களின் வாழ்க்மகமயச் சீரழிக்கிைான். சந்திரனின்
ஒழுக்கக்வகைான வாழ்க்மகமயப் பற்றி அறிந்திருந்தாலும் அவன் மமனவி வள்ளி மபாறுமமயுைன்
இருக்கிைாள். சந்திரன் தன் மமனவிமயத் துன்புறுத்தியதால் இறுதியில் அவள் கிணற்றில் விழுந்து
தற்மகாமல மசய்து மகாள்கிைாள். மமனவியின் தற்மகாமலக்குத் தாவன காரணமானதால்
அடுத்து வரும் சிக்கமல எதிர்க்மகாள்ள துணிவில்லாமல் அவளது இறுதி சைங்கிலும் கலந்து
மகாள்ளாமல் ஊமரவிட்டு ஓடி விடுகிைான்.

மபருங்காஞ்சிமயவிட்டு ஓடி பல இைங்களுக்குச் மசல்லும் சந்திரன் திருந்தி வாழாமல்


தனது ஒழுக்கமற்ை வாழ்க்மகமயத் மதாைர்ந்ததால் இறுதியில் கதாழுவைாைாளிைா மாறி
வவலய்யமனச் சந்திக்க வருகிைான். வவலய்யவனா தனது பால்ய நண்பன் மதாழுவநாயாளியாக
இருந்தாலும் அவன் மீது அருவருப்பு மகாள்ளாமல் தன் வீட்டிற்கு அமழத்துச் மசன்று
அமைக்கலம் மகாடுக்கிைான். வாழ்க்மகயில் தான் மசய்த அமனத்துத் தவறுகமளயும் நிமனத்துச்
சந்திரன் மனம் வருந்துகிைான். தனது மன ஆதங்கத்மத வவலய்யனிைம் மகாட்டித் தீர்க்கிைான்.
தான் இைந்துவிட்ைால் தனது வீட்டிற்குத் மதரியப்படுத்தாமல் வவலய்யவன அமனத்து இறுதி
காரியங்கமளயும் மசய்து முடிக்கும்படி வாக்குறுதி மபற்றுக் மகாள்கிைான். வள்ளலார் அருளிய
திருவருட்பாமவப் படித்து மனத்மதச் சாந்தப்படுத்திக் மகாள்கிைான். வநாய் முற்றிவிட்ை
காரணத்தால் ஒரு நாள் காமல உயிர் துைக்கிைான்.

பவானி த/சப பாண்டியன்


SMK IMPIAN EMAS
JOHOR BAHRU

*****************************

39
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
13) அ ல்விளக்கு ைாவலின் உத்திமுய ள் (10 புள்ளி)

அகல்விளக்கு நாவலில் ைாக்ைர் மு. வரதராசன் பின்வைாக்கு உத்தியைப்


பயன்படுத்தியுள்ளார். பின் வநாக்கு உத்தி என்பதானது கைந்த கால நிகழ்வுகமளக்
கமதவயாட்ைத்திற்கு ஏற்ப பின்வநாக்கிப் பார்ப்பவத ஆகும். எடுத்துக்காட்ைாக,
வாலாசாப்வபட்மைக்குத் தன் உயர்நிமலகல்விமயத் மதாைர வந்த சந்திரனுக்கும் தனக்கும்
ஏற்பட்ை நட்பின் மதாைக்கத்மத வவலய்யன் பின் வநாக்கிப் பார்க்கிைான். சான்ைாக,

“பாலாற்ைங்கமரயில் நானும் சந்திரனும் மகவகாத்து உலாவிய நாட்கள்


எங்கள் வாழ்க்மகயில் மபான்னான நாட்கள்”
என்ை வரிகள் வவலய்யனின் எண்ண அமலகள் கைந்த காலத்திற்கு ஆட்படுவமதத் மதள்ளத்
மதளிவாகக் காட்டுகிைது.

வமலும், யதகூ ல் உத்தியும் அகல்விளக்கு நாவமலச் சுமவபை நகர்த்தியுள்ளது.


கமதப்பாத்திரங்கவள கமதமயக் கூறி கமதமய நகர்த்துவது கமதகூைல் உத்தியாகும்.
உதாரணமாக, தன் அண்மை வீட்டுக்காரரான பாக்கிய அம்மமமயப் பற்றி வவலய்யவன
வாசகருக்குக் கமத கூறுவதாக நாவலில் அமமக்கப்பட்டுள்ளது. சான்ைாக,
“தாய் இல்லாத குடும்பம் அது. பாக்கியம் பருவம் அமைவதற்கு முன்வப
அவர் தாய் காலமாகிவிட்ைாராம். தந்மதவயா அன்று முதக் மநாந்த
உள்ளத்வதாடு குடும்பச் சுமமமயத் தாங்கிக் மகாண்டிருந்தார்”
என்ை கூற்று இந்த உத்திக்குத் தக்க ஆதாரமாகத் திகழ்கிைது.

இதமனத் தவிர, வாசகர்களின் மனத்மதக் கவரும் வமகயில் இச்சமுதாய நாவலில் டித


உத்தி மபரும் பங்காற்றியுள்ளது. கடித உத்தி என்பதானது கமதப்பாத்திரம் தம்
எண்ணங்கமளயும் உணர்வுகமளயும் மதரிவிக்கும் உத்தி எனப்படும். எடுத்துக்காட்ைாக, சந்திரன்
ஒருதமலயாக இமாவதிமயக் காதலிக்கிைான். அவவளா, சந்திரமன அண்ணனாக நிமனத்துப்
பழகுகிைாள். தன் திருமண அமழப்பிதவழாடு ஒரு கடிதத்மதயும் அனுப்புகிைாள். அக்கடிதம்
இவ்வாறு அமமகிைது.

அன்புள்ள அண்ணா,

இத்துைன் என் திருமண அமழப்பிதமழ அனுப்பியுள்வளன். வநரில் வந்து மகாடுக்க


எண்ணிவனன். ஆனால், வதர்வுக்கு உரிய காலம் அல்லவா?
...........................................................................................................................................
உங்கள்
அன்புக்குரிய,
க. இமாவதி
என்ை கடித வரிகளின் மூலம் இமாவதியின் உண்மம நிலவரம் சந்திரனுக்குத் மதரிய வருகிைது;
அவமனயும் நிமலகுமலயச் மசய்தது என்பது உள்ளங்மக மநல்லிக்கனி.

ெஸ்மித்தா த/சப தவநாதன்


SMK TAMAN UNIVERSITI,
JOHOR BAHRU
****************************

40
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

14) அ ல்விளக்கு ைாவலின் கமாழிையையை விளக்கி எழுது . (10 புள்ளி)

அகல்விளக்கு நாவல் வாசகர்கமள ஈர்க்கும் வமகயில் நாவலாசிரியர் பல


மமாழிநமைகமளப் பயன்படுத்தி உள்ளார். இதில் இைக்கிை ையை ஒரு முக்கிய
மமாழிநமையாகும். இயல்பான நமையில்லாமல் அழகியல் கூறுகமளக் மகாண்டு
அமமவது இலக்கிய நமையாகும். வவலய்யன் தன்மனயும் தன் உைன்பிைப்புகளான
மணிவமகமலமயயும் மபாய்யாமமாழிமயயும் தாயன்பு காட்டி வளர்த்த பாக்கியம்
அம்மமயாரின் அன்மப நிமனத்துப் பார்க்கிைான். எடுத்துக்காட்ைாக,

“இயற்மக மபால்லாதது. வளர வளர நாங்கள் இயற்மக வளர்ந்த குங்சுகள்


வபால பாக்கியத்தின் அன்பு கூட்டிலிருந்து பைந்துவிட்வைாம். எங்கள் அன்பு மாறுவமதப்
படிப்படியாகப் பார்த்துக் மகாண்டிருக்கும் வவதமன பாக்கியத்தின் மனதுக்கு
இருந்திருக்கும்”.

என்று வவலய்யனின் கூற்று மிகவும் அழகான இலக்கிய நமைவயாடு மிளிர்கிைது.

மதாைர்ந்து, வபச்சு கமாழியும் அகல்விளக்கு நாவலில் முக்கிய மமாழிநமையாகத்


திகழ்கிைது. மக்கள் வபசும் இயல்பான வபச்வச வபச்சு வழக்காகும். சந்திரன்
மபருங்காஞ்சிக்குப் பள்ளி விடுமுமையில் மசல்லும்வபாது அக்கிராமத்துக் கிழவன்,

“யார் என் மச்சான் பிள்மளயா? எப்வபா வந்வத? மமாட்மையம்மாவும்


வந்திருக்குதா?”

என்று கிழவன் சந்திரமனப் பார்த்துக் வகட்பதாக அமமகிைது. இத்தமகய வபச்சு வழக்கு


நாவலின் கமத ஓட்ைத்திற்கு இயல்புத்தன்மமமய ஏற்படுத்தியுள்ளது மவள்ளிமைமமல.

அதுமட்டுமின்றி, வருணயன என்ை அழகிய மமாழிநமையும் நாவலுக்குப் பலம்


வசர்க்கிைது. கூை வரும் கருத்மதச் சுமவபை அழகிய மமாழியில் மவளிப்படுத்துவது
வருணமன எனப்படும். காட்ைாக, பள்ளி விடுமுமையில் மபருங்காஞ்சிக்குச் மசல்லும்
வவலய்யன் அங்கு சந்திரனின் தாயாமரப் பார்த்து இவ்வாறு வருணிக்கிைான்.

“அந்த அம்மா கமைந்மதடுத்த பதுமமப்வபால் இருந்தார். நல்ல ஒளியான நிைம்.


அளவான உயரம். மமன்மமயான ஓவியம் தீட்டினாள். புருவமும் விழியும் மநற்றியும்
மகாண்ைவர்”

சிவறனஸ்வைன் த/சப கவியைென்


SMK TAMAN SUTERA,
JOHOR BAHRU

*********************************

41
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

15) அ ல்விளக்கு ைாவலின் இைப்பின்னணியை விளக்கு . (10 புள்ளி)

வாைாசாப்வபட்யை அகல்விளக்கு நாவலின் முக்கிய இைப்பின்னணியாகத் திகழ்கிைது.


வாலாசாப்வபட்மை வவலய்யனின் மசாந்த ஊராகும். இது மிகவும் பழமமயான ஊராகவும்
விளங்குகிைது. இங்குள்ள உயர்நிமலப்பள்ளியில் தன் கல்விமயத் மதாைர மபருங்காஞ்சி
கிராமத்திலிருந்து சந்திரன் வந்தான். வவலய்யனும் சந்திரனும் ஒன்ைாகக் கல்வி கற்று மநருங்கிய
நட்பு மகாண்ைனர். இங்குள்ள பாலாற்ைங்கமரயில் சந்திரனும் வவலய்யனும் தங்கள் மபாழுமதக்
கழித்தனர். வாலாசாப்வபட்மையில் அண்மை வீட்டுக்காரர்களாய் அருகருவக வாழ்ந்த வவலய்யன்,
சந்திரன், பாக்கிய அம்மமயார் குடும்பத்தினர் அன்புைன் பழகி உைவு மகாண்ைனர்.
ஆண்டுவதாறும் நமைமபறும் பங்குனி உத்திர விழாவில் கலந்து மகாள்ள பல ஊர்களிலிருந்து
மக்கள் வருவர். சந்திரனின் குடும்பத்தினரும் கிராமத்திலிருந்து வந்து இவ்விழாவில் கலந்து
மகாண்ைர்.

மதாைர்ந்து, கபருங் ாஞ்சி கிராமமும் அகல்விளக்கு நாவலில் முக்கிய இைப்பின்னணியாக


விளங்குகிைது. மபருங்காஞ்சி கிராமம் சந்திரன் பிைந்து வளர்ந்த மசாந்த ஊராகும். சந்திரனின்
தந்மத சாமண்ணா இவ்வூரில் பரம்பமர நிலக்கிழாராகவும் ஊர் மக்களால் மபரிதும்
மதிக்கப்படுவராகத் திகழ்கிைார். கிராமத்து வாசமனவய இல்லாத வவலய்யன் தனது பள்ளி
விடுமுமையில் மபருஞ்காஞ்சி கிராமத்திற்கு வந்து சந்திரன் குடும்பத்தினருைன் மபாழுமதக்
கழிக்கிைான். குளத்தில் நீச்சல் அடிப்பது, நுங்கு சாப்பிடுவது, தாமழ ஓமையின் அழமக
இரசிப்பது என கிராமத்து மண் வாசமனமய நுகர்ந்து மன மகிழ்ச்சி அமைகிைான். சந்திரவனா
மபரிய வீட்டுப்பயன் என்ை நிமலயில் மபருங்காஞ்சி ஊர் மக்களால் மதிக்கப்படுவனாக
இருந்தாலும் பின்னாளில் ஊர்ப் மபண்களிைம் ஒழுக்கக்வகைாக நைந்து மகாண்ைதால் ஊர்
மக்களாவலவய இகழ்ந்துமரக்கப்படும் நிமலக்கு ஆளாகிைான்; குடும்பத்திற்கு அவமானத்மதத்
வதடித் தருகிைான்.

அகல்விளக்கு நாவலின் முக்கிய சம்பவங்கள் நமைமபறும் இைமாகக் ல்லூரியும்


திகழ்கிைது. அழகும் அறிவும் மபற்ை சந்திரனின் வாழ்க்மக திமச மாறிப் வபாவதற்குக் கல்லூரிவய
முக்கிய களமாக விளங்குகிைது. கல்லூரியில் சந்திரனும் வவலய்யனும் ஒன்ைாகப் படித்தாலும்
அவர்களின் நட்பு இங்குதான் வதய்ந்து வபாகிைது. சந்திரன் வவலய்யனுைனான நட்பின்
மநருக்கத்மதக் குமைத்துக் மகாள்கிைான். வவலய்யவன வதடி வந்தாலும் அவமனப்
புைக்கணிக்கிைான். வமலும், சந்திரன் கல்வியில் நாட்ைத்மதச் மசலுத்தாமல் நாைகம் நடிப்பது,
கைற்கமரக்குச் மசல்வது எனப் புைநைவடிக்மககளில் ஈடுபடுகிைான். இமாவதியிைம் மகாண்ை
ஒருதமலகாதல் வதால்வியால் கல்லூரிமயவிட்டு தமலமமைவாகிைான். ஆனால், கல்வியில்
சுமாராக இருந்த வவலய்யவனா ஒழுக்கத்தில் உறுதியாக இருந்ததுைன் கல்வியில் முழு கவனம்
மசலுத்தி பி.ஏ பட்ைம் மபறுகிைான்.

நாகைாஜு த/சப மாரிமுத்து


MAKTAB SULTAN ABU BAKAR
JOHOR BAHRU

***********************

42
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

16) அ ல்விளக்கு ைாவலின் துயணக் ருப்கபாருள் ள் (10 புள்ளி)

மூைைம்பிக்ய வாழ்க்ய யைச் சீரழிக்கும் என்பது அகல்விளக்கு நாவலின்


துமணக்கருப்மபாருள்களுள் ஒன்ைாகும். வவலய்யனின் நண்பன் மாலன் மூைநம்பிக்மக
மகாண்ைவனாக இருக்கிைான். கல்லூரியில் படிக்கும் மபாழுவத ரிஷியின் மபயமர எழுதுவது,
இஷ்ை சித்தி குளிமககமளக் மகயில் கட்டிக் மகாள்வது வபான்ை மூை நம்பிக்மககளில்
ஆழ்ந்திருக்கிைான். கல்லூரி வாழ்க்மக முடிந்து சுயமாகத் மதாழில் மதாைங்கும்
காலக்கட்ைத்திலும் மாலனின் மூைநம்பிக்மக மதாைர்கிைது. ஆவிகளுைன் வபசும் சாமியார்,
பித்தமளமயத் தங்கமாக மாற்றும் நண்பர் எனப் பல ஏமாற்றுப் வபர்வழிகளின் பின்னால் மசன்று
பணத்மதக் கமரக்கிைான்; கற்பகத்தின் நமககமளயும் அழிக்கிைான். இதனால், தனது இல்லை
வாழ்க்மகயில் சிக்கமல எதிர்வநாக்கி கற்பகத்மதப் பிரிந்து வாழும் நிமலக்கும் ஆளாகிைான்.
வாழ்க்மகயில் முன்வனை உமழப்மப நம்பாமல் குறுக்கு வழியில் மவற்றி காண மாலன்
நிமனத்ததற்கு அவனது மூைநம்பிக்மகமயவய மூலக் காரணமாக அமமந்தது மவள்ளிமைமமல.
ஆண்கபண் உ வில் ட்டுப்பாடு வவண்டும் என்ை துமணக்கருப்மபாருமளக் மகாண்டும்
இந்நாவல் உருவாக்கும் கண்டுள்ளது. சந்திரன், இமாவதி பாத்திரங்களின் மூலம் இக்கருத்துச்
சுட்டிக்காட்ைப்பட்டுள்ளது. கல்லூரியில் பயிலும் சமயத்தில் ஒருநாள், இமாவதிமய முரைன்
ஒருவனிைமிருந்து காப்பாற்றிய மதாைக்கம் சந்திரனுக்கும் இமாவதிக்கும் பழக்கம் ஏற்படுகிைது.
சந்திரன் இமாவதிக்குக் கணிதப் பாைம் மசால்லிக் மகாடுக்க முற்படுவதால் இருவரும் அடிக்கடி
சந்திக்கின்ைனர். சினிமா, கைற்கமர எனவும் மசன்று ஒன்ைாக மவளிவய மசன்று வருகின்ைனர்.
சந்திரன் இமாவதியின் வீட்டிற்கும் அடிக்கடி மசன்று அவளது குடும்பாத்தாருைன் பழக்கத்மத
ஏற்படுத்திக் மகாள்கிைான். தன்னுைன் மநருங்கிப் பழகும் இமாவதியின் மீது காதல் மகாள்கிைான்.
இமாவதிக்கும் அத்தமகய உணர்வு இருக்குமமன நிமனத்துக் மகாள்கிைான். ஆனால்,
இமாவதிவயா சந்திரமனத் தன் அண்ணனாகவவ நிமனத்துப் பழகுகிைாள். இவர்களது உைவில்
மதளிவான நிமல இல்லாத காரணத்தில்தான் இமாவதி தன் திருமண அமழப்பிதமழச்
சந்திரனுக்கு அனுப்பி மவத்த மபாழுது அவன் நிமலகுமலந்து வபாகிைான். காதல் மகக்கூைாத
நிமலயில் கல்லூரிமயவிட்டும் தமலமமைவாகிைான். நம் முன்வனார் வகுத்தபடி ஆண், மபண்
உைவில் கட்டுப்பாடு இருக்குமானால் வாழ்க்மகயில் வதமவயில்லாத சிக்கல்கமளத் தவிர்க்கலாம்.
ஆைம்பரமற் எளிை வாழ்க்ய என்ை கருத்தும் அகல்விளக்கு நாவலின்
துமணக்கருத்தாக அமமகிைது. வவலய்யனின் தங்மக மணிவமகமல பத்தாம் வகுப்பு படித்த
தமிழாசிரியருக்குத் திருமணம் மசய்து மவக்கப்படுகிைாள். மணிவமகமலயின் கணவர் தன்
வருமானத்திற்வகற்ைவாறு ஆைம்பரமில்லாத எளிய வாழ்க்மகமய வாழ வவண்டும் என்ை மகாள்மக
மகாண்ைவர். ஆனால், மணிவமகமலவயா உலகப் வபாக்கிற்வகற்ைவாறு பலவமகயான
பட்டுச்வசமலகமள அணிவவதாடு சினிமாவுக்கும் மசன்று மபாழுமதக் கழிக்க வவண்டுமமன்று
விருப்பம் மகாள்கிைாள். கணவன் அவளது விருப்பத்மதப் புைக்கணிக்மகயில் தாய் வீட்டிற்கு வந்து
பாக்கிய அம்மமயாரிைம் புலம்பித் தீர்க்கிைாள். மணிவமகமலயின் நலத்தில் அக்கமை மகாண்ை
பாக்கிய அம்மமயார், அவளுக்கு அறிவுமரகள் கூறி அவள் சிந்தமனமய நல்வழிப்படுத்துகிைார்.
உலகத்திற்காகப் வபாலியான பகட்டு வாழ்க்மகமய வாழ்வமதவிை விரலுக்வகற்ை வீக்கம்
என்பமதப்வபால் கைனில்லாத மகௌரவமான வாழ்க்மகவய சிைந்தது என்ை மணிவமகமலயின்
கணவரின் மகாள்மக வபாற்ைத்தக்கது.
றதவஸ்ரீ த/சப சுகுமாேன்
SMK IMPIAN EMAS, JOHOR BAHRU

43
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

17. மணிவம யையின் பண்புைைன் ள். (10 புள்ளி)

வவலய்யனின் தங்மகயான மணிவமகமல ஆைம்பரத்யத விரும்பும் கபண்ணா த்


திகழ்கிைாள். மணிவமகமல பத்தாம் வகுப்பு படித்த தமிழாசிரியருக்குத் திருமணம் மசய்து
மவக்கப்படுகிைாள். மணிவமகமலயின் கணவர் தன் வருமானத்திற்வகற்ைவாறு எளிய வாழ்க்மக
வாழ விரும்புகிைார். கைன் மபற்று ஆைம்பர வாழ்க்மகமய வாழ்வதில் அவருக்குத் துளியளவும்
விருப்பமிமல. ஆனால், மணிவமகமலவயா உலகப் வபாக்கிற்வகற்ைவாறு மற்ைப் மபண்கமளப்
வபால பலவமகயான பட்டுச்வசமலகமள அணிவவதாடு சினிமாவுக்கும் மசன்று மபாழுமதக்
கழிக்க வவண்டுமமன்று விருப்பம் மகாள்கிைாள்.

இமதத் தவிர, ணவயன அனுசரித்துப் வபாகும் வபாக்கு இல்ைாத கபண்ணா


இருக்கிைாள் மணிவமகமல. இல்லைம் நல்லைமாக அமமய வவண்டுமமனில் கணவனும் மமனவியும்
புரிந்துணர்வுைன் வாழ வவண்டியது அவசியமாகும். ஆனால், மணிவமகமலவயா இதற்கு
எதிர்மாைாகத் திகழ்கிைாள். மாதம் எழுபது ரூபாய் சம்பளத்தில் கைனில்லாத எளிய வாழ்க்மக
வாழ வவண்டுமமன மணிவமகமலயின் கணவர் விரும்புகிைார். வகாடு வபாட்டு வாழும் கணவனின்
இத்தமகய மகாள்மகமய மணிவமகமல புரிந்து மகாள்ளவில்மல. தனது விருப்பத்மதவய
மபரிதாகக் கருதுகிைாள். கணவன் அவளது விருப்பத்மதப் புைக்கணிக்மகயில் தாய் வீட்டிற்கு
வந்து பாக்கிய அம்மமயாரிைம் புலம்பித் தீர்க்கிைாள்.

கபரிவைாரின் அறிவுயரயைக் வ ட்டு ைைக்கும் மபண்ணாக மணிவமகமல


விளங்குகிைாள். குடும்ப வாழ்க்மகயில் பல கட்டுப்பாடுகமள விதித்திருக்கும் தன் கணவவனாடு
வசர்ந்து வாழ்வது மிகவும் கடினமாக இருப்பதாகத் தனது ஆதங்கத்மதப் பாக்கிய அம்மமயாரிைம்
புலம்பித் தீர்க்கிைாள். மணிவமகமலயின் நலத்தில் அக்கமை மகாண்ை பாக்கிய அம்மமயார்,
அவளுக்கு அறிவுமரகள் கூறுகிைார். சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன் கணவன் வகாவலமனப்
புரிந்து மகாண்டு வாழ்க்மக நைத்தியதுவபால் மணிவமகமலயும் தன் கணவனின் மகாள்மகமயப்
புரிந்து மகாண்டு இல்லைத்மத நல்லைமாக வழிநைத்த வவண்டுமமன அறிவுமர கூறுகிைார்.
மூத்வதார் மசால் வார்த்மத அமிர்தம் என்பதற்மகாப்ப மணிவமகமல அவரது அறிவுமரமயக்
வகட்டுத் தனது சிந்தமனமய நல்வழிப்படுத்திக் மகாள்கிைாள்.

றகாரத த/சப சுந்தைைாஜூ

SMK MUTIARA RINI


JOHOR BAHRU

***********************

44
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
18. வவைய்ைன் – மாைன் ஒப்பீடு. (10 புள்ளி) மமாழி = 1 புள்ளி

வவலய்யன், மாலன் ஆகிய இருவருவம ஒழுக் த்யதப் வபாற்றுபவரா உள்ளனர்.


உதாரணமாக, வவலய்யன் மசன்மனயில் உள்ள கல்லூரியில் படிக்கும் வவமளயில் புமகப்பிடித்தல்,
மபண்கமளப் பார்த்துக் காமக்கிளர்ச்சியான வபச்சில் ஈடுபடுவது, ஆசிரியர்கமளப் பற்றி மதிப்புக்
குமைவாகப் வபசுவது வபான்ை தீயப் பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்குத் தீய
நண்பர்களிைமிருந்து விலகி இருந்தான். கல்வியில் மட்டும் தனது முழு கவனத்மதச் மசலுத்தி
பி.ஏ. வதர்வில் சிைந்த முமையில் வதர்ச்சிப் மபற்ைான். மாலனும் கல்லூரியில் படிக்கும் காலத்தில்
வவலய்யமனப் வபாலவவ தீய நண்பர்களிைமிருந்து விலகி நிற்கிைான். மாலன் ஒழுக்கம் உள்ள
கல்லூரி மாணவனாக இருந்ததால்தான் வவலய்யனும் அவனுைன் நட்புைவு மகாண்ைான்.
மூைநம்பிக்மகமயத் தவிர்த்து மாலனிைத்தில் எந்தமவாரு தீய பழக்கமும் இல்லாத காரணத்மதச்
சுட்டிக் காட்டி கற்பகத்திற்குத் திருமணம் மசய்து மவக்கலாம் எனவும் சாமண்ணாவுக்கும் கடிதம்
எழுதினான்.

வவலய்யனுக்கும் மாலனுக்கும் சில வவற்றுமமகளும் காணப்பைவவ மசய்கின்ைன.


வவலய்யன் மூைைம்பிக்ய கமள மவறுத்து உமழப்புக்கு முக்கியத்துவம் மகாடுப்பவனாக
உள்ளான். ஆனால், மாலவனா மூைநம்பிக்மககளில் ஆழ்ந்து கிைக்கிைான். உதாரணமாக, சந்திரன்
கல்லூரிமயவிட்டு தமலமமைவானப் பின்பு காலியாகக் கிைக்கும் அவனது அமையில் வந்து தங்கிக்
மகாள்ளுமாறு வவலய்யன் கூறுகிைான். ஆனால், மாலவனா அந்த அமை சரியில்லாத
காரணத்தால்தான் சந்திரனின் வாழ்க்மகயில் சிக்கல் ஏற்பட்ைது எனக் கூறும் மபாழுது அவனது
மூைநம்பிக்மகமய வவலய்யன் இடித்துமரக்கிைான். கல்லூரி வாழ்க்மக முடிந்து சுயமாகத்
மதாழில் மதாைங்கும் காலக்கட்ைத்திலும் மாலனின் மூைநம்பிக்மக மதாைர்கிைது. ஆவிகளுைன்
வபசும் சாமியார், பித்தமளமயத் தங்கமாக மாற்றும் நண்பர் எனப் பல ஏமாற்றுப் வபர்வழிகளின்
பின்னால் மசன்று பணத்மதக் கமரக்கிைான்; கற்பகத்தின் நமககமளயும் அழிக்கிைான். இதனால்,
இல்லை வாழ்க்மகயில் சிக்கமல எதிர்வநாக்கி கற்பகத்மதப் பிரிந்து வாழும் நிமலக்கும்
ஆளாகிைான்.

இதமனத் தவிர, கபாறுப்புணர்விலும் வவலய்யனும் மாலனும் மாறுபட்டுள்ளனர். தன்


அத்மத மகள் கயற்கண்ணிமய வவலய்யன் சிறு வயது முதல் அவ்வளவாக விரும்பாவிட்ைாலும்
வீட்டுப் மபரிவயாரின் வவண்டுவகாளுக்கு இணங்கி அவமளத் திருமணம் மசய்து மகாண்டு
இல்லைத்மத நல்லைமாக நைத்துகிைான். மமனவி கயற்கண்ணிமயயும் குழந்மதமயயும்
நல்லமதாரு குடும்பத் தமலவனாகக் கவனித்து வருகிைான். சினிமா வமாகம் மகாண்டிருந்த
கயற்கண்ணிக்கு அது தவறு என நல்ல முமையில் உணர்த்தி திருத்துகிைான். ஆனால்,
மாலனிைத்திவலா இத்தமகய மபாறுப்புணர்மவக் காண இயலவில்மல. சுயத்மதாழிலுக்காகக்
கற்பகத்தின் நமககமள அழித்தவதாடு மட்டுமல்லாது சாமண்ணா நிலத்மத விற்று பணம்
மகாடுக்கும் வமரயில் தந்மதயுைவனவய இருக்கட்டுமமன மமனவிமயயும் குழந்மதகமளயும்
இரண்டு வருைங்கள் பிரிந்து வாழ்கிைான். இதனால் கற்பகம் ஆழ்ந்த மனவருத்தத்திற்கு
ஆளாகிைாள்.

ெக்தி விநாயகன் த/சப கறணென்


SMK SULTAN ISMAIL,
JOHOR BAHRU

45
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

19. வவைய்ைன் பி ர் வாழ்க்ய யில் அக் ய க ாண்ைவன். இதயன விளக்கு .


(10 புள்ளி)

வவலய்யன் தன் குடும்ப உறுப்பினர்களின் மீது ஆழ்ந்த அன்பும் அக்கமையும் மகாண்ைவன்.


உதாரணமாக, வவலய்யனின் தங்ய மணிவம யை பத்தாவதுவமர படித்திருந்தாலும் அதிக
அளவில் வரதட்சமண மகாடுத்து திருமணம் மசய்து மகாடுக்க அவனது மபற்வைாரால் இயலாத
நிமல ஏற்பட்ைதால் பத்தாவது படித்த தமிழாசிரியர் ஒருவருக்கு மணமுடித்து மவக்கப்படுகிைாள்.
ஒரு சமயம் தன் தங்மகமயக் கண்டுவர அவளது இல்லத்திற்குச் மசல்லும் வவலய்யன், தங்மகயின்
வசதியற்ை எளிமமயான வாழ்க்மகமயப் பார்ர்த்து மன வருத்தம் மகாள்கிைான். மதயல்மபாறி
ஒன்று வாங்கிக் மகாடுத்தால் அமதக் மகாண்டு அவள் தனது குடும்ப வருமானத்மதப் மபருக்கிக்
மகாள்ள முடியும் என நிமனத்து அவளுக்மகன தனது சம்பளத்தில் ஒரு மதாமகமய ஒதுக்கி
மவக்கிைான்.

மதாைர்ந்து, தனது ைண்பன் சந்திரனின் வாழ்க்மகயிலும் வவலய்யன் அக்கமை


மகாண்ைவனாக இருக்கிைான். இமாவதி உைன் ஏற்பட்ை காதல் வதால்வியால் கல்லூரிமயவிட்வை
தமலமமைவாகும் சந்திரமனத் வதடும் முயற்சிமய வமற்மகாள்கிைான். சாந்தலிங்கத்தின் மூலம்
அவன் நீலகிரி மமலயில் ஒளிந்து வாழ்கிைான் என்ை மசய்தி கிமைத்து மனம் மகிழ்ச்சி
அமைந்தாலும் அடுத்த மசய்தி வவலய்யனுக்கு மனவருத்தத்மதக் மகாடுக்கிைது. மகதி ஒருவனின்
மமனவியுைன் சந்திரன் வசர்ந்து வாழும் நிமலமய அறிகிைான். சந்திரன் வமற்மகாள்வது
ஒழுக்கமற்ை வாழ்க்மகயாக இருப்பதுைன் அவனது உயிருக்கும் ஆபத்மதக் மகாண்டு வரும் என
வவலய்யன் உணருகிைான். எனவவ, எப்படியாயினும் நீலகிரிமமலக்குச் மசன்று அவனிைம் வபசி
ஊருக்கு மீண்டும் அமழத்துவந்துவிை வவண்டுமமனத் தீர்க்கமாக இருந்து அதில் மவற்றியும்
மபறுகிைான்.

தனது ல்லூரி ைண்பன் மாைனின் வாழ்க்மகயிலும் வவலய்யன் அக்கமை


மகாண்ைவனாக இருக்கிைான். மாலன் கல்லூரி வாழ்க்மகயிலிருந்வத மூை நம்பிக்மககளில்
ஆழ்ந்தவனாக இருக்கிைான். ரிஷியின் மபயமர எழுதுவது, இஷ்ை சித்தி குளிமககமளக் மகயில்
கட்டிக் மகாள்வது வபான்ை நம்பிக்மககமளப் பின்பற்றுகிைான். இத்தகு மூைநம்பிக்மககமள
விட்மைாழித்து உமழப்புக்கு முக்கியத்துவம் மகாடுக்குமாறு வவலய்யன் பல வவமளகளில்
அவனுக்கு அறிவுறுத்துகிைான். கல்லூரி வாழ்க்மகக்குப் பிைகு சுயத்மதாழிலில் ஈடுபடும் மாலன்
அப்மபாழுதும் உமழப்மப நம்பாமல் ஆவிகளுைன் வபசும் சாமியார், பித்தமளமயத் தங்கமாக
மாற்றும் சாமியார் எனப் பல ஏமாற்றுப்வபர்வழிகளின் பின்னால் சுற்றிக் மகாண்டிருப்பமத அறிந்து
வவலய்யன் மனவருத்தம் மகாள்கிைான். நிலத்மத விற்றுப் பணம் மகாடுக்க சாமண்ணா
மறுத்ததால் மமனவி கற்பகத்மதயும் பிரிந்து வாழ்கிைான் மாலன். நண்பனின் இல்லை வாழ்க்மக
சீரழியக்கூைாது என விரும்பிய வவலய்யன் அவனுக்குப் பணவுதவி மசய்தவதாடு மமனவியுைன்
மீண்டும் வசர்ந்து வாழும்படி அறிவுமரயும் கூறுகிைான்.

அர்ச்ெனா த/சப றவலு


SMK(P) SULTAN IBRAHIM,
JOHOR BAHRU

46
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

20. அ ல்விளக்கு ைாவலின் சமுதாைப் பின்னணியை விளக்கு . (10 புள்ளி)

அகல்விளக்கு நாவலில் ைட்யபப் வபாற்றும் சமுதாைம் காணப்படுகிைது. இதற்குச் சான்ைாக


வவலய்யமனயும் மாலமனயும் குறிப்பிைலாம். உயர்நிமலப்பள்ளியில் மநருக்கமாகப் பழகிய சந்திரன்
கல்லூரிக்குச் மசன்ை பிைகு வவலய்யனுைனான பழக்கத்மதக் குமைத்துக் மகாள்கிைான். ஆனால்,
வவலய்யனின் நட்பில் சிறிதும் மாற்ைம் ஏற்பைவில்மல. எனவவதான், காதல் வதால்வியால்
மனமுமைந்து நீலகிரி மமலயில் ஒளிந்து வாழ்ந்த சந்திரமனத் வதடிக் கண்டுபிடித்து மீண்டும்
ஊருக்கு அமழத்துவர முயற்சிகள் வமற்மகாள்கிைான். வவலய்யனின் கல்லூரி நண்பனான மாலனும்
மமனவி கற்பகத்மதப் பிரிந்து வாழ்ந்தாலும் இறுதியில் வவலய்யனின் அறிவுமரமயக் வகட்டு மனம்
மாறி மீண்டும் அவளுைன் வசர்ந்து வாழ்கிைான்.

இதமனத் தவிர, ல்விக்கு முக்கிைத்துவம் க ாடுக்கும் சமுதாைமும் அகல்விளக்கு


நாவலில் இைம்மபற்றுள்ளது. இதமன வவலய்யன் மூலம் அறியலாம். வவலய்யன்
உயர்நிமலப்பள்ளியில் சந்திரமனவிை படிப்பில் சுமாராக இருக்கிைான். நிவமானியா காய்ச்சலால்
பாதிக்கப்பட்ைதால் எஸ்.எஸ்.எல்.சி வதர்வில் வதால்வி கண்ைாலும் விைாமுயற்சியுைன் படித்துத்
வதறி மறுவருைவம கல்லூரியில் நுமழகிைான். கல்லூரியிலும் சுயக்கட்டுப்பாட்மை வளர்த்துக்
மகாண்டு கல்வியில் கண்ணுங்கருத்துமாகப் படித்து பி.ஏ. வதர்வில் முதல் வகுப்பில் வதர்ச்சி
அமைகிைான். வவலய்யனின் சிைந்த கல்வி அமைவுநிமலவய அவனுக்கு அரசாங்கத்தில் கூட்டுைவு
துமணப்பதிவாளர் வவமலமயப் மபற்றுத் தந்து வளமான வாழ்க்மக வாழ துமணபுரிந்தது.

கதாண்டு மனப்பான்யம மகாண்ை சமுதாயமும் அகல்விளக்கு நாவலில்


சுட்டிக்காட்ைப்பட்டுள்ளது. பாக்கிய அம்மமயாமர இதற்கு நல்லமதாரு உதாரணமாகக்
குறிப்பிைலாம். சான்ைாக, பற்பல அைநூல்கமளப் படித்துத் தனது மபாது அறிமவ வளர்த்துக்
மகாண்ை பாக்கிய அம்மமயார் தனது அறிவு பலருக்கும் நன்மம பயக்கும் வமகயில் சில
மாணவர்களுக்குப் பாைம் கற்றுக் மகாடுக்கிைார். அவர் மாமல வவமளயில் தன் வீட்டின் முன்
தாழ்வாரம் இைக்கி மாணவர்களுக்கு இலவச வகுப்புகமள நைத்துகிைார். எந்தமவாரு
எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பாைம் கற்றுக் மகாடுத்த பாக்கிய அம்மமயாரின் அைச்மசயல் பலரால்
வபாற்ைப்படுகிைது.

றகெவன் நாயர் த/சப அப்பு

SMK SRI RAHMAT,


JOHOR BAHRU

*****************************************

47
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
விச்சக் ரவர்த்தி ைாை ம் : இைக்கிைக் கூறு ள்

யதச்சுருக் ம் வசாழ நாட்டின் திருவழுந்தூர் எனும் கிராமத்தில் காளி வகாயில் பூசாரியாகப்


பணியாற்றும் ஆதித்தர் மகனாகப் பிைந்தவர் கம்பர். இளமமயில்
கம்பங்மகால்மலமயக் காவல் காத்ததனால் கம்பர் எனப் மபயர் மபற்ைார். இவர்
தமிவழாடு சமஸ்கிருதத்மதயும் கற்றுத் வதர்ந்தார்.
கம்பர் விவசாயத்மதயும் விவசாயிகமளயும் மிகவும் வபாற்றினார். இவரின்
கவிப்புலமமமய அறிந்த திருமவண்மணய் நல்லூரில் வாழ்ந்த மகாைமநஞ்சர்
சமையப்ப வள்ளல் கம்பமர ஆதரித்தார். கம்பர் ‘ஏர் எழுபது’ எனும் நூமல எழுதி
அதமனச் சமையப்ப வள்ளல் இல்லத்தில் அரங்வகற்றினார். குணவீர பண்டிதர் மூலம்
கம்பரின் மபருமமமய அறிந்த வசாழ மன்னன் குவலாத்துங்கன் கம்பமரப் பல்லக்கு
மரியாமதயுைன் தன் சமபக்கு அமழத்து வரச் மசய்கிைான்.
வசாழ மன்னன் சமபயில் தமலமமப் புலவராகக் கவிச்சக்கரவர்த்தி
ஒட்ைக்கூத்தர் வீற்றிருக்கிைார். மபரும் புலமமத்திைம் மபற்றிருந்தும்
மசருக்குமையவராகத் திகழ்கிைார். ஆயினும், கம்மபன் அறிவாற்ைமல மதித்துப்
வபாற்றுகிைார். ஒரு நாள் வசாழமன்னன் கம்பமரயும் ஒட்ைக்கூத்தமரயும்
இராமாயணத்மதத் தமிழில்பாடும்படி வவண்டுகிைான். இருவரும் ஒப்புதல்
அளிக்கின்ைனர்.
ஒரு நாள் வசாழ மன்னன் இருவரிைமும் இராமாயணப் பணி குறித்து வினவ,
ஒட்ைக்கூத்தர் தாம் எழுதியுள்ள விவரம் மசால்கிைார். கம்பர் தாம் எழுதிய ஒரு
பாைமலப் பாடிக் காட்டுகிைார். அதில் ‘துமி’ என்ை மசால் வருகிைது. அதற்குத் ‘துளி’
என்று கம்பர் விளக்கம் தருகிைார். ஆனால், ஒட்ைக்கூத்தவரா ‘துமி’ என்ை மசால்
தமிழில் இல்மல என்கிைார். இதில் உண்மமமயக் கண்ைறிய மன்னன், கூத்தர், கம்பர்
ஆகிய மூவரும் மாறுவவைத்தில் நகர்வலம் வபாய், தயிர் கமையும் மபண்மணாருத்தி
‘துமி’ என்ை மசால்மலப் பயன்படுத்துவமதச் மசவிமடுக்கின்ைனர். இது கூத்தமர
அவமானத்துக்குள்ளாக்குகிைது.
இதனால் மனம் மநாந்த கூத்தர், தன் இல்லம் இரும்பித் தாம் இயற்றிய
இராமாயணத்மதக் கிழித்மதறிகிைார். அப்வபாது கதமவ உமைத்து உள்வள நுமழயும்
கம்பர், மிஞ்சியிருந்த உத்தர காண்ைத்மத மட்டும் மீட்கிைார். தாம் இயற்றும்
இராமாயணத்தில் கூத்தரின் உத்தர காண்ைத்மதயும் இமணக்கப் வபாவதாகக்
கூறுகிைார். ஒட்ைக்கூத்தர் புலமமத்திைத்தால் உயர்ந்தவர் என்பமதக் கம்பர்
உணர்த்துகிைார். பின்னர், கூத்தரின் மபருமமக்குப் பங்கம் வராமலிருக்க
வசாழபுரத்மத விட்டுத் திருமவண்மணய் நல்லூருக்குப் வபாகிைார் கம்பர்.
திருமவண்மணய் நல்லூருக்குச் மசன்ை கம்பர், சமையப்ப வள்ளலின்
இல்லத்தில் வள்ளலின் தம்பி இமணயார மார்பனும், வள்ளலின் மகன் வசதிபனும்
துமணபுரிய இராம காமதமய எழுதி முடிக்கிைார். அதற்குக் கம்ப இராமாயணம்
எனப் மபயரிடுகிைார். இராமாயணப் பாைலில் அவ்வப்மபாழுது சமையப்பர் மபயரும்
வருமாறு எழுதித் தம் நன்றியுணர்மவக் காட்டுகிைார். இதமனக் குணவீரபண்டிதர்
மூலம் அறிந்த வசாழமன்னன் தம் மபயமர விடுத்துச் சமையயப்ப வள்ளலின் மபயமர
இமணத்தமத எண்ணி வருந்துகிைான்.
பிைகு கம்பமரச் சந்திக்கும் மபாழுது, வசாழநாடு எனக் குறிக்காமல் காவிரிநாடு
என்று இராமாயணத்தில் எழுதியிருக்கும் காரணம் வகட்கிைான். தன் மீது ஏன்
மவறுப்பு எனவும் வகள்வி எழுப்புகிைான். வசாழ வம்சம் அழியும், காவிரி அழியாது
என்பதால் அழியாப் மபாருமளப் பாடுவவத தம் வநாக்கம் என்கிைார் கம்பர்.
இராமாயண அரங்வகற்ைத்மத அரண்மமணயிலும் இல்லாமல் சமையப்ப வள்ளல்
இல்லத்திலும் இல்லாமல் திருவரங்கத்தில் நைத்துகிைார்.
இதனிமைவய, கம்பர் மகன் அம்பிகாபதியும் மன்னன் மகள் அமராவதியும்
காதலித்துக் காந்தர்வ மணம் புரிந்து மகாள்கின்ைனர். ஒரு நாள் இருவரும்
மகிழ்ந்திருக்கும் வவமளயில் ஒற்ைர்கள் அவர்கமளக் மகது மசய்கின்ைனர். வசாழ
மன்னன் சினம்மகாண்டு இருவருக்கும் மரணதண்ைமன விதிக்கிைான். தண்ைமனமய
நிமைவவற்றும் முன் கம்பமர அமழத்து நிகழ்ந்தமதக் கூறுகிைான். தண்ைமனமய
நீக்குமாறு கம்பர் மன்ைாடுகிைார். ஆனால், மன்னன் குவலாத்துங்கன் மறுக்க

48
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
தண்ைமன நிமைவவற்ைப்படுகிைது.
வசாழ மன்னவனாடு பமக மகாண்ை காகதீய மன்னனிைமிருந்து கம்பருக்கு
அமழப்பு வருகிைது. கம்பர் அதமன ஏற்றுக் மகாள்கிைார். காகதீய மன்னன்
கம்பருக்குச் சிைப்புச் மசய்தவதாடு கம்பருக்கு மவற்றிமலச் சுருளும் மடித்துத்
தருகிைான். பின்னர், பாண்டிய மன்னனின் அமழப்மப ஏற்று அங்குச் மசல்கிைார்
கம்பர். பாண்டிய மன்னனும் பாண்டிமாவதவியும் அவமரப் பல்லக்கில் சுமந்து தங்கள்
அன்மப மவளிப்படுத்துகின்ைனர்.
மகனின் மமைவால் கம்பர் மபரிதும் பாதிக்கப்படுகிைார். தம் மாணாக்கர்களிைம்
தமது உைமமகமளக் மகாடுத்துவிட்டு மவளிவயறுகிைார். இமையில்
இமணயாரமார்பன் மூலம் சமையப்ப வள்ளலின் மரணச் மசய்திமயக் வகட்டு
நிமலகுமலந்து வபாகிைார். நாவைாடியாகச் மசல்லும் வழியில் ஏமழக் மகால்லனின்
வீட்டில் தங்குகிைார். அவனது மதாழில் திைமன வாழ்த்தி விமைமபறுகிைார். பின்னர்,
தாம் இயற்றிய இராமாயணத்தில் வரும் சூர்ப்பனமக என்னும் மபண் பாத்திரத்மதக்
மகாண்டு ‘வஞ்சமகள்’ எனும் நாைக அரங்வகற்ைத்மதக் காண்கிைார். அமத
அரங்வகற்றிய சிலம்பி என்னும் மபண், முன்மபாரு சமயம் வசாழன்சபயில் நைனமாடித்
தம்மிைம் சிலம்புகமளப் பரிசாகப் மபற்ை நைனமணியின் மகள்தான் என்பமத அறிந்து
மகிழ்கிைார். பிைகு, அவமள வாழ்த்தி விமைமபறுகிைார்.
உைல்நலம் குன்றிய கம்பர், தமது இறுதி காலத்மதப் பாண்டிய நாட்டுக்கு
உட்பட்ை நாட்ைரசன் வகாட்மையில் கழிக்கிைார். தமக்கு ஆதரவளித்துக் காத்த
சமையப்ப வள்ளமலயும், பாண்டியனிைம் வபாரிட்டுத் வதாற்று அவன் தயவால் நாட்மை
இலவசமாகப் மபற்றுத் தாழ்ந்த குவலாத்துங்க மன்னனின் பரிதாப நிமலமயயும்
எண்ணிக் கலங்கியபடி தன் இறுதி மூச்மசவிடுகிைார்.

கருப்சபாருள் கம்பரின் தனித்துவமும் கவித்துவமும்


துதைக்  உழவுத்மதாழில் வபாற்றுதற்குரியது
கருப்சபாருள்  சுதந்திர உணர்வு சாதமனக்கு வழிவகுக்கும்
 தமிழ்ச் சான்வைார்கள் வபாற்ைப்படுவர்
 புலவர்களின் பரந்த வநாக்குநிமல
 புலமம திைத்தால் குலம் சிைக்கும்
 புலமம அமனவராலும் வபாற்றுதற்குரியது
 தகுதி அறிந்து மசயல்படுவது நன்று
 தீர விசாரித்து முடிமவடுத்தவல சிைப்பு
 ஆணவம் அழிவுக்கு வித்திடும்
 மக்கள் நலன் காப்பது மன்னர் கைமம

கதைப்பாத்திரம்

முன்தை  கம்பர் (கவிச்சக்கரவர்த்தி)


கதைப்பாத்திரம்
 ஒட்ைக்கூத்தர் (வசாழப் வபரரசின் ஆஸ்தான கவி)
துதைக்  குவலாத்துங்கச் வசாழன் (வசாழச் சக்கரவர்த்தி)
கதைப்பாத்திரம்  புவனமுழுதுமையாள் (வசாழனின் பட்ைத்தரசி)
 குணவீர பண்டிதர் (ஒரு புலவர்)
 சமையப்பவள்ளல் (கம்பமர ஆதரித்தவர்)
 மவகஸ்வரி (சமையப்ப வள்ளலின் மமனவி)
 இமணயார மார்பன் (சமையப்ப வள்ளலின் தம்பி)
 வசதிபன் (சமையப்ப வள்ளலின் மகன்)
 அம்பிகாபதி (கம்பரின் மகன்)
 அமராவதி (வசாழனின் மகள்)
 ஆதித்தர் (கம்பரின் தந்மத)
 பல்லவராயன் (வசாழனின் தமலமம அமமச்சன்)
 குமாரப்புலவர் (கம்பரிைம் மபாைாமம மகாண்ைவர்)
 மபான்னன் (நட்டுவ நிபுணன்)

49
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
 சிலம்பி (நாட்டியப் மபண்)
 சிங்கன் (மகால்லன்)
 குலவசகர பாண்டியன் (பாண்டிய மன்னன்)
 மாணிக்கம் (கம்பரின் பக்கத்து வீட்டு உைவினன்)
 நாராயணப்பட்ைர் (திருவழுந்தூர் வாசி)
 ஸ்ரீமத் நாதமுனிகள் (மவணவ சமய ஆச்சாரியார்)
 சிங்கராயன் (நாட்ைரசன் வகாட்மைத் தமலவன்)

பின்னணி
 மூவவந்தர் ஆட்சிக்காலம் / 12-நூற்ைாண்டு ( கி.பி.1180 – 1250)
காலப்பின்னணி
 திருமவண்மணய் நல்லூர்,திருவழுந்தூர் , திருவரங்கம், வசாழநாடு, பாண்டிய
நாடு
இடப்பின்னணி  வசாழன் அரசமவ
 சமையப்ப வள்ளல் வீடு
 காட்டு வழி
 கூமர வீடு

ெமுைாயப்  ஆள்வவார் சமுதாயம் (அரண்மமனச் சமுதாயம்)


பின்னணி - அரசர், அரசி, அமமச்சர், காவலர்கள், அரண்மமனப் பணியாளர்கள்,
அரசமவப் புலவர்கள், ஒற்ைன்

 ஆளப்படுவவார் சமுதாயம் (மக்கட் சமுதாயம்)


- குடிமக்கள், புலவர்கள், உழவர்கள்/வவளாளர், அந்தணர், நைனக் கமலஞர்கள்

உச்ெம்
கதைப்பின்னல்  கம்பர் சமைப்பர் வீட்டில் இராமாயணம்
சிக்கல்
 கம்பர் – ஒட்ைக்கூத்தர் ‘துமி’ பற்றிய இயற்றுதல்
வாதம்  திருவரங்கத்தில் இராமாயணம் அரங்வகற்ைம்
 ஒட்ைக்கூத்தர் இராமாயணத்மதக்
கிழித்தல் சிக்கல் அவிழ்ப்பு
 மகன் அம்பிகாபதி மரணம்
வளர்ச்சி
 கம்பர் நாவைாடியாக
 கம்பர் வசாழனின் அரசமவப்
வாழ்தல்
புலவராக நியமிக்கப்படுதல்.
 இராமாயணம் இயற்றும் பணி
முடிவு
கம்பர் நாட்ைரசன்
சைாடக்கம் வகாட்மையில் மரணம்
கம்பரின் ‘ஏர் எழுபது’
நூல் அரங்வகற்ைம்

 மசய்ந்நன்றி மைவாமம வவண்டும் (கம்பர்)


படிப்பிதன  நாவம புகமழத் வதடிப் வபாகக் கூைாது (கம்பர்)
 சான்வைாமரப் வபாற்ை வவண்டும் (குவலாத்துங்க வசாழன்)

50
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
 வதால்விமய ஏற்கும் மனநிமல வவண்டும் (ஒட்ைக்கூத்தர்)
 துன்பத்தில் உள்ளவருக்கு உதவ வவண்டும் (சமையப்ப வள்ளல் )
 ஆணவம் மகாள்ள கூைாது (ஒட்ைக்கூத்தர்)
 தகுதியில்லாமர நிராகரிக்கும் வநர்மம வவண்டும் (குமாரப்புலவர்)
 தீர விசாரித்து முடிமவடுக்க வவண்டும் (குவலாத்துங்க வசாழன்)
 உழவுத்மதாழிமலப் வபாற்ை வவண்டும் (கம்பர்)

 காைல்சைாழி
அம்பிகாபதி: இனி எதுவானாலும் சரி நாம் தம்பதிகளாகிவிட்வைாம். இந்த
சைாழிநதட நிமலயிலிருந்து நம்மமத் மதய்வமும் பிரிக்க முடியாது.

 வதெசைாழி (திட்டுைல்)
குவலாத்துங்கவசாழன் : உன்மன இப்வபாவத மவட்டித் தமசக் குவியலாகக்
குவிக்க முடியும். அதிலும் என் மனம் ஆைாது என்பதற்காக விட்டு
மவத்திருக்கிவைன்.

 ெந்ைநதட
கம்பர்: கம்பர்ச் சிலம்பி என்பமதவிை அம்பர்ச் சிலம்பி என்பதுதான்
உனக்கு அதிகப் மபருமமதரும் மபயராகும்.

 இலக்கியநதட
குணவீரபண்டிதர் : தாங்க முடியாத மகாசக்திகள் இந்த உைம்பின் மன
அரங்கில் நவரசநைனங்கமளயும் ஆை முந்துகின்ைன.
 வருைதன
“குமுதன் என்ை வானரத் தமலவன் ஒரு மபரிய மமலமயத் மபயர்த்துக்
மகாண்டு வந்து அமண கட்டுவதற்காகக் கைலில் வபாட்ைான். கைலில்
விழுந்த மமல, நைமன ஆடுகிைவர்கமளப்வபால் சப்தத்மத முழக்கிக்
மகாண்டு கைலில் அங்குமிங்கும் திரிகிைது. அப்வபாது அமலகள் வமமலழும்பி
அடிக்கின்ைன.”
 பாடல் உத்தி (கம்பர் ‘ஏர் எழுபது’ பாைல்கமளப் பாடுதல்)

 ைனிசைாழி உத்தி (தனக்குத்தாவன வபசிக்மகாள்ளுதல்)


உத்திமுதற கம்பர்  “வசாழ வம்சத்தில் இமணயற்ை வபரறிஞனான உனக்கா இந்தக்
கதி? நீ சரணாகதியும் அமைந்தாய் என்ைால் என்னால் நம்பமுடியவில்மலவய”

 கதைக்கூறல் உத்தி (கமதப்பாத்திரங்கவள கமதமயக் கூறிக் கமதமய


நகர்த்துதல்)
 நிரட்சி உத்தி (ஒவ்மவாரு காட்சி மதாைக்கத்திற்கும் சூழலாக அமமவது)
 பின்கநாக்கு உத்தி (கைந்தகால நிகழ்ச்சிகமளப் பின்வநாக்கிப் பார்த்தல்)

51
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கவிச்ெக்கரவர்த்தி நாடகம் – காட்சிச் சுருக்கம்

அங்கம் 1 (பக்கம் 18 – 137)


காட்சி சுருக்கம்
1  சமையப்ப வள்ளல் வீட்டில் ‘ஏர் எழுபது’ நூல் அரங்வகற்ைம் காண்கிைது;
கம்பரின் பாைல் வரிகளுக்குக் குணவீரப்பண்டிதர் மபாருள் கூறுகிைார்.
 உழவர்கமளயும் உழவுத்மதாழிமலயும் உயர்த்திப் பாடிய கம்பரின் கவிப்புலமம
அமனவராலும் புகழப்படுகிைது.
 கம்பமரச் வசாழன் அமவக்கு அமழத்துச் மசல்ல விரும்புவதாகக்
குணவீரப்பண்டிதர் கூறுகிைார்,
 கம்பர் அமத விரும்பவில்மல; வசாழவன தன்மன நாடி வரட்டும் என்கிைார்.
 கம்பரின் கூற்மை அமவயினர் தவைாகப் மபாருள் புரிந்து மகாள்கின்ைனர்.
 தன்மனக் காக்கும் வவளாளர்கமளவிட்டு விட்டுச் வசாழன் சமபக்கு வலிய தான்
மசல்ல விரும்பவில்மல எனக் கம்பர் தன் கூற்றில் மபாதிந்துள்ள உண்மமமய
விளக்குகிைார்.
 கம்பரின் வித்யா கர்வத்மத மமச்சி அதற்கான ஏற்பாட்மைச் மசய்வதாகக்
குணவீரப்பண்டிதர் கூறுகிைார்.
2  வசாழனின் அமழப்மப ஏற்றுக் கம்பர் பல்லக்கில் வசாழன் அரசமவக்குச்
மசல்கிைார்.
 அரசமவக்கு வந்த கம்பமரச் வசாழன் வரவவற்கிைான்.
3  ஒட்ைக்கூத்தர் கம்பமர வரவவற்ைவதாடு வசாழனின் தமிழறிவு, தமிழ்ப்பற்று,
நீதிமுமை ஆகிய சிைப்புகமள எடுத்துமரக்கிைார்.
 மபான்னன் குழுவினர் நாட்டியம் பமைக்கின்ைனர்; கம்பர் நாட்டியப்
மபண்மணாருத்திக்குத் தன் மபாற்சிலம்புகமளப் பரிசளிக்கிைார்.
 கம்பரின் மசயல் அரசமவ மரபுக்கு மீறியது என ஒட்ைக்கூத்தர்
இடித்துமரக்கிைார்; கமலமயப் வபாற்றி மகௌரவிக்கும் உரிமம அமனவருக்கும்
உண்மைனக் கம்பர் விளக்குகிைார்.
4  நட்டுவன் மபான்னனும் அவனது நாட்டியக் குழுவினரும் வசாழனிைம்
விமைமபற்றுத் திரும்புகின்ைனர்.
 நைந்து வரும் வழியில், கம்பரின் துணிமவப் பற்றி மபான்னனும் நாட்டியப்
மபண்ணும் வபசுகின்ைனர்.
 கம்பர் பரிசளித்த காற்சிலம்மப அணிந்து மகாள்ளாமல் பீைத்தில் மவத்துக்
கும்பிைப் வபாவதாக நாட்டியப்மபண் கூறுகிைாள்.
5  கம்பரின் கவிப்புலமமமயப் பற்றி வசாழன், அரசிக்கு விளக்குகிைான்.
 கம்பமர ஆதரித்த சமையப்ப வள்ளல், வசாழனுக்குப் பமகவனான இலங்மக
மன்னனுக்கு மநல் அனுப்பியமத அரசி சுட்டிக் காட்டுகிைாள்.
 பஞ்சத்தில் வாடிய மக்களுக்வக சமையப்ப வள்ளல் மநல் அனுப்பியதாகச்
வசாழன் மதளிவுறுத்துகிைான்.
 தன்மனக் காண வந்த ஒட்ைக்கூத்தரிைமும் கம்பரிைமும் வைமமாழியில்
உள்ள இராமயணத்மதத் தமிழில் இயற்றுமாறு வசாழன் வவண்டுகிைான்.
 ஒட்ைக்கூத்தர் தனது முதுமமமயக் காரணங்காட்டி மறுக்கிைார்.
 ஒட்ைக்கூத்தரின் அச்சத்மதயும் மன்னர்கமள மட்டும் புகழ்ந்து பாடும் அவரின்
வபாக்மகயும் கம்பர் சுட்டிக்காட்டுகிைார்.
 இதனால், வகாபம் மகாள்ளும் ஒட்ைக்கூத்தர் தான் மூன்று மாதங்களில்
இராமாயணத்மத இயற்றுவதாகச் சூளுமரக்கிைார். கம்பரும் அவ்வாவை
மசய்வதாகச் வசாழனிைம் உறுதியளிக்கிைார்.

52
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
6  குமாரப்புலவர் தான் இயற்றிய இலட்சம் கலித்துமை வகாமவயுைன் வசாழமனச்
சந்திக்க முயற்சிக்கிைார்.
 வசாழன் பாண்டிய நாட்டுக்குப் வபாருக்குச் மசன்றிருக்கும் மசய்தியறிந்து
ஒட்ைக்கூத்தமரச் சந்திக்கச் மசல்கிைார்.
 தன்மனச் சந்தித்துக் கம்பரின் குலத்மத இழிவுபை வபசிய குமாரப்புலவமர
7 ஒட்ைக்கூத்தர் கண்டிப்புைன் வபசி அனுப்புகிைார்.
 அங்கு வந்த கம்பரிைம் குமாரப்புலவமரப் பற்றிக் கூறுகிைார்.
 குமாரப்புலவர் வபான்ைவர்கள் மன்னமர மட்டுவம வபாற்றிப் பாடுவதற்கு
ஒட்ைக்கூத்தர் வபான்ை புலவர்கவள வழிகாட்டியாய் இருப்பதாகக் கம்பர்
சாடுகிைார்.
 பாண்டியமனப் வபாரில் மவற்றிக் மகாண்ை வசாழமனப் புகழ்ந்து தாம் எழுதிய
பாைமல ஒட்ைக்கூத்தர் பாடிக் காட்டுகிைார்; கம்பவரா வபாரினால் ஏற்படும்
துன்பங்கமளச் சுட்டிக்காட்டுகிைார்.
 உழவர்களின் மநல் வபார்க்களத்மதப் பற்றி தாம் எழுதிய ‘ஏர் எழுபது’
நூமலப் பற்றிக் கம்பர் எடுத்துமரக்கிைார்; அது தமிழ் மரபுக்வக மாைானது
என ஓட்ைக்கூத்தர் கூறுகிைார்.
 இராமாயணம் இயற்ை வசாழன் மகாடுத்த காலக்மகடு மநருங்கிவிட்ைமத
ஒட்ைக்கூத்தர் கம்பருக்கு நிமனவூட்டுகிைார்.
 வசாழன் குறித்த மகடு கவிஞனுக்குத் தமலவிதியல்ல எனக் கூறியதுைன்
வசாழனின் வபார் மவற்றிமயப் பாைத் தனக்கு விருப்பமில்மலமயனவும் கூறிய
கம்பர் திருமவண்மணய் நல்லூருக்குப் வபாகிைார்.
 தன் வபச்மச மதியாது திருமவண்மணய் நல்லூருக்குச் மசன்றுவிட்ை கம்பமரப்
8 பற்றி ஒட்ைக்கூத்தர் வசாழனிைம் புகார் கூறுகிைார்.
 வசாழனின் அமழப்மப ஏற்று அரண்மமனக்கு வந்த கம்பர், சமையப்ப
வள்ளமலப் பாராட்டி இலங்மக மன்னன் பராக்கிரமபாகு எழுதிய பாைமல
அவனிைம் பாடிக் காட்டுகிைார்.
 வசாழனின் பமகவன் எழுதிய பாைமலப் பாடிய கம்பமர ஒட்ைக்கூத்தர்
இடித்துமரக்கிைார்.
 ஒட்ைக்கூத்தர் வகட்டுக் மகாண்ைதற்கிணங்க கம்பர் தான் எழுதிய
இராமாயணப் பாைல் ஒன்ைமனப் பாடிக் காட்டுகிைார்.
 கம்பரின் பாைலில் உள்ள ‘துமி’ எனும் மசால் தமிழில் இல்மலமயன
ஒட்ைக்கூத்தர் வாதிடுகிைார்; கம்பவரா அச்மசால் மக்கள் வழக்கில்
உள்ளதாகக் கூறுகிைார்.
 உண்மமமய அறிய வசாழன், ஒட்ைக்கூத்தர்,கம்பர் ஆகிய மூவரும்
மாறுவவைத்தில் நகர்வலம் மசல்லப் புைப்படுகின்ைனர்.
 நகர வீதியில் நாட்டு நைப்மபப் பற்றிப் வபசிக் மகாண்டிருந்த மூன்று
9 நண்பர்களிைம் ஒட்ைக்கூத்தர் வபச்சுக் மகாடுக்கிைார்; அவர்கள் ‘துளி’ என்ை
மசால்மலவய பயன்படுத்தியதால், மீண்டும் ‘துமி’ என்ை மசால் தமிழில்
இல்மலமயன வாதிடுகிைார்; அரண்மமனக்குத் திரும்ப அமழக்கிைார்.
 வசாழனின் வவண்டுவகாளுக்கு இணங்க மூவரும் அடுத்தத் மதருவுக்குச்
மசல்கின்ைனர்.
 தயிர் கமையும் மபண்மணாருத்தி ‘துமி’ என்ை மசால்மலப் பயன்படுத்தியதால்
10 உண்மம மவளிப்படுகிைது.
 ஒட்ைக்கூத்தர் அதிர்ச்சியில் மமௌனமாகிைார்; வசாழமனப் பிைகு சந்திப்பதாகக்
கூறி அங்கிருந்து வவகமாகப் வபாகிைார்.
 கம்பர் ஒட்ைக்கூத்தமரச் சந்திக்க உைவன அவரது இல்லத்திற்குச்
மசல்கிைார்.

53
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
 ஒட்ைக்கூத்தர் தான் எழுதிய இராமாயணச் சுவடிகமளக் கிழித்மதறிகிைார்.
11  கதமவ உமைத்து உள்வள நுமழயும் கம்பர், ஒட்ைக்கூத்தரின் மகயில்
எஞ்சியிருந்த உத்தர காண்ைத்மத மட்டும் மீட்மைடுக்கிைார்.
 ஒட்ைக்கூத்தர் கம்பரிைம் வதால்வி கண்ைதாகவவ வபசுகிைார்.
 கம்பர் தாம் இயற்றும் இராமாயணத்தில் கூத்தரின் உத்தர காண்ைத்மத
இமணக்கப் வபாவதாகக் கூை அமத ஒட்ைக்கூத்தர் மறுக்கிைார்.
 ஒட்ைக்கூத்தர் தமது புலமமத்திைத்தால் சிைந்தவர் எனக் கம்பர்
எடுத்துமரக்கிைார்.
12  ஒட்ைக்கூத்தரின் மபாைாமம குணத்மத எண்ணிப் பார்க்கிைான் வசாழன்.
 வசாழனின் அமமச்சர் பல்லவராயர், வசாழ நாட்டின் பமகவர்கமளப் பற்றி
நிமனவூட்டுகிைார்.
 பமக மன்னர்கமள ஒடுக்குவமதவிை தம் குல முன்வனார்கமளப்வபால் தாமும்
ஒரு வகாயில் கட்டும் பணிமய வமற்மகாள்ள விரும்புவமதக் குறிப்பிடுகிைான்.
 வசாழமன அங்குக் காண வரும் கம்பர், ஒட்ைக்கூத்தர் இராமாயணச்
சுவடிகமளக் கிழித்மதறிந்த சம்பவத்மதக் கூறுகிைார்; வசாழன் அதிர்ச்சி
அமைகிைான்; ஒட்ைக்கூத்தமர அமழத்துவரச் மசால்கிைான்.
 திருவழுந்தூருக்குச் மசல்ல விரும்பும் கம்பருக்குச் வசாழனும் அரசியும்
விமைமகாடுக்கின்ைனர்; இராமாயணக் காவியத்வதாடு வருமாறு
வவண்டுகின்ைனர்.
13  சமையப்ப வள்ளலும் அவரது மமனவியும் தங்கமளக் காண வந்திருக்கும்
கம்பமர மகிழ்ச்சிவயாடு வரவவற்கின்ைனர்.
 தன் இல்லத்தில் கம்பர் இராமாயணம் இயற்ைவிருப்பமதக் வகட்டு சமையப்ப
வள்ளல் வியப்பும் மகிழ்வும் மகாள்கிைார்.
14  குணவீர பண்டிதமரச் சந்திக்கும் குமாரப்புலவர், கம்பர் அரண்மமனயில்
இராமாயணத்மதப் பாை மறுத்து சமையப்ப வள்ளல் வீட்டில் பாைவிருப்பமதப்
பற்றிப் புகார் உமரக்கிைார்.
 குமாரப் புலவமரக் கண்டித்த குணவீரப்பண்டிதர், பின்பு இராமாயணத்மத
வநரில் வகட்டு அனுபவிக்க திருமவண்மணய் நல்லூருக்கு விமரகிைார்.
15  கம்பர் தனது பாைலில், இராமாயணம் பாைப்பட்ை களம் சமையப்ப வள்ளலின்
திருமவண்மணய் நல்லூர் எனத் தமது நன்றியுணர்மவக் காட்டுகிைார்;
சமையப்ப வள்ளல் அமதக் வகட்டுத் திமகக்கிைார்.
 ஒவ்மவாரு பாைலிலும் மவளிப்படும் கம்பரின் கவியாற்ைமலயும் உயர்ந்த
எண்ணத்மதயும் சமையப்ப வள்ளல் மமய்மைந்து வகட்டு இரசிக்கிைார்.
16  வசாழ நாட்டின் பமகவர்கமள அைக்க வசாழனும் அமமச்சரும் வபார்த்
மதாடுக்க ஆவலாசிக்கின்ைனர்.
 அங்கு வரும் ஒட்ைக்கூத்தர், கம்பர் இராமாயணத்மதச் சமையப்ப வள்ளல்
வீட்டில் இயற்றுவமதயும் இலங்மக மன்னனுக்கு மநல் அனுப்பியதால்
சமையப்ப வள்ளலுக்குச் வசாழன் விடுத்த எச்சரிக்மகமயக் கம்பர்
இகழ்ந்துமரத்தமதயும் கூறுகிைார்.
 கம்பமர வநரில் அமழத்து விவரம் அறிவதாகச் வசாழன் கூறுகிைான்.
17  கம்பர் தான் பாடிய பாைலில் சமையப்ப வள்ளலின் மபயமரயும் இமணத்துப்
பாடுகிைார்.
 இராமகாமதயில் தன்னுமைய மபயரும் இைம்மபறுவமதச் சமையப்ப வள்ளல்
ஏற்றுக் மகாள்ள முடியாமல் தவிக்கிைார்.
18  கம்பமரப் பற்றிக் குமாரப் புலவர் இகழ்ந்துமரத்ததால் கம்பரின்
அண்மைவீட்டுக்காரர்களான நீலகண்ைனும் மாணிக்கமும் வகாபம் மகாண்டு
அவமரத் தாக்க முற்படுகின்ைனர்; குமாரப் புலவர் பயந்து பின் வாங்குகிைார்.

54
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
 வவங்கி நாட்டின் மீது பமைமயடுக்க வசாழப்பமை வீரர்கள் அணிவகுத்துச்
மசல்கின்ைனர்.
19  கைலில் பைகுகள், பாய்மரக் கப்பல்களில் வசாழப்பமை வீரர்கள் புலிக்மகாடி
ஏந்திப் வபாருக்குச் மசல்கின்ைனர்.
20  நள்ளிரவாகியும் உைல் வசார்வு ஏற்பட்டிருப்பினும் கம்பர் மதாைர்ந்து
இராமாயணம் இயற்றுகிைார்.
 தனது வவகத்திற்கு ஈடுமகாடுத்துச் சீைர்களால் எழுத முடியாதமதக் கண்டு
தாவன ஏடும் எழுத்தாணியும் மகாண்டு பாைல் எழுதுகிைார்.
 கம்பரின் கற்பமன வால்மீகியின் கற்பமனமயயும் மிஞ்சிவிட்ைமத உணர்ந்த
குணவீரபண்டிதர், ‘கல்வியில் மபரியவர் கம்பர்’ என இவ்வுலகம் வபாற்றும்
எனப் பாராட்டுகிைார்.
 கமளப்பு மிகுதியால் கம்பர் பாடியவாவை உைங்கிப் வபாகிைார்.
21  தாம் பாடிய பதினாயிரம் இராமாயணப் பாைல்களில் ஒரு பாைலில்கூை கம்பர்
வசாழமனப் பற்றிக் குறிப்பிைாமல் சமையப்ப வள்ளமல மட்டும்
பாடியிருப்பதாக ஒட்ைக்கூத்தர் வசாழனிைம் குமை கூறுகிைார்.
 தன்மனக் காண வந்த கம்பரிைம், தன் மீது மவறுப்பு ஏற்பை என்ன
காரணமமனச் வசாழன் வினவுகிைான்.
 வசாழன் மீது தனக்கு எவ்வித மவறுப்பும் இல்மலமயனக் கம்பர்
விளக்குகிைார்.
 இராமாயண அரங்வகற்ைத்மதச் சமையப்ப வள்ளல் வீட்டிலும் அல்லாமல்
வசாழனின் சமபயிலும் அல்லாமல் இமைவன் சந்நிதியிவலவய தான் இயற்ை
விரும்புவதாகக் கம்பர் மதரிவிக்கிைார்.
 கம்பரின் இராமாயணப் பாைலில் வசாழ நாடு எனக் குறிப்பிைாமல் காவிரி நாடு
எனக் குறிப்பிட்ைதற்குச் வசாழன் காரணம் வகட்கிைான்.
 ‘வசாழ வம்சம் அழியும், காவிரி அழியாது’ என்ை கம்பரின் விளக்கத்தால்
சமாதானம் அமையாத வசாழன், அவமரத் தனது ஆஸ்தான கவியாக இருந்து
இராமாயணத்மதத் தனது அரசமவயிவலவய அரங்வகற்றுமாறு கூறுகிைான்.
 ஆனால், கம்பவரா ஆஸ்தான கவி மபாறுப்மப ஏற்க மறுக்கிைார்.
 இதனால் சினம் மகாள்ளும் வசாழன், கம்பமர எங்குவம வாழ முடியாதவாறு
மசய்து விடுவதாகக் கூறுகிைான்.
 தனது கவியாற்ைலால் இந்த உலகத்மதவய தனக்குச் மசாந்தமாக்கிக்
மகாள்ளமுடிமமன்று கூறிவிட்டுக் கம்பர் உைவன அங்கிருந்து
மவளிவயறுகிைார்.
அங்கம் 2 ( பக்கம் 138 – 197)
1  குணவீரப்பண்டிதர் காட்டு வழியில் கம்பமரச் சந்திக்கிைார்.
 தில்மல மூவாயிரவரான அந்தணர்களிைம் இராமாயணக் காவியத்துக்கு
அங்கீகார முத்திமர மபை வந்ததாகவும் நைரா ப் மபருமானின் ஆலயத்தில்
தமக்குக் கிமைத்த மரியாமதமயயும் கம்பர் மகிழ்ச்சியுைன் கூறுகிைார்.
 இராமாயணம் எனும் மபருங்காப்பியத்மத இயற்றிய கம்பர் காட்டு வழிவய
நைந்து வபாவமதக் கண்டு குணவீரப் பண்டிதர் மனம் கலங்குகிைார்.
 இராமாயண அரங்வகற்ைத்திற்குத் தாம் சமையப்ப வள்ளலுைன்
திருவரங்கத்திற்கு வந்து விடுவதாகக் கூறி விமைமபறுகிைார் குணவீரப்
பண்டிதர்.
2  கம்பர் திருவரங்கம் ரங்கநாதர் வகாயிலில் இராமாயணத்மத அரங்வகற்ைம்
மசய்கிைார்; அமவவயார் மகிழ்ச்சி ஆரவாரம் புரிகின்ைனர்.
 வநாய்வாய்ப்பட்டிருக்கும் ஒட்ைக்கூத்தர், திருவரங்கத்தில் கம்பரின்
3 இராமாயண அரங்வகற்ைத்மத அறிந்து அவருக்குக் கிமைத்திருக்கும்

55
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
பாக்கியத்மத எண்ணி வியக்கிைார்.
 கம்பமர வாழ்த்திப் புகழவும் தனக்குத் தகுதியில்மல எனப் புலம்பிக்
மகாண்வை தனது உயிமர விடுகிைார்.
4  கம்பர் மதாைர்ந்து இராமாயணத்மத அரங்வகற்ைம் மசய்யும் வண்ணம்
இராமனுக்கும் சீமதக்கும் நைக்கும் திருமணக் காட்சிமயப் பாடுகிைார்.
 கம்பர் தனது இராமாயண அரங்வகற்ைத்மத முடிக்கிைார்.
5  பல நாட்டு மன்னர்கள் தங்கள் நாட்டுக்கு வருமாறு கம்பருக்கு அமழப்பு
விடுக்கின்ைனர்.
 வசாழனின் தூதர்கள் கம்பருக்கு மூன்று பரிசுகமள அறிவிக்கின்ைனர்.
 மவணவப் மபரிவயார்களும் புலவர்களும் கம்பருக்குச் சாற்றுக்கவி
மகாடுக்கின்ைனர்.
 குமாரப்புலவமர வழியில் சந்திக்கும் மாணிக்கமும் நீலகண்ைமும், அவர்தான்
6 கம்பருக்கும் வசாழனுக்கும் பமக ஏற்பைக் காரணமாக இருந்ததாகக் கூறி
வம்பு மசய்கின்ைனர்.
 குமாரப் புலவவரா, ஒட்ைக்கூத்தமர நம்பி தான் ஏமாற்ைம் அமைந்ததாகவும்
வகாமவ சுவடிகமள ஆற்றில் வபாட்டுவிட்டு தற்மபாழுது மவங்காய
வியாபாரியாக இருப்பதாகவும் கூறுகிைார்.
7  காதலில் கட்டுண்ை அம்பிகாபதியும் அமராவதியும் இரவில் அரண்மமனயின்
உய்தான வனத்தில் சந்தித்துக் மகாண்டு காதல்மமாழி வபசுகின்ைனர்.
 இருப்பினும், ஆபத்து தங்கமளச் சூழ்ந்திருப்பமத அமராவதி
நிமனவுபடுத்துகிைாள்.
 வசாழன் வபாரில் மவற்றிப் மபற்று திரும்பும் நாமளக் மகாண்ைாை ஏற்பாடுகள்
8 மும்முரமாக இருக்கும் வவமளயில் அமராவதிவயா காதல் வநாய் தாளாது
படுக்மகயில் கிைக்கிைாள்.
 பட்டினி கிைப்பதும், உைல் சுடுகிைது எனச் சந்தனத்மதப் பூசிக் மகாள்ளவும்
மசய்யும் அமராவதிமயக் கண்டு அரசி வியப்பு மகாள்கிைாள்.
 மறுநாள் தந்மதமய வரவவற்க அமராவதி தயாராக இருக்க வவண்டுமமன
அரசி நிமனவுபடுத்தி மசல்கிைாள்.
9  தங்கள் நாட்டுக்கு அமழத்துத் தாங்கவள பல்லக்குத் தூக்கி மரியாமத
மகாடுத்த பாண்டிய மன்னமனயும் பாண்டிமாவதவிமயயும் கண்டு கம்பர் உள்ளம்
மநகிழ்ந்து வபாகிைார்.
10  அம்பிகாபதியும் அமராவதியும் காந்தர்வ மணம் புரிந்து மகாள்கின்ைனர்.
 திடீமரன அங்வக வரும் ஒற்ைர்கள் இருவமரயும் மகது மசய்கின்ைனர்.
 அமராவதி அச்சத்தால் மயங்கி விழுகிைாள்.
11  அம்பிகாபதியும் அமராவதியும் வசாழனின் முன் நிறுத்தப்படுகின்ைனர்.
 மன்னர் மகமளக் குடிமக்களில் ஒருவனான அம்பிகாபதி காதலிப்பது மரமப
மீறிய மசயல் எனச் வசாழன் கடுங்வகாபத்துைன் சாடுகிைான்.
 அம்பிகாபதிவயா தான் அரசனுக்குத் தீங்கிமழக்கவில்மலமயன விளக்குகிைான்.
 வசாழன் இருவருக்கும் மரண தண்ைமனமய விதிக்கிைான்; அதற்கு முன்
பாண்டிய நாட்டில் இருக்கும் கம்பமர வரவமழக்குமாறு அமமச்சமரப்
பணிக்கிைான்; அதுவமர தண்ைமனமய ஒத்தி மவக்கும்படி
கட்ைமளயிடுகிைான்.
12  கம்பர் தன் மகன் அம்பிகாபதிமய அரண்மமனயில் உள்ள தனி அமையில்
சந்திக்கிைார்.
 வசாழன் மகள் அமராவதிவயாடு காதல் மகாண்ைதன் மூலம் அம்பிகாபதி காமப்
படுகுழியில் வீழ்ந்து விட்ைதாகக் கம்பர் கூறுகிைார்.
 அம்பிகாபதி, அதமன மறுக்கிைான்; தங்களின் புனிதமான காதமல

56
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
இழிவுபடுத்த வவண்ைாமமனவும் தாங்கள் காதல் மணம் புரிந்து
மகாண்ைமதயும் விளக்குகிைான்.
 அம்பிகாபதியின் கூற்மைக் வகட்ை வசாழன் கடுங்வகாபத்திற்கு ஆளாகிைான்;
அப்மபாழுவத தன் வசவகர்கமள அமழத்து அவமனத் துண்டுத் துண்ைாக
மவட்டிக் கழுகுகளுக்குப் வபாைச் மசால்கிைான்.
 வசாழமனத் தடுத்த கம்பர், அரசனின் மகமளப் புலவர் மகன் மணம் புரிவது
குற்ைமாகாது என எடுத்துமரக்கிைார்.
 ஆனால், வசாழன் அதமன ஏற்காது தான் மரண தண்ைமன வழங்கிவிட்ைமத
நிமனவுபடுத்துகிைார்.
 ஐந்து நாள்கள் மபாறுக்குமாறு கம்பர் வவண்டுகிைார்; அவரது வகாரிக்மக
மறுக்கப்படுகிைது.
 அம்பிகாபதிமயச் வசாழனிைம் மன்னிப்புக் வகட்குமாறு மகஞ்சுைார் கம்பர்;
அவன் தீர்க்கமாக மறுத்து விடுகிைான்.
 அம்பிகாபதிக்கும் அமராவதிக்கும் அப்மபாழுவத மரண தண்ைமனமய
நிமைவவற்றுமாறு வசாழன் கட்ைமளயிை கம்பர் அவர்கமள
மன்னித்தருளுமாறு மகஞ்சுகிைார்.
 கம்பரின் வவண்டுவகாள் மறுக்கப்பை,அம்பிகாபதி வசவகர்களால் அமழத்துச்
மசல்லப்படுகிைான்; கம்பர் அங்வகவய தடுமாறி விழுந்து மூர்ச்மசயாகிைார்.
13  மகமன இழந்த கம்பர் ஆழ்ந்த மனத்துயர் மகாண்டு காட்டு வழிவய நைந்து
மசல்கிைார்.
 தனது அணிகலன்கமளச் சீைர்களுக்குக் மகாடுத்துவிட்டு அவர்களிைமிருந்து
விமைமபறுகிைார்.
14  கம்பரின் இல்லத்தில் அவமரக் காண வரும் பல்லவராயர், வசாழன் ஊண்
உைக்கமின்றி இருப்பவதாடு கம்பமரக் காண விரும்புவதாகவும் மதரிவிக்கிைார்.
 கம்பர் அமத மறுத்து பல்லவராயமரத் திருப்பி அனுப்பி விடுகிைார்.
 இமணயார மார்பன் மூலம் சமையப்ப வள்ளலின் மரணச் மசய்திமயக்
வகட்டுத் தாளாத கம்பர் அதிர்ச்சியில் மூர்ச்மசயாகிைார்.
அங்கம் 3 ( பக்கம் 197 – 224)
1  சிங்கன் எனும் மகால்லனின் உமலக்களத்தில் கம்பர் தங்குகிைார்.
 இராமாயணப் பாைல்கமள உணர்ச்சிப் மபாங்கப் பாடும் மகால்லன், அமத
இயற்றிய கம்பரின் சிைப்மபப் புகழ்கிைான்.
 தாவம கம்பர் எனக் கூறி சிங்கமனப் புகழ்ந்து ஒரு பாைமலப் பாடுகிைார்.
2  சிலம்பி ‘வஞ்ச மகள்’ நாைகத்மத அரங்வகற்ை வந்துள்ளமத அறிவிக்கிைாள்;
சூர்ப்பனமகமயப் பற்றிய நாைகம் மதாைங்குகிைது.
 ‘வஞ்ச மகள்’ மகள் நாைகம் நிமைவுமபற்ைதும் கம்பர், சிலம்பிமய ‘அம்பர்ச்
சிலம்பி’ எனப் பாராட்டி ஆசி வழங்குகிைார்.
3  காட்டுப் பாமதயில் வபாகும் வவமளயில் ராட்டினத்தில் நூல் நூற்கும் கிழவி
ஒருத்திமயக் காண்கிைார் கம்பர்; முதுமமயிலும் சுயக்காலில் நிற்கும் அவளது
உயர்பண்மபப் பாராட்டிப் பாடுகிைார்.
4  கம்பர், நாட்ைரசன் வகாட்மைத் தமலவனான சிங்கராயன் இல்லத்தில் ஓய்வு
மபறுகிைார்.
 வசாழன், பாண்டிய மன்னனிைம் வதாற்று நாட்மைத் தானமாகப் மபற்றுப்
பிமழத்தமத அறிந்து கம்பர் மனம் வருந்துகிைார்.
 தம்வமாடு பழகியவர்கமள நிமனத்தவாறு கம்பர் உயிர் துைக்கிைார்.
 கம்பரின் இைப்மபச் சிங்கராயன் அமனவருக்கும் அறிவிக்கிைான்.
 கம்பருக்கு அந்த ஊரில் கற்வகாயில் கட்டி, அமனவரும் அங்கு வந்து
அஞ்சலி மசலுத்துமாறு வவண்டுகிைான்.

57
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி

1) விச்சக் ரவர்த்தி ைாை த்தின் யதச்சுருக் ம். (20 புள்ளி)


அன்மன மமாழிக்கு அருந்மதாண்ைாற்ை தன்மன அர்ப்பணித்துக் மகாண்ைவர் கமலமாமணி கு.
அழகிரிசாமி. அவரது மகவண்ணத்தில் உருவான நாைகவம கவிச்சக்கரவர்த்தி நாைகம் ஆகும். கம்பரின்
கம்பரின் தனித்துவமும் கவித்துவமும் என்ை கருப்மபாருமள மமயமாகக் மகாண்டு இந்நாைகம்
புமனயப்பட்டுள்ளது. இந்நாைகத்தின் கமதச்சுருக்கம் பின்வருமாறு அமமகிைது.

வசாழ நாட்டின் திருவழுந்தூர் எனும் கிராமத்தில் காளி வகாயில் பூசாரியாகப் பணியாற்றும் ஆதித்தர்
மகனாகப் பிைந்தவர் கம்பர். இளமமயில் கம்பங்மகால்மலமயக் காவல் காத்ததனால் கம்பர் எனப் மபயர்
மபற்ைார். இவர் தமிவழாடு சமஸ்கிருதத்மதயும் கற்றுத் வதர்ந்தார். கம்பர் விவசாயத்மதயும்
விவசாயிகமளயும் மிகவும் வபாற்றினார். இவரின் கவிப்புலமமமய அறிந்த திருமவண்மணய் நல்லூரில்
வாழ்ந்த மகாைமநஞ்சர் சமையப்ப வள்ளல் கம்பமர ஆதரித்தார். கம்பர் ‘ஏர் எழுபது’ எனும் நூமல எழுதி
அதமனச் சமையப்ப வள்ளல் இல்லத்தில் அரங்வகற்றினார். குணவீர பண்டிதர் மூலம் கம்பரின் மபருமமமய
அறிந்த வசாழ மன்னன் குவலாத்துங்கன் கம்பமரப் பல்லக்கு மரியாமதயுைன் தன் சமபக்கு அமழத்து வரச்
மசய்கிைான்.

வசாழ மன்னன் சமபயில் தமலமமப் புலவராகக் கவிச்சக்கரவர்த்தி ஒட்ைக்கூத்தர் வீற்றிருக்கிைார்.


மபரும் புலமமத்திைம் மபற்றிருந்தும் மசருக்குமையவராகத் திகழ்கிைார். ஆயினும், கம்பரின் அறிவாற்ைமல
மதித்துப் வபாற்றுகிைார். இருப்பினும், அரசமவயில் நைந்த நாட்டிய நிகழ்ச்சியில் அரச மரமப மீறி கம்பர்
நாட்டியப் மபண்மனிக்குப் பரிசளித்தது கம்பர் எதற்கும் கட்டுப்பைாமல் சுதந்திரமாகச் மசயல்பை விரும்புவர்
என்பமத ஒட்ைக்கூத்தருக்கு உணர்த்தியது. ஒரு நாள் வசாழமன்னன் கம்பமரயும் ஒட்ைக்கூத்தமரயும்
இராமாயணத்மதத் தமிழில்பாடும்படி வவண்டுகிைான். இருவரும் ஒப்புதல் அளிக்கின்ைனர்.

ஒரு நாள் வசாழ மன்னன் இருவரிைமும் இராமாயணப் பணி குறித்து வினவ, ஒட்ைக்கூத்தர் தாம்
எழுதியுள்ள விவரம் மசால்கிைார். கம்பர் தாம் எழுதிய ஒரு பாைமலப் பாடிக் காட்டுகிைார். அதில் ‘துமி’
என்ை மசால் வருகிைது. அதற்குத் ‘துளி’ என்று கம்பர் விளக்கம் தருகிைார். ஆனால், ஒட்ைக்கூத்தவரா
‘துமி’ என்ை மசால் தமிழில் இல்மல என்கிைார். இதில் உண்மமமயக் கண்ைறிய மன்னன், கூத்தர், கம்பர்
ஆகிய மூவரும் மாறுவவைத்தில் நகர்வலம் வபாய், தயிர் கமையும் மபண்மணாருத்தி ‘துமி’ என்ை
மசால்மலப் பயன்படுத்துவமதச் மசவிமடுக்கின்ைனர். இது கூத்தமர அவமானத்துக்குள்ளாக்குகிைது.

இதனால் மனம் மநாந்த கூத்தர், தன் இல்லம் இரும்பித் தாம் இயற்றிய இராமாயணத்மதக்
கிழித்மதறிகிைார். அப்வபாது கதமவ உமைத்து உள்வள நுமழயும் கம்பர், மிஞ்சியிருந்த உத்தர
காண்ைத்மத மட்டும் மீட்கிைார். தாம் இயற்றும் இராமாயணத்தில் கூத்தரின் உத்தர காண்ைத்மதயும்
இமணக்கப் வபாவதாகக் கூறுகிைார். ஒட்ைக்கூத்தர் புலமமத்திைத்தால் உயர்ந்தவர் என்பமதக் கம்பர்
உணர்த்துகிைார். பின்னர், கூத்தரின் மபருமமக்குப் பங்கம் வராமலிருக்க வசாழபுரத்மத விட்டுத்
திருமவண்மணய் நல்லூருக்குப் வபாகிைார் கம்பர்.

திருமவண்மணய் நல்லூருக்குச் மசன்ை கம்பர், சமையப்ப வள்ளலின் இல்லத்தில் வள்ளலின் தம்பி


இமணயார மார்பனும், வள்ளலின் மகன் வசதிபனும் துமணபுரிய இராம காமதமய எழுதி முடிக்கிைார்.
அதற்குக் கம்ப இராமாயணம் எனப் மபயரிடுகிைார். இராமாயணப் பாைலில் அவ்வப்மபாழுது சமையப்பர்
மபயரும் வருமாறு எழுதித் தம் நன்றியுணர்மவக் காட்டுகிைார். இதமனக் குணவீரபண்டிதர் மூலம் அறிந்த
வசாழமன்னன் தம் மபயமர விடுத்துச் சமையயப்ப வள்ளலின் மபயமர இமணத்தமத எண்ணி
வருந்துகிைான்.

பிைகு கம்பமரச் சந்திக்கும் மபாழுது, வசாழநாடு எனக் குறிக்காமல் காவிரிநாடு என்று


இராமாயணத்தில் எழுதியிருக்கும் காரணம் வகட்கிைான். தன் மீது ஏன் மவறுப்பு எனவும் வகள்வி
எழுப்புகிைான். வசாழ வம்சம் அழியும், காவிரி அழியாது என்பதால் அழியாப் மபாருமளப் பாடுவவத தம்

58
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வநாக்கம் என்கிைார் கம்பர். இராமாயண அரங்வகற்ைத்மத அரண்மமனயிலும் இல்லாமல் சமையப்ப வள்ளல்
இல்லத்திலும் இல்லாமல் திருவரங்கத்தில் நைத்துகிைார்.

இதனிமைவய, கம்பர் மகன் அம்பிகாபதியும் மன்னன் மகள் அமராவதியும் காதலித்துக் காந்தர்வ மணம்
புரிந்து மகாள்கின்ைனர். ஒரு நாள் இருவரும் மகிழ்ந்திருக்கும் வவமளயில் ஒற்ைர்கள் அவர்கமளக் மகது
மசய்கின்ைனர். வசாழ மன்னன் சினம் மகாண்டு இருவருக்கும் மரணதண்ைமன விதிக்கிைான். தண்ைமனமய
நிமைவவற்றும் முன் கம்பமர அமழத்து நிகழ்ந்தமதக் கூறுகிைான். தண்ைமனமய நீக்குமாறு கம்பர்
மன்ைாடுகிைார். ஆனால், மன்னன் குவலாத்துங்கன் மறுக்க தண்ைமன நிமைவவற்ைப்படுகிைது.

வசாழ மன்னவனாடு பமக மகாண்ை காகதீய மன்னனிைமிருந்து கம்பருக்கு அமழப்பு வருகிைது. கம்பர்
அதமன ஏற்றுக் மகாள்கிைார். காகதீய மன்னன் கம்பருக்குச் சிைப்புச் மசய்தவதாடு கம்பருக்கு
மவற்றிமலச் சுருளும் மடித்துத் தருகிைான். பின்னர், பாண்டிய மன்னனின் அமழப்மப ஏற்று அங்குச்
மசல்கிைார் கம்பர். பாண்டிய மன்னனும் பாண்டிமாவதவியும் அவமரப் பல்லக்கில் சுமந்து தங்கள் அன்மப
மவளிப்படுத்துகின்ைனர்.

மகனின் மமைவால் கம்பர் மபரிதும் பாதிக்கப்படுகிைார். தம் மாணாக்கர்களிைம் தமது உைமமகமளக்


மகாடுத்துவிட்டு மவளிவயறுகிைார். இமையில் இமணயாரமார்பன் மூலம் சமையப்ப வள்ளலின் மரணச்
மசய்திமயக் வகட்டு நிமலகுமலந்து வபாகிைார். நாவைாடியாகச் மசல்லும் வழியில் ஏமழக் மகால்லனின்
வீட்டில் தங்குகிைார். அவனது மதாழில் திைமன வாழ்த்தி விமைமபறுகிைார். பின்னர், தாம் இயற்றிய
இராமாயணத்தில் வரும் சூர்ப்பனமக என்னும் மபண் பாத்திரத்மதக் மகாண்டு ‘வஞ்சமகள்’ எனும் நாைக
அரங்வகற்ைத்மதக் காண்கிைார். அமத அரங்வகற்றிய சிலம்பி என்னும் மபண், முன்மபாரு சமயம் வசாழன்
சமபயில் நைனமாடித் தம்மிைம் சிலம்புகமளப் பரிசாகப் மபற்ை நைனமணியின் மகள்தான் என்பமத அறிந்து
மகிழ்கிைார். பிைகு, அவமள வாழ்த்தி விமைமபறுகிைார்.

உைல்நலம் குன்றிய கம்பர், தமது இறுதி காலத்மதப் பாண்டிய நாட்டுக்கு உட்பட்ை நாட்ைரசன்
வகாட்மையில் கழிக்கிைார். தமக்கு ஆதரவளித்துக் காத்த சமையப்ப வள்ளமலயும், பாண்டியனிைம்
வபாரிட்டுத் வதாற்று அவன் தயவால் நாட்மை இலவசமாகப் மபற்றுத் தாழ்ந்த குவலாத்துங்க மன்னனின்
பரிதாப நிமலமயயும் எண்ணிக் கலங்கியபடி தன் இறுதி மூச்மசவிடுகிைார்.

இவ்வளவில் அமமயும் கவிச்சக்கரவர்த்தி நாைகம் கம்பரின் சிைப்பிமன உணர்த்துவவதாடு நாைக


இலக்கியத்மதப் படித்து இன்புைவும் மசய்கிைது. இதில் காணப்படும் படிப்பிமனகள் வாசகருக்கு
நல்வாழ்வுக்கு வழிகாட்டுவனாகவும் அமமந்துள்ளன.

சுருதி த/கப சரவணன்

SMK SETA
JOHOR BAHRU

**************************

59
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி

2) ம்பரின் பண்புைைன் யள விளக்கி எழுது . (20 புள்ளி)

நாைகாசிரியர் கு.அழகிரிசாமி அவர்களின் இலக்கிய உளியால் மசதுக்கப்பட்ை சிற்பவம


கவிச்சக்கரவர்த்தி நாைகக் காப்பியமாகும். கம்பரின் தனித்துவமும் கவித்துவமும் என்ை
கருப்மபாருமள மமயமாகக் மகாண்டு இந்நாைகம் புமனயப்பட்டுள்ளது. இதில் கம்பர் முதன்மம
கமதப்பாத்திரமாகப் பமைக்கப்பட்டுள்ளார். இவர் சிைந்த பண்புநலன்களின் உமைவிைமாகத்
திகழ்கிைார்.

கம்பர் உழவர் யளப் வபாற்றுபவரா விளங்குகிைார். அவமர என்றும் காப்பவர்கள்


உழவர்கள் என்பதால் அவர்கமளயும் உழவுத்மதாழிமலயும் வபாற்றுகிைார். திருவழுந்தூர்
காளிக்வகாயில் பூசாரி ஆதித்தனின் மகனாக எளிய குடும்பத்தில் பிைந்து எளிய மக்களிைம் அன்பு
மகாண்ைவராகத் திகழ்கிைார். கம்பர் இதனால்தான் ‘ஏர் எழுபது’ எனும் உழவர் புகழ்பாடும் நூமல
இயற்றிச் சமையப்ப வள்ளலின் இல்லத்தில் அரங்வகற்றினார். அதில் கம்பர் உழவர்களின்
உமழப்மபயும் அர்ப்பணிப்மபயும் வபாற்றிப் புகழ்கிைார். அவர் உழவர்களுக்வக முன்னுரிமம
அதிகமாகக் மகாடுப்பது மதளிவாகிைது. உழவர்களின் வியர்மவ துளிகளால்தான் மக்கள்
பசிபட்டினி இல்லாமல் வாழ்ந்து வருகின்ைனர் என்பமத அப்பாைலில் உறுதியாக எழுதியுள்ளார்.

வமலும், கம்பர் யையுணர்வு மிக்கவராக விளங்குகிைார். குணவீர பண்டிதர் மூலம்


கம்பரின் கவிமதப்புலமமமய அறிந்து மகாண்ை வசாழன் கம்பமரப் பல்லக்கு மரியாமதயுைன் தன
அரசமவக்கு அமழத்து வருகிைான். அந்வநரத்தில், அரசமவயில் நாட்டிய நிகழ்ச்சி நமைமபற்றுக்
மகாண்டிருக்கிைது. கம்பர் அந்நாட்டியத்மத இரசித்துக் காண்கிைார். நாட்டியம் ஆடிய
மபண்களில் ஒருத்தியுமைய நைனம் கம்பரின் மனத்மத மவகுவாகக் கவர்கிைது. நாட்டியம் முடிந்த
பின் கம்பர் சமபயில் எழுந்து வந்து நாட்டிய மங்மகயிைம் அவரின் காற்சிலம்மபக் கழற்றி
அப்மபண்ணுக்குப் பரிசாக அளிக்கிைார். அச்சமபயில் உள்ள அமனவருக்கும் வியப்பாக
இருந்தவபாது ஒட்ைக்கூத்தர் அதமனச் சாடுகிைார். கம்பர் கமலமயப் வபாற்றும் உரிமம வசாழ
சக்கரவர்த்திக்கு மட்டும் அல்லாமல் அமனவருக்கும் உள்ளதாகக் கூறுகின்ைார்.

இதுமட்டுமல்லாது, கம்பர் தமிழின் மீது ஆழ்ந்த பற்றும் புையமயும் உமையவராகத்


திகழ்கிைார். வைமமாழியில் இயற்ைப்பட்ை இராமாயணத்மதப் பற்றி வசாழன் தமிழில்
இயற்றுவமதப் பற்றி ஆவலாசித்துக் மகாண்டிருக்கிைான். அச்சமயத்தில் கம்பர் வசாழமனக் காண
வந்தவுைன் வசாழன் அவரிைம் இமதப்பற்றி கலந்துமரயாடுகிைான். இருமமாழிப் புலவரான
கம்பரின் திைமமமய நன்கு அறிந்த வசாழன் அவமர இராமாயணம் இயற்றும்படி வவண்டுகிைான்.
இமதக் வகட்ை கம்பர் அவ்வவண்டுவகாமள ஒரு பாக்கியமாகக் கருதுகிைார். தமிழின் மீது
மகாண்ை அதிக ஆர்வத்தால் கம்பர் சமையப்பர் வள்ளலின் வீட்டில் இராமாயணத்மத இயற்ை
ஆரம்பிக்கிைார். மதாைர்ந்து, இராமயணத்மதத் திருவரங்கத்தில் பல சான்வைார்களின்
முன்னிமலயில் அரங்வகற்றுகிைார். ஈடு இமண இல்லாத மபரும்புலவராகத் தமிழுலகத்தின்
பாராட்மைப் மபை வசாழனும் கம்பரின் புலமமத்திைமனப் பாராட்டி அவருக்குப் பரிசுகள்
வழங்குகிைான்.

மதாைந்து, கம்பர் கசய்ந்ைன்றி ம வாதவரா த் திகழ்கின்ைார். கம்பரின்


கவிப்புலமமமயச் சிறுவயதிலிருந்து முழுமமயாக அறிந்த திருமவண்மணய் நல்லூரில் வாழ்ந்த
மகாமை மநஞ்சரான சமையப்ப வள்ளல் கம்பமர ஆதரிக்கிைார். கம்பர் சமையப்பர் வள்ளலின்
ஆதரவினால் பாைல் பாடுவதிலும் கவிமத ஆற்றுவதிலும் புலமமப்மபறுகிைார். கம்பர்
இராமாயணத்மதத் தமிழில் சமையப்ப வீட்டில் இயற்றுகிைார். தமது வாழ்க்மக மவற்றிக்குக்

60
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
காரணமான வள்ளமல ‘சமையன் மவண்மணய்நல் லூர்வயின் தந்தவத’ எனச் சமையப்பர் மபயரும்
வருமாறு எழுதி தம் நன்றியுணர்மவக் காட்டுகிைார் கம்பர்.

அத்வதாடு, கம்பர் மரபு யள மீறும் புைவரா த் திகழ்கிைார். வசாழ மன்னன் பாண்டிய


நாட்டுைன் வபாரிட்டு மவற்றி அமைந்த மசய்திமய முதன்முதலாக அறிந்த ஒட்ைக்கூத்தர்
அரண்மமனயில் ஒரு மண்ைபத்தில் அமர்ந்து எழுத்தாணியால் ஓமலச்சுவடியில் வசாழனின்
மவற்றிமயப் புகழ்ந்து பாடுகிைார். இமதக் வகட்ை கம்பர் தாமும் வபார்க்களத்மதப் பற்றி ‘ஏர்
எழுபது’ நூலில் பாடியதாகவும் அப்பாைல் உழவர்கமளப் பற்றியதாகவும் உள்ளதாகக் கூறுகிைார்.
அது தமிழ் மரபிற்வக மாைானது என்றும் மதரிவிக்கிைார் ஒட்ைக்கூத்தர். அப்மபாழுது கம்பர்
அரசமரயும் ஆண்ைவமரயும் பாடுவது அக்கால புலவர்களின் மரபு என்கிைார். வபார்க்களத்தில் பல
அப்பாவி மக்களின் உயிர்கள் இரத்த நதியில் மிதந்து மசல்வவதாடு அத்துக்கச் மசய்தியால்
எவருக்கும் எந்தமவாரு பயனுமில்மல என்று கம்பர் ஒட்ைக்கூத்தரின் கூற்மை மறுக்கிைார்.

ஆகவவ, கம்பரின் பண்புநலன்களின் மூலம் நாைகாசிரியர் நமக்குப் பல படிப்பிமனகமளத்


தந்துள்ளார். கம்பர் தமிழ்க்கூறு நல்லுலகம் கண்ை மாமபரும் தமிழ்க்கைலாகும். ‘யாமறிந்த
புலவர்களிவல கம்பமனப்வபால் வள்ளுவமனப்வபால் இளங்வகாமவப்வபால் எங்கும் காவணாம்’
என்று மகாகவி பாதியாமரப் வபான்ை புலவர் மபருமக்களாலும் வாழ்த்தப்மபரும் கம்பர்
இராமாயணத்மதத் தமிழில் தந்து ஒப்பில்லாப் புகமழ எய்தினார்.

சண்மு ப்பிரிைா த/கப குணசீைன்


SMK MOHD KHALID
JOHOR BAHRU

*******************************

61
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
3) ம்பரின் பாத்திரப்பயைப்யப விளக்கி எழுது . (20 புள்ளி)

நாைக உலகில் தனக்மகன ஒரு முத்திமரமயப் பதித்திருப்பவர் எழுத்தாளர் கு.அழகிரிசாமி.


இவது மகவண்ணத்தில் உருவான நாைகவம கவிச்சக்கரவர்த்தி நாைகமாகும். கம்பரின்
கவித்துவமும் தனித்துவமும் என்ை கருப்மபாருமள ஒட்டி இந்நாைகம் உருப்மபற்றுள்ளது. இதில்
கம்பரின் பாத்திரப்பமைப்பு சிைந்த முமையில் அமமந்துள்ளது.

கம்பர் உழவுத்கதாழியைப் வபாற்றுபவரா ப் பமைக்கப்பட்டுள்ளார். பாமரனாகக்


கம்பங்மகால்மலமயக் காவல் காத்துப் பின்னர் சமையப்ப வள்ளலின் ஆதரவினால் கவியியற்றும்
புலமமத்திைம் மபற்ைார் கம்பர். உழவுத்மதாழில் மசய்யும் மக்களுைன் ஒருவசரப் பழகியதால்
உழவர்கமளயும் உழவுத்மதாழிமலயும் வபாற்றினார். அதன் காரணமாகவவ ஏர் எழுபது நூமல
எழுதி அமதச் சமையப்ப வள்ளல் வீட்டில் அரங்வகற்ைம் மசய்தார். அரசன் நாட்மைக்
வகாவலாட்சி நைத்தினாலும் மக்களின் பசிமயத் தீர்த்து வாழ மவப்பவர்கள் உழவர்கள். உழவர்கள்
வசற்றில் கால் மவக்காவிட்ைால் நாம் வசாற்றில் மக மவக்க இயலாது என்பவத உண்மம.
ஆனால், அவர்களது அரும்பணி மைக்கப்பட்டு தாழ்ந்த குலத்தவர்களாகவவ கருதப்படுவது உலக
வழக்காக இருக்கிைது. எனவவ, நம்மம வாழ்விக்கும் உழவர்கமளயும் உழவுத் மதாழிமலயும்
வபாற்றி வாழ வவண்டும் என்ை நாைகாசிரியரின் உன்னத வநாக்கம் கம்பரின் மூலம்
மவளிப்படுகிைது.

இதமனத் தவிர, கம்பர் கசய்ந்ைன்றி ம வாதவரா வும் பமைக்கப்பட்டுள்ளார். வசாழ


நாட்டில் திருவழுந்தூர் எனும் சிற்றூரில் கம்பங்மகால்மலமயக் காவல் காத்துப் பாமரனாக
வாழ்ந்து வந்த கம்பர், சமையப்ப வள்ளலின் ஆதரவினால் கல்வி கற்று மபரும் புலவராக
உருமாறினார். உழவர்கமளயும் உழவுத்மதாழிமலயும் வபாற்றி ஏர் எழுபது எனும் நூமலச்
சமையப்ப வள்ளல் வீட்டில் அரங்வகற்ைம் மசய்கிைார். பின்னர் குவலாத்துங்க வசாழனின்
அமழப்பின் வபரில் வசாழனின் அரண்மமனக்குச் மசன்று அங்கு அரசமவப் புலவராக நியமனம்
மபறுகிைார். கம்பரின் தகுதி உயர்ந்தாலும் தன்மன உருவாக்கிய சமையப்ப வள்ளமல அவர்
ஒருவபாதும் மைக்கவில்மல. அடிக்கடி திருமவண்வணய் நல்லூருக்கு வந்து சமையப்ப வள்ளமலக்
காண்கிைார். வமலும், தான் இயற்றிய இராமாயணத்தில் சமையப்ப வள்ளமலப் பல இைங்களில்
‘சரராமர்’ என இராமருக்கு இமணயாக மவத்துப் பாடி தன் மசய்ந்நன்றி மைவாமமமயப்
பமைசாற்றுகிைார். உப்பிட்ைவமர உள்ளளவும் நிமன என்ை கருத்திமன நாமும் வாழ்க்மகயில்
கமைப்பிடிக்க வவண்டியது அவசியமாகும் என்ை கருத்திமனக் கம்பரின் பாத்திரப்பமைப்பின் மூலம்
உணர்த்துவமத நாைகாசிரியர் வநாக்கமாகக் மகாண்டுள்ளார்.

வமலும், கம்பர் மரபு யள மீறிை புைவரா ப் பமைக்கப்பட்டுள்ளார். மதான்று மதாட்டு


கமைப்பிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்குக் கட்டுப்பட்வை வாழ வவண்டும் என ஒட்ைக்கூத்தர்
வபான்ை பல புலவர்கள் மகாள்மக வகுத்து வாழ்ந்திருந்த காலக்கட்ைத்தில் கம்பர் அத்தமகய
மரபுகமள உமைத்மதறிந்தார். கவிபாடும் மரபு, அரசமவ மரபு, வபார் மரபு வபான்ை மரபுகமள மீறி
தனது மனச்சாட்சிக்கு நியாயம் என்றுபடும் மசயல்கமளவய மசய்யத் துணிந்தார். அதற்குச்
சான்ைாக வசாழ மன்னன் பாண்டிய நாட்டுைன் வபாரிட்டு மவற்றி அமைந்த மசய்திமய அறிந்த
ஒட்ைக்கூத்தர் வசாழனின் மவற்றிமயப் புகழ்ந்து உலா பாடுகிைார். இமதக் வகட்ை கம்பர் தாமும்
வபார்க்களத்மதப் பற்றி ‘ஏர் எழுபது’ நூலில் பாடியதாகவும் அப்பாைல் உழவர்கமளப்
பற்றியதாகவும் உள்ளதாகக் கூறுகிைார். அது தமிழ் மரபிற்வக மாைானது என்றும் மதரிவிக்கிைார்
ஒட்ைக்கூத்தர். அப்மபாழுது கம்பர் அரசமரயும் ஆண்ைவமரயும் பாடுவது அக்கால புலவர்களின்
மரபு என்கிைார். வபார்க்களத்தில் பல அப்பாவி மக்களின் உயிர்கள் இரத்த நதியில் மிதந்து
மசல்வவதாடு அத்துக்கச் மசய்தியால் எவருக்கும் எந்தமவாரு பயனுமில்மல என்று கம்பர்

62
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
ஒட்ைக்கூத்தரின் கூற்மை மறுக்கிைார். எனவவ, காலத்திற்கு ஒவ்வாத மரபுகமள விைாப்பிடியாகப்
பின்பற்றுவமதவிை பகுத்தறிவு சிந்தமனவயாடு மசயல்பை வவண்டுமமன்ை நாைகாசிரியரின்
வநாக்கம் கம்பரின் மூலம் பளிச்சிடுகிைது.

இதுமட்டுமல்லாது, கம்பர் துணிவு மனப்பான்யம மகாண்ைவராகவும் விளங்குகிைார்.


குணவீர பண்டிதர் மூலம் கம்பரின் கவிமதப்புலமமமய அறிந்து மகாண்ை வசாழன் கம்பமரப்
பல்லக்கு மரியாமதயுைன் தன அரசமவக்கு அமழத்து வருகிைான். அந்வநரத்தில், அரசமவயில்
நாட்டிய நிகழ்ச்சி நமைமபற்றுக் மகாண்டிருக்கிைது. கம்பர் அந்நாட்டியத்மத இரசித்துக்
காண்கிைார். நாட்டியம் ஆடிய மபண்களில் ஒருத்தியுமைய நைனம் கம்பரின் மனத்மத
மவகுவாகக் கவர்கிைது. நாட்டியம் முடிந்த பின் கம்பர் சமபயில் எழுந்து வந்து நாட்டிய
மங்மகயிைம் அவரின் காற்சிலம்மபக் கழற்றி அப்மபண்ணுக்குப் பரிசாக அளிக்கிைார்.
அச்சமபயில் உள்ள அமனவருக்கும் வியப்பாக இருந்தவபாது ஒட்ைக்கூத்தர் அதமன
இடித்துமரக்கிைார். ஆனால், கம்பவரா கமலமயப் வபாற்றும் உரிமம வசாழ சக்கரவர்த்திக்கு
மட்டும் அல்லாமல் அமனவருக்கும் உள்ளதாகத் தன் கருத்மத மவளிப்பமையாக மன்னன்
முன்னிமலயிவலவய கூறுகிைார். நியாயத்திற்குக் குரல் மகாடுக்க துணிவு மனப்பான்மம அடிப்பமை
என்பமதக் கம்பர் மூலம் உணர்த்தியுள்ளார் நாைகாசிரியர்.

கம்பர் பதவிைாயச இல்ைாதவரா வும் பமைக்கப்பட்டுள்ளார். கம்பரின் கவியாற்ைல்


குவலாத்துங்கமன மிகவும் கவர்கிைது. அதன் கம்பமரச் சந்தித்த குவலாத்துங்கன் அவமரத் தனது
ஆஸ்தானகவியாக இருக்கும்படி வவண்டுகிைான். ஆனால், கம்பருக்வகா ஒட்ைக்கூத்தமரப்
வபான்று ஆஸ்தானகவியாக இருந்து மன்னமன மட்டுவம புகழ்ந்து உலாவும் பரணியும் பாடித் தன்
ஆயுமளக் கமரக்க எண்ணமில்மல. அதற்கு மாைாக இராமாயணம் வபான்று உலக மக்களுக்வக
பயனளிக்கும் காவியங்கமள இயற்ைவவ தாம் விரும்புவதாகக் கூறுகிைார். பதவிக்மகன
பச்வசாந்தியாய் அமலயும் பலர் உலகில் இருக்கும் மபாழுது கம்பர் அமதத் துச்சமாக
நிமனக்கிைார். பதவிக்கு முக்கியதுவம் மகாடுக்காமல் மகாண்ை கைமமக்வக முக்கியத்துவம்
மகாடுத்துத் மதாண்ைாற்ை வவண்டுமமன்ை கருத்திமனக் கம்பரின் பாத்திரப்பமைப்பின் மூலம்
நாைகாசிரியர் முன்மவத்துள்ளார்.

ஆகவவ, கவிச்சக்கரவர்த்தி நாைகத்தில் கம்பரின் பாத்திரப்பமைப்பு மநஞ்மச அள்ளும்


வமகயில் அமமந்துள்ளது. தனது கவித்துவத்தாலும் தனித்துவத்தாலும் இமய மமலவபால் உயர்ந்து
நிற்கிைார் கம்பர். ‘காலமமனும் ஆழியிலும் காற்று மமழ ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு’
என்ை கண்ணதாசன் கூற்றுக்மகாப்ப தமிழன்மனயின் தவப்புதல்வனான கம்பரின் புகழ் நீடித்து
நிற்கும் என்பது திண்ணம்.

அகல்யா த/சப கறணென்

SMK TAMAN SELESA JAYA,


JOHOR BAHRU

*****************************

63
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
4) ஒட்ைக்கூத்தரின் பண்புைைன் ள் (10 புள்ளி)

ஒட்ைக்கூத்தர் மரபு ளுக்குக் ட்டுப்பட்டு நைப்பவர். அரசமவப் புலவராக இருப்பவர்


அரசனின் கட்ைமளக்குக் கட்டுப்பட்டு நைப்பதுைன் அரச மரபுகமளக் கட்ைாயம் கமைப்பிடித்தாக
வவண்டுமமன்ை பமழமம மகாள்மகயில் வதாய்ந்தவராக உள்ளார். உதாரணமாக, கம்பர்
அரசமவயில் ஆடிய நாட்டியப் மபண்ணுக்கு தன் காற்சிலம்மபப் பரிசாக அளித்த சம்பவத்மதக்
கூைலாம். அரசமவயில் மன்னமனத் தவிர வவறு யாரும் பரிசு வழங்கக் கூைாது என்ை அரசமவ
மரமபக் கம்பர் மீறி விட்ைமத ஒட்ைக்கூத்தர் சாடுகிைார்; அரசமவ மரபுகமள மதித்து அதற்குக்
கட்டுப்பட்டு நைக்க வவண்டுமமனக் கூறுகிைார். ஆனால், கம்பவரா கமலமயப் வபாற்றி
மகௌரவிக்கும் உரிமம அமனவருக்கும் உண்டு என வாதிடுகிைார். மற்மைாரு சம்பவத்தில்
ஒட்ைக்கூத்தர் மன்னமனப் வபாற்றி உலாவும் பரணியும் பாடுவமதக் கம்பர் சாடும் மபாழுது,
அதுவவ புலவர் மரபு என ஒட்ைக்கூத்தர் தன்மனத் தற்காத்துப் வபசுகிைார்.

வமலும், ஒட்ைக்கூத்தர் அறிவுச்கசருக்கு மகாண்ைவராகத் திகழ்கிைார். சான்ைாக,


குவலாத்துங்கன் கம்பரிைம் இயற்ைச் மசான்ன இராமாயணத்மதப் பற்றி வினவ கம்பர் தான்
எழுதிய பாைல்களுள் ஒன்ைான, ‘குமுதன் இட்ை குலவமரக் கூத்தரில்’ எனும் பாைமலப் பாடிக்
காட்டுகிைார். அதில் ‘துமி’ என்ை மசால் வருகிைது. இமதப் பற்றி ஒட்ைக்கூத்தர் வகட்க அவர்
அவ்வார்த்மதக்குக் ‘துளி’ என்று விளக்கம் கூறுகிைார். ஒட்ைக்கூத்தர் துமி என்ை வார்த்மத
தமிழிவல இல்மல என்று வாதிடுகிைார். கம்பவரா அச்மசால் மக்கள் வபச்சு வழக்கில் உள்ளதாகக்
கூறுகிைார். அதற்கு ஒட்ைக்கூத்தர் தான் கம்பமரவிை வயதில் மூத்தவர் என்றும் தான்
தமிழகமமங்கும் மசன்று வந்த அனுபவம் உள்ளவர் என்றும் மசருக்வகாடு வபசுகிைார்.

இதமனத் தவிர, ஒட்ைக்கூத்தர் வதால்வியை ஏற்றுக் க ாள்ளும் மனத்திைம்


இல்லாதவர். ‘துமி’ என்ை மசால்லின் பயன்பாடு வபச்சு வழக்கில் உள்ளது எனக் கம்பர் கூறியதால்
அதமன ஆராயும் மபாருட்டுச் வசாழன், ஒட்ைக்கூத்தர், கம்பர் ஆகிய மூவரும் மாறுவவைத்தில்
நகர்வலம் வருகின்ைனர். வீட்டில் ஒரு மபண் தயிர் கமைந்து மகாண்டிருப்பமதக் காண்கின்ைனர்.
அங்கு விமளயாடிக் மகாண்டிருந்த குழந்மதகளிைம் ‘துமி’ மதரிக்கும். கிட்வை வராதீர்கள்’ என்று
அவள் கூறுகிைாள். ‘துமி’ என்ை மசால் தமிழில் இருப்பது உறுதியானதால் ஒட்ைக்கூத்தர்
அவமானம் மகாள்கிைார். உைவன தன் இல்லம் திரும்பிய ஒட்ைக்கூத்தர் தான் இயற்றிய
இராமாயணச் சுவடிகமளக் கிழிக்கிைார். தான் கம்பரிைம் வதால்வி அமைந்து விட்ைதாகவவ
கருதுகிைார்.

மதிறவந்தன் த/சப தமிழ்வாணன்

SMK SKUDAI
JOHOR BAHRU

*****************************

64
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

5) குவைாத்துங் வசாழனின் பண்புைைன் ள் (10 புள்ளி)

குவலாத்துங்கன் புையமயைப் பாராட்டி க ௌரவிக்கும் மன்னனா த் திகழ்கிைான்.


எடுத்துக்காட்ைாக, திருவழுந்தூரில் சாதாரண உவச்சர் குலத்மதச் சார்ந்தவர் கம்பர். அவர்
உழவர்கமளயும் உழவுத் மதாழிமலயும் வபாற்றும் வண்ணம் ஏர் எழுபது நூமல இயற்றி
சமையப்பர் வீட்டில் அரங்வகற்றினார். கம்பரின் புலமமத் திைத்மதக் குவலாத்துங்க வசாழன்
குணவீரப்பண்டிதர் மூலம் அறிகிைான். இதமனயறிந்த குவலாத்துங்க வசாழன் கம்பமரப் பல்லக்கு
மரியாமதயுைன் அரசமவக்கு வரவமழத்து அரசமவப் புலவராக நியமிக்கிைான். வமலும்,
புலமமத்திைம் வாய்ந்த புலவர்களுக்குத் தகுந்த அங்கீகாராம் மகாடுத்துக் மகௌரவிப்பதிலும்
குவலாத்துங்கன் தீவிரமாக இருக்கிைான். இராமாயணத்மதத் தமிழில் இயற்றி திருவரங்கத்தில்
அரங்வகற்ைம் மசய்த கம்பருக்குப் பல பரிசுகமள அறிவிக்கிைான். வசாழ சாம்ரஜ்யத்தில்
மசலுத்தப்படும் கல்யாண வரித்மதாமகமயக் கம்பருக்கு அளித்தது அவற்றுள் ஒன்ைாகும்.

குவலாத்துங்க வசாழன் தமிழ்ப்பற்று நிமைந்தவனாகவும் காணப்படுகிைான்.


இராமாயணத்மதத் தமிழில் இயற்ைப் பணித்தது குவலாத்துங்கனின் தமிழ்ப்பற்றுக்குச் சான்ைாக
விளங்குகிைது. வால்மீகி முனிவரால் வைமமாழியில் இயற்ைப்பட்ை இராமாயணத்தின் நல்ல
கருத்துகமளப் பாமர மக்களும் படித்து நன்மம மபை வவண்டுமமனக் குவலாத்துங்கன்
விரும்பினான். தனது நீண்ை ஆமசமய நிமைவவற்றுவதற்கு ஒட்ைக்கூத்தமரயும் கம்பமரயும்
இராமாயணம் இயற்றும்படி பணிக்கிைான். இதமனத் தவிர்த்து, ‘துமி’ மசால் ஆராய்ச்சியில்
ஈடுபடும் குவலாத்துங்கனின் மசயல் அவனது தமிழ்ப்பற்மைப் பமைசாற்றுகிைது. கம்பர்
குறிப்பிடுவமதப் வபான்று தமிழில் ‘துமி’ என்ை மசால் ஆராய்ச்சியில் ஈடுபை குவலாத்துங்கன்
விருப்பம் மகாள்கிைான். அதன்படி மாறுவவைம் தரித்து ஒட்ைக்கூத்தர், கம்பர் ஆகிவயாருைன்
நகர்வலம் மசன்று தயிர்கமையும் மபண் மூலம் ‘துமி’ என்ை மசால் உண்மமயிவலவய தமிழில்
உள்ளமத அறிந்து மகாள்கிைான்.

இதமனத் தவிர்த்து, குவலாத்துங்க வசாழன் வீரம் நிமைந்த மன்னனாகவும் விளங்குகிைான்.


வசாழ சாம்ராஜ்யம் வலுவுைன் இருக்க மபரிதும் அக்கமை மகாள்கிைான். தன் நாட்மைச்
சுற்றியுள்ள சிற்ைசர்கள் முமையாக வரி மசலுத்தி தன் ஆளுமகக்குள் இருப்பமத உறுதி
மசய்கிைான். அவ்வாறு இல்லாமல் அவர்கள் எதிர்த்து நிற்கும் வவமளயில் பமை பலத்மதத்
திரட்டி வபாருக்குச் மசல்கிைான். சில மன்னர்கமளப் வபால் நாட்டுத் தளபதிமய மட்டும் இராமல்
தாவன பமைக்குத் தமலமமவயற்றுச் மசன்று பமக மன்னர்கமள மவற்றிக் மகாள்வது அவனது
வீரத்திற்குச் சான்ைாக அமமகிைது. உதாரணமாக, பாண்டிய மன்னமனப் வபாரில் மவற்றி கண்ை
குவலாத்துங்கனின் வீரத்மதப் வபாற்றும் வமகயில் ஒட்ைக்கூத்தர் உலா பாடுகிைார்.

அகல்யா த/சப இைாகவியா

SMK MUTIARA RINI


JOHOR BAHRU

*****************************

65
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி
6) ம்பர் – ஒட்ைக்கூத்தர் இருவயரயும் ஒப்பீடு கசய்

கமலமாமணி கு. அழகிரிசாமியின் வபனா முமன தீட்டிய நாைகவம


கவிச்சக்கரவர்த்தி நாைகமாகும். கம்பரின் தனித்துவமும் கவித்துவமும் என்ை
கருப்மபாருமள ஒட்டி இந்நாைகம் பமைக்கப்பட்டுள்ளது. இந்நாைகத்தில் கம்பர்
முதன்மம கதாப்பாத்திரமாகவும் ஒட்ைக்கூத்தர் முக்கிய துமணக் கதாப்பாத்திரமாகவும்
பமைக்கப்பட்டுள்ளனர். கம்பருக்கும் ஒட்ைக்கூத்தருக்கும் ஒற்றுமமயும் வவற்றுமமயும் பல
சூழல்களில் மதன்படுகின்ைன.

அவ்வமகயில் ஒற்றுயம என்று பார்த்வதாமானால் கம்பரும் ஒட்ைக்கூத்தரும்


தமிழ்ப் புையம வாய்ந்தவர்கள் ஆவர். உதாரணமாக, கம்பர் தான் இயற்றிய ‘ஏர் எழுபது’
நூலில் உழவர்கமளயும் உழவுத் மதாழிமலயும் வபாற்றிப் பாடியிருந்தார். வமலும், அதமனச்
சமையப்பவள்ளலின் வீட்டில் அரங்வகற்ைம் மசய்தமதக் குணவீர பண்டிதரின் மூலம்
அறிந்த வசாழன் குவலாத்துங்கன், கம்பமரப் பல்லக்கு மரியாமதயுைன் தன் அரசமவக்கு
அமழக்கிைான். ஒட்ைக்கூத்தரின் தமிழ்ப்புலமமயும் அவர் மூன்று மன்னர்களின் ஆட்சியில்
அரசமவக் கவிஞராக இருந்ததன் மூலம் உறுதியாகிைது. இவ்விரு புலவர்களும்
சமஸ்கிருத மமாழியில் இருந்த இராமாயணத்மதத் தமிழில் இயற்றும் பணியிலும்
ஈடுபடுகின்ைனர். இப்பணி அவ்விருவரின் தமிழ்ப் புலமமமய மமய்ப்பிக்கிைது.

மதாைர்ந்து, இவ்விருவரும் கசய்ந்ைன்றி பாராட்டும் மனம் பமைத்தவர்கள் ஆவர்.


கம்பர் அரண்மமனயில் தங்கியிருந்த வவமளயிலும் தன்மன ஆதரித்த
சமையப்பவள்ளமலத் திருமவண்மணய் நல்லூருக்குச் மசன்று பார்த்து வருகிைார்.
அதுமட்டுமின்றி, சமையப்பவள்ளலின் மபயமர தாம் இயற்றிய இராமாயணத்தில் ‘சரராமர்’
எனக் குறிப்பிட்டுள்ளார். இது அவரின் நன்றியுணர்மவ உள்ளங்மக மநல்லிகனி வபால
காட்டுகிைது. ஒட்ைக்கூத்தரும் சமையப்பவள்ளலின் அப்பா தன்மன ஆதரித்தமத நன்றி
உணர்வுைன் மவளிப்படுத்துகிைார். வமலும், தனக்கு ஆஸ்தான கவி மபாறுப்மபக் மகாடுத்து
அரசமவயில் தமலமமப் புலவராக அங்கீகரித்த வசாழமனப் பாராட்டிப் புகழ்ந்து
வபசுகிைார்; வபார் முடிந்து வந்த வசாழமன உலா பாடி மகிழ்விக்கிைார் ஒட்ைக்கூத்தர்.
இதன் மூலம் இவ்விருவரின் மசய்ந்நன்றி பாராட்டும் குணம் மவளிப்படுகிைது.

ஒற்றுமம ஒரு புைம் இருக்க கம்பருக்கும் ஒட்ைக்கூத்தருக்கும் இமைவய


வவற்றுயம ளும் உள்ளன. அவ்வமகயில், இவ்விரு புலவர்களின் வி பாடும் மரபு
வவைானமவ ஆகும். கம்பர் திருவழுந்தூரில் காளிக் வகாவில் பூசாரி மகனாவார். இவர்
உவச்சர் குலத்மதச் வசர்ந்தவர். ஆதலால், கம்பர் எளிய மக்களாகக் கருதப்படும்
உழவர்கமளயும் உழவுத் மதாழிமலயும் சிைப்பித்து ஏர் எழுபது பாடினார். ஆனால்,
ஒட்ைக்கூத்தர் புலவர் குடும்பத்மதச் சார்ந்தவர். வமலும், அவர் அரசமவப் புலவராக
இருந்ததால் மன்னரது சிைப்பிமனப் வபாற்றி உலாவும் பரணியும் பாடிக் மகாண்டிருந்தார்.
இதன் மூலம் இவ்விரு புலவர்களின் கவி பாடும் மரபில் உள்ள வவறுபாடுகள்
மதன்படுகின்ைன.

66
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வமலும், கம்பரும் ஒட்ைக்கூத்தரும் அரச மரபு யளக் கமைப்பிடிப்பதில்
மாறுபடுகின்ைனர். உதாரணமாக, கம்பர் சுதந்திர எண்ணத்மதக் மகாண்டிருந்ததால் அரச
மரபுகமளக் கட்ைாயம் பிடித்தாக வவண்டும் என்ை நிமலமய விரும்பாமல் அமத மீறி தன்
மகாள்மகபடிவய நைக்கிைார். ஆனால், ஒட்ைக்கூத்தவரா அரச மரபுகளுக்குக் கட்டுப்பட்டு
நைப்பவர். இதற்குச் சான்ைாக, கம்பர் அரசமவயில் ஆடிய நாட்டியப் மபண்ணுக்குத் தன்
காற்சிலம்மபப் பரிசாக அளித்த சம்பவத்மதக் கூைலாம். அரசமவயில் மன்னமனத் தவிர
வவறு யாரும் பரிசு வழங்கக் கூைாது என்ை அரசமவ மரமபக் கம்பர் மீறி விட்ைமத
ஒட்ைக்கூத்தர் சாடுகிைார்; அரசமவ மரபுகமள மதித்து அதற்குக் கட்டுப்பட்டு நைக்க
வவண்டுமமனக் கூறுகிைார். ஆனால், கம்பவரா கமலமயப் வபாற்றி மகௌரவிக்கும் உரிமம
அமனவருக்கும் உண்டு என வாதிடுவது அவரது சுதந்திர எண்ணத்மதக் காட்டுகிைது.

இறுதியாக, இவ்விரு புலவர்களின் வபார் மரபுக் க ாள்ய வவறுபட்ைது. கம்பர்


உழவர்களின் அரவமணப்பில் வளர்ந்ததால் வபார்க்களத்மத மவறுத்து, உழவுத் மதாழிமலப்
வபாற்றுகிைார். வபார்க்களம் அப்பாவி மக்களின் உயிமரக் குடித்துப் பலமரயும்
துன்பப்படுத்துகிைது என்ை உறுதியான எண்ணத்மதக் மகாண்டிருந்தால் வபாமர
ஆதரிக்கவில்மல. இதன் காரணமாகவவ, பாண்டிய நாட்மைப் வபாரில் மவற்றி மகாண்ை
குவலாத்துங்க வசாழமனப் பாராட்டி கவிமத பாை மறுக்கிைார். ஆனால், ஒட்ைக்கூத்தவரா
அரசமவப் புலவர் என்பதால் மன்னர் வபாருக்குச் மசன்று மவற்றியுைன் திரும்பும்
வபாமதல்லாம் உலா பாடி வரவவற்கிைார். கம்பரும் தன்மனப்வபால் உலா பாை
மறுப்பமதச் சாடுகிைார்.

ஆகவவ, கம்பரும் ஒட்ைக்கூத்தரும் சிைந்த புலவர்களாக இருப்பினும்


மகாள்மக வவறுபாட்டினால் மாறுபட்ைவர்களாக விளங்குகின்ைனர். அவரவரின்
தனித்தன்மமகமள மவளிபடுத்த முயன்ைதன் காரணமாகவவ இருவருக்கும் அடிக்கடி
கருத்து வவறுபாடுகள் ஏற்பட்ைத்மதயும் காண முடிகிைது.

றஷாபனா றதவி த/சப கருப்ரபயா


SMK TAMAN SELESA JAYA
JOHOR BAHRU

****************************

67
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
முன்னுமர = 2புள்ளி
கருத்து = 15 புள்ளி (5x 3)
மமாழி = 1 புள்ளி
முடிவுமர = 2 புள்ளி

7) ம்பருக்கும் ஒட்ைக்கூத்தருக்குமியைவை ஏற்பட்ை பூசல் ள்/ ருத்து

வவறுபாடு ள் (20 புள்ளி)

நாைக உலகின் முடிசூைா மன்னனாகத் திகழ்பவர் கு.அழகிரிசாமி. இவரது இலக்கிய உளி


மசதுக்கிய நாைகவம கவிச்சக்கரவர்த்தி நாைகமாகும். கம்பரின் தனித்துவமும் கவித்துவமும்
என்ை கருப்மபாருமள ஒட்டி இந்நாைகம் உருவாக்கம் கண்டுள்ளது. இந்நாைகத்தில்
கம்பருக்கும் ஒட்ைக்கூத்தருக்கும் இமைவய பல சூழல்களில் பூசல்கள் ஏற்படுவமதக் காண
முடிகிைது.

முதலாவதாக, ம்பர் ைாட்டிைப் கபண்மணிக்குப் பரிசளித்த வபாது கம்பருக்கும்


ஒட்ைக்கூத்தருக்கும் இமைவய முதல் பூசல் ஏற்படுகிைது. வசாழனின் அமழப்மப ஏற்று கம்பர்
பல்லக்கு மரியாமதயுைன் அரசமவக்கு வரும்மபாழுது அங்கு நாட்டியம் நமைமபற்றுக்
மகாண்டிருக்கிைது. வசாழன் கம்பமர வரவவற்கிைான். நாட்டியம் மதாைர்ந்து நமைமபறுகிைது;
கம்பர் நாட்டிய நிகழ்ச்சிமய மிகவும் இரசிக்கிைார். நாட்டியம் முடிந்தபின் நாட்டியப் மபண்களுள்
ஒருத்திக்குக் கம்பர் தன் காற்சிலம்மபப் பரிசளிக்கிைார். கம்பரின் மசயல் அரசமவ மரபுக்கு
மாைானது என ஒட்ைக்கூத்தர் கம்பருக்கு நிமனவுறுத்துகிைார். கமலமயப் பாராட்டும் உரிமம
அமனவருக்கும் சம உரிமம உண்டு என்று கம்பர் மறுமமாழி வபசும்வபாது கம்பருக்கும்
ஒட்ைக்கூத்தருக்கும் இமைவய முதல் பூசல் ஏற்படுகிைது.

அடுத்து, குவலாத்துங்க வசாழ மன்னன் கம்பமரயும் ஒட்ைக்கூத்தமரயும்


இராமாைணத்யதத் தமிழில் இைற்றுமாறு வ ட்கும்வபாது இரண்ைாவது பூசல் ஏற்படுகிைது.
வால்மீகி முனிவர் வைமமாழியில் எழுதிய இராமாயணத்தின் அைமநறிகள் பாமர மக்களுக்கும்
வபாய்ச் வசர வவண்டுமமன வசாழன் குவலாத்துங்கன் மநடுநாள் விருப்பம் மகாண்டிருக்கிைான்.
எனவவ, இருமமாழிப்புலவர்களான ஒட்ைக்கூத்தமரயும் கம்பமரயும் சந்தித்துப் வபசும் வசாழன்,
வைமமாழியில் உள்ள இராமாயணத்மதத் தமிழில் எழுதுமாறு முதலில் ஒட்ைக்கூத்தரிைம்
வவண்டுகிைான். ஒட்ைக்கூத்தவரா இராமாயணத்மதத் தமிழில் இயற்றுவது மநடுநாள் காரியமாகும்
என்பதுைன் தம் முதுமம காலத்மதயும் காரணம் காட்டி தயங்குகிைார். அப்வபாது கம்பர்,
ஒட்ைக்கூத்தர் அரசமனயும் அரச மரமபயும் மட்டுவம பாைக் கூடியவர் என்று சாடுகிைார்.
ஒட்ைக்கூத்தவரா இராமாயணத்மதத் தமிழில் மூன்வை மாதங்களில் இயற்றி காட்டுவதாகச்
சபதமிடுகிைார். இவ்வாைாக, இவர்களுக்கிமைவய இரண்ைாவது பூசல் ஏற்பட்டு முடிகிைது.

மதாைர்ந்து, குமாரப் புைவயர ஒட்டியும் மூன் ாவது பூசல் இருவருக்கிமைவய


ஏற்படுகிைது. மன்னமரப் பற்றி இலட்சம் கலித்மதாமக இயற்றி தம்மம வந்து சந்தித்த
குமாரப்புலவமரப் பற்றி ஒட்ைக்கூத்தர் இகழ்ந்துமரத்தார். அமதக்வகட்ை கம்பர் மன்னர்கமள
மட்டும் வபாற்றிப்பாடும் ஒட்ைக்கூத்தர் மகாள்மகமயப் பின்பற்றும் மற்ைப் புலவர்கமளப்வபால
குமாரப்புலவரும் பின்பற்றி இருக்கிைார் என்று கூறுகிைார். அவமரப்வபால் இல்லாமல்
உழவர்கமளப் பற்றிய தமது பாடுமபாருமளக் கம்பர் குறிப்பிடுகிைார். ஆனால், ஒட்ைக்கூத்தர்
உழவர்கமளப் பற்றி பாடுவது புலவர் மரமப மீறிய மசயல் எனக் குறிப்பிடுகிைார்.

68
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
வமலும், ‘துமி’ என் கசால் சர்ச்யசக்குள்ளாகும்வபாது கம்பருக்கும்
ஒட்ைக்கூத்தருக்கும் ைான் ாவது பூசல் ஏற்பட்ைது. குவலாத்துங்கன் கம்பரிைம் இயற்ைச்
மசான்ன இராமாயணத்மதப் பற்றி வினவ கம்பர் தான் எழுதிய பாைல்களுள் ஒன்ைான, ‘குமுதன்
இட்ை குலவமரக் கூத்தரில்’ எனும் பாைமலப் பாடிக் காட்டுகிைார். அதில் ‘துமி’ என்ை மசால்
வருகிைது. இமதப் பற்றி ஒட்ைக்கூத்தர் வகட்க அவர் அவ்வார்த்மதக்குக் ‘துளி’ என்று விளக்கம்
கூறுகிைார். ஒட்ைக்கூத்தர் துமி என்ை வார்த்மத தமிழிவல இல்மல என்று வாதாடுகிைார்.
கம்பவரா அச்மசால் மக்கள் வபச்சு வழக்கில் உள்ளதாகக் கூறுகிைார். இதனால், இருவருமைவய
பூசல் ஏற்படுகிைது.

இதமனயடுத்து, ‘துமி’ என் கசால்யை ஆராய்ந்தறியும்வபாது ஐந்தாவது பூசல்


வதான்றுகிைது. ‘துமி’ என்ை மசால்லின் பயன்பாடு வபச்சு வழக்கில் உள்ளது எனக் கம்பர்
கூறியதால் அதமன ஆராயும் மபாருட்டுச் வசாழன், ஒட்ைக்கூத்தர், கம்பர் ஆகிய மூவரும்
மாறுவவைத்தில் நகர்வலம் வருகின்ைனர். வீட்டில் ஒரு மபண் தயிர் கமைந்து மகாண்டிருப்பமதக்
காண்கின்ைனர். அங்கு விமளயாடிக் மகாண்டிருந்த குழந்மதகளிைம் ‘துமி’ மதரிக்கும். கிட்வை
வராதீர்கள்’ என்று அவள் கூறுகிைாள். ‘துமி’ என்ை மசால் தமிழில் இருப்பது உறுதியானதால்
ஒட்ைக்கூத்தர் அவமானம் மகாள்கிைார். உைவன தன் இல்லம் திரும்பி ஒட்ைக்கூத்தர் தான்
இயற்றிய இராமாயணயச் சுவடிகமளக் கிழிக்கிைார். அதில் மிஞ்சிய உத்தரகாண்ைத்மத மட்டும்
கிழிபைாமல் மீட்டு எடுத்த கம்பர், தான் உத்தரகாண்ைத்மத எழுதப் வபாவதில்மல எனவும்
ஒட்ைக்கூத்தர் எழுதியமதவய இராமாயணத்தில் வசர்க்கப்வபாவதாகக் கூறியதும் ஒட்ைக்கூத்தர்
வமலும் சினமமைகிைார். கம்பர் வவண்டுமமன்வை தமிழ்ப் புலமமமய ஒப்பிட்டுப் பார்க்க வமக
மசய்கிைார் எனக் கம்பரின் நன்வநாக்கத்மதப் புரிந்து மகாள்ளாமல் தவைாக எண்ணுகிைார்.

எனவவ, நாைகத்தில் பல பகுதிகளில் கம்பருக்கும் ஒட்ைக்கூத்தருக்கும் இமைவய ஏற்பட்ை


பூசல்கமளக் காண முடிகிைது. இவர்களுக்கிமைவய ஏற்படும் கருத்து வவறுபாடுகள் அவர்களின்
பண்புநலன்கமளயும் மகாள்மக வவறுபாடுகமளயும் பிரதிபலிக்கின்ைன. இந்தக் கருத்து
வவறுபாடுகள் நாைகத்திற்கு வமலும் சுமவயூட்டுகின்ைன.

விக்றனஷ்வரி த/சப செல்வைாஜு


SMK MUTIARA RINI,
JOHOR BAHRU

************************************

69
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி
8) குவைாத்துங் ச் வசாழனின் தமிழ்ப்பற்று (10 புள்ளி)

குவலாத்துங்கணின் தமிழ்ப்பற்று கவிச்சக்கரவர்த்தி நாைகத்தில் பல இைங்களில்


பளிச்சிடுகிைது. அவ்வமகயில், குவலாத்துங்கன் தமிழ்ப்புைவர் யள ஆதரிக்கும்
மன்னனா த் திகழ்கிைான். எடுத்துக்காட்ைாக, திருவழுந்தூரில் சாதாரண உவச்சர் குலத்மதச்
சார்ந்தவர் கம்பர். அவர் உழவர்கமளயும் உழவுத் மதாழிமலயும் வபாற்றும் வண்ணம் ஏர் எழுபது
நூமல இயற்றி சமையப்பர் வீட்டில் அரங்வகற்றினார். கம்பரின் புலமமத் திைத்மதக்
குவலாத்துங்க வசாழன் குணவீரப்பண்டிதர் மூலம் அறிகிைான். இதமனயறிந்த குவலாத்துங்க
வசாழன் கம்பமரப் பல்லக்கு மரியாமதயுைன் அரசமவக்கு வரவமழத்தான். வமலும், கம்பமர
அரசமவப் புலவராக நியமித்தான். இதனால், குைத்திலிட்ை விளக்கு வபால இருந்த கம்பர்
குவலாத்துங்கனின் நல்லுள்ளத்தால் குன்றின் வமலிட்ை விளக்காய்ப் பிரகாசிக்கத் மதாைங்கினார்.
இதன் மூலம் தமிமழயும் தமிழ்ப்புலவர்கமளயும் வாழ மவக்கும் குவலாத்துங்கனின் மசயலுக்கு
அவனது தமிழ்ப்பற்வை அடிப்பமை காரணமாகிைது.

வமலும், கம்பமரயும் ஒட்ைக்கூத்தமரயும் இராமாைணத்யதத் தமிழில் இைற் ப்


பணித்தது குவலாத்துங்கனின் தமிழ்ப்பற்றுக்குச் சான்ைாக விளங்குகிைது. வால்மீகி முனிவரால்
வைமமாழியில் இயற்ைப்பட்ை இராமாயணத்தின் நல்ல கருத்துகமளப் பாமர மக்களும் படித்துத்
மதரிந்து சிரஞ்சீவித்துவம் அமைய வவண்டுமமனக் குவலாத்துங்கன் விரும்பினான். தனது நீண்ை
ஆமசமய நிமைவவற்றுவதற்கு ஒட்ைக்கூத்தமரயும் கம்பமரயும் இராமாயணம் இயற்றும்படி
பணித்தான். கம்பர் த அப்பணிமயச் மசவ்வவன மசய்து முடித்து திருவரங்கத்தில் அரங்வகற்ைம்
மசய்தார். கம்பரின் மகவண்ணத்தில் தமிழ்ச்சுமவ ததும்பும் இராமாயணம் எனும் பக்தி இலக்கியம்
தமிழ்கூறு நல்லுலகிற்குக் கிமைக்கச் மசய்தது குவலாத்துங்கனின் அருந்மதாண்ைாக
விளங்குகிைது.

இதமனத் தவிர்த்து, ‘துமி’ கசால் ஆராய்ச்சியில் ஈடுபடும் குவலாத்துங்கனின் மசயல்


அவனது தமிழ்ப்பற்மைப் பமைசாற்றுகிைது. கம்பர் ‘குமுதன் இட்ை குலவமரக் கூத்தரில்’ எனும்
தனது இராமாயணப் பாைமலப் பாடுமகயில் அதில் ‘துமி’ என்ை மசால் வருகிைது. தமிழில் ‘துமி’
என்ை மசால்வல இல்மலமயன ஒட்ைக்கூத்தர் வாதிடுகிைார். கம்பவரா ‘துமி’ என்ை மசால் மக்கள்
வபச்சு வழக்கில் உள்ளதாக விளக்குகிைார். அரசனாக இருந்து அவ்வாதத்திற்கு முற்றுப்புள்ளி
மவத்துவிை முடியும் என்ைாலும் ‘துமி’ என்ை மசால் ஆராய்ச்சியில் ஈடுபை குவலாத்துங்கன்
விருப்பம் மகாள்கிைான். அதன்படி, வசாழன், ஒட்ைக்கூத்தர், கம்பர் ஆகிய மூவரும் மாறுவவைத்தில்
நகர்வலம் வருகின்ைனர். பல மதருக்கமளச் சுற்றி வந்தாலும் ஒருவரும் ‘துமி’ என்ை மசால்மலப்
பயன்படுத்துவமதக் காதாரக் வகட்க முடியவில்மல. இருப்பினும், மனந்தளராத வசாழன்
நமைப்பயணத்மதத் மதாைர்ந்தான். இறுதியாகத் தயிர்கமையும் மபண் மூலம் ‘துமி’ என்ை மசால்
உண்மமயிவலவய தமிழில் உள்ளமத அறிந்து மகாள்கிைான்.

ஷர்மதி ராஜ் த/கப இராஜவச ரன்

SMK TAMAN SELESA JAYA 2,


JOHOR BAHRU

********************

70
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

9) விச்சக் ரவர்த்தி ைாை த்தின் மூைம் கியைக் ப்கபறும் படிப்பியன ள்.


(10 புள்ளி)
கசய்ந்ைன்றி ம வாயம வவண்டும் என்ை படிப்பிமனமயக் கவிச்சக்கரவர்த்தி நாைகம்
உணர்த்துகிைது. திருவழுந்தூர் எனும் ஊமரச் சார்ந்த கம்பர் இளம் வயதில் பாமரனாகக்
கம்பங்மகால்மலக் காவல் காத்தார். திருமவண்மணய் நல்லூரின் மகாமைவள்ளல் சமையப்ப
வள்ளலின் ஆதரவினால் கல்வி கற்றுக் கவிப்புமனயும் மபரும்புலவராக உருமாறுகிைார்.
உழவர்கமளயும் உழவுத்மதாழிமலயும் வபாற்றி ஏர் எழுபது எனும் நூமலச் சமையப்ப வள்ளல்
வீட்டில் அரங்வகற்ைம் மசய்கிைார். பின்னர் குவலாத்துங்க வசாழனின் அமழப்பின் வபரில்
வசாழனின் அரண்மமனக்குச் மசன்று அங்கு அரசமவப் புலவராக நியமனம் மபறுகிைார். கம்பரின்
தகுதி உயர்ந்தாலும் தன்மன உருவாக்கிய சமையப்ப வள்ளமல அவர் ஒருவபாதும் மைக்கவில்மல.
அடிக்கடி திருமவண்வணய் நல்லூருக்கு வந்து சமையப்ப வள்ளமலக் காண்கிைார். வமலும், தான்
இயற்றிய இராமாயணத்தில் சமையப்ப வள்ளமலப் பல இைங்களில் ‘சரராமர்’ என இராமருக்கு
இமணயாக மவத்துப் பாடி தன் மசய்ந்நன்றி மைவாமமமயப் பமைசாற்றுகிைார். உப்பிட்ைவமர
உள்ளளவும் நிமன என்ை கருத்திமன நாமும் வாழ்க்மகயில் கமைப்பிடிக்க வவண்டியது
அவசியமாகும்.
வதால்வியை ஏற்கும் மனப்பக்குவம் வவண்டும் என்ை படிப்பிமனமய ஒட்ைக்கூத்தர்
பாத்திரம் நமக்கு எடுத்துமரக்கிைது. கம்பர் பாடிய இராமாயணப் பாைலில் வரும் ‘துமி’ என்ை
மசால் தமிழில் அைவவ இல்மலமயன அறுதியிட்டுக் கூறுகிைார். ‘துமி’ மசால்லின் பயன்பாடு
வபச்சு வழக்கில் உள்ளது எனக் கம்பர் கூறியதால் அதமன ஆராயும் மபாருட்டுச் வசாழன்,
ஒட்ைக்கூத்தர், கம்பர் ஆகிய மூவரும் மாறுவவைத்தில் நகர்வலம் வருகின்ைனர். அங்கு ஒரு
வீட்டில் ஒரு மபண் தயிர் கமைந்து மகாண்டிருப்பமதக் காண்கின்ைனர். அங்கு விமளயாடிக்
மகாண்டிருந்த குழந்மதகளிைம் ‘துமி’ மதரிக்கும். கிட்வை வராதீர்கள்’ என்று அவள் கூறுகிைாள்.
‘துமி’ என்ை மசால் தமிழில் இருப்பது உறுதியானதால் ஒட்ைக்கூத்தர் அவமானம் மகாள்கிைார்.
உைவன தன் இல்லம் திரும்பிய ஒட்ைக்கூத்தர் தான் இயற்றிய இராமாயணச் சுவடிகமளக்
கிழிக்கிைார். தான் கம்பரிைம் வதால்வி அமைந்து விட்ைதாகவவ கருதுகிைார். வதால்விமய ஏற்கும்
மனப்பக்குவம் இல்லாத காரணத்தால் ஒட்ைக்கூத்தரின் உமழப்மபல்லாம் ஒரு மநாடியில்
பாழானது. எனவவ, வாழ்க்மகயில் மவற்றியும் வதால்வியும் சக ம் என்பதால் நாம்
உணர்ச்சிவசப்பைாமல் வதால்விமய ஏற்றுக் மகாள்ளும் பக்குவத்மத வளர்த்துக் மகாண்டு
வவண்டியது முக்கியமாகும்.
துன்பத்தில் உள்ளவருக்கு உதவ வவண்டும் என்ை படிப்பிமனமயயும்
கவிச்சக்கரவர்த்தி நாைகம் பதியம் மசய்துள்ளது. இலங்மக மன்னன் பராக்கிரமபாகு வசாழ
மன்னன் குவலாத்துங்கனுக்குப் பமகவன் ஆவான். இதனிமைவய இலங்மகயில் பஞ்சம்
ஏற்பட்ைதால் மக்கள் பசி பட்டினியால் வாடினர். தம் நாட்டு மக்கமளக் காப்பாற்ை வவண்டிய
நிமலயில் பராக்கிரமபாகு பல நாட்டு மன்னர்களிைம் உதவி வகட்டு ஓமல அனுப்புகிைான்.
சமையப்ப வள்ளல் மபரும்நிலக்கிழாராக இருப்பதால் அவரிைமும் உதவி வகட்கிைான். வசாழ
நாட்டில் இருந்து மகாண்வை வசாழனின் பமகவனுக்கு உதவி மசய்வது முமையாகாது என்ைாலும்
பசிப்பட்டினியில் வாடும் மக்கவள முக்கியம் எனக் கருதியதால் சமையப்ப வள்ளல் கருமணயுள்ளம்
மகாண்டு ஆயிரம் வதாணிகளில் மநல் மூட்மைகமள அனுப்பி மவக்கிைார். துன்பத்தில்
வாடுவவாருக்கு உதவி மசய்வது உலகில் மனிதவநயம் வளர துமணபுரியும்.
ஸ்ரீ துர்காஷினி த/சப பழநியப்பன்
SMK TAMAN MUTIARA RINI 2
JOHOR BAHRU

***********************

71
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

10) குணவீரப்பண்டிதரின் பண்புைைன் யள விளக்கி எழுது . (10 புள்ளி)

குணவீரப்பண்டிதர் புையமயைப் வபாற்றும் பண்பு மகாண்ைவர். உதாரணமாக, வபாற்றி


கம்பர் தான் எழுதிய ஏர் எழுபது நூமலச் சமையப்ப வள்ளலின் வீட்டில் அரங்வகற்ைம் மசய்தார்.
அந்த அரங்வகற்ை விழாவில் கலந்து மகாள்ள வந்திருந்த புலவர்களுள் குணவீரப்பண்டிதரும்
ஒருவராவார். அரசமரப் வபாற்றிப் பாடி பரிசில் வாங்கிக் மகாண்டிருந்த புலவர்கள் மத்தியில்,
கம்பர் சற்று மாறுபட்ைவராக இருப்பமதப் பாராட்டினார். வமலும், கம்பர் பாடிய ஒவ்மவாரு
பாைலுக்கும் விளக்கம் கூறியவதாடு மட்டுமல்லாது அவரின் கவியாற்ைமலயும் மபாருள்
நயத்மதயும் வபாற்றிப் புகழ்ந்தார்.

வமலும், குணவீரப்பண்டிதர் பி ர் ைைத்தில் அக் ய க ாண்ைவரா வும்


விளங்குகிைார். ‘ஏர் எழுபது’ நூல் அரங்வகற்ைத்தின் மூலம் கம்பரின் கவியாற்ைமல அறிந்து
மகாண்ை குணவீரப்பண்டிதர் உச்சிக் குளிர்கிைார். திருவழுந்தூர் என்ை சிற்றூரில் இருந்தால்
கம்பரின் கவியாற்ைல் குைத்திலிட்ை விளக்கு வபால் ஆகிவிடும் என உணர்கிைார். எனவவ, கம்பரின்
திைமமமயக் குன்றின் வமலிட்ை விளக்காய் உலகம் அறிய வவண்டும் என விரும்பி அவமரக்
குவலாத்துங்க வசாழனின் அரசமவக்குத் தன்னுைன் அமழத்துச் மசல்ல விரும்புகிைார். இவ்வாறு
கம்பரின் வாழ்க்மக நலத்தில் அக்கமை மகாண்டு அவரது உயர்வுக்கு வழிகாட்ை நிமனக்கும்
நல்மலண்ணத்மதக் மகாண்டிருக்கிைார்.

இதமனத்தவிர, குை வவற்றுயம பாராதவரா க் குணவீரப்பண்டிதர் விளங்குகிைார். ஏர்


எழுபது பிரபந்தத்மத எழுதியதன் மூலம் கம்பர் அரசமவப் புலவராக உயர்ந்தமதக் கண்ை
குமாரப்புலவருக்குக் காழ்ப்புணர்ச்சி வமலிடுகிைது. கம்பரின் முன்வனற்ைத்மதப் மபாறுக்க
இயலாததன் காரணாகத்தான் தான் காணும் அமனத்து நபர்களிைமும் கம்பமரப் பற்றித் தூற்றிப்
வபசினார். ஒரு சமயம் குணவீரப்பண்டிதமரக் காணும் அவர், கம்பமர உவச்சன் மகன் எனத்
தூற்றியதுைன் ‘அவன்’, ‘இவன்’ என மரியாமதக் குமைவாகவும் வபசுகிைார். இமதக்
குணவீரப்பண்டிதர் விரும்பவில்மல. கம்பரின் குலத்மத ஆராயாமல் அவரது புலமமக்வக
முக்கியத்துவம் மகாடுக்க வவண்டும் எனக் கூறியதுைன் இராமாயணம் இயற்றும் கம்பரின் அருகில்
இருப்பமதப் மபரும் வபைாக எண்ணி உைவன அங்வக மசல்கிைார்.

சஜயஸ்ரீ த/சப பைதன்

SMK (P) SULTAN IBRAHIM


JOHOR BAHRU

72
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

11) சயைைப்ப வள்ளலின் பண்புைைன் யள விளக்கி எழுது . (10 புள்ளி)

சமையப்ப வள்ளல் பி ர் ைைத்தில் அக் ய மகாண்ைவராக விளங்குகிைார். கம்பர்


காளிவகாயில் பூசாரியான ஆதித்தரின் மகன். திருவழுந்தூர் எனும் ஊமரச் சார்ந்த கம்பர் இளம்
வயதில் பாமரனாகக் கம்பங்மகால்மலக் காவல் காத்தார். கம்பர் ஏமழச் சிறுவனாக இருந்தாலும்
அறிவாற்ைலில் சிைந்து விளங்குபவர் என்பமத அறிந்து மகாண்ை திருமவண்மணய் நல்லூரின்
மகாமைவள்ளல் சமையப்ப வள்ளல், கம்பமர வாழ்க்மகயில் உயர்த்த எண்ணினார். எனவவ,
கம்பமர ஆதரித்ததுைன் அவர் கல்வி மபறும் வாய்ப்பிமனமயயும் உருவாக்கிக் மகாடுத்தார். இதன்
காரணமாகவவ கம்பர் நன்கு கல்வி கற்றுக் கவிப்புமனயும் மபரும்புலவராக உருமாறினார். பின்பு,
உழவர்கமளயும் உழவுத்மதாழிமலயும் வபாற்றி ஏர் எழுபது எனும் நூமலச் சமையப்ப வள்ளல்
வீட்டில் அரங்வகற்ைம் மசய்தார். கம்பரின் உயர்மவக் கண்டும் மபருமகிழ்ச்சியும் அமைந்தார்.

வமலும், சமையப்ப வள்ளல் இரக் குணம் மிக்கவராகவும் திகழ்கிைார். இலங்மக


மன்னன் பராக்கிரமபாகு வசாழ மன்னன் குவலாத்துங்கனுக்குப் பமகவன் ஆவான். இதனிமைவய
இலங்மகயில் பஞ்சம் ஏற்பட்ைதால் மக்கள் பசி பட்டினியால் வாடினர். தம் நாட்டு மக்கமளக்
காப்பாற்ை வவண்டிய நிமலயில் பராக்கிரமபாகு பல நாட்டு மன்னர்களிைம் உதவி வகட்டு ஓமல
அனுப்புகிைான். சமையப்ப வள்ளல் மபரும்நிலக்கிழாராக இருப்பதால் அவரிைமும் உதவி
வகட்கிைான். வசாழ நாட்டில் இருந்து மகாண்வை வசாழனின் பமகவனுக்கு உதவி மசய்வது
முமையாகாது என்ைாலும் பசிப்பட்டினியில் வாடும் மக்கவள முக்கியம் எனக் கருதியதால் சமையப்ப
வள்ளல் கருமணயுள்ளம் மகாண்டு ஆயிரம் வதாணிகளில் மநல் மூட்மைகமள அனுப்பி
மவக்கிைார். தன்னுயிமரப் வபால மன்னுயிமரயும் நிமன என்ை கூற்றுக்கு ஒப்பானவர் சமையப்ப
வள்ளல் என்பது இதன்வழி மதளிவாகிைது.

இமதத்தவிர, பு யழ விரும்பாத மனிதரா வும் சமையப்ப வள்ளல் மிளிர்கிைார். ஏர்


எழுபது அரங்வகற்ைத்திற்குப் பிைகு கம்பர் குவலாத்துங்கச் வசாழனின் அரசமவப் புலவராக
நியமனம் மபறுகிைார். கம்பரின் தகுதி உயர்ந்தாலும் தன்மன உருவாக்கிய சமையப்ப வள்ளமல
அவர் ஒருவபாதும் மைக்கவில்மல. தனது மசய்ந்நன்றிமயப் பமைசாற்றும் வண்ணம் தான்
இயற்றிய இராமாயணத்தில் சமையப்ப வள்ளமலப் பல இைங்களில் ‘சரராமர்’ என இராமருக்கு
இமணயாக மவத்துப் பாடுகிைார். ஆனால், சமையப்ப வள்ளலுக்வகா தான் இராமருக்கு
இமணயாக மவத்துப் பாைப்படுவமத ஏற்க இயலவில்மல. அதனால் அவ்வாறு எழுத
வவண்ைாமமனக் கம்பரிைம் வவண்டுகிைார். புகழுக்கு அமலயும் சராசரி மனிதர்கமளக் காட்டிலும்
சமையப்ப வள்ளல் மாறுபட்ைவராக விளங்குகிைார்.

ெர்மிளா த/சப சடாசைஸ்

SMK TAMAN UNIVERSITI 2,


JOHOR BAHRU

***********************

73
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

12) குமாரப்புைவரின் பண்புைைன் யள விளக்கி எழுது . (10 புள்ளி)

குமாரப்புலவர் உைர்வு தாழ்வு பார்ப்பவரா விளங்குகிைார். கம்பர் உவச்சர் குலத்மதச்


சார்ந்தவர் எனப் பல வபரிைம் இழித்துமரத்துப் வபசுகிைார். ஒரு சமயம் குணவீரப்பண்டிதமர
வழியில் சந்திக்கும் மபாழுது, கம்பர் உவச்சன் மகனாகக் கூறி அவரின் குலத்மதப் தாழ்த்திப்
வபசினார். வமலும், ‘அவன்’, ‘இவன்’ என்று கம்பமர மரியாமத குமைவாகப் வபசி அவமர
இழிவாகச் சுட்டிக்காட்டினார். புலமமத்திைத்மதப் பார்க்காது ஒருவரின் குலத்மதப் மபரிதுபடுத்திப்
பார்க்கும் குமாரப்புலவரின் வபச்சு குணவீரப்பண்டிதருக்கும் வகாபத்மத உண்ைாக்கியது.

இதமனத்தவிர, குமாரப்புலவர் தற்கபருயம மகாண்ைவராகத் திகழ்கிைார். தன்மனத் தாவன


ஒரு மபரிய புலவராக எண்ணிக் மகாண்டு மசயல்படுகிைார். தான் புலவர் குடும்பத்மதச் சார்ந்தவர்
என்று ஒட்ைக்கூத்தரிைம் இறுமாப்வபாடு கூறுவதன் வழி இது புலனாகிைது. வசாழன்
குவலாத்துங்கமனச் சிைப்பித்து யாரும் இயற்ைாத அளவிற்கு இலட்சம் கலித்துமைவகாமவ
இயற்ை, அமதத் தன் உயரத்துக்கு ஒரு மூட்மையாகவவ தூக்கித் திரிகிைார். ஒட்ைக்கூத்தர்
மூலமாகச் வசாழச் சக்கரவர்த்திமயக் கண்டு தனது இலட்சம் கலிதுமைக்வகாமவமயப் பாடி
பரிசில் மபை எண்ணுகிைார். இலட்சக் கலித்துமைக்வகாமவமயச் மசயற்கரிய மசயலாக எண்ணி
தற்மபருமம மகாள்கிைார்.

அதுமட்டுமல்லாது, குமாரப்புலவர் கபா ாயம குணம் மகாண்ைவராகவும் திகழ்கிைார்.


திருவழுந்தூரில் கம்பங்மகால்மலமயக் காவல் காத்துக் மகாண்டிருந்த பாமரனான கம்பர்
சமையப்ப வள்ளலின் ஆதரவின் மூலம் கவிப்புலமம மபற்ைார். ஏர் எழுபது பிரபந்தத்மத
எழுதியதன் மூலம் கம்பர் அரசமவப் புலவராக உயர்ந்தமதக் கண்ை குமாரப்புலவருக்குக்
காழ்ப்புணர்ச்சி வமலிடுகிைது. கம்பரின் முன்வனற்ைத்மதப் மபாறுக்க இயலாததன் காரணாகத்தான்
தான் காணும் அமனத்து நபர்களிைமும் கம்பமரப் பற்றித் தூற்றிப் வபசினார். சக மனிதனின்
முன்வனற்ைத்மத மனமார வாழ்த்தும் உயர்பண்பு குமாரப்புலவரிைம் காணப்பைவில்மல.
இதனால்தான் ஒட்ைக்கூத்தர், குணவீரப்பண்டிதர் வபான்வைார் அவமரத் துச்சமாக நிமனத்தனர்.

நர்மதா த/சப மதியழகன்

SMK MUTIARA RINI,


JOHOR BAHRU

*****************************************

74
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

13) ம்பர் மரபு யள மீறிைக் விஞர். இதயன விளக்கி எழுது . (10


புள்ளி)

கம்பர் விபாடும் மரயப மீறிைக் கவிஞராக விளங்குகிைார். மன்னர்களின் புகழ்பாடிப்


பரிசில் வாங்கிக் மகாண்டிருந்த புலவர்கள் மத்தியில் கம்பர் மபரிதும் மாறுபட்ைவராக
விளங்கினார். உழவுத்மதாழில் மசய்யும் மக்களுைன் ஒருவசரப் பழகியதால் உழவர்கமளயும்
உழவுத்மதாழிமலயும் வபாற்றினார். அதன் காரணமாகவவ ஏர் எழுபது நூமல எழுதி அமதச்
சமையப்ப வள்ளல் வீட்டில் அரங்வகற்ைம் மசய்தார். அரசன் நாட்மைக் வகாவலாட்சி
நைத்தினாலும் மக்கள் பசிபட்டினி இல்லாமல் இருப்பதற்குத் துமணபுரிபவர்கள் உழவர்கவள.
உழவர்கள் வசற்றில் கால் மவக்காவிட்ைால் நாம் வசாற்றில் மக மவக்க இயலாது என்பவத
உண்மம. ஆனால், அவர்களது அரும்பணி மைக்கப்பட்டு தாழ்ந்த குலத்தவர்களாகவவ
கருதப்படுவது உலக வழக்காக இருக்கிைது. அதமன உமைத்மதறிய வவண்டும்
என்பதற்காகவவ கம்பர் ஏர் எழுபது எனும் உழவர்களின் புகழ் பாடும் நூமல எழுதினார்.

இதுமட்டுமல்லாது, கம்பர் அரசயவ மரபு யள மீறிைக் கவிஞராகவும் விளங்குகிைார்.


இதற்குச் சான்ைாக குவலாத்துங்க வசாழனின் அரசமவயில் நைந்த சம்பவத்மதக்
குறிப்பிைலாம். குணவீர பண்டிதர் மூலம் கம்பரின் கவிமதப்புலமமமய அறிந்து மகாண்ை
வசாழன் கம்பமரப் பல்லக்கு மரியாமதயுைன் தன அரசமவக்கு அமழத்து வருகிைான்.
அந்வநரத்தில், அரசமவயில் நாட்டிய நிகழ்ச்சி நமைமபற்றுக் மகாண்டிருக்கிைது. கம்பர்
அந்நாட்டியத்மத இரசித்துக் காண்கிைார். நாட்டியம் ஆடிய மபண்களில் ஒருத்தியுமைய
நைனம் கம்பரின் மனத்மத மவகுவாகக் கவர்கிைது. நாட்டியம் முடிந்த பின் கம்பர் சமபயில்
எழுந்து வந்து நாட்டிய மங்மகயிைம் அவரின் காற்சிலம்மபக் கழற்றி அப்மபண்ணுக்குப்
பரிசாக அளிக்கிைார். அச்சமபயில் உள்ள அமனவருக்கும் வியப்பாக இருந்தவபாது
ஒட்ைக்கூத்தவரா கம்பரின் மசயல் அரசமவ மரபுக்கு மாைானது என இடித்துமரக்கிைார்.
கம்பர் கமலமயப் வபாற்றும் உரிமம வசாழ சக்கரவர்த்திக்கு மட்டும் அல்லாமல்
அமனவருக்கும் உள்ளதாகக் கூறி தன் கருத்மத நிமலநாட்டுகிைார்.

வமலும், வபார் மரயப மீறிைக் கவிஞராகவும் கம்பர் திகழ்கிைார். வசாழ மன்னன் பாண்டிய
நாட்டுைன் வபாரிட்டு மவற்றி அமைந்த மசய்திமய அறிந்த ஒட்ைக்கூத்தர், வசாழனின்
மவற்றிமயப் புகழ்ந்து உலா பாடுகிைார். இமதக் வகட்ை கம்பர் தாமும் வபார்க்களத்மதப்
பற்றி ‘ஏர் எழுபது’ நூலில் பாடியதாகவும் அப்பாைல் உழவர்கமளப் பற்றியதாகவும் உள்ளதாகக்
கூறுகிைார். அது தமிழ் மரபிற்வக மாைானது என்று மதரிவிக்கிைார் ஒட்ைக்கூத்தர். ஆனால்,
கம்பவரா வபார்க்களம் பல அப்பாவி மக்களின் உயிர்கமளக் குடிக்கிைது என்றுமரத்தவதாடு
அத்துக்கச் மசய்தியால் எவருக்கும் எந்தமவாரு பயனுமில்மல என்று ஒட்ைக்கூத்தரின்
கூற்றுக்கு மறுப்பு மதரிவிக்கிைார்.

பிறலாமினா த/சப ைவீந்திைன்

SMK TAMAN SELESA JAYA,


JOHOR BAHRU
********************

75
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

14) விச்சக் ரவர்த்தி ைாை த்தின் பாத்திரப்பயைப்பு யள விளக்கி எழுது .


(20 புள்ளி)

நாைக உலகின் முடிசூைா மன்னனாகத் திகழ்பவர் கு.அழகிரிசாமி. இவரது இலக்கிய உளி


மசதுக்கிய நாைகவம கவிச்சக்கரவர்த்தி நாைகமாகும். கம்பரின் தனித்துவமும் கவித்துவமும் என்ை
கருப்மபாருமள ஒட்டி இந்நாைகம் உருவாக்கம் கண்டுள்ளது. இந்நாைகத்தில் மநஞ்மச அள்ளும்
பல சிைப்பான பாத்திரப்பமைப்புகள் காணப்படுகின்ைன.

அவ்வமகயில், முதன்மம கமதப்பாத்திரமாகக் ம்பர் பமைக்கப்பட்டுள்ளார். கம்பர்


தமிழின் மீது ஆழ்ந்த பற்றும் புையமயும் உமையவராகத் திகழ்கிைார். வைமமாழியில்
இயற்ைப்பட்ை இராமாயணத்மதப் பற்றி வசாழன் தமிழில் இயற்றுவமதப் பற்றி ஆவலாசித்துக்
மகாண்டிருக்கிைான். அச்சமயத்தில் கம்பர் வசாழமனக் காண வந்தவுைன் வசாழன் அவரிைம்
இமதப்பற்றி கலந்துமரயாடுகிைான். இருமமாழிப் புலவரான கம்பரின் திைமமமய நன்கு அறிந்த
வசாழன் அவமர இராமாயணம் இயற்றும்படி வவண்டுகிைான். இமதக் வகட்ை கம்பர்
அவ்வவண்டுவகாமள ஒரு பாக்கியமாகக் கருதுகிைார். தமிழின் மீது மகாண்ை அதிக ஆர்வத்தால்
கம்பர் சமையப்பர் வள்ளலின் வீட்டில் இராமாயணத்மத இயற்ை ஆரம்பிக்கிைார். மதாைர்ந்து,
இராமயணத்மதத் திருவரங்கத்தில் பல சான்வைார்களின் முன்னிமலயில் அரங்வகற்றுகிைார். ஈடு
இமண இல்லாத மபரும்புலவராகத் தமிழுலகத்தின் பாராட்மைப் மபை வசாழனும் கம்பரின்
புலமமத்திைமனப் பாராட்டி அவருக்குப் பரிசுகள் வழங்குகிைான். எனவவ, மசம்மமாழியான
தமிமழத் தாய்மமாழியாகப் வபறுமபற்ை நாம் அன்மனத் தமிழ்மீது பற்று மகாண்டு அவள்
வளர்ச்சிக்குப் பங்காற்ை வவண்டுமமன்ை வநாக்கத்மத நாைகாசிரியர் கம்பரின் மூலம்
உணர்த்தியுள்ளார்.

மதாைர்ந்து, வசாழ மன்னன் குவைாத்துங் னும் இந்நாைகத்தில் முக்கிய துமணக்


கமதப்பாத்திரமாகப் பமைக்கப்பட்டுள்ளான். குவலாத்துங்கன் புையமயைப் பாராட்டி
க ௌரவிக்கும் மன்னனா த் திகழ்கிைான். எடுத்துக்காட்ைாக, ஏர் எழுபது நூமல இயற்றி
சமையப்பர் வீட்டில் அரங்வகற்றிய கம்பரின் புலமமத் திைத்மதக் குவலாத்துங்க வசாழன்
குணவீரப்பண்டிதர் மூலம் அறிகிைான். இதமனயறிந்த குவலாத்துங்க வசாழன் கம்பமரப் பல்லக்கு
மரியாமதயுைன் அரசமவக்கு வரவமழத்து அரசமவப் புலவராக நியமிக்கிைான். வமலும்,
புலமமத்திைம் வாய்ந்த புலவர்களுக்குத் தகுந்த அங்கிகாரம் மகாடுத்துக் மகௌரவிப்பதிலும்
குவலாத்துங்கன் தீவிரமாக இருக்கிைான். இராமாயணத்மதத் தமிழில் இயற்றி திருவரங்கத்தில்
அரங்வகற்ைம் மசய்த கம்பருக்குப் பல பரிசுகமள அறிவிக்கிைான். சுைர்விளக்காயினும்
தூண்டுவகாள் வவண்டும் என்பதற்மகாப்ப தகுதியானவரின் திைமமமயப் வபாற்றி வளர்க்க
வவண்டுமமன்பமதக் குவலாத்துங்கன் மூலம் நாைகாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வமலும், ஒட்ைக்கூத்தர், அறிவுச்கசருக்கு மகாண்ைவராகத் திகழ்கிைார். சான்ைாக,


குவலாத்துங்கன் கம்பரிைம் இயற்ைச் மசான்ன இராமாயணத்மதப் பற்றி வினவ கம்பர் தான்
எழுதிய பாைல்களுள் ஒன்ைான, ‘குமுதன் இட்ை குலவமரக் கூத்தரில்’ எனும் பாைமலப் பாடிக்
காட்டுகிைார். அதில் ‘துமி’ என்ை மசால் வருகிைது. இமதப் பற்றி ஒட்ைக்கூத்தர் வகட்க அவர்
அவ்வார்த்மதக்குக் ‘துளி’ என்று விளக்கம் கூறுகிைார். ஒட்ைக்கூத்தர் துமி என்ை வார்த்மத
தமிழிவல இல்மல என்று வாதிடுகிைார். கம்பவரா அச்மசால் மக்கள் வபச்சு வழக்கில் உள்ளதாகக்
கூறுகிைார். அதற்கு ஒட்ைக்கூத்தர் தான் கம்பமரவிை வயதில் மூத்தவர் என்றும் தான்

76
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
தமிழகமமங்கும் மசன்று வந்த அனுபவம் உள்ளவர் என்றும் மசருக்வகாடு வபசுகிைார். ஆனால்,
நகர்வலம் வரும்மபாழுது தயிர்கமையும் மபண் மூலம் ‘துமி’ என்ை மசால் மக்களின்
வபச்சுவழக்கில் இருப்பமத அறிந்து மனமுமைந்து வபாகிைார். ஆகவவ, கற்ைது மகம்மண் அளவு
கல்லாதது உலகளவு என்பதற்மகாப்ப அறிவுச்மசருக்குக் மகாள்ளாமல் அமனவமரயும் மதித்து
வாழ வவண்டுமமன ஒட்ைக்கூத்தரின் பாத்திரப்பமைப்பு நமக்கு உணர்த்துகிைது.

இதுமட்டுமல்லாது, சயைைப்ப வள்ளலின் பாத்திரப்பமைப்பும் மநஞ்மச அள்ளும் வமகயில்


பமைக்கப்பட்டுள்ளது. சமையப்ப வள்ளல் இரக் குணம் மிக்கவராகத் திகழ்கிைார். இலங்மக
மன்னன் பராக்கிரமபாகு வசாழ மன்னன் குவலாத்துங்கனுக்குப் பமகவன் ஆவான். இதனிமைவய
இலங்மகயில் பஞ்சம் ஏற்பட்ைதால் மக்கள் பசி பட்டினியால் வாடினர். தம் நாட்டு மக்கமளக்
காப்பாற்ை வவண்டிய நிமலயில் பராக்கிரமபாகு பல நாட்டு மன்னர்களிைம் உதவி வகட்டு ஓமல
அனுப்புகிைான். சமையப்ப வள்ளல் மபரும்நிலக்கிழாராக இருப்பதால் அவரிைமும் உதவி
வகட்கிைான். வசாழ நாட்டில் இருந்து மகாண்வை வசாழனின் பமகவனுக்கு உதவி மசய்வது
முமையாகாது என்ைாலும் பசிப்பட்டினியில் வாடும் மக்கவள முக்கியம் எனக் கருதியதால் சமையப்ப
வள்ளல் கருமணயுள்ளம் மகாண்டு ஆயிரம் வதாணிகளில் மநல் மூட்மைகமள அனுப்பி
மவக்கிைார். தன்னுயிமரப் வபால மன்னுயிமரயும் நிமன என்ை உன்னத சிந்தமனமய
நாைகாசிரியர் சமையப்ப வள்ளல் மூலம் மதளிவுறுத்தியுள்ளார்.

அத்துைன், குமாரப் புைவரின் பாத்திரப்பமைப்பும் நம் கவனத்மத ஈர்க்கும் வமகயில்


அமமந்துள்ளது. குமாரப்புலவர் கபா ாயம குணம் மகாண்ைவராகத் திகழ்கிைார். ஏர் எழுபது
பிரபந்தத்மத எழுதியதன் மூலம் கம்பர் அரசமவப் புலவராக உயர்ந்தமதக் கண்ை
குமாரப்புலவருக்குக் காழ்ப்புணர்ச்சி வமலிடுகிைது. திருவழுந்தூரில் பாமரனாக இருந்த கம்பரின்
முன்வனற்ைத்மதப் மபாறுக்க இயலாததன் காரணாகத்தான் தான் காணும் அமனத்து
நபர்களிைமும் கம்பர் உவச்சர் குலத்மதச் சார்ந்தவர் எனத் தூற்றிப் வபசுகிைார். இதனால்தான்
ஒட்ைக்கூத்தர், குணவீரப்பண்டிதர் வபான்வைார் அவமரத் துச்சமாக நிமனத்தனர். சக மனிதனின்
முன்வனற்ைத்மத மனமார வாழ்த்தும் உயர்பண்பு வவண்டும் என்ை நாைகாசிரியரின் வநாக்கத்மதக்
குமாரப்புலவரின் பாத்திரப்பமைப்பின் மூலம் அறிந்து மகாள்ள முடிகிைது.

ஆகவவ, கவிச்சக்கரவர்த்தி நாைகத்தில் இைம் மபற்றுள்ள கமதப்பாத்திரங்கள் யாவும்


கமதவயாட்ைத்திற்குப் பலம் வசர்ப்பது மட்டுமல்லாது வாசகர்களின் கவனத்மத ஈர்த்து பல
படிப்பிமனகமளக் மகாடுக்கும் வண்ணம் அமமந்துள்ளது. இந்நாைகத்மதப் படித்துச் சுமவக்க
அமனவரும் தவைக் கூைாது.

ரூபன் த/சப ருத்திைாபதி

MAKTAB SULTAN ABU BAKAR


JOHOR BAHRU

*********************************

77
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

15) விச்சக் ரவர்த்தி ைாை த்தின் கமாழிையையை விளக்கி எழுது .


(10 புள்ளி)

கவிச்சக்கரவர்த்தி நாைகத்தின் கமதவயாட்ைதிற்குச் சுமவ கூட்டும் வமகயில்


நாைகாசிரியர் ாதல்கமாழியைப் பயன்படுத்தியுள்ளார். கம்பரின் மகன் அம்பிகாபதியும்
குவலாத்துங்க வசாழனின் மகள் அமராவதியும் காதலில் கட்டுண்டு இரகசியமாகச் சந்தித்துப்
பழகுகின்ைனர். ஒருநாள் இருவரும் காந்தர்வ மணம் புரிந்து மகாள்கின்ைனர். மகிழ்ச்சி
மவள்ளத்தில் மூழ்கியிருந்த சூழலில் அம்பிகாபதி,

“இனி எதுவானாலும் சரி. நாம் தம்பதிகளாகிவிட்வைாம்.


இந்த நிமலயிலிருந்து நம்மமத் மதய்வமும் பிரிக்க முடியாது”

எனக் காதல் மமாழி வபசுவது இதற்குத் தக்கச் சான்ைாகும்.

இமதத்தவிர, வயசகமாழியும் இந்நாைகத்தில் இைம்மபற்றுள்ளது. குல வவற்றுமம


பாராது காதலித்த அம்பிகாபதியும் அமராவதியும் ஒற்ைர்களால் மகயும் களவுமாகப் பிடிபட்டுக்
குவலாத்துங்கனின் முன் நிறுத்தப்படுகின்ைனர். காதலர் இருவரது மசயலும் தனது குலத்திற்வக
மபரும் அவமானத்மதத் வதடித் தந்துவிட்ைதாகக் கருதி மன்னன் ஆவவசம் மகாள்கிைான்.
அச்சூழலில்,

“உன்மன இப்வபாவத மவட்டித் தமசக் குவியலாகக் குவிக்க முடியும்.


அதிலும் என் மனம் ஆைாது என்பதற்காக விட்டு மவத்திருக்கிவைன்”

எனக் குவலாத்துங்கன் அம்பிகாபதிமயப் பார்த்து சினம் மகாண்டு வபசுவது வமசமமாழியாக


விளங்குகிைது.

இறுதியாக, சந்தையையும் நாைகாசிரியருக்குக் மகக்மகாடுத்துள்ளது.


அம்பிகாபதியின் மரணத்திற்குப் பிைகு நாவைாடியாகக் கால்வபான வபாக்கில் மசன்று
மகாண்டிருந்த கம்பர், ஓர் ஊரில் தான் இராமாயனத்தில் வடித்திருந்த சூர்ப்பனமக பாத்திரத்மத
மமயமாகக் மகாண்டு நைத்தப்பட்ை வஞ்ச மகள் நாட்டிய நாைகத்மதக் கண்டு களிக்கிைார்.
அதில் நடித்த சிலப்பி எனும் மபண்ணானவள் தான் முன்மபாரு சமயம் காற்சிலம்மபப் பரிசளித்த
நைனப் மபண்மணியின் மகள்தான் என்ைறிந்து,

“கம்பர்ச் சிலம்பி என்பமதவிை அம்பர்ச் சிலம்பி என்பதுதான்


உனக்கு அதிகம் மபருமம தரும் மபயராகும்”

என அவமளச் சந்தநமையில் பாராட்டிப் புகழ்கிைார்.

ஜஸ்வினி த/சப உறலாபதி

SMK TAMAN SELESA JAYA,


JOHOR BAHRU

*************************************

78
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
கருத்து = 9 புள்ளி (3 x 3)
மமாழி = 1 புள்ளி

16) அம்பி ாபதி – அமராவதி ாதைால் ஏற்பட்ை வியளவு யள விளக்கி


எழுது .
(10 புள்ளி)

கம்பரின் மகன் அம்பிகாபதியும் குவலாத்துங்க வசாழனின் மகள் அமராவதியும் குலவவற்றுமம


பாராது காதலித்ததால் பல விமளவுகள் ஏற்பட்ைன. அவற்றுள் இருவரும் குவலாத்துங்க
வசாழனின் கடுங்வகாபத்திற்கு ஆளாக வநரிட்ைதுைன் மரண தண்ையனக்கு ஆளாகி
உயியரயும் இழந்தனர். காதலித்தது மபரும் குற்ைமற்று என்று கம்பர் பலவாைாக மன்ைாடியும்
குவலாத்துங்கனின் வகாபம் அைங்கவில்மல. தனது குலத்திற்வக அவமானம் ஏற்பட்டுவிட்ைதாகக்
கருதினான். ஐந்து நாள்கள் மபாறுத்திருந்து நிதானமாக வயாசித்துப் பின் தீர்ப்பு வழங்குமாறு
கம்பர் வவண்டிக் வகட்டுக் மகாண்டும் குவலாத்துங்கன் தன் முடிவில் உறுதியாக இருந்து
தண்ைமனமய நிமைவவற்றினான். குலவவற்றுமம காரணமாக இரண்டு இளஞ்சிட்டுகளின் உயிர்
பறிவபானது.

வமலும், அம்பிகாபதி – அமராவதி காதலால் ம்பர் கபரும் மனவருத்தத்திற்கு ஆளாகினார்.


குவலாத்துங்கனின் அரசமவக்குப் பல்லக்கு மரியாமதயுைன் வந்த நாள் முதல் கம்பர் தனது
அஞ்சாமம குணத்தால் எல்லா சிக்கல்கமளயும் துணிவுைன் எதிர்வநாக்கினார். ஆனால், தனது
ஒவர மகனான அம்பிகாபதியின் காதல் கம்பமர நிமலகுமலய மவத்து விட்ைது. மபரும் புலவராக
இருந்தாலும் கம்பரும் தந்மத என்ை உைவுக்கும் பாசத்திற்கும் கட்டுப்பட்ைவர்தான் என்பதமன
சூழ்நிமல பைம்படித்துக் காட்டியது. காதலித்த குற்ைத்திற்காக மன்னனிைம் மன்னிப்புக் வகட்டுவிடு
என அம்பிகாபதியிைம் மன்ைாடியும் அவன் தனது புனிதமான காதமலத் தற்காத்துப் வபசியதுைன்
மன்னிப்புக் வகட்க முடியாது எனத் தீர்க்கமாகச் மசால்லிவிை கம்பரின் மனம் பமதக்கிைது. அவத
வவமளயில் குவலாத்துங்கனிைம் ஐந்து நாள்கள் மபாறுத்திருந்து நிதானமாக வயாசித்துப் பின்
தீர்ப்பு வழங்குமாறு வவண்டிக் வகட்டுக் மகாண்டும் குவலாத்துங்கன் தன் முடிவில் உறுதியாக
இருந்தது கம்பமர வமலும் வருத்ததிற்கு ஆளாக்குகிைது.

இமதத் தவிர, அம்பிகாபதி - அமராவதியின் காதலால் ம்பரின் வாழ்க்ய வை


தியசமாறிப் வபாகி து. தனது ஒவர மகமன பறிமகாடுத்த துன்பத்மதத் தாளாத கம்பர்
அரண்மமன வாழ்க்மகக்கு விமைமகாடுத்து நாவைாடியாக வாழ முடிமவடுக்கிைார். தனது
ஆபரணங்கள் அமனத்மதயும் தனது சீைர்களுக்வக மகாடுத்துவிட்டு கால் வபான வபாக்கில்
காட்டுவழிவய நைந்து மசல்கிைார். இராமாயணம் என்ை உயர்ந்தமதாரு காவியத்மத இயற்றிவிட்டு
காட்டுவழிவய தன்னந்தனிவய நைந்து மசல்லும் கம்பரின் நிமலமயக் கண்டு குணவீரப்பண்டிதரும்
மனம் கலங்குகிைார். மகால்லன், சிலம்பி எனப் வபாகும் வழியில் பலமரயும் சந்தித்து இறுதியில்
நாட்ைரசன் வகாட்மைத் தமலவனான சிங்கராயன் வீட்டில் தங்கி தனது இறுதி மூச்மச
விடுகிைார்.

சுறைன் த/சப சுப்பிைமணியம்

SMK MUTIARA RINI,


JOHOR BAHRU

79
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB
************************

சவற்றி நிச்ெயம்....
வெற்றி
நிச்சயம்....
ொதரன உங்கள்
ரககளிறல...

80
PUSPAVALLI SATHIVAL SMKTSJ, JB

You might also like