Professional Documents
Culture Documents
கோயில்களைக் கண்காணிப்பதிலிருந்து அரசு விலக வேண்டுமா - - Should the government refrain from monitoring temples - hindutamil.in
கோயில்களைக் கண்காணிப்பதிலிருந்து அரசு விலக வேண்டுமா - - Should the government refrain from monitoring temples - hindutamil.in
லிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
செய்திப்பிரிவு
Published : 10 Oct 2021 03:15 AM
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 1/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
Pairs well
with joy
வரலாற்றுரீதியாக, ‘மதம் மற்றும் அரசைப் பிரித்தல்’ என்ற கருத்து இந்து சமயத்துக்குப் புறம்பானதாகும். இந்து
மத மன்னர்கள் கோயில்களைக் கட்டினார்கள். பணம், நகைகள் மற்றும் வருமானம் தரும் விவசாய நிலங்களை
நன்கொடையாக வழங்கினார்கள். கோயில் விவகாரங்களை ஒழுங்குபடுத்தினார்கள். கௌடில்யரின்
அர்த்தசாஸ்திரத்தில் ‘சமய நிறுவனங்களின் கண்காணிப்பாளர்’ பற்றிய குறிப்பும் உள்ளது.
1960 மார்ச் மாதம், சி.பி.இராமசுவாமி தலைமையில் உயர்நிலை இந்து சமய அறநிலைய ஆணையம் ஒன்றை
இந்திய அரசு நியமித்ததது. இந்துக் கோயில்கள், மடங்கள் மற்றும் அறநிலையங்களின் பிரச்சினைகளை
ஆராய்ந்த பின்னர், 1962, மே மாதத்தில் ஆணையம் ஒரு விரிவான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இந்து
சமயம் மற்றும் அறநிலையங்கள் சட்டம் இல்லாத மாநிலங்களில் (அப்போதைய அஸ்ஸாம், மேற்கு வங்கம்,
பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசம்) உள்ள கோயில்களின் நிலை ‘வருந்தத்தக்கது’ என்பதும், பல முக்கியமான
பொதுக் கோயில்கள் தனியார் சொத்தாக மாறிவிட்டன என்பதும் அதன் முக்கிய முடிவுகளில் ஒன்றாகும்.
அம்மாநிலங்களில் இது தொடர்பாகத் தகுந்த சட்டம் இயற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்பதே ஆணையத்தின் முதல் பரிந்துரை.
x
மற்ற மதங்களின் வழிபாட்டுத் தலங்களிலும், அறநிலையங்களிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லாத
சமத்துவமின்மை குறித்து, இந்துக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். தனிப்பட்ட ஒவ்வொரு மதத்தின்
சிறப்புப் பிரச்சினைகளைக் கையாள உரிய கலந்தாலோசனை செய்ய வலியுறுத்தி, அதற்குப் பின்னர் அனைத்து
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 2/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
திருக்கோயிலின் உபரி நிதியை சமூக, கல்வி மற்றும் இதர நல்ல நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது
மெச்சத்தக்க வகையில் இருப்பினும், அதனை விமர்சித்து மத நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்
என சில பழமைவாதிகள் அடிக்கடி வழக்கு தாக்கல் செய்கின்றனர்.
சி.பி.இராமசுவாமி ஐயர் ஆணையம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டது. மனு, கவுதமா, சயனா மற்றும்
லவுகாக்ஷி பாஸ்கரா போன்ற பண்டைய இந்து சாஸ்திர உரையாசிரியர்களின் மேற்கோள்களைக் காட்டி, மதத்
தகுதி நிலையை ஏற்படுத்துகிற செயல்பாடுகள் இரண்டு வகைப்படும் என்று ஆணையம் சுட்டிக்காட்டியது.
அவையாவன: (i) இஷ்டா: வேத தியாகங்களுடன் தொடர்புடைய பணிகள் (ii) புர்தா: கல்வி நிலையங்கள்,
மருத்துவமனைகள், ஏழைகளுக்கு அன்னதானம், யாத்ரீகர்களுக்கான வசதிகள், தெப்பக்குளங்கள் மற்றும்
நந்தவனப் பூங்காக்கள் போன்றவற்றை அமைப்பது ஆகிய பணிகள். உபரி நிதி மாற்றிப் பயன்படுத்தப்படுவது
புர்தா இந்து மதக் கோட்பாட்டுக்கு இணக்கமானதாகவே உள்ளது” என்பதைக் குறிப்பிட்டு, உபரி நிதிகளை வேறு
நோக்கத்துக்குப் பயன்படுத்துவதற்கு மெட்ராஸ் மாநிலத்தின் 1959-ம் ஆண்டு HR&CE சட்டத்தின் 36 மற்றும் 66-ம்
பிரிவுகள்போல மற்ற மாநிலங்களும் இயற்ற வேண்டும் என ஆணையம் பரிந்துரைத்தது.
ஏராளமான சிக்கல்கள்
முன்னுதாரணத்தைப் பின்பற்றுவது இந்து மதத்தினர் அதிக அளவில் அரசைச் சார்ந்திருக்க வேண்டிய சூழலை
உருவாக்காதா, பக்தி நிரம்பிய, நேர்மையான கோயில் அறங்காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான
வாய்ப்புகள் யாவை என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இது குறித்து உருவாக்கப்படும் யாதொரு மாற்று
ஏற்பாட்டு முறையும், தற்போது உள்ளதைக் காட்டிலும் குறைந்த அளவிலான மனநிறைவையே நமக்கு அளிக்கும்.
ஒட்டுமொத்த இந்து சமயத்துக்கும் ஒரு சரியான திருக்கோயில் கட்டமைப்பு (ecclesiastical organisation) இல்லாததால்,
கோயில் நிர்வாகத்தில் தவறுகள் நடந்தால் அதற்கு எதிராகக் கட்டுப்பாடுகளை விதிக்கவும், அறங்காவலர்கள்,
அர்ச்சகர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே மோதல்கள், சச்சரவுகள் தீர்க்கவும் வழியில்லை. தற்போது
இல்லாத திருக்கோயில் கட்டமைப்பை முன்பு இந்து மன்னர்களின் ஆட்சி வழங்கிவந்தது; இன்று இந்து சமய
மற்றும் அறநிலையங்கள் (HR&CE) துறை வழங்கிவருகிறது.
- க.அஷோக் வர்தன் ஷெட்டி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின்
முன்னாள் துணைவேந்தர். தொடர்புக்கு: shetty25@hotmail.com
x
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 3/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
___
03:05
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 4/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
கோயில்கள் கோயில் கண்காணிப்பு தமிழக அரசு இந்து திருக்கோயில்கள் சமய நிறுவனங்களின் கண்காணிப்பாளர்
பிரபாகர்
15 days ago
�
"மத நம் பிக்கையுடையவர்"களின் பள்ளியிலிருந்து மீட்கப்பட்ட நிலம் , இன் னமும் வராத கட்டணம் இவை பற்றி யாரும்
பேசுவதில் லை. ஆனால் மத நம் பிக்கையில் லாத என் ற ஒரு ஆதாரம் இல் லாத கூற்று மட்டும் முன் வைக்கப்படுகின் றது. சும் மா
போற போக்குல வாட்சப் வதந்தி போல...
7 1 Reply
மறை நாயகன்
15 days ago
�
ஆலயங் களின் வருமானம் , அந்த ஆலயங் களின் பராமரிப்பு, மேம் பாடு, பக்தர்களுக்குத் தங் குமிடம் சார்ந்த வசதிகள் , அந்த
ஆலயம் சார்ந்த சைவ - வைணவ இலக்கிய ஆய் வுகள் , திருமுறைகள் - திவ் யப்ரபந்தம் உள்ளிட்ட பக்தி இலக்கியம் சார்ந்த
பயிற்சிகள் / ஆய் வுகள் ...இப்படி ஆன் மீகம் சார்ந்து செலவாக வேண் டுமே தவிர. .அது ஒரு அரசுத் துறையாக மாறி அதிகாரிகள்
ஊழியர்களின் சுகபோக வாழ்வுக்கு பக்தர்களின் காணிக்கையை செலவிடுவதை தவிர்க்க வேண் டும் .
4 5 Reply
மறை நாயகன்
15 days ago
�
இன் றைய தேதியில் 35,793 ஹிந்து கோவில் கள் அரசாங் கம் நிர்வகித்து வருகிறது இந்த கோவில் களில் வரும் வருமானத்தில் 14%
நிர்வாககட்டணம் , 4% தணிக்கை கட்டணம் , 20 - 40% சம் பளம் ( பெரும் பாலும் அரசு அதிகாரிகளுக்கு செல் கிறது ), 4 - 10%
ஆணையர் பொது நல நிதி, இவை எல் லாம் போக கோவிலுக்கு செலவழிப்பது 1 - 2% மட்டுமே. 1 முதல் 2% வருமானத்தை வைத்து
கோவிலை பராமரிப்பதே கடினம் . அரசு அதிகாரிகள் சம் பளம் இங் கே கட்டுப்படுத்தப்பட்டு பெரிய கோவில் களில் வரும்
வருமானம் சிறிய கோவில் கள் நிர்வாகத்திற்கு பயன் படுத்தப்பட வேண் டும் என் பதே இந்து சமய அமைப்புகளின் கோரிக்கை.
3 5 Reply
Sooriyan
15 days ago
S
நிர்வாகக்கட்டணமும் தணிக்கை கட்டணமும் மட்டுமே அரசுக்கு செல் கிறது;மற்ற கட்டணமெல் லாம் மறைநாயகன்
அவர்களின் வளமான கற்பனை;பொய் கூட பேசலாம் ;இமாலய பொயபேசக்கூடாது.பொதுநலநிதியெல் லாம் கோயிலுக்கே
செலவிடப்படுகிறது.
6 2
மறை நாயகன்
15 days ago
�
தமிழக இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தை பொறுத்தவரை, நல் ல அமைச்சர்கள் , நல் ல அதிகாரிகள் , நல் ல அறங் காவலர்கள்
x
என ஒருசிலர் இருந்த போதெல் லாம் கோவில் களில் நல் லதொரு நிர்வாகத்தை அளித்துள்ளனர் என் பதை மறுப்பதற் கில் லை.
ஆனால் அறநிலையத் துறைக்கு மிகவும் சோதனையான காலம் எனக் கூறினால் 2005 முதல் 2020 வரையிலான சுமார் 15 ஆண் டு
காலமே. இந்த 15 ஆண் டுகளில் மத நம் பிக்கை அற்றவர்கள் இந்து அறநிலையத் துறையில் பெருமளவு புகுந்தனர். அதே நேரத்தில்
By using
இத்துறையில் our site,
இருந்த நல்you
ல acknowledge
அதிகாரிகள் that you have readஓரம்
அனைவரும் and understand our Cookie
கட்டப்பட்டு, கமிஷன் Policy, Privacy Policy,
கையூட்டு பெறும்and our Terms
ஊழல் of Service. கை
அதிகாரிகளின்
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 5/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
ஓங் க ஆரம் பித்தது. அதிலும் குறிப்பாக கடந்த 10 ஆண் டுகாலமாக அறங் காவலர்கள் நியமனம் இல் லாமல் போன நிலையில்
கோவில் களில் நடத்தப்பட்ட கொள்ளைகளுக்கு அளவேயில் லை என் றுதான் கூற வேண் டும் . எனவே அறநிலையத் துறையில் 2005
முதல் 2020 வரை நடந்த முறைகேடுகள் அனைத்தையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்மட்ட விசாரணை அமைப்பு ஒன் று
அமைக்கப்பட வேண் டும் . எனவே அறநிலையத்துறையில் உள்ள ஊழல் அதிகாரிகள் களையெடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டு,
நேர்மையான அதிகாரிகளை நியமனம் செய் தாலே கோவில் களில் நிலவும் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும் .
இல் லையேல் மக்கள் அறநிலையத்துறையும் மற்ற துறைகள் போல ஊழல் நிறைந்தது என் ற ஆன் றோர் கூற்றை நிராகரிக்க
இயலாமல் போய் விடும் .
3 5 Reply
Sooriyan
14 days ago
S
கடந்த பத்தாண் டுகளாக எத்தனை கோயில் களில் அறங் காவலர்கள் இல் லை?பட்டியல் இருக்கிறதா?ஆன் மீகத்தை தூக்கி
பிடித்த பத்தாண் டு ஆட்சி காலத்தில் இதைப்பற்றி அந்த அரசை ஏன் கேள்வி கேட்கவில் லை?மத நம் பிக்கையற்ற
அதிகாரிகள் ,ஊழல் அதிகாரிகள் பட்டியல் உள்ளதா?அது என் ன இரண் டாயிரத்து ஐந்தாம் ஆண் டு வரைமுறை?
அதற்குமுன் னர் திராவிட கட்சிகள் ஆட்சியில் இல் லையா?ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ;
4 1
மறை நாயகன்
15 days ago
�
கட்டுரையாளர் பிரச்சினையின் முல கறரனமான ஐம் பது ஆண் டு காலமாக "இந்து சமய அறநிலைத்துறையின் (!) கீழ் நடந்த
முறைகேடுகளை குறித்தும் பேசியிருக்க வேண் டும் . 1) கோவில் நிலமான 4,87,000 லட்சம ஏக்கரில் 50,000 ஏக்கருக்கு மேல்
காணவில் லை? 2) கொள்ளை அடிக்கப்பட்ட 1,204 கோவில் சிலைகளில் என் கண் டு பிடிக்கவில் லை? 3) கோவில் ஆண் டு
வருமானமாக 5,000 கோடியை வெறும் 65 கோடி மட்டும் என கணக்கு காண் பித்து ஏன் ? அறநிலைய துறை ஊழல் மலிந்த
துறையாணாதே ஆன் மிக ஆறாம் சார்த்தோர் ஆட்சியாளர்கள் மீது நம் பிக்கை தொலைக்க காரணமானது.
3 4 Reply
Sooriyan
14 days ago
S
இந்துசமயஅறநிலையத்துறையின் இரண் டாயிரத்து பதினெட்டு-பத்தொன் பதாம் ஆண் டுக்கான கொள்கைக்குறிப்பின் படி
(சட்டமன் றத்தில் சமர்ப்பிக்கப்படுவது)நான் கு லட்சத்து எழுபத்து எட்டாயிரம் ஏக்கர் கோயில் நிலங் கள் ,ஒரு லட்சத்து
இருபத்து மூன் றாயிரத்து எழுநூற்று இருபத்தொன் பது குத்தகைகாரர்களிடம் குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது;அவர்களிடம்
இருந்து இரண் டாயிரத்து பதினொன் றாம் ஆண் டு முதல் இரண் டாயிரத்து பதினெட்டாம் ஆண் டு வரை ஏழு ஆண் டுகளுக்கு
தொள்ளாயிரத்து ஐம் பத்தெட்டு புள்ளி ஐம் பத்தெட்டு கோடி குத்தகை வருவாய் கோயில் களுக்கு வந்துள்ளது;அதில்
இரண் டாயிரத்து பதினேழு-பதினெட்டு- ஒரு ஆண் டில் மட்டும் நூற்றிருபது புள்ளி நாற்பத்தெட்டு கோடி குத்தகை வருவாய்
வந்திருக்கும் நிலையில் ,நமது நண் பர் ஆண் டு வருமானம் அறுபத்தைந்து கோடி என் று அரசு கணக்கு காட்டுகிறது என் று
எந்த அடிப்படையில் கூறுகிறார் என் று தெரியவில் லை;குத்தகைப்பணத்தை ஒழுங் காக கொடுக்காதவர்கள் மேல் வழக்கு
தொடுக்க இந்த துறைக்காக அரசு பதினேழு ரெவின் யூ கோர்ட்டுகளை இயக்குகிறது;இரண் டாயிரத்து பதினேழு-
பதினெட்டாம் ஆண் டில் ,மொத்தமுள்ள பதின் மூன் றாயிரத்து இருநூற்று அறுபது வழக்குகளில் ,அய் யாயிரத்து எண் ணூற்று
அறுபது வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன;டிக்ரீ ஆகிய பதினெட்டு புள்ளி ஐம் பத்தெட்டு கோடி ரூபாயில் ,இரண் டு புள்ளி
எழுபத்தாறு கோடி வசூல் செய் யப்பட்டது; இதேபோல,அதற்கு முந்தைய ஏழு ஆண் டுகளில் ,பதின் மூன் று புள்ளி பதினொன் று
கோடி வசூலிக்கப்பட்டது.
1 0
Sooriyan
14 days ago
S
பத்து ஆண் டுகளாக நண் பர் இந்த கேள்வியையெல் லாம் உரிய மேடையில் எழுப்பாமல் எங் கே போயிருந்தார்?எந்த
ஆவணத்தில் கோயில் வருமானம் ஐந்தாயிரம் கோடிக்கு பதில் அறுபத்தைந்து கோடி என் று காட்டப்பட்டிருக்கிறது?கோயில்
வருமானம் ஐந்தாயிரம் கோடி என் பதற்கு ஆவணம் உள்ளதா?
3 2
Raja.A
15 days ago
R
நான் கட்டணதரிசனத்திற்கு எதிரனாவன் அது நேற்று இரவில் இருந்து அல் ல இதுவரை கட்டணம் கொடுத்து தரிசனம்
செய் யாதவன் நான் ஆன் மீக வாதியாக இல் லையா என் பது அல் ல பிரச்சனை ஆன் மீகம் இந்து ஆலயங் களில் போதிக்கபடுகிறதா
குறைந்த பட்சம் திருவாசகம் தேவாரம் திருப்பாவை முருகன் கோயில் திருப்புகழ் கற்பிக்கபடுகிறதா அனைத்து
தேவாலயங் களில் பைபிள் போதிக்கபடுகிறது ஏன் இந்து ஆலயங் கள் களில் செய் யவில் லை என் பது தான் கேள்வி
3 4 Reply
Sooriyan
14 days ago x
S
மறைநாயகன் அவர்களே!மடங் களின் கீழ் உள்ள கோயில் களையும் சேர்த்து,இந்துசமயஅறநிலையத்துறையின் கீழ்
முப்பத்தெட்டாயிரத்து அறுநூற்று நாற்பத்தாறு கோயில் கள் உள்ளன;இவைகளில் ஆண் டு வருமானம் ரூபாய்
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
பத்தாயிரத்துக்கும் கீழே உள்ள கோயில் கள் -முப்பத்துநான் காயிரத்து தொன் னூற்று மூன் று;பத்தாயிரம் ரூபாய் க்கு மேலே
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 6/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
இரண் டு லட்சம் வரை ஆண் டு வருமானம் உள்ள கோயில் கள் -மூவாயிரத்து ஐநூற்று அய் ம் பது;ஆண் டு வருமானம்
இரண் டுலட்சம் முதல் பத்து லட்சம் வரை உள்ள கோயில் கள் -அறுநூற்று எழுபத்திரண் டு;ஆண் டுக்கு பத்து லட்சத்துக்கும்
மேலே வருமானம் உள்ள கோயில் கள் முன் னூற்றுமுப்பத்தொன் று;சராசரி வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொண் டால்
கூட,நீ ங் கள் சொன் னதுபோல, ஆண் டுக்கு அறுபத்தைந்து கோடிதான் வருமானம் என் று அரசு குறைத்து சொல் லியிருக்கவே
முடியாது;இந்த புள்ளிவிவரமெல் லாம் அரசின் வலைத்தளத்திலேயே உள்ளன.
1 0
பிரபாகர்
15 days ago
�
அதுதான் சார் எங் கள் கேள்வியும் . எதனால் தமிழில் ஆராதனை எதிர்க்கப்படுகின் றது. எதற்க்காக அனைத்து தமிழர்களும்
அனுமதிக்கப்படுவதில் லை.
5 2
Sanjay
15 days ago
S
கோவில் களையும் கடவுள்களையும் ஒரு சாரார் ஆதிக்கத்திற்காகவும் சாதியத்தை வளர்பதற்காகவும் இன் றளவும் பயன் படுத்த
நினைப்பது அதன் வீழ்ச்சிக்கே வித்திடும் . ஆதி சங் கரர் அவர் காலத்திலேயே அதை உணர்ந்தார்.
4 1 Reply
பிரபாகர்
15 days ago
�
மறைநாயகன் , சிலைக்கு அருகில் நிற்பவர்களின் துணையில் லாமலா சிலைகள் வெளியேறின?
3 2
மறைநாயகன்
15 days ago
�
ஆதிக்கம் அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகள் கையில் உள்ளது. காணாமல் போன ஆயிரக்கணக்கான சிலைகலில்
வெறும் பத்தினெட்டு மட்டுமே மீட்க பட்டுள்ளது. மேலும் ஐம் பதாயிரம் ஏக்கர் கோவில் நிலம் காணவில் லை அல் லது
அபகரிக்க பட்டது இந்து சமய அறநிலைய துறை பொறுப்பில் இருக்கும் போதே என் பது மறுக்க மறைக்க இயலாத உண் மை
2 3
Varu
15 days ago
V
//HR&CE துறை இல் லாமல் போனால் பொதுக் கோயில் கள் தனியார் சொத்தாக மாறிவிடக்கூடும் அல் லது அலட்சியம் காரணமாகச்
சிதைந்துவிடும் என் பதில் சந்தேகமே இல் லை; இதற்கு வரலாற்றில் ஏராளமான சான் றுகள் இருக்கின் றன.// TRUTHFUL
CONCLUSION.
3 1 Reply
பிரபாகர்
14 days ago
�
மறை நாயகன் , தற்போது ஆத்திக நிறுவனங் களிடமிருந்து கைப்பற்றப்படும் நிலம் எப்படி? அதுவும் சமசுகிருதம் பேசும்
ஆத்திக நிறுவனங் கள் .
1 0
மறை நாயகன்
14 days ago
�
ஆதிக்கம் அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகள் கையில் உள்ளது. காணாமல் போன ஆயிரக்கணக்கான சிலைகலில்
வெறும் பத்தினெட்டு மட்டுமே மீட்க பட்டுள்ளது. மேலும் ஐம் பதாயிரம் ஏக்கர் கோவில் நிலம் காணவில் லை அல் லது
அபகரிக்க பட்டது இந்து சமய அறநிலைய துறை பொறுப்பில் இருக்கும் போதே என் பது மறுக்க மறைக்க இயலாத உண் மை
0 1
Raja.A
15 days ago
R
உங் கள் கணக்குப்படி பார்த்தல் கூடஒரு கோயில் ஒரு நபருக்கு கூட ஆன் மீகம் போதிக்கவில் லை எங் கள் மாவட்டத்தில் அப்படி
ஒரு நிகழ்வே இல் லை இது ஏட்டளவில் உள்ளது தவிர செயலில் இல் லை என் பது தான் உண் மை
5 4 Reply
Raja.A
15 days ago
R
பட்டியல் வைத்து என் ன செய் ய நான் வாரத்தில் ஒரு நாள் ஆவது அரசு ஆலயத்தில் செல் பவன் அங் கு இல் லை போலி
கணக்கு எழுத சொல் லியா கொடுக்க வேண் டும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு
x
0 4
Sooriyan
15 days ago
S By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
இரண் டாயிரத்து பதினெட்டு-பத்தொன் பதாவது ஆண் டுக்கான அறநிலையத்துறையின் கொள்கை குறிப்பில் , ஐநூற்று
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 7/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
4 0
பிரபாகர்
15 days ago
�
அப்போ தாங் களும் ஆன் மீக நம் பிக்கையில் லாதவர் தானா?
5 3
Raja.A
15 days ago
R
நகைகள் உருக்கு தங் க கட்டியாக மாற்றம் செய் ய போகிறார்கள் எவ் வளவு கொடுமை தனியாக இருக்கும் போது காணவில் லை
உருக்கினால் என் ன ஆகும் என் று அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான்
4 5 Reply
Sooriyan
15 days ago
S
உபயோகத்தில் இல் லாத நகைகளை மூன் று நீ திபதிகளின் கண் காணிப்பின் கீழ் உருக்கி தங் க கட்டிகளாக மாற்றி
வங் கிகளில் தங் க பாண் டு மூலம் பணம் பெற்று கோயில் திருப்பணிகளுக்கு பயன் படுத்தப்போவதாக
கூறியிருக்கிறார்கள் ;இந்த நடைமுறை தமிழ்நாட்டு கோயில் களில் முன் பு கடைபிடிக்கப்பட்டதாக அமைச்சர்
கூறுகிறார்;மேலும் திருப்பதி கோயிலிலும் இந்த நடைமுறை இருப்பதாகவும் கூறுகிறார்;தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் நாடு
அரசு மேலே நம் பிக்கை இருக்கிறது;விதண் டாவாதமும் வெறுப்புவாதமும் பேசுவது மிக சிலரே.
6 4
Raja.A
15 days ago
R
இந்துக்களுக்கு நல் லது செய் ய வேண் டும் என் றால் முதலில் கட்டணதரிசனத்தை கைவிட சொல் லுங் கள் பார்ப்போம் இறைவன்
முன் அனைவரும் சமம் என் று நான் நூறு சதவீதம் நம் புகிறேன் அரசு நம் பினால் கட்டணதரிசனத்தை கைவிடவும்
8 5 Reply
பிரபாகர்
15 days ago
�
கொரோனா காலத்தில் , திருமலையில் இலவச தரிசனம் மட்டும் ரத்து செய் யப்பட்டது. கட்டண தரிசனம் தொடர்ந்தது.
அப்போது தங் களிடமிருந்து இந்த கருத்து வரவில் லை. அவ் வளவு ஏன் , ரொம் ப காலமாகவே அரசிடம் இல் லாமல் , மடங் களின்
கீழும் , ஜீயர்களின் கீழும் உள்ள கோவில் களிலும் இதே நிலைதான் . அதையெல் லாம் தாங் கள் குறிப்பிடவில் லை.
அறநிலையத்துறை மீது மட்டும் குற்றம் சாட்டுகின் றீர்கள் என் றால் , தாங் கள் யார்? மற்றபடி கட்டண தரிசனம் என் பது மிக
மிக தவறானது. நீ க்கப்படவேண் டும் ... அனைத்து கோவில் களிலும் என் பதே எனது கருத்தும் . கோவில் கள் பற்றிய
கருத்துக்கள் வரும் போதெல் லாம் , மாற்று மத வழிபாட்டு தளங் களை பற்றி பேசும் நபர்கள் , அங் கெல் லாம் இந்த கட்டண
தரிசனம் இல் லை என் பதை நினைவில் கொள்ளவேண் டும் .
4 2
சத்தி. தனபால்
16 days ago
�
கோவில் களை கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டியது இல் லை. ஆனால் , அறநிலையத்துறை கடவுள் நம் பிக்கையற்ற
ஊழல் அதிகாரிகளின் பிடியிலிருந்து விடுபட வேண் டும் . எந்த நோக்கத்திற்காக கோவில் களும் , அதன் கட்டளைச் சொத்துக்களும்
உருவானதோ, அந்த நோக்கம் நிறைவேற அறநிலையத் துறை தன் னை முழு மனதுடன் அர்ப்பணித்து கொள்ள முன் வர
வேண் டும் . அது கோவிலுக்கு செய் யும் தொண் டு மட்டுமல் ல, நமது தாய் மொழியான தமிழையும் , கோவிலையும் சேர்த்து வளர்த்த
பெருமைக்குரிய தேவாரம் அருளிய நாயன் மார்களுக்கும் , நாலாயிர திவ் வியப் பிரபந்தம் அருளிய ஆழ்வார்களுக்கும்
அறநிலையத்துறை செய் யும் மிகப்பெரிய கைமாறு ஆகும் . மேலும் , ஆணையர் உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள்
அனைவருக்கும் அரசு ஊதியம் வழங் கினாலும் , அது கோவில் நிதியிலிருந்தே வழங் கப்படுகிறது என் பதை அறநிலையத்துறை
அதிகாரிகள் அனைவரும் நினைவில் கொள்ள வேண் டும் .
4 9 Reply
Sooriyan
15 days ago
S
//அந்த மதம் வளர எதுவும் செய் யாது//கோயில் களில் நடத்தப்படும் விழாக்கள் ,ஆன் மீக யாத்திரைக்கு நிதி உதவி,தேவார
பயிற்சி பள்ளிகள் ,ஓதுவார் பயிற்சி பள்ளிகள் ,ஆகம பாடசாலைகள் ,கோயில் களின் பராமரிப்பு,கோயில் களில் நடத்தப்படும்
பூஜைகள் ,திருப்பணிகள் ,குடமுழுக்குகள் இவை எதுவுமே மதத்தை வளர்க்க செய் யப்படவில் லையா?
3 1
x
பிரபாகர்
15 days ago
�
Raja.A அரசு மதம் மாற்றுகின் றதா? புது கதையா இருக்கே. சொல் லுங் க கேப்போம் .
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
5 2
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 8/27
10/28/21, 1:55 PM
கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
Raja.A
15 days ago
R
கன் னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஆலயத்தில் எதிலும் ஆன் மீக வகுப்புகள் அரசு நடத்துவதாக தெரியவில் லை யாராவது
தெரிந்தால் தெரிந்தால் பதிவிடுங் கள்
4 3
Raja.A
16 days ago
R
தமிழக அரசு மதமாற்றம் செய் ய மட்டும் தான் உதவியாக இருக்கும் ஆனால் தங் கள் கீழ் இருக்கும் ஆலயங் களுக்கு என் று
எதுவும் செய் யாது அந்த மதம் வளரவும் எதுவும் செய் யாது குறைந்த பட்சம் அவர்கள் பண் டிகைக்கு வாழ்த்து கூட சொல் லாது
சாமி கும் பிட கட்டணம் நிர்ணயித்து வசூல் மட்டும் செய் து தங் கள் வயிற்றை வளர்க்கும் நல் ல மதச்சார்பின் மை வாழ்க
6 5
பிரபாகர்
16 days ago
�
அப்படியே தமிழ் மொழி மீது நம் பிக்கையில் லாதவர்களையும் கோவில் களை விட்டு வெளியேற சொல் லுங் கள் .
10 4
கி.தளபதிராஜ்
16 days ago
�
10.10.21 நாளிட்ட இந்து தமிழ் நாளிதழில் "கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா?" என் ற தலைப்பில்
அஷோக்வர்தன் எழுதியுள்ள நடுப்பக்க கட்டுரை சிறப்பு.
அரசர்கள் காலத்தில் மன் னர்களே கோயில் களைக்கட்டி
நிர்வகித்ததையும் , பின் கிழக்கிந்திய கம் பெனி இந்தியாவை ஆண் டபோது பிரிட்டீஷ் கலெக்டர்கள் நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக
செயல் பட்டதை இந்துக்களே 'தங் கள் மதத்தின் நட்பான பாதுகாவலர்கள் ' எனப் பாராட்டியதையும் குறிப்பிட்ட கட்டுரையாளர்
1833ம் ஆண் டு பிரிட்டீஷ் நாடாளுமன் றம் இந்து கோயில் நிர்விகத்திலிருந்து கிழக்கிந்திய கம் பெனி விலக வேண் டும் என
நிபந்தனை விதித்ததைத் தொடர்ந்து அது விலகிக்கொண் டதையும் அதன் விளைவு கோயில் சொத்துக்கள் பெருமளவில்
கொள்ளையடிக்கப் பட்டதையும் தனியார் மயமானதையும் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார். அதன் பின் னர் இந்து
அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் அவை வந்த பின் னரே பெருமளவில் கோவில் சொத்துக்களுக்கு அது பாதுகாப்பு அரணாக
அமைந்தது என் பதே உண் மை. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே எவ் வளவு தகிடுதித்தங் கள் நடைபெற்றிருக்கிறது
என் பதை தமிழக அரசின் அன் மைக்கால கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. மீண் டும் இந்து
அறநிலையத் துறையிடமிருந்து கோயில் களை மீட்க வேண் டும் என சிலர் கூச்சலிடுவது குறிப்பிட்ட சிலர் லாபமடையவே
வழிவகுக்குமே தவிர இதனால் கோயில் களுக்கு எந்தப்பலனும் ஏற்படப் போவதில் லை. கட்டுரையாளர் சொல் வதைப்போல்
அரசின் ஆதரவு இல் லையெனில் 90 சதவீத கோயில் களில் ஒரு வேளை பூஜைக் கூட நடைபெறாது என் பதே சரி.
கி.தளபதிராஜ்
மயிலாடுதுறை.
8 2 Reply
Periasamy Muthusamy
16 days ago
P
இந்து கோயில் களை அரசின் பிடியில் இருந்து மீட்டு இந்து சமய ஆன் மீகவாதிகளின் குழுவிடம் ஒப்படைக்க வேண் டும் தவறுகள்
நடக்காமல் இருக்க தேவையான வழிமுறைகளை உருவாக்க வேண் டும்
5 9 Reply
பிரபாகர்
15 days ago
�
யாரெல் லாம் அந்த குழுவில் உறுப்பினர்கள் ? அந்த குழு எப்போது யாரால் உருவாக்கப்பட்டது? குழுவை உருவாக்கிய
அல் லது உருவாக்குபவர்கள் தகுதி என் ன?
5 2
பிரபாகர்
16 days ago
�
யார் அந்த ஆன் மீகவாதிகள் ? ஆர்எஸ் எஸ் பின் புலம் கொண் டவர்களா?
5 1
Kali
16 days ago
K
தமிழ்நாட்டில் கடந்த தேர்தல் முடிவுக்கு முன் னர் அந்த கோவை சாமியார் இந்த பிரச்சனையை கிளப்பினார் . தேர்தல் முடிவு வந்து
ஆட்சி மாறிய பின் அந்த சாமியார் கப்சிப்.. . வாய் ப்பில் லை என அவருக்கு புரிந்து விட்டது.
9 10 Reply
பிரபாகர்
15 days ago
� x
Raja.A சங் கு எதற்கு ஊதுகிறோம் என் று தெரியுமா?
4 0
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
R j A 15 d
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 9/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
Raja.A
15 days ago
R
சங் கு எங் கிருந்து ஊதினால் என் ன நல் லது நடந்தால் சரி
2 5
பிரபாகர்
15 days ago
�
Raja.A சங் கை கொடுத்தவர்கள் யார் என் பதும் தெரிந்துவிட்டதா?
5 3
Raja.A
16 days ago
R
நீ ட் டாஸ் மாக் மாதிரி தேர்தலுக்கு மட்டும் ஊதப்படும் சங் கு
3 5
பிரபாகர்
16 days ago
�
வாய் ப்பில் லை என் பது ஒருபுறம் , மறுபுறம் தேர்தலுக்காகத்தான் அந்த சங் கை எடுத்து ஊதினார். தேர்தல் முடிந்துவிட்டதால் ,
சங் கோட ஓனர் வாங் கிட்டு போயிருப்பார். மற்றொரு புறம் , இன் னமும் சங் கை ஊதினால் , நம் ம நிலைமை...
13 7
suresh
16 days ago
s
மக்கள் எதிர்பார்ப்பது கோவிலை அரசு கண் காணிக்க கூடாது என் பதல் ல. ஆசு கோவில் சொத்துக்களை அரசுடைமையாக
கூடாது. கோவில் உரிமைகளில் தலையிடக்கூடாது என் பது தான் . கோவில் வருமானத்தை கோவில் சார்ந்த பணிகளுக்கு
பயன் படுத்தவேண் டும் .அரசு அதை எடுக்க கூடாது. எனக்கு தெரிந்த பல கோவில் நிலங் களில் அரசு அலுவலகங் கள் உள்ளது
இதெல் லாம் அந்த இடம் வேண் டும் என் பதற்காக.
5 10 Reply
பிரபாகர்
16 days ago
�
எங் கும் அரசுடைமையாக்கப்பட்டதாக தகவல் இல் லை. அரசு அலுவலகங் கள் வாடகைக்கோ, அல் லது குத்தகைக்கோதான்
இருக்கின் றன.
11 5
S Sadasivam
16 days ago
கோவில் களைப்பற்றி; சாஸ் திர; சம் பிரதாயங் களைப் பற்றி விவாதங் கள்
தெளிவு பெற சரியே.ஆனால் கோவில் கள்
பற்றியும் ;
சாஸ் திர சம் பிரதாயத்தைப்பற்றி
மேலோர்கள் சொல் லியதைப்பற்றியும்
சிந்திப்பது நல் லது.கோவில் முழுதும் கண் டேன் ; உயர்
கோபுரம் ஏறிக்கண் டேன் தேவாதி தேவனை அங் கெங் கும்
கட்டினேன் .கவி தேசியவிநாயகம் பிள்ளை.
உள்ளம் பெருங் கோவில்
ஊனுடம் பு ஆலயம்
தெள்ளத்தெளிந்தார்க்கு சீவனே சிவலிங் கம் .
.மனமது செம் மையானால் மந்திரம் செபிக்க
வேண் டாம் .எல் லா
சாஸ் திர சம் பிரதாயங் களும் மாற்றத்திற்கு உட்பட்டதே.கீதாச்சாரம் நொடிக்கு நொடி மாற்றம் நடந்து கொண் டே இருக்கிறது
எனக்
கூறுகின் றது.சரியானத் தெளிவு பெற்றால்
அங் கு ஆன் மீகமும் இல் லை.நாத்திகமும் இல் லை.
6 2 Reply
thiru
16 days ago
t
அரசே நடத்தவேண் டும் என் பது நல் ல விஷயம் தான் . மசூதி மற்றும் தேவாலயங் களைக்கூட அரசாங் கமே ஏற்று நடத்தவேண் டும் .
18 9 Reply
பிரபாகர்
16 days ago
�
இதைப்பற்றி ஏற்கனவே விவாதித்திருக்கின் றோம் . என் றாலும் , அடுத்த மதங் களை இழுக்காமல் கருத்துக்கள்
முன் வைக்கப்படுவத்தில் லை. (இது பக்கத்து மாணவனையும் துணைக்கழைக்கும் பாங் கு)
16 11
Sanjay
17 days ago
S
சிறப்பான கட்டுரை. "கோவில் அடிமை நிறுத்து" என கூவுபவர்கள் யார் என் று புரிந்துகொள்ள மக்களுக்கு மற்றுமோர் வாய் ப்பு.
14 7 Reply
Dhamotharan.S
17 days ago
D
அரசே நடத்துவதுதான் நல் லது . கோயில் தனியாரிடமோ அல் லது ஒரு குழுவினிடமோ செல் வது நல் லதல் ல. x
13 8 Reply
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
சத்தி. தனபால்
17 days ago
�
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 10/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
இந்து அறநிலையத்துறை பக்தர்களின் நம் பக தன் மையை இழக்க காரணம் கோவில் களில் ₹5,00000/ அளவிலான பழுது பார்த்தல்
பணிகளை செய் ய, இணை ஆணையர் அளவில் அனுமதி வழங் கப்படுகிறது. ஆனால் இதில் தான் பழுது பார்த்தல் பணிகளை
செய் யாமலே பல முறைகேடுகள் கோடிக்கணக்கில் நிகழ்ந்துள்ளன. அடுத்து கோவில் பணியாளர்கள் நியமனம் . இதிலும்
சாதாரண காவலர் பதவிக்கு கூட பல லட்சங் கள் என் ற அளவில் கொள்ளை நடந்துள்ளது. அடுத்து நிதி வசதிமிக்க கோவில் களில்
ஆடம் பர கார்களை வாங் கி, அதற்கு ஓட்டுநர் சம் பளம் , பெட்ரோல் செலவு, டயர்கள் பழுது பார்த்தல் என் ற பெயரில் பெருமளவில்
தண் டச் செலவுகள் செய் யப்பட்டுள்ளது. அறநிலையத் துறையின் முதன் மை பணி கோவில் மற்றும் கோவில் சொத்துக்களை
முறையாக பாதுகாத்து பராமரிப்பது மட்டுமே. ஆனால் கடந்த 10 ஆண் டுகளாக அறங் காவலர்கள் நியமனம் செய் யாமல் ,
கோவில் களில் அதிகாரிகள் நடத்திய கொள்ளைகள் கணக்கிலடங் கா. எனவே ஊழல் அதிகாரிகள் பலர், தங் கள் அதிகாரத்தை
துஷ் பிரயோகம் செய் து கோடிகளை குவித்த ஒரே காரணத்தால் கோவிலில் அரசு நிர்வாகம் இன் று கண் டனத்திற்கும் , அவப்
பெயருக்கும் ஆளாகி நிற் கிறது. எனவே அறநிலையத் துறையில் ஊழல் செய் த அதிகாரிகளை உடனடியாக தயவு தாட்சண் யம்
பாராமல் வெளியேற்ற வேண் டும் .
6 7 Reply
Sooriyan
16 days ago
S
கோயில் களின் ஆண் டு வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதம் (உயர்ந்த பட்சம் பதினைந்து சதவீதம் ) தணிக்கை உள்ளிட்ட
நிர்வாக செலவுக்கு அரசுக்கு கோயில் கள் அளிக்கின் றன;அதிகாரிகளின் சம் பளம் ,போக்குவரத்துக்கு கார்,காரை
பராமரிப்பதற்கு ஆகும் செலவெல் லாம் அரசுதான் செய் கிறது;அறங் காவலர்கள் நியமிக்கப்படாத கோயில் கள் இருக்க
வாய் ப்பில் லை;கோயில் திருப்பணி,தினசரி பூஜைகள் ,திருவிழாக்கள் போன் றவற்றுக்கு அறங் காவலர்கள் பட்ஜெட்
தயாரித்து ஆணையரிடம் ஒப்புதல் பெறுகிறார்கள் ;சில தவறுகள் நடந்திருக்கலாம் ;நீ ங் கள் சொல் வதுபோல துறையில்
வேலை செய் யும் அத்தனை பெரும் ஊழல் வாதிகள் அல் லர்.
5 2
padmabala
17 days ago
p
தமிழகத்தில் திருவாடுதுறை ஆதீனத்தின் வைதீஸ் வரன் கோயில் மதுரை ஆதீனத்தின் கஞ்சனுர் குன் றக்குடி ஆதீனத்தின்
குன் றகுடி போன் ற ஆதீனங் கள் நிர்வாகத்தில் உள்ள ஆலயங் கள் சிறப்பாகவே செயல் படுகிறது. நாத்திக அரசின் கீழ் உள்ள பல
ஆயிரம் ஆலயங் கள் சிதிலமடைந்துள்ளது. அர்ச்சகர்களுக்கு வெறும் 3000 5000 ரூபாய் சம் பளம் மட்டுமே அதையும் தாமதத்தோடு
தருவதை பெருமையாக பேச ஒன் றுமில் லை. இந்து சமயத்தை வளர்க்க ஒன் றும் செய் யாத, பிரபலமான கோயில் களில் தரிசன
கட்டணம் உண் டியல் வசூல் என சுரண் டி அதிகாரிகளுக்கு வாகனங் கள் மற்றவர்க்கும் சலுகைகள் என கொடுக்கும் அரசு கையில்
ஆலயம் இருப்பது காலத்தின் கொடுமை . அது மாற வேண் டும் .
19 13 Reply
பிரபாகர்
15 days ago
�
padmabala கதை நல் லா இருக்கு. நீ ங் களே எழுதினீர்களா?
4 2
padmabala
15 days ago
p
அரசனையே வசியம் செய் த அவர்கள் இந்த தமிழ் மண் ணின் ஆன் மிக கலாச்சார மகத்துவத்தை ஆன் றோர் பேசி அறியாத
அசட்டு தைரியத்தால் அனல் புனல் வாதங் களில் தோற்றால் கழுவிலேறுவோம் என அவர்களே அறிவித்த அவசியமற்ற
சவால் . வாதத்தில் தோற்ற பின் னர் அனைவரும் தடுத்தும் சொன் னபடி சிலர் நடந்து கொண் டார்கள் . மன் னர் உட்பட பலர்
மன மாற்றம் கர் வாப்ஸி ஆனார்கள் .
8 4
பிரபாகர்
15 days ago
�
padmabala விவாதித்து தெளித்தால் கழுவேற்றம் எப்படி வந்திருக்கும் ? மூளை சலவையை விட மோசமான விடயமல் லவா அது.
4 3
பிரபாகர்
16 days ago
�
padmabala எப்படி? கழுவேற்றி கொன் றது... விவாதித்து தெளிந்த மன மாற்றமா? சங் கத்துக்காக எப்படியெல் லாம்
பேசவேண் டியிருக்கின் றது?
2 3
padmabala
16 days ago
p
அன் று நடந்தது ஆன் மிக கருத்துக்களை விவாதித்து தெளியும் மன மாற்றம் இப்போது நடப்பது அரசியல் கருத்துக்களை
x
திணித்து செய் யும் மூளை சலவை
11 6
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
பிரபாகர் 16 days ago
�
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 11/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
பிரபாகர்
16 days ago
�
padmabala தாங் கள் சொல் லும் சரியான பாதைக்கு(?) கொண் டுவந்தது, அந்த காலத்திய மத மாற்றம் என் பதை உணர்வீர்களா?
அவர்கள்தான் முதலில் கர்வாப்ஸி கேட்க இன் றைக்கு உரிமையிருக்கின் றது.
8 4
padmabala
16 days ago
p
ஆலயம் தொழுவது சாலவும் நன் று என் ற தமிழ் அவ் வை சொன் ன மண் ணின் கலாச்சாரத்தை எடுத்துரைப்பதும்
அறியாமையால் சபலத்தால் வேறு பாதை சென் று விரக்தி அடைந்தவர்களை மீண் டும் சரியான பாதைக்கு கொண் டு
வருதலும் சம் பந்தர் ஆதி சங் கரர் போன் ற தமிழக ஆன் றோர்கள் மற்றும் ஆலயங் களின் பணியாகவே இருந்துள்ளது.
.உழவாரப்பணியின் உயர்வை பல தமிழக ஆலயங் களின் ஊர் ஊரக சென் று உணர்த்திய தமிழ் பதிகங் கள் பல பாடிய
அப்பரே தனது தமக்கையின் கருணையால் கர்வாப்ஸி ஆனவர்தான் . காலத்தின் கோலத்தால் பாதை மாறிய நமது சகோதர
சகோதரர்களுக்கு நமது ஆலயங் கள் ஆன் றோர்கள்தான் நல் ல வழிகாட்டவேண் டும் .
13 6
Sooriyan
16 days ago
S
"கர் வாபஸி" எல் லாம் நடத்துவது தமிழ்நாட்டு கோயில் களின் வேலை அல் ல;ஏனென் றால் அது தமிழ் பண் பாடு அல் ல.
7 6
padmabala
16 days ago
p
அணைத்து கோயில் களையும் ஆதீனங் களிடம் ஜீயர்களிடம் அற ங் காவல் களராக்கி ஒப்படைத்து விடலாம் அரசு போல
பாராமுகம் காட்டாமல் சிதிலமடைந்த கோயில் களை மீள் உருவாகும் முயற்சியை செய் வார்கள் . மேலும் அந்நிய
கலாச்சாரம் சென் று நொந்தவர்களை தாய் மதம் மாற விரும் புபவர்களை ஆலயங் களில் அதற்கான சடங் குகள் செய் து
மீண் டும் உண் மையான நம் மண் ணின் மைந்தர்களாக்குவார்கள் .
14 11
Sooriyan
17 days ago
S
தமிழகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் போல ஐம் பத்தாறு மடங் களும் ,அந்த மடங் களின் கீழ் ஐம் பத்தேழு கோயில் களும்
உள்ளன;இவை அனைத்தும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளன.
10 3
A.Ahsaithambi
17 days ago
A
இந்து கோயில் கள் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண் டும் என் ற கருத்தினை நான் முழுமையாக ஏற்றுக்கொள் கிறேன் .
ஆசைதம் பி
10 7 Reply
பிரபாகர்
15 days ago
�
மறைநாயகன் , சிலைகளுக்கு பூஜிப்பவர்களுக்கு தெரியாமலா சிலைகள் வெளியேறியிருக்கும் ? ஆத்திகர்களிடமிருந்து
கைப்பற்றப்பட்ட நிலங் கள் பற்றிய கணக்கு தெரியுமா?
3 0
மறைநாயகன்
15 days ago
�
ஆசை தம் பி, இந்து சமய அறநிலைய துறை கீழேதான் ஆயிரக்கணக்கான சிலைகள் காணமல் போயின மற்றும்
ஐம் பதாயிரம் ஏக்கள் நிலம் காணவில் லை என் பதை தாங் கள் அறிவீர்களா?
0 3
Sooriyan
15 days ago
S
பத்மபாலா அவர்களே!மதம் மாறினால் தான் அவர்கள் உண் மையான மண் ணின் மைந்தர்களா?"மண் ணின்
மைந்தர்"என் பதற்கு இது புது டெபினிசனா ?முதலில் மண் ணின் மைந்தர்களுக்கு தமிழ்நாட்டின் எல் லா வேலை
வாய் ப்புகளையும் வழங் க சொல் லுங் கள் ;கோரக்பூரில் ரயில் வே தேர்வில் தேறியவர்களை தென் னக ரயில் வேயில்
பணியமர்த்த முயலுவதேன் ?
4 2
ராமமூர்த்தி
17 days ago
� x
சிறப்பான கட்டுரை ! குடிமைப் சமூகத்தின் ஈடுபாட்டோடும் நல் ல அலுவலர்களின் கண் காணிப்போடும் கோவில் களின்
நிர்வாகம் நன் றாக நடைபெறும் என் று ஆணித்தரமாக ஆசிரியர் பதிவு செய் கிறார். பழமை வாதிகளின் பிடியில் கோயில் களின்
நிர்வாகம் சிக்கிக் கொள்ள கூடாது. அரசின் ஆதரவோடு பல் லாயிரக்கணக்கான கோவில் களில் பூஜை செய் ய முடியும் என் று
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
தெளிவாக கட்டுரை ஆசிரியர் சொல் லுகிறார். மன் னர்களால் கட்டப்பட்ட கோவில் களின் நிர்வாகம் அரசின் நேரடி பார்வையில்
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 12/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
தெ டு ரை ஆ ரி ர் லு றா ர் ர் நி ர் அர நேரடி ர்
நடைபெற வேண் டும் .அப்போது தான் சமூக நீ தி நிலைநாட்டப்படும் . எப்படி பெருங் கொள்ளை நோயின் தாக்கம் அரசால்
கட்டுப்படுத்த முடிகிறோதோ, அதைப்போன் று தான் , கோவில் களின் சிறப்பு மீட்டெடுக்கப் படும் . திருக்கோவில் களின்
மேன் மையை பாதுகாக்கும் அரசாகவும் ,கௌடியல் யர் கூறிய சமூக கண் காணிப்பாளராகவும் , மதத்தின் பாதுகாவலர் என் ற
நோக்கத்திலும் அரசின் செயல் பாடுகள் இருக்கும் என ஆசிரியர் கூறுகிறார். உண் மையில் கொடியவர்களின்
கட்டுப்பாட்டிலிருந்து கோவில் களில் மீட்கப்பட்ட வேண் டுமென ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார் !
9 7 Reply
10 7 Reply
SUPPAN
17 days ago
S
பல் லாண் டுகளாக அரசு நிர்வகித்துவருகிற கோவில் களின் சொத்துக்கள் ஒழுங் காகப் பராமரிக்கப்பட்டு வருகின் றனவா என் றால்
இல் லை. பல் லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங் களிலிருந்து நியாயமான குத்தகைப் பணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா, அவை
வசூல் செய் யப்படுகின் றனவா என் றால் இல் லை. உள்தணிக்கை, வெளியார் நிறுவனத் தணிக்கை நடைபெறுகின் றனவா
என் றால் இல் லை. அறக் கட்டளைகள் எந்த நோக்கத்துக்காக ஏற்படுத்தப்படுகின் றனவோ அந்த நோக்கத்துக்கு மட்டும் தான்
அதனுடைய பணம் செலவழிக்கப்படவேண் டும் என் ற விதி உள்ளது. அதை மீற அரசுக்கு உரிமை இல் லை. ஆனால் நடப்பது என் ன?
HR&CE விதிமுறைப்படி அரசு நிர்வாகம் மட்டுமே செய் யவேண் டும் . வழிபாட்டு முறைகளில் தலையிட எந்த அதிகாரமும் இல் லை.
நடப்பது என் ன? வருமானத்திலிருந்து 15% மட்டுமே நிர்வாகச் செலவுக்காக எடுத்துக் கொள்ளலாம் என் ற விதி உள்ளது. நடப்பது
என் ன? பல இடங் களில் அறங் காவலர்கள் நியமிக்கப் படவில் லை. அவர்கள் செய் ய வேண் டிய காரியங் களை அரசு அதிகாரிகள்
செய் வதே விதி மீறல் தான் . இன் னும் சொல் லிக் கொண் டேபோகலாம் . அரசோ, அறங் காவலர்களோ, அவர்கள் நாணயமாக
இல் லாதவரை ஊழல் கள் நடக்கும் .
7 8 Reply
S Sooriyan
16 days ago
கோவில் களின் உபரி நிதி,ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம் பத்தொன் பதாவது ஆண் டு நிறைவேற்றப்பட்ட இந்து சமய
அறநிலைய சட்டத்தின் பிரிவுகள் அறுபத்தாறு,உபபிரிவு ஒன் று,எண் பத்தாறு ,உபபிரிவு இரண் டு ,முப்பத்தைந்து உப பிரிவு
ஒன் று மற்றும் முப்பத்தாறு உபபிரிவு ஏ குறிப்பிட்டிருக்கும் செயல் களுக்குத்தான் செலவழிக்கப்படுகின் றன.
5 4
பிரபாகர்
17 days ago
�
கடந்த வாரம் ஒரு பள்ளி வசமிருந்த நிலம் மீட்கப்பட்டிருக்கின் றது. ஒரு கோடி ரூபாய் க்கு மேல் பாக்கி
வைத்திருக்கின் றார்களாம் . பள்ளி எந்தவொரு நாத்திகருடையதும் இல் லை. ஆத்திகர்களுடையது. மேலும்
சொல் லப்போனால் , சமசுகிருதம் போற்றும் ஆத்திகர்களுடையது.
9 5
பிரபாகர்
17 days ago
�
வழிபாட்டு முறைகள் என் பதின் வரையறை என் ன என் று தெளிவு பிறந்தால் தான் அரசு அதில் தலையிடலாமா கூடாதா
என் பதில் தெளிவு பிறக்கும் . வழிபாட்டு முறையில் தலையீடு என் பது மொழி மற்றும் சாதியில் சமத்துவத்தை
நிலைநாட்டுவதில் இருந்தால் , அரசு தலையிட நூறு சதவீதம் உரிமை இருக்கின் றது. இது அரசியல் சட்டப்படி, அனைத்து
மக்களுக்கும் அனைத்து உரிமைகளையும் வழங் கும் முறை.
8 4
Chitraraheem@gmail.com
17 days ago
C
Government management of Hindu Temples should be continued ..1 To prevent the wealth of the temples falling into hands if unscrupulous elements 2 private temple
management could take us back to the dark ages when caste hindus prevented many from worshipping inside temples. Social justice is served when HR and CE regulate
temples.
7 3 Reply x
திருப்புகழ்
17 days ago
�
நேர்மை By
அற்ற அறங்
using காவலர்களின்
our site, பிடியிலிருந்து
you acknowledge that you haveகாப்பாற்ற அரசால்
read and understand ourமட்டுமே முடியும்
Cookie Policy, என் Policy,
Privacy பதை வரலாற்று ஆதாரங்
and our Terms களோடு
of Service.
இக் கட்டுரை விளக்குகிறது
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 13/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
இக் கட்டுரை விளக்குகிறது .
13 8 Reply
ராமமூர்த்தி
17 days ago
�
மிகச் சிறப்பாக எழுதப் பட்ட கட்டுரை ! பல் லாயிரக்கணக்கான கோவில் களில் அரசின் ஆதரவோடு தான் பூஜை செய் ய முடியும்
என் று ஆணித்தரமாக கட்டுரை ஆசிரியர் சொல் லுகிறார் ! உண் மை !!!
10 8 Reply
ராமமூர்த்தி
17 days ago
�
பழமைவாதிகளின் கையில் கோயில் நிர்வாகம் செல் லக் கூடாது என் பதை ஆசிரியர் ஆணித்தரமாக சொல் லுகிறார். மிகச்
சரியாக எழுதப்பட்ட கட்டுரை
7 8 Reply
Sooriyan
16 days ago
S
அறநிலையத்துறை "போற்றி"புத்தகங் களையும் தலவரலாறு புத்தகங் களையும் வெளியிட்டுள்ளது;மேலும்
"திருக்கோயில் "என் னும் மாத இதழை நடத்துகிறது;நாதஸ் வரம் ,தவில் பயிற்சி பள்ளிகள் ,ஓதுவார் பயிற்சி பள்ளிகள் ,தேவார
பயிற்சி பள்ளிகள் ,ஆகம பாடசாலைகளை நடத்துகிறது.
3 1
Sooriyan
16 days ago
S
ராஜா அவர்களே!ஐநூற்று பதினேழு கோயில் களில் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு ஆன் மிக,நீ தி போதனை
வகுப்புகள் நடக்கின் றன;இரண் டாயிரத்து பதினேழு-பதினெட்டாம் ஆண் டில் இந்த வகுப்புகளில் இருபத்தெட்டாயிரத்து
நானூற்று நாற்பத்தேழு மாணவர்கள் பங் கேற்றுள்ளனர்; ஒவ் வொரு ஆண் டும் மான சரோவர் யாத்திரை செல் லும் இந்து
பக்தர்கள் ஐநூறு பேருக்கு தலா ரூபாய் நாற்பதாயிரம் நிதிஉதவி அளிக்கப்படுகிறது;நேபாளத்தில் உள்ள முக்திநாத்
செல் லும் ஐநூறு பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகிறது;மார்கழி மாதத்தில் முக்கிய கோயில் களில்
பாவை விழா நடத்தப்படுகிறது;திருப்பாவை,திருவெம் பாவை போட்டிகளில் வெல் லும் மாணவர்களுக்கு பரிசுகள்
வழங் கப்படுகின் றன;ஆகஸ் ட் மாதத்தில் மயிலை கபாலீஸ் வரர் கோயிலில் பன் னிரண் டு நாட்களுக்கு சேக்கிழார் விழாவும்
பன் னிரு திருமுறை விழாவும் நடத்தப்படுகிறது;திருக்கழுக்குன் றம் வேதகிரீஸ் வரர் கோயிலில் ஆண் டுதோறும்
திருஞானசம் பந்தர் இசை விழா நடத்தப்படுகிறது;வேதாரண் யம் அருகே உள்ள துளசியாபட்டினத்தில் உள்ள அவ் வையார்
கோயிலில் பங் குனி மாதம் சதய நட்சத்திரத்தில் ஔவையார் விழா நடத்தப்படுகிறது;மயிலை திருவள்ளுவர் கோயிலில்
திருவள்ளுவர் தினத்தன் று கருத்தரங் கம் ,பட்டிமன் றம் ,மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி,திருக்குறள்
ஒப்பித்தல் போட்டி நடைபெறுகிறது;திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் ஆண் டுதோறும் தாயுமானவர் விழா
நடைபெறுகிறது;ஆவணி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் திருவண் ணாமலை கோயிலில் அருணகிரிநாதர் விழா
நடைபெறுகிறது;மாசி மாதம் சதய நட்சத்திரத்தில் திருவானைக்காவல் கோயிலில் கோச்செங் கட்ட சோழ நாயனார் விழா
நடைபெறுகிறது;ஆண் டுதோறும் ஸ்ரீரங் கம் கோயிலில் ஆழ்வார்கள் விழா நடைபெறுகிறது.
3 1
r.sundaram
17 days ago
r
ஆமாம் அபிஷேகங் கள் அர்ச்சனைகள் ஆராதனைகள் ஒழுங் காக நடத்தப்படுவது இல் லை. ஆனால் அதற்க்கு அர்ச்சகர்கள் மேல்
குற்றம் சொல் லி ஆவது ஒன் றும் இல் லை. ஏன் என் றால் அவைகள் நடப்பதற்கான திரவியங் கள் கொடுக்கப்படுவது இல் லை.
வேதம் சொல் லும் அவர்கள் வெறுமனே வந்து சொல் ல மாட்டார்கள் , அவர்களுக்கு தட்சிணை கொடுக்கப்பட வேண் டும் .
அவர்களுக்கு வீடு இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறார்கள் , குடும் பத்தை நடத்த வேண் டும் . ஆனால் அந்த கோவில்
அர்ச்சகர்களுக்கு அரசு செலவுக்கு பைசா கொடுப்பது இல் லை, அப்படியே கொடுத்தாலும் மிக சொற்பம் . அபிஷேகம் நடத்துவது
என் றால் ஐநூறு ரூபாய் க்கும் நடத்தலாம் ஐயாயிரம் ரூபாய் க்கும் நடத்தலாம் . ஆனால் ஐயாயிரம் ரூபாய் செலவில் நடந்த
அபிஷேகம் ஐநூறு ருப்பாய் கூட கொடுக்கப்படாமல் செய் ய வேண் டும் என் றால் அர்ச்சகர் என் ன செய் வார். இதில் வேறு போன
வருடம் நடந்த மாதிரி இந்த வருடம் நடக்க வில் லை என் ற ஊர்மக்களின் அங் கலாய் ப்பு வேறு நடக்கும் . இதற்கும் மேல்
அதிகாரிக்கு பிரசாதம் வேறு குடுக்க வேண் டும் . அந்த இடத்தில் இருந்தால் தான் அதன் கஷ் ட்ட நஷ் டங் கள் தெரியும் . வெளியில்
இருந்தால் தெரியாது. வெறுமனே சொல் வதற்கு வாய் வலிக்கவா போகிறது.
17 14 Reply
பிரபாகர்
17 days ago
�
Raja.A தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினர் அர்ச்சகர் என் று அரசு முன் னெடுத்தால் தான் தங் களைப்போன் றவர்கள்
கண் டனம் தெரிவிக்கின் றீர்களே. அப்படியும் பேசுகிறீர்கள் , இப்படியும் பேசுகிறீர்கள் . அரசு என் னதான் செய் யும் ?
x
7 5
Sooriyan
17 days ago
S
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
எந்த கோயிலில் அபிஷேகங் கள் ,அர்ச்சனைகள் ,ஆராதனைகள் ஒழுங் காக நடத்தப்படுவதில் லை என் று குறிப்பிட்டு
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 14/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
சொல் லாமல் பொத்தாம் பொதுவாக கூறினால் எப்படி?அப்படி அபிஷேகங் கள் முதலியன முறைப்படி நடைபெறாமல்
இருந்தால் முந்தைய பத்தாண் டு ஆட்சியின் போது (ஆத்திகர்கள் ஆட்சியின் போது)குறை சொல் லாமல் புதிய அரசு
பொறுப்பேற்றதும் சொல் வது ஏன் ?அபிஷேகம் எந்த பட்ஜெட்டில் நடத்தவேண் டும் என் று இந்து அறநிலையத்துறை சொல் லி
அதற்குரிய நிதியை ஒதுக்கியிருக்குமே?நண் பர் திமுக ஆட்சியின் மேல் உள்ள காழ்ப்புணர்வில் குறை சொல் கிறார் என் று
தெரிகிறது;இது உண் மையான குற்றச்சாட்டாக இருந்தால் இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கே கடிதம் எழுதலாமே?
ஈமெயில் மூலம் கூட புகார் செய் யலாமே?
8 6
Raja.A
17 days ago
R
இந்து சமய அறநிலையத்துறை வைத்திருக்கும் அரசு இந்து சமய வளர்ச்சிக்குத் என் ன செய் தது யாராவது தெரிந்தால்
கூறவும் எத்தனை பேருக்கு திருவாசகம் தேவாரம் திருவருட்பா நாலாயிரம் திவ் விய பிரபந்தம் இன் னும் நூற்றுக்கணக்கான
தமிழ் நூல் கள் இங் கு படிப்பதற்கு உதவியது வேதங் களுக்கு எதிரிகள் ஆனால் தமிழ் நூல் கள் கற்பதற்கு வழிவகை செய் ததா.
இதை விட கொடுமை. கட்டணதரிசனம் காலத்தின் கொடுமை
8 8
S. Ramesh Kumar
17 days ago
S
கோவில் நிர்வாகம் தனியார் கையில் இருந்தபோது அதன் சொத்துக்களை அவர்கள் தங் கள் சொத்துக்களாக நினைத்து வித்து
விட்டது இன் றைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய் ப்பில் லை.. கட்டுரை சிறப்பு ..
17 10 Reply
arun
17 days ago
a
ஒரு அமைச்சரின் நம் பிக்கை என் பது வேறு. அரசின் நம் பிக்கை என் பது வேறு. இதுவரை அரசுக் கண் காணிப்பில் இருந்த கோயில்
சொத்து அபகரிக்கப்படவில் லையா?
14 18 Reply
Sooriyan
17 days ago
S
அபகரிக்கப்பட்ட சொத்துக்கள் இப்போது மீட்கப்படுகின் றன.
9 7
Indian
17 days ago
I
அரசிடம் இருந்து வெளிய போனால் மீண் டும் தீண் டாமை வளரும்
22 13 Reply
Raghu
17 days ago
R
ஆன் மீகம் தனிமனித நம் பிக்கை சார்ந்தது. இதில் அரசுக்கு என் ன வேலை ? உண் மை …. ஆனால் இன் றய நம் சமுதாயத்தின் ஒரு
பெரிய அங் கம் வழிபாட்டு தலங் கள் . இந்த அமைப்பை முறையாக நடத்த அரசும் அதன் கட்டுபாடும் அவசியம் . அதை
தெளிவாக்குவது இந்த கட்டுரை. சிறப்பு.
22 6 Reply
saravana
17 days ago
s
இது ஆர்எஸ் எஸின் திட்டம் இதன் மூலமாக தாங் கள் கோவிலை காக்க வந்து நிற் கின் றனர் என் று காட்டிக் கொள்ள
விரும் புகின் றன இது நடக்காது என் று தெரிந்தும் அவர்கள் குரல் எழுப்புகின் றனர். ஏனெனில் அவர்களிடம் வேறு நல் ல திட்டம்
எதுவும் இல் லை.
26 12 Reply
r.sundaram
17 days ago
r
தனியார்கள் வசம் கோவில் கள் இருந்தபோது, இந்த கட்டுரையில் சொல் லப்பட்டுள்ள குறைபாடுகள் , அப்படியே அரசு கையில்
கோவில் கள் இருக்கும் போதும் தொடர்கின் றனவே. ஏன் ? எனக்கு தெரிந்து நாகர்கோயிலில் , சிவன் கோவிலில் நந்தவனம்
தற்போது பராமரிப்பில் இல் லை. என் சிறுவயதில் நந்தவனம் நன் றாக இருந்ததை நானறிவேன் . அதே போல் கோவில் குளமும்
பராமரிப்பில் இல் லை. அந்தக்காலத்தில் கோவில் குளத்தை, கோவிலின் வேலையாட்கள் பார்வையிடுவார்கள் . இந்த கட்டுரை
சொல் லும் அந்தக்காலத்தில் இந்து கோவில் களின் சொத்தை இந்துக்களே கொள்ளை அடித்தார்கள் என் றால் இன் று அரசு அதை
செய் கிறது. கோவிலின் விழாக்கள் நல் லவிதமாக கொண் டாடுவதாக வெளியில் தெரிகிறது. அதாவது பந்தல் அலங் காரம் , ஸ் வாமி
புறப்பாடு சப்பரத்தில் அலங் காரம் எல் லாம் நன் றாகத்தான் இருக்கிறது. ஆனால் உள் ளே நடக்க வேண் டிய அபிஷேக
x
ஆராதனைகள் , ஜெபங் கள் , நெய் வேத்தியங் கள் ஒழுங் காக நடத்தப்படுவதில் லை. ஆக இதற்க்கு தீர்வு மேல் நிலையில் காஞ்சி
மடம் , திருப்பனந்தாள் மடம் போன் ற மடங் களின் ஆதீனங் கள் கொண் ட ஒரு குழு அமைக்க வேண் டும் . இந்த குழு ஒவ் வொரு
மாவட்டத்திற்கும் ஒரு
By using our குழுவை
site, அமைக்க
you acknowledge வேண்
that டும்read
you have . இந்தமாவட்ட அளவிலான
and understand குழு அந்தந்த
our Cookie Policy, மாவட்ட
Privacy Policy, and கோவில்
our Termsகளை பராமரிக்க
of Service.
வேண் டும் தேவை என் றால் இந்த மாவட்ட குழுக்களும் தங் களுக்கு கீழ் ஒரு கீழ்மட்ட குழுக்களை நியமித்து (தற்போது மேஜர்
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 15/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
வேண்டும். தேவை என்றால் இந்த மாவட்ட குழுக்களும் தங்களுக்கு கீழ், ஒரு கீழ்மட்ட குழுக்களை நியமித்து (தற்போது மேஜர்
தேவஸ் தானம் என் று சொல் கிறார்களே அந்த அளவில் ) அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில் களை பராமரிக்க வேண் டும் . இந்த
மூன் று குழுக்களின் உறுப்பினர்களும் எந்த ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆக இருக்கக்கூடாது. குழு உறுப்பினர்களுக்கு
கோவிலின் நடைமுறைகள் , பூஜை முறைகள் பற்றி தெரிந்திருக்க வேண் டும் . இந்த கீழ்மட்ட குழுவில் கோவில் அர்ச்சகர்
உறுப்பினார்க இருக்க வேண் டும் . சமூகத்தில் நல் ல பெயர் உள்ளவர்களை முழு உறுப்பினராகவும் , தலைவர்களாகவும் நியமிக்க
வேண் டும் . இந்த குழுக்களில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதெல் லாம் நாம் சொல் லித்தான் அரசாங் கத்துக்கு தெரிய
வேண் டும் என் ற நிலை இல் லை. ஆனால் அரசாங் கத்துக்கு இந்தமாதிரி செய் ய மனம் இல் லை, அதுவே உண் மை. கோவில் களின்
கணக்கு வழக்குகளை அரசாங் க ஆடிட்டர் ஆடிட் செய் வதற்கும் வசதி செய் யப்பட வேண் டும் . மனம் இருந்தால் மார்க்கம் உண் டு.
17 20 Reply
Sooriyan
16 days ago
S
அறநிலையத்துறை, மாவட்ட அளவில் பொதுமக்கள் கொண் ட கமிட்டிகளை அமைத்துள்ளது;மாவட்டத்தில் அனைத்து
கோயில் களுக்கும் அறங் காவலர்கள் பட்டியலை இந்த கமிட்டிகள்தான் தயாரிக்கின் றன;ஒவ் வொரு கோயிலுக்கும்
பொதுமக்களிலிருந்து இறை நம் பிக்கை கொண் ட,உள்ளூரில் செல் வாக்கு படைத்தவர்கள்தான் அறங் காவலர்களாக தெரிவு
செய் யப்படுகிறார்கள் ;கோயில் கணக்குகளை தணிக்கை செய் ய துறையில் ஒரு தலைமை தணிக்கை அதிகாரி,இரண் டு
துணை தணிக்கை அதிகாரிகள் ,பதினெட்டு மண் டல தணிக்கை அதிகாரிகள் ,இருபத்தெட்டு உதவி தணிக்கை அதிகாரிகள்
உள்ளனர்;அதேபோல,நகைகளை சரிபார்க்க,ஒரு இணை ஆணையர்,ஆறு துணை ஆணையர்கள் ,நான் கு உதவி
ஆணையர்கள் ,தங் கம் ,வெள்ளி,நவரத்தினங் கள் பற்றி அறிந்த பதினோரு நிபுணர்களும் அவர்களுக்கு உதவியாக பதினோரு
தொழில் நுட்ப உதவியாளர்களும் உள்ளனர்.
2 2
பிரபாகர்
17 days ago
�
//ஆனால் உள் ளே நடக்க வேண் டிய அபிஷேக ஆராதனைகள் , ஜெபங் கள் , நெய் வேத்தியங் கள் ஒழுங் காக
நடத்தப்படுவதில் லை// தாங் கள் சொல் லியுள்ள இவற்றை செய் பவர்கள் யார்? அரசா? இல் லை கருவறைக்குள்
நின் றுகொண் டு தமிழையும் , அனைத்து சாதிகளையும் விடமாட்டேன் என் று சொல் பவர்களா? // இந்த கீழ்மட்ட குழுவில்
கோவில் அர்ச்சகர் உறுப்பினார்க இருக்க வேண் டும் // முதல் வரிக்கு பதில் வந்தால் , இரண் டாம் வரிக்காக தேவையே
இருக்காது.
18 12
AGomathinayagam
17 days ago
A
சிவன் சொத்து குல நாசம் ,என் று தெரிந்தும் முன் பு தனியார் செய் த முறைகேடுகள் காரணமாக ,கோவில் நிர்வாகம் அரசால்
எடுத்துக்கொள்ள பட்டது .மீண் டும் தனியர்களிடம் சென் றால் பயம் இல் லாமல் முறைகேடுகள் தொடரும் .அரசியல் வாதிகள்
பிடியில் இருந்து விலகி நேர்மையான ஒழுக்கமும் அறம் சார்ந்த தெய் வ பக்தியுள்ள,ஆன் மிக வாதிகளை கோவில் நிர்வாக
அதிகாரிகளை நியமிப்பது ஒன் று தான் வழி
17 6 Reply
sundarsvpr
17 days ago
s
ஊழல் நடக்காத இடம் இல் லை. ஓன் று இரண் டு ஊழல் களை வைத்து எடை போடுவது அபத்தமானது. லட்சக்கணக்கில்
கோயில் கள் உள்ளன. ஒரு சில அர்ச்சகர்கள் அறங் காவலர் செய் த ஊழலை காட்டி அறங் காவலர் தேவையில் லை என் று முடிவிற்கு
வரக்கூஓடாது. அரசில் ஒரு அமைச்சர் ஊழல் செய் தால் அவர் ஓரம் கட்டப்படுவார். ஆனால் கட்சியில் தொடர்வார். அரசு இருக்கும் .
அதுபோல் கோயில் அறங் காவலர்.அவர் நடவடிக்கைக்கு உட்படுவார்
9 14 Reply
பிரபாகர்
17 days ago
�
//ஊழல் நடக்காத இடம் இல் லை// இது ஒரு சமாளிபிகேஷன் .
14 8
arun
18 days ago
a
அரசு மதங் கள் விடயத்தில் வேறுபட்ட அணுகுமுறையைக் கையாள்வது தான் அரசின் மீதான சந்தேகங் களுக்கும்
விமர்சனத்தினத்திற்கும் அடிப்படைக் காரணம் . மற்றும் அதன் நாத்திகவாதம் கேள்விகளுக்குரியது.
அரசின் கட்டுப்பாட்டுக்குள்
இந்து ஆலயங் கள் கொண் டு வரப்பட்டபின் னர் பல ஆயிரம் ஏக்கர் நிலங் கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின் றது. இந்த தவறுகளுக்கு
யார் பொறுப்பேற்பது? சிலைகள் திருட்டுப் போகின் றன. ஆலயநிர்வாக சபைக்கான பொது நிர்வாக விதிகளை சட்ட- மத
துறையினர் வகுத்து முறைப்படி பதிவு செய் யப்பட்டிருந்தால் நிர்வாக சபை கேள்விக்கு உட்படும் தருணங் களில் சட்ட
நடவடிக்கைக்கு உட்படுத்தலாம் . ஏதோ ஆலய அறங் காவலர்களில் தான் ஊழல் உண் டு என் பது போன் றும் அரசு
x என் பது
ஊழலுக்கு இடமற்ற அமைப்பு என் பது போன் ற கருத்து உண் டு. வரலாறு நெடுகிலும் உலகம் முழுவது மதங் கள் அரசின்
ஆதரவோடு தான் வளர்ந்திருக்கின் றது. அதற்காக இன் றைய அரசுகளின் நிலை தெரிந்ததே. ஊழலற்ற நிர்வாகத்தை பொது
நிர்வாக சட்டங் களினால்
By using மாத்திரம்
our site, you நிர்வகிக்க
acknowledge முடியாது,
that you have அரசு
read and - பொது
understand ourமக்கள் இணைந்த
Cookie Policy, சபையின்
Privacy Policy, andகண் காணிப்புக்கு
our Terms of Service.
கொ ண் டு ம் ள் நீ தி ன் த்தி ற் டு த் செ ல் ப் வே ண் டு ம் த்தி சி ன் தீ க் இ ந்
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 16/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
கொண்டுவரலாம். தவறுகள் நீ திமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட வேண்டும். நாத்திக அரசின் அதீத மத அக்கறை இந்து
மதத்தின் மீது மாத்திரம் தொடர்வதும் தான் கூச்சலுக்கு காரணம் .
11 15 Reply
பிரபாகர்
17 days ago
�
சபரிமலைக்கு போகும் அறநிலையத்துறை அமைச்சர் நாத்திகரா? தங் களுக்கு திகவுக்கும் திமுகவுக்கும் வித்தியாசம்
தெரியவில் லை என் று நினைக்கின் றேன் . கடந்த வாரத்தில் சமசுகிருத சுலோகத்தை மோட்டோவாகக்கொண் ட ஒரு
பள்ளியிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஒரு கோடி ரூபாய் க்கும் மேல் அந்த பள்ளி
அறநிலையத்துறைக்கு பாக்கி வைத்திருக்கின் றது. இவர்கள் எல் லாம் நாத்திகர்களா? ஆக்கிரமித்திருப்பவர்களில் எத்தனை
பேர் நாத்திகர்கள் ?
20 10
Sooriyan
17 days ago
S
//நாத்திக அரசின் அதீத மத அக்கறை இந்து மதத்தின் மீது மாத்திரம் தொடர்வதுதான் கூச்சலுக்கு காரணம் //நாத்திக அரசில்
இறைநம் பிக்கை உள்ள அமைச்சர்தான் அக்கறை எடுத்து நற்செயல் களை செய் து வருகிறார்;தமிழ்நாட்டில்
பெரும் பான் மையினரின் மதத்தின் மேலே அரசு அக்கறை கொள்வதில் என் ன தவறு?அந்த துறையின் பெயரே இந்து
அறநிலையத்துறைதானே ?
9 11
Sooriyan
17 days ago
S
//அரசு-பொதுமக்கள் இணைந்த சபையின் கண் காணிப்புக்கு கொண் டுவரலாம் //தேர்ந்தெடுக்கப்பட்ட அறங் காவலர்
குழுக்களும் அரசு அதிகாரிகளும் தான் கண் காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
7 7
RAJ
18 days ago
R
நல் ல கட்டுரை. கோவில் களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண் டும் என் பவர்களுக்கு இந்த கட்டுரையில்
ஆதாரத்தோடு பதில் இருக்கிறது.
19 9 Reply
�
மு. ஆறுமுகம் .
18 days ago
சான் றுகளோடு்அமைந்த்பயனுள்ள கட்டுரை.
13 8 Reply
Devaneyan
18 days ago
D
மிகவும் சிறப்பான கட்டுரை இன் றைய காலத்திற்கு மிகவும் அவசியமான கட்டுரை இந்த வரலாற்றின் புரிந்து கொள்ளாமல்
பேசிக் கொண் டிருப்பவர்களுக்கு நல் ல பதிலை கொடுத்துள்ளார் இன் னும் இது போன் ற கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட
வேண் டும் கட்டுரையாளருக்கு இனிய வாழ்த்துக்கள் நன் றி
13 7 Reply
மு. ஆறுமுகம் .
18 days ago
�
தெளிவான சான் றுகளோடு அமைந்த சிறந்கத ட்டுரை.
14 7 Reply
மு. ஆறுமுகம் .
18 days ago
�
இன் றைய சூழலில் இந்த கட்டுரை ஒரு தெளிவை ஏற்படுத்தியுள்ளது.
10 6 Reply
சத்தி. தனபால்
18 days ago
�
கோவில் சொத்துக்களை நிர்வகிப்பதில் அரசின் பங் கு அவசியம் என் பதை மறுப்பதற் கில் லை. அதேவேளையில் கோவில்
வழிபாட்டு முறைகளில் அரசின் தேவையற்ற தலையீடு இருக்க கூடாது. மேலும் தமிழக இந்து அறநிலையத்துறை பணிகளுக்கு
அலுவலர்களை நியமனம் செய் யும் போது, சலுகைகளுக்காக இந்து மதத்தில் இருந்து கொண் டு, வேற்று மதங் களுக்கு
மாறியவர்கள் , மத நம் பிக்கை அற்றவர்கள் ஆகியோரை அடையாளம் கண் டு அவர்களை நியமனம் செய் யக் கூடாது. அதுபோல
ஊழல் அதிகாரிகள் மற்றும் அறங் காவலர்களை உடனுக்குடன் கண் டறிந்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பது
x
மிகவும் அவசியம் ஆகும் . மேலும் முதுநிலை கோவில் பணியாளர்களை, மாநிலத்தில் உள்ள பிற முதுநிலை கோவில் களுக்கு
எங் கு வேண் டுமானாலும் மாறுதல் செய் ய வழி செய் யப்பட வேண் டும் . இதன் மூலம் கோவில் களில் ஊழல் பெருமளவில் குறைய
வாய் ப்பு By
உள்ளது.
using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 17/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
10 4 Reply
saravana
17 days ago
s
அவர் வேலை செய் கிறார்களா இல் லையா ஊழல் செய் கிறாரா இல் லையா என் பதுதான் முக்கியம் அவர் கிறிஸ் டினா
ஹிந்துவா முஸ் லிமா என் பது தேவையில் லை மத நம் பிக்கை அற்றவராக கூட இருக்கலாம் என் ன இப்போ பிரச்சனை அவர்
அலுவலகத்தில் தானே வேலை செய் கிறார்
10 10
Sooriyan
17 days ago
S
//சலுகைகளுக்காக இந்து மதத்தில் இருந்துகொண் டு ,வேற்று மதங் களுக்கு மாறியவர்கள் ,மத நம் பிக்கை அற்றவர்கள்
ஆகியோரை அடையாளம் கண் டு//நண் பர் தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைக்கிறார்;வேற்று மதத்தை
சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இந்துஅறநிலைய துறையில் வேலை செய் கிறார்கள் என் று புள்ளிவிவரம்
வைத்திருக்கிறாரா?"இந்து மதத்தை சேர்ந்தவர்கள் ","இந்து மத நம் பிக்கை கொண் டவர்கள் "என் ற உறுதிமொழியை
பெற்றுக்கொண் டுதான் இந்த துறையில் எல் லா பணியாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள் ;வேற்று மதத்தவர்கள்
சேராதிருக்க நண் பர் என் ன விதமான அக்னி பரீட்சை வைக்கவேண் டும் என் று விரும் புகிறார்?ஊழல் அதிகாரிகள் மற்றும்
அறங் காவலர்களை உடனுக்குடன் கண் டறிந்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது;அண் மையில்
சென் னையில் ஒரு கோயிலின் அறங் காவலர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
11 10
durga
18 days ago
d
அரசிடம் இருந்தால் அது அனைவருக்குமானது .
12 2 Reply
A.Saravanan
18 days ago
A
கோவில் நிர்வாகத்தை அரசு முறைப்படுத்தலாம் , கண் காணிக்கலாம் , தவறு செய் பவர்கள் மீது உரிய நடவடிக்கையும்
எடுக்கலாம் . ஆனால் கோவில் வருமானத்தை கோவிலுக்கு செலவிடுவதற்கு பதிலாக, அரசு தனது இலவச திட்டங் களுக்கும் ,
வாக்கு பெறுவதற்கும் இந்த நிதியை பயன் படுத்த கூடாது. அரசியல் வாதிகள் கோவில் நிர்வாகத்தில் இடம் பெறக் கூடாது.
அரசியல் வாதிகளின் குடும் பத்தினரும் தங் களது மூக்கை நுழைக்க கூடாது. அறம் சார்ந்த காரியங் களுக்கும் , இந்து பக்தர்களின்
வசதிக்காகவும் நிதியை பயன் படுத்தலாம் . இதை அரசு செய் யுமா என் ற கேள்வி எழுகிறது. சட்டமன் றம் , உள்ளாட்சி
அமைப்புகளுக்கு சீட் கிடைக்காதவர்களுக்கு அறங் காவலர் பதவி வழங் கி வருவது ஏற்புடைதல் ல.
9 6 Reply
S.G.Narayana Murthy
18 days ago
S
திருக்கோயில் நிர்வாகத்தில் அரசின் மேலாண் மை நீ க்கப்பட வேண் டும் என் பவர்கள் எல் லா சமூகத்தினருக்கும் சுழற்சி
முறையில் அதிகாரத்தை வழங் குவார்கள் என் பதற்கு உத்தரவாதம் தர முடியுமா?
10 8 Reply
பிரபாகர்
17 days ago
�
knswamy ஏற்கனவே இங் கிருக்கும் கோவில் கள்களில் பெரும் பாலானவை... முக்கியமாக மிகப்பெரிய ஆலயங் கள் எல் லாம்
மக்களின் வரிப்பணத்தில் அன் றைக்கு இருந்த அரசான அரசர்களால் கட்டப்பட்டவை. தாங் கள் சொல் லும் சாஸ் த்ரா
சம் பிரதாயங் கள் இன் னின் ன மொழிகள் உள் ளே வரக்கூடாது, இன் னின் ன சாதிகள் உள் ளே வரக்கூடாது என் பனவையா?
அப்படி இருந்தால் , தமிழ்க்கடவுளான, வேடர்குல பெண் ணை மணந்த முருகன் எப்படி கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்.
13 6
knswamy
18 days ago
k
அரசியல் வாதிகள் முதலில் இந்த சீர்திருத்தங் களை தமது கட்சி நிர்வாகத்தினில் செய் யவேண் டும் . கோவில் களில் அரசுக்கு
சொந்தபதியம் எதுவும் இல் லை.கோவில் களின் சொத்துக்கள் பூஜா முறைகள் திருவிழாக்கள் போன் றவைகளை
அறம் காவலர் என் ற முறையில் நடைபெற உதவ வேண் டியது தான் கடமை.ஆட்சி என் ற அரியணை வரம் பு இல் லாத
அதிகாரத்தை தரவில் லை.அன் றாட ஆட்சி முறைகளுக்கு எப்படி அரசியல் சட்டம் வழிகாட்டியோ சாஸ் த்ரா
சம் பிரதாயங் கள் கோவில் நிர்வாகத்துக்கு வழிகாட்டி. மன் னர்கள் கோவில் களை உருவாக்கி எப்படி நடத்தினரோ அதன் படி
சம் ப்ரதாயம் காக்கப்படவேண் டும் . இன் றும் இங் கிலாந்து நாட்டில் அரசியல் சட்டம் எழுதப்படாத சட்டமாகவே
உள்ளது.சம் பிரதாயங் களை மதித்து அங் கே ஆட்சி நடக்கிறது.கோவில் களில் புரட்சி செய் யவிரும் பினால் மாநில அரசு புது
கோவில் களை நிர்மாணிக்கலாம் அதற்கு தடை ஏதும் இல் லை.பங் காரு அடிகளார் செய் வதை ஸ் டாலின் செய் யமுடியாதா...
x
7 11
Sooriyan
18 days ago
S By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
இந்து அறநிலையத்துறை ,ஒவ் வொரு கோயிலுக்கும் நியமிக்கப்படும் அறங் காவலர் குழுவில் ,ஒரு பட்டியலினத்தினரையும்
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 18/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
ஒரு பெண் மணியையும் இடம் பெற செய் யவேண் டும் என் ற விதியை அமல் படுத்திவருகிறது.
13 5
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 19/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 20/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 21/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 22/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
Expand
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 23/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
by Taboola
POPULAR ARTICLES
அதிகம் விமர்சித்தவை
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 24/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
கூட்ட நெரிசலில் முகக் கவசம் அணிவது ஏன் இல்லம் தேடிக் கல்வி: வரவேற்கலாமா?
அவசியமாகிறது?
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 25/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
இந்தியா இந்தியா
‘‘இந்தியாவின் மணிமகுடத்தில் இருக்கும் ஆபரணம் 4 ஆண்டுகளில் பட்டப் படிப்புடன் பி.எட். பட்டம்: நுழைவுத்
காஷ்மீர்’’ - அமித் ஷா பகிர்ந்த புகைப்படங்கள் தேர்வுடன் மத்திய கல்வித்துறை...
'அண்ணாத்த' பார்த்து பேரன் குஷி: ரஜினிகாந்த் மகிழ்ச்சி 8-ம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்
நாளை வெளியீடு
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 26/27
10/28/21, 1:55 PM கோயில் களைக் கண் காணிப்பதிலிருந்து அரசு விலக வேண் டுமா? | Should the government refrain from monitoring temples - hindutamil.in
Contact us
Advertise with us
Sportstar
e-Paper
Frontline
RoofandFloor
Subscriptions
STEP
Feedback Young World Club
Images
Find your Agent
By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
https://www.hindutamil.in/news/opinion/columns/724985-should-the-government-refrain-from-monitoring-temples.html 27/27