Professional Documents
Culture Documents
Saptha Matha
Saptha Matha
Saptha Matha
சண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண்
இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த
கன்னிகைகள் . பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு
கன்னிகைகள்.🌟
💥1.பிராம்மி
தேவர்ணாயை தீமஹி
💥2.மகேஸ்வரி
💥3.கெளமாரி
💥4.வைஷ்ணவி
💥5.இந்திராணி
💥6.வராஹி
ஹல ஹஸ்தாயை தீமஹி
💥7.சாமுண்டி
சூலஹஸ்தாயை தீமஹி
இந்த ஏழு திவ்ய சக்திகளும் ஒன்று திரண்டு ஒரு பேரொளியாக மாறியது. அந்தப் பேரொளியின் பெயர் தான்
“துர்கை”. துர்கை தேவி மற்ற தேவியருடன் சேர்ந்து போரிட்டு அசுரர்கள் கூட்டதை வதைத்து அனைவரையும்
காத்து அருள் புரிந்தாள்.
தங்களின் தோஷம் நீக்கிக் கொள்ள ஏழு சிவாலயங்களை தேர்நதெ் டுத்து உமாபதியே தியானித்து பூஜை
செய்து தோஷம் நீங்க பெற்று சிவபெருமான் அருளால் கூடுதலான பல சக்திகளையும் பெற்றனர் சப்த
கன்னியர்கள். 🌟🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏