Professional Documents
Culture Documents
40 ஹதீஸ்கள்
40 ஹதீஸ்கள்
்M.S.M.இம்தியாஸ் யூசுப
2014 – 1435
األربعون النووية
» باللغة التاميلية «
اإلمام
أبو زكريا النووي رحمه هللا
ترجمة :محمد إمتياز يوسف
இமாம் அந்நவவி (ரஹ்) அவர்கள் ததாகுத்த
40 ஹதீஸ்கள் - முதல் பாகம்
தமிழில்: M.S.M . இம்தியாஸ் யூசுப் ஸலஃபி.
الحديث األول
ْ " َّإن َما ْاْل:ول اللَّ ِه ﷺ َيقُو ُل َ َس ِم ْعت َر ُس:ال ِ َّص ُعمر ْب ِن اْل َخط ِ َ ِير اْلم ْؤ ِمن ِ
َع َما ُل َ َ ق اب َ َ ٍ ين أَبي َح ْف ُ ِ َع ْن أَم
ْ َو َم ْن َك َان،ت ِه ْج َرتُهُ إلَى اللَّ ِه َوَر ُسوِل ِه فَ ِه ْج َرتُهُ إلَى اللَّ ِه َوَر ُسوِل ِه
ت ٍ ام ِر
ْ فَ َم ْن َك َان،ئ َما َن َوى ِّ ِ ِ ِّ ِب
ْ َوِاَّن َما ل ُكل،النَّيات
" . اج َر إلَْي ِه ِ ٍ صيبها أَو
َ ام َأرَة َي ْنك ُحهَا فَ ِه ْج َرتُهُ إلَى َما َه
ِ ِ ِ
ْ ْ َ ُ ه ْج َرتُهُ ل ُد ْنَيا ُي
[وأَُبو ِ ُّ اهيم بن اْل ُم ِغ َيرة بن َب ْرِدزَبه اْلُب َخا ِر
ِ اعيل بن ِإ ْبر ِ اهلل مح َّم ُد بن ِإسم ِ رواه ِإماما اْلمح ِّدثِين أَبو عب ِد
َ ي اْل ُج ْعف ُّي َ َْ ُ َُ َْ ُ َ َ ُ َ َ ُ َ َ
ِ ضي اهلل ع ْنهما ِفي "ص ِحيح ْي ِهما" ا
ِ للذ ِ ُّ ور ِ الن ْي َس ُاب
َّ يُّ بن اْل َح َّجاج بن ُم ْسِلم اْلقُ َش ْي ِر ِ
ين ُه َما َ َ َ َ ُ َ ُ َ ي َ[ر ُ اْل ُح َس ْي ِن ُم ْسل ٌم
.صَّنفَ ِة
َ َص ُّح اْل ُكتُ ِب اْل ُم
َ أ
ஹதீஸ்-1:
'தெயல்கள் அனனத்தும் எண்ணங்கனைப் தபாருத்தத அனமகின்றன. ஒவ்தவாருவருக்கும் அவர்
எண்ணியதத கினைக்கிறது. ஒருவாின் ஹிஜ்ரத் (பிறந்த நாட்னை துறந்து தெல்லல்) உலகத்னதக்
குறிக்தகாைாகக் தகாண்டிருந்தால் அனததய அவர் அனைவார். ஒரு தபண்னண தநாக்கமாகக்
தகாண்ைால் அவனை மணப்பார். எனதவ, ஒருவாின் ஹிஜ்ரத் எனத தநாக்கமாகக்
தகாண்டிருக்கிறததா அது வாகதவ அனமயும்’ என்று இனறத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர் உமர் இப்னு கத்தாப்(ரலி) (நூல்: புகாாி)
الحديث الثاني
அடுத்து அம்மனிதர், இஹ்ொன் பற்றி எனக்குத் ததாிவியுங் கள் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
(இஹ்ொன் என்பது) அல்லாஹ்னவ நீங்கள் பார்த்துக் தகாண்டிருப் பனதப் தபான்ற உணர்வுைன்
வணங்கு வதாகும். நீங்கள் அவனன பார்க்கவில்னல என்றாலும், அவன் உங்கனைப் பார்க்கின்றான்
என்று பதிலைித்தார்கள்.
அம்மனிதர், மறுனம (உலக அழிவு) நானைப் பற்றி (அது எப்தபாது வரும் என) எனக்குத்
ததாிவியுங்கள்" என்று தகட்க. நபி (ஸல்) அவர்கள், தகள்வி தகட்கப்படுபவர் தகட்ப வனரவிை
(அதாவது உங்கனைவிை நான்) அதிகம் அறிந்தவர் அல்லர். (இது பற்றி எனக்கும் ததாியாது,
உங்களுக்கும் ததாியாது.) என்று கூறினார்கள். அம் மனிதர், மறுனம நாைின் அனையாைங்கனைப்
பற்றி எனக்குத் ததாிவியுங்கள்! என்று தகட்ைார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஓர் அடினமப் தபண்
தன் எெமானினயப் தபற்தறடுப்பதும், காலில் தெருப்பில்லாத, அனரகுனற ஆனைகனை அணிந்துள்ை
ஏனழகைான ஆடு தமய்க்கும் இனையர்கள் தபாட்டி தபாட்டுக்தகாண்டு உயரமான கட்ைைங்கள்
கட்டுவனத நீங்கள் காண்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.
பிறகு அம்மனிதர் தென்றுவிட்ைார். நீண்ை தநரம் நான் (அங்தகதய) இருந்ததன். பின்னர் என்னிைம்
நபி (ஸல்) அவர்கள், உமதர! தகள்வி தகட்ை அந்த நபர் யார் என்று உங்களுக்குத் ததாியுமா? என்று
தகட்ைார்கள். நான், அல்லாஹ்வும் அவனுனைய தூதருதம நன்கு அறிந்தவர்கள் என்று தொன்தனன்.
நபி (ஸல்) அவர்கள், அவர்தாம் (வானவர்) ஜிப்ாீல். உங்களுக்கு உங்கைது மார்க்கத்னதக் கற்றுத்
தருவதற்காக உங்கைிைம் அவர் வந்தார் என்று தொன்னார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
நூல்:முஸ்லிம்
الحديث الثالث
الحديث الرابع
إنَّ " :-وق ُ ص ُد ِ وهو الص- ح َّدثََنا رسو ُل اللَّ ِه ﷺ:ال ٍ الر ْحم ِن َع ْب ِد اللَّ ِه ْب ِن م ْس ُع ِ ِ
ْ ق اْل َم
ُ َّاد َُ َ َُ َ َ َ ق ود َ َ َّ َع ْن أَبي َع ْبد
ثَُّم،ض َغةً ِم ْث َل َذِل َك ْ ون ُم ِ ِ
ُ ثَُّم َي ُك،ون َعلَقَةً م ْث َل َذل َك
ُ ثَُّم َي ُك،ًطفَة
ْ ين َي ْو ًما ُن ِ ِ ِّ ط ِن أ
َ ُمه أ َْرَبع ْ َح َد ُك ْم ُي ْج َمعُ َخْلقُهُ ِفي َب
َأ
َو َش ِقي أ َْم َس ِع ٍيد؛ فَ َواَللَّ ِه، َو َع َمِل ِه،َجِل ِه ِ ٍ ِ
َ َوأ، بِ َكتْ ِب ِرْزِقه: َوُي ْؤ َم ُر بِأ َْرَب ِع َكل َمات،الرو َح
ُّ يهِ ك فَي ْنفُ ُخ ِف ِ
َ ُ َُي ْر َس ُل إلَْيه اْل َمل
اب ِ ِ ُ َِه ِل اْلجَّن ِة حتَّى ما ي ُكون ب ْيَنه وب ْيَنها َّإل ِذراعٌ فَيسب
ُ َق َعَل ْيه اْلكت َْ َ َ ََ ُ َ ُ َ َ َ َ ْ َح َد ُك ْم لََي ْع َم ُل بِ َع َم ِل أ
َ إن أَّ ُالَِّذي َل إلَهَ َغ ْي ُره
الحديث الخامس
" . " َم ْن َع ِم َل َع َم ًَل لَْي َس َعلَْي ِه أ َْم ُرَنا فَهُ َو َرد:َوِفي ِرَو َاي ٍة ِل ُم ْسِلٍم
ஹதீஸ்-5:
நம்முனைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாதனதப் புதிதாக எவன் உண்ைாக்குகிறாதனா
அவனுனைய அந்தப் புதுனம நிராகாிக்கப்பட்ைதாகும் என இனறத் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்; ஆயிஷா(ரலி) (நூல்,முஸ்லிம்)
الحديث السادس
،ِّنٌ إن اْل َح ََل َل َبي َّ " :ول اللَّ ِه ﷺ َيقُو ُل
َ َس ِم ْعت َر ُس:ال َ َ ق،ض َي اللَّهُ َع ْنهُ َماِ ير ر ِ
َ ٍ ان ْب ِن َبش ُّ َع ْن أَبِي َع ْب ِد اللَّ ِه
ِ الن ْع َم
استَْب َأَر ِل ِدينِ ِه ِ ُّ فَم ْن اتَّقَى،اس
ْ الشُبهَات فَ ْقد َ ِ الن َّ ات َل َي ْعلَ ُمهُ َّن َكثِ ٌير ِم ْن
ٌ َور ُم ْشتَبِهٌ ُم ٌ َوِا َّن اْل َح َرَام َبي
ُ َوَب ْيَنهُ َما أ،ِّن
أ ََل َوِا َّن،يه ِ َن يرتَع ِف ُ اعي َي ْرَعى َح ْو َل اْل ِح َمى ُيو ِش ِ الر
َّ َك،ات َوقَ َع ِفي اْل َح َرِام ِ الشبه
ُّ ِ ِِ ِ
َ َْ ْ ك أ َ ُ َو َم ْن َوقَ َع في،َوع ْرضه
َوا َذا،ُصلَ َح اْل َج َس ُد ُكلُّه
َ ت
ْ صلَ َح
َ ض َغةً إ َذا
ْ ُم أ ََّل َوِا َّن ِفي اْل َج َس ِد،ُ أ ََّل َوِا َّن ِح َمى اللَّ ِه َم َح ِارُمه،ِل ُك ِّل َمِل ٍك ِح ًمى
َو ُم ْسِل ٌم، ي ُّ
. ُ أ ََل َوِه َي اْل َقْل،ُت فَ َس َد اْل َج َس ُد ُكله
ُّ َرَواهُ اْلُب َخ ِار."ب ْ فَ َس َد
ஹதீஸ்-6:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆகுமாக்கப்பட்ைனவ) ஹலால் ததைிவானது,
(தனை தெய்யப்பட்ைனவ) ஹராம்ததைிவானது. இவ்விரண்டுக்கும் இனையில் ெந்ததகத்திற்கிை
மானனவயும் (முஷ்தபிஹாத்) இருக்கின்றன. மக்கைில் தபரும்பாதலார் அவற்னற அறியமாட்ைார்கள்.
الحديث السابع
الحديث الثامن
َن َل إلَهَ َّإل ْ اس َحتَّى َي ْشهَ ُدوا أ َّ َن أُقَاتِ َل
َ الن ْ ُم ْرت أ َ َول اللَّ ِه ﷺ ق
ِ "أ:ال َّ أ،ضي اللَّهُ َع ْنهُ َما
َ َن َر ُس ِ ِ
َ َع ْن ْابن ُع َم َر َر
اء ُه ْم َوأ َْم َوالَهُ ْم َّإل ِ ِ ِ ِ ِ َّ َّ اللَّهُ َوأ
َ الزَكاةَ؛ فَِإ َذا فَ َعلُوا َذل َك َع
َ ص ُموا مِّني د َم َّ وُي ْؤتُوا،َََّلة
َ َ يموا الص ُ َوُيق،َن ُم َح َّم ًدا َر ُسو ُل الله
َو ُم ْسِل ٌم، يُّ َرَواهُ اْلُب َخ ِار. " َو ِح َس ُابهُ ْم َعلَى اللَّ ِه تَ َعالَى،اْل ْس ََلِم
ِْ ق ِّ بِ َح
ஹதீஸ்-8:
‘மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ் னவ யன்றி தவறு யாருமில்னல, முஹம்மத்
இனறத்தூதர் என்று உறுதியாக நம்பி, ததாழுனகனய நினல நிறுத்தி, ஸகாத்தும் தகாடுக்கும் வனர
அவர்களுைன் தபாாிை தவண்டும் என்று நான் கட்ைனையிைப் பட்டுள் தைன். இவற்னற அவர்கள்
தெய்து விடுவார் கைானால் தம் உயிர், உனைனமகனை என்னிை மிருந்து பாதுகாத்துக்
தகாள்வார்கள். இஸ்லாத் தின் தவறு உாினமகைில் (அவர் கள் வரம்பு மீறனாதல) தவிர! தமலும்
அவர்கைின் விொ ரனண இனறவனிைதம உள்ைது’ என்று இனறத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
الحديث التاسع
الحديث العاشر
َم َر ِ َ ِ وِا َّن اللَّهَ أَمر اْلم ْؤ ِمن،طيًِّبا َّ َ َإن اللَّه َّ "ال َر ُسو ُل اللَّ ِه ﷺ َ َ ق ََع ْن أَبِي ُه َرْي َرة
َ ين ب َما أ ُ ََ َ َ ِّب َل َي ْقَب ُل إل ٌ طي َ َ ق:ال
َِّ َ َ َوق،"ص ِال ًحا ِ الرس ُل ُكلُوا ِم ْن الطَّيِّب ِ ِ
آمُنوا
َ ين َ "َيا أَُّيهَا الذ:ال تَ َعالَى َ اع َملُوا
ْ ات َو َ ُ ُّ "َيا أَُّيهَا:ال تَ َعالَى َ بِه اْل ُم ْر َسل
َ َين فَق
!بِّ ب! َيا َر ِ َغبر يم ُّد ي َد ْي ِه إلَى السَّم
ِّ َيا َر:اء َ الر ُج َل ُي ِطي ُل السَّفَ َر أَ ْش َع ِ طيِّب ِ
َ َ ُ َ ََ ْ ث أ َّ ات َما َرَزْقَنا ُك ْم" ثَُّم َذ َك َر َ َ ُكلُوا م ْن
" َرَواهُ ُم ْسِل ٌم. اب لَهُ؟
ُ فَأََّنى ُي ْستَ َج،ي بِاْل َح َرِام ِّ
َ َو ُغذ، َو َمْلَب ُسهُ َح َرٌام، َو َم ْش َرُبهُ َح َرٌام،ط َع ُمهُ َح َرٌام
ْ َو َم
ஹதீஸ்-10:
"மக்கதை! அல்லாஹ் தூயவன். தூய்னமயானனததய அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுனைய
தூதர்களுக் குக் கட்ைனையிட்ைவற்னறதய இனற நம்பிக்னக யாைர்களுக்கும் கட்ைனையிட்டுள்ைான்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வெனங்கனை) ஓதிக்காட்டினார்கள்:
பிறகு ஒரு மனிதனரப் பற்றிச் தொன்னார்கள். "அவர் தனலவிாி தகாலத்துைனும் புழுதி படிந்த
நினலயிலும் நீண்ை பயணம் தமற்தகாள்கிறார். அவர் தம் கரங்கனை வானன தநாக்கி உயர்த்தி "என்
இனறவா, என் இனறவா" என்று பிரார்த்திக் கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு
தனைதெய்யப்பட்ைதாக இருக்கிறது. அவர் அருந்தும் பானம் தனைதெய்யப்பட்ைதாக இருக்கிறது.
அவர் அணியும் உனை தனை தெய்யப்பட்ைதாக இருக்கிறது. தனை தெய்யப் பட்ை உணனவதய அவர்
உட்தகாண்டிருக்கி றார். இத்தனகயவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனன) ஏற்கப்படும்?” என்று
கூறினார்கள். - அறிவிப்பவர்:அபூஹுனரரா (ரலி) அவர்கள் நூல்: புகாாி முஸ்லிம்.
ٌ ص ِح
. يح ٌ َح ِد:ي
َ يث َح َس ٌن ُّ ال التِّْرِم ِذ
َ َ َوق، الن َسائِي ُّ َرَواهُ التِّْرِم ِذ
َّ ي َو
ஹதீஸ்-11:
உனக்கு ெந்ததகம் தருபவற்னற விட்டு விட்டு ெந்ததகம் தராதவற்றின் பால் தென்று விடு என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள் - அறிவிப்பவர்: ஹஸன் (ரலி) நூல்: திர்மிதி நஸாயீ
ِ ب ِْلَ ِخ
يه َّ َح ُد ُك ْم َحتَّى ُي ِح
َ " َل ُي ْؤ ِم ُن أ:ال َّ ول اللَّ ِه ﷺ َع ْن
َ َالنبِ ِّي ﷺ ق ِ َخ ِادِم رس س ْب ِن م ِال ٍك
َُ َ ِ َع ْن أَبِي َح ْم َزةَ أََن
) ي َو ُم ْسِل ٌم
ُّ " ( َرَواهُ اْلُب َخ ِار. ب ِلَن ْف ِس ِه
ُّ َما ُي ِح
ஹதீஸ்-13:
தனக்கு விரும்புவனத தன் ெதகாதரனுக்கு விரும்பாதவனர உங்கைில் எவரும் விசுவாெி யாக
மாட்ைார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அனஸ்(ரலி) அவர்கள் நூல்:புகாாி
முஸ்லிம்
وأني رسول،ئ ُم ْسِلٍم [ يشهد أن ل إله إل اهلل ٍ ام ِر ُّ ِ ِ َّ ٍ َع ْن ْاب ِن م ْس ُع
ْ َر ُسو ُل الله ﷺ" َل َيحل َد ُم ال
َ َ ق:الَ َ ق ود َ
ُّ " ( َرَواهُ اْلُب َخ ِار. اع ِة
، ي ِ ُ ك ِل ِدينِ ِه اْلمفَ ِار
َ ق لْل َج َم ُ ُ َوالتَّ ِار،س َّ َو،الزانِي
َّ ِالن ْف ُس ب
ِ الن ْف َّ ِّب ٍ َّ
ُ الثَّي:اهلل] إل بِِإ ْح َدى ثَ ََلث
)ٌَو ُم ْسِلم
ஹதீஸ்-14:
'அல்லாஹ்னவத் தவிர வணக்கத்திற்குாியவன் தவதறவரு மில்னல. நான் அல்லாஹ்வின் தூதராதவன்
’ என உறுதி தமாழி கூறிய முஸ்லி மான எந்த மனிதனரயும் மூன்று காரணங்கைில் ஒன்னற
முன்னிட்தை தவிர தவதறதற்காகவும் தகானல தெய்ய அனுமதி இல்னல.
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:புகாாி
முஸ்லிம்
ِ ِ ِ َّ َ َول اللَّ ِه ﷺ ق
َو َم ْن،ت ْ ان ُي ْؤ ِم ُن بِاَلله َواْلَي ْوِم ْاْلخ ِر َفْلَي ُق ْل َخ ْي ًار أَ ْو لَي
ْ ص ُم َ " َم ْن َك:ال َّ أ ََع ْن أَبِي ُه َرْي َرة
َ َن َر ُس
ِ ِ َّ ِ ِ َّ
". ُض ْيفَه َ ان ُي ْؤ ِم ُن بِاَلله َواْلَي ْوِم ا ْْلخ ِر َفْلُي ْك ِرْم
َ َو َم ْن َك،ُان ُي ْؤ ِم ُن بِاَلله َواْلَي ْوِم ْاْلخ ِر َفْلُي ْك ِرْم َج َاره
َ َك
َو ُم ْسِل ٌم، ي
ُّ َرَواهُ اْلُب َخ ِار
ஹதீஸ்-15:
எவர் அல்லாஹ்னவயும் மறுனம நானையும் விசுவாெம் தகாண்டிருக்கிறாதரா அவர் தபெினால்
நல்லனத தபெட்டும், அல்லது வாய் மூடி தமௌனமாக இருக்கட்டும். எவர் அல்லாஹ்னவயும் மறுனம
நானையும் விசுவாெம் தகாண்டிருக்கிறாதரா அவர் தனது அண்னைவீட்ைானர தகைரவப்படுத்தட்டும்.
எவர் அல்லாஹ்னவயும் மறுனம நானையும் விசுவாெம் தகாண்டிருக்கிறாதரா அவர் தனது
விருந்தாைினய கண்ணியப்படுத்தட்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹூனரரா(ரலி) அவர்கள் நூல்: புகாாி முஸ்லிம்.
ُ َرَواه. "ب
ْض َ َ ق، فَ َرَّد َد ِم َرًارا،ب
َ َل تَ ْغ:ال ْض َ َ ق.صنِي
َ َل تَ ْغ:ال
ِ ال ِل َّلنبِ ِّي ﷺ أَو
ْ ْ أ ََع ْن أَبِي ُه َرْي َرة
َ ََن َر ُج ًَل ق
ُّ اْلُب َخ ِار
ي
ஹதீஸ்-16:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கைிைம் வந்து எனக்கு நல்லுபததெம் தெய்யுங்கள் என்றார். அப்தபாது
நபியவர்கள் நீ தகாபப்பைாதத என்றார்கள். அம்மனிதர் மீண்டும் மீண்டும் தகட்ைார். அப்தபாதும் நீ
தகாபப்பைாதத என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹூனரரா(ரலி) நூல்: புகாாி :
َ َول اللَّ ِه ﷺ ق
:ال ِ َع ْن رس،ضي اللَّهُ َع ْنهما
َُ َُ
ِ ٍ ِ ِ ِ َّ َوأَبِي َع ْب ِد،َادة
َ الر ْح َمن ُم َعاذ ْبن َجَبل َر َ َع ْن أَبِي َذر ُج ْن َد ِب ْب ِن ُجَن
" . ق َح َس ٍن ٍ ُاس بِ ُخل َّ َو َخ ِال ْق، َوأَتْبِ ْع السَّيَِّئةَ اْل َح َسَنةَ تَ ْم ُحهَا،ق اللَّهَ َح ْيثُ َما ُك ْنت
َ الن ِ َّ"ات
ٌ ص ِح
. يح ُّ ض
َ َح َس ٌن:الن َس ِخ َ ٌ َح ِد:ال
ِ وِفي َب ْع،يث َح َس ٌن ُّ َرَواهُ التِّْرِم ِذ
َ َي َوق
ஹதீஸ்-18:
எங்கிருந்தாலும் அல்லாஹ்னவ அஞ்ெிக் தகாள். தீய தெயனல தெய்து விட்ைால் அதனனத் ததாைர்து
நன்னமதயான்னற தெய்து தகாள். இந்த நல்ல தெயல் தீய தெயனல அழித்து விடும். மக்கைிைம்
அழகிய முனறயில் நைந்து தகாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அபூதர்
ஜூன்துப் இப்னு ஜூனாதா(ரலி) .நூல்: திர்மிதி
ُعلِّ ُمك
َ َيا ُغ ََلِم! ِّإني أ:ال َ َ فَق،ول اللَّ ِه ﷺ َي ْو ًما ِ ف رس
ُ َ َ " ُك ْنت َخْل:ال َ َض َي اللَّهُ َع ْنهُ َما ق ِ اس ر ِ َّ ِ
َ ٍ َع ْن َع ْبد الله ْب ِن َعَّب
ْ َو،استَ ِع ْن بِاَللَّ ِه
اعلَ ْم ْ َاستَ َع ْنت ف
َّ ْ إ َذا سأَْلت فَاسأ،ظ اللَّه تَ ِج ْده تُجاهك
ْ َوِا َذا،ََل الله ْ َ َ َ ُ َ ْ َاحف ْ ،ظك ْ َظ اللَّهَ َي ْحف
ْ َاحفْ :ات ٍ َكِلم
َ
َن
ْ اجتَ َم ُعوا َعلَى أ ْ َوِا ْن،َن َي ْنفَ ُعوك بِ َش ْي ٍء لَ ْم َي ْنفَ ُعوك َّإل بِ َش ْي ٍء قَ ْد َكتََبهُ اللَّهُ لَكْ ت َعلَى أ ْ اجتَ َم َع
ْ َن ْاْل َُّمةَ لَ ْوَّ أ
ُّ َرَواهُ التِّْرِم ِذ. "ف
ي ُ ُّح
ُ ت الص ْ ض ُّروك َّإل بِ َش ْي ٍء قَ ْد َكتََبهُ اللَّهُ َعلَْيك؛ ُرِف َع
ْ َّ َو َجف،ت ْاْلَ ْق ََل ُم ٍ
ُ ض ُّروك بِ َش ْيء لَ ْم َي
ُ َي
ٌ ص ِح
.يح َ يث َح َس ٌن ٌ َح ِد:ال
َ ََوق
ஹதீஸ்-19:
ஒரு நாள் நான் நபி (ஸல்) அவர்களுைன் வாகனத்தில் பின்னால் இருந்ததன்.அப்தபாது பின்வருமாறு
என்னிைம் கூறினார்கள்.
الحديث العشرون
اس ِم ْن َك ََلِم
ُ الن َّ "ال َر ُسو ُل اللَّ ِه ﷺ
َّ إن ِم َّما أ َْد َر َك َ َ ق:ال ِّ ي اْلَب ْد ِر
َ َ ق ي ِّ ص ِار ٍ َع ْن ْاب ِن م ْس ُع
َ ود ُع ْقَبةَ ْب ِن َع ْم ٍرو ْاْل َْن َ
ُّ " َرَواهُ اْلُب َخ ِار. اصَن ْع َما ِش ْئت
ي ْ َ إ َذا لَ ْم تَ ْستَ ِح ف:النُب َّوِة ْاْلُولَى
ُّ
ஹதீஸ்-20:
முன்னதய தூதுத்துவத்திலிருந்து மக்கள் தபற்ற தெய்திகைில் ஒன்று உனக்கு தவட்கம் இல்னல
என்றால் விரும்பியனத தெய்து தகாள் என்பதாகும் என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.அறிவிப்பவர்; இப்னு மஸ்ஊத் உக்பத் இப்னு அம்ரு அல் அன்ொாி அல்பத்ாி (ரலி)
நூல்: புகாாி
ِ َّ َ ول اللَّ ِه ﷺ قَالُوا ِل َّلنبِ ِّي ﷺ يا رس ِ اب رس ِ َن َن
الدثُوِرُّ َه ُلْب أَ ول الله َذ َه َُ َ ُ َ ِ َص َح ْ اسا م ْن أ ً َّ "أ،ضا ً أ َْي َع ْن أَبِي َذر
َّ َ َ ق.ول أ َْم َو ِال ِه ْم
ِ ض ِّ ور؛ ُيصلُّون َكما ُن
ُ أ ََولَْي َس قَ ْد َج َع َل الله:ال ُ ُون بِف َ ُص َّدق
َ َ َوَيت،وم
ُ صُ ون َك َما َن َ وم ُ صُ َوَي،صلي َ َ َ َ ِ ُجُ بِ ْاْل
ٍ ِ ٍ َ و ُك ِّل تَ ْح ِم،ً و ُك ِّل تَ ْكبِيرٍة ص َدقَة،ًإن بِ ُك ِّل تَسبِيح ٍة ص َدقَة
َ َو ُك ِّل تَ ْهليلَة،ًص َدقَة
َوأ َْمٌر،ًص َدقَة َ يدة َ َ َ َ َ َ ْ َّ ون؟ َّ لَ ُك ْم َما تَص
َ َُّدق
ِ ِ َّ َ يا رس: قَالُوا.ٌض ِع أَح ِد ُكم ص َدقَة ٍ
َُح ُدَنا َش ْه َوتَه
َ ول الله أََيأْتي أ َُ َ َ ْ َ ْ َوِفي ُب،ٌص َدقَة َ بِ َم ْع ُروف
َ َوَن ْه ٌي َع ْن ُم ْن َك ٍر،ٌص َدقَة
ِ ِ ِ ٍ ِ ْ ون لَهُ ِفيهَا أ
َ َك،ض َعهَا في اْل َح ََل ِل
ان َ ان َعلَْيه ِوْزٌر؟ فَ َك َذل َك إ َذا َو
َ ض َعهَا في َح َرام أَ َك
َ َرَْيتُ ْم لَ ْو َو
أ َأ:ال
َ ََجٌر؟ ق ُ َوَي ُك
[" َرَواهُ ُم ْسِل ٌم. َجٌر
ْ لَهُ أ
ஹதீஸ்-25:
நபித்ததாழர்கைில் (ஏனழகைான) ெிலர் நபி (ஸல்) அவர்கைிைம் "அல்லாஹ்வின் தூததர! வெதி
பனைத்ததார் நன்னமகனை (தட்டி)க் தகாண்டு தபாய்விடுகின்றனர். நாங்கள் ததாழுவனதப் தபான்தற
அவர்களும் ததாழுகின்றனர்; நாங்கள் தநான்பு தநாற்ப னதப் தபான்தற அவர்களும் தநான்பு
தநாற்கின் றனர்; (ஆனால், அவர்கள்) தங்கைது அதிகப் படியான தெல்வங்கனைத் தானதர்மம்
தெய்கின்றனர். (அவ்வாறு தானதர்மங்கள் தெய்ய எங்கைிைம் வெதி இல்னலதய!)" என்று கூறினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்களும் தர்மம் தெய்வதற்கான (முகாந்தரத்) னத அல்லாஹ்
உங்களுக்கு ஏற்படுத்த வில்னலயா? அல்லாஹ் னவ துதிக்கும் ஒவ்தவாரு (சுப்ஹானல்லாஹ்) துதிச்
தொல்லும் தர்மமாகும்; அல்லாஹ்னவ தபருனமப்படுத்தும் ஒவ்தவாரு (அல்லாஹு அக்பர்)
தொல்லும் தர்மமாகும்; ஒவ்தவாரு (அல்ஹம்து லில்லாஹ்) புகழ் மானலயும் தர்மமாகும்; ஒவ்தவாரு
(லா இலாஹ இல்லல்லாஹ்) ஓாினற உறுதி தமாழியும் தர்மமாகும்; நல்லனத ஏவுதலும் தர்மதம;
தீனமனயத் தடுத்தலும் தர்மதம; உங்கைில் ஒருவர் தமது மனனவியுைன் இல்லறத்தில் இனணவதும்
தர்மமாகும் என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூததர! எங்கைில் ஒருவர் (தம்
துனணவியிைம்) இச்னெ கனைத் தீர்த்துக்தகாள்வதற்கும் நன்னம கினைக்குமா?” என்று தகட்ைார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நீங்கதை) தொல்லுங்கள்: தனைதெய்யப்பட்ை வழியில் அவர் தமது
இச்னெனயத் தீர்த்துக்தகாண்ைால் அவருக்குக் குற்றம் உண்ைல்லவா! அவ்வாதற அனுமதிக் கப் பட்ை
வழியில் அவர் தமது இச்னெனய நினற தவற்றிக் தகாள்ளும்தபாது அதற்காக அவருக்கு நன்னம
கினைக்கதவ தெய்யும்" என்று வினையைித்தார்கள். அறிவிப்பவர்: அபூதர் கிபாாி(ரலி) நூல்: முஸ்லிம்)
الحديث السادس والعشرون
ت ِم ْنهَا وبَ ،وَذ َرفَ ْ ظةً و ِجلَ ْ ِ ِ َّ ِ يح اْل ِع ْرَب ِ
اض ْب ِن َس ِارَيةَ قَ َ َع ْن أَبِي َن ِج ٍ
ت م ْنهَا اْل ُقلُ ُ ظَنا َر ُسو ُل الله ﷺ َم ْوع َ َ
الَ " :و َع َ
اع ِة َوِا ْن َّ َّ ِ ِ ظةُ موِّد ٍع فَأَو ِ اْلعيون ،فَ ُقْلَنا :يا رس َ َّ ِ
َّم ِع َوالط َال :أُوصي ُك ْم بِتَ ْق َوى اللهَ ،والس ْ
صَنا ،قَ َ ْ
ِ
ول الله! َكأََّنهَا َم ْوع َ ُ َ َ َُ ُُ ُ
يين، ِ اختِ ََلفًا َكثِيرا ،فَعلَْي ُكم بِسَّنتِي وسَّن ِة اْل ُخلَفَ ِ
اء َّ ِ ِ تَأَ َّم َر َعلَْي ُك ْم َع ْب ٌد ،فَِإَّنهُ َم ْن َي ِع ْش ِم ْن ُك ْم فَ َسَي َرى ْ
ين اْل َم ْهد َ
الراشد َ َُ ً َ ْ ُ
ٍ ِ ضوا علَْيها بِ َّ ِ ِ
ور؛ فَِإ َّن ُك َّل بِ ْد َعة َ
ض ََللَةٌ ". ُم ِ
الن َواجذَ ،وِاَّيا ُك ْم َو ُم ْح َدثَات ْاْل ُ َع ُّ َ َ
ص ِح ٌ
يح. الَ :ح ِد ٌ
يث َح َس ٌن َ َرَواهُ أَُبو َد ُاوَد َواَلتِّْرِم ِذ ُّ
ي َوقَ َ
ஹதீஸ்-28:
்(ஒரு முனற ) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒரு உபததெம் தெய்தார்கள். அதனனக் தகட்டு எங்கள
்உள்ைங்கள் நடுநடுங்கின. கண்கைிலிருந்து கண்ணீர் வடிந்தன. அப்தபாது நாங்கள் அல்லாஹ்வின
தூததர (எங்கனை விட்டும்) வினை தபற்று தெல்லும் உபததெம் தபான்று உள்ைது எனதவ எங்களுக்கு
உபததெியுங்கள் என்தறாம். அல்லாஹ்னவ அஞ்ெிக் தகாள்ளுங்கள் ஒரு அடினம உங்களுக்கு
்தனலவராக நியமிக்கப் பட்ைாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். உங்கைில் அதிக நாட்கள் வாழ்பவர
அதிக கருத்து தவறுபாடுகனை காண்பார். அப்தபாது எனது வழிமுனறனயயும் தநர்வழிப் தபற்ற
்கலீபாக் (ஆட்ெியாைர்)கைின் முனறனயயும் பற்றிப் பிடியுங்கள். அனவகனை உங்கள் கைவாய
்பற்கைால் பற்றிப் பிடியுங்கள். மார்க்கத்தில் புதுனமகனை உண்ைாக்குவனத விட்டும
்எச்ொிக்கின்தறன். நிச்ெயமாக ஒவ்தவாரு புதுனமகளும் நூதனங்கைாகும். ஒவ்தவாரு நூதனங்களும
்வழிதகைாகும். ஒவ்தவாரு வழிதகடும் நரகத்தில் தெர்க்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள
அறிவிப்ப வர்: அபூநஜீஹ் அல்இர்பால் இப்னு ஸாாியா (ரலி) நூல்:அபூதாவுத் திர்மிதி
الحديث الثَلثون
ض فَ ََل ِ َّ َّ " :ول اللَّ ِه ﷺ قَال ِ َع ْن رس اش ٍب ِ وم بن َن ِ َُع ْن أَبِي ثَ ْعلََبةَ اْل ُخ َشنِ ِّي ُج ْرث
َ ض فَ َرائ َ إن اللهَ تَ َعالَى فَ َر َُ
ٍ اء َر ْح َمةً لَ ُك ْم َغ ْي َر نِ ْسَي
ان فَ ََل َ ت َع ْن أَ ْشَي
َ َو َس َك،وها َ اء فَ ََل تَْنتَ ِه ُك
َ َو َح َّرَم أَ ْشَي،وها ً َو َح َّد ُح ُد،وها
َ ودا َف ََل تَ ْعتَ ُد َ ِّع
ُ ضي
َ ُت
. ُ َو َغ ْي ُره،"طنِي ["في سننه َّ ُ َرواه،يث َح َس ٌن
ْ ُالد َارق َ ٌ " َح ِد. تَْب َحثُوا َع ْنهَا
ஹதீஸ்-30:
நிச்ெயமாக அல்லாஹ் மார்கத்தின் கைனமகனை விதியாக்கியுள்ைான் அனவகனை வீணாக்காதீர்கள்.
எல்னலகனை வகுத்துள்ைான் அனவகனை தாண்ைாதீர்கள். ெில விையங்கனை தனை தெய்துள்ைான்
அனவகனை மீறாதீர்கள். ெில விஷயங்கைில் தமௌனமாக இருக்கின்றான் அனவ உங்களுக்கு
அருைாகுதம தவிர மறதியின் காரணமாக அல்ல. எனதவ அனவகனை ஆய்வு தெய்யாதீர்கள் என நபி
அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அபூ ஸஹ்லபா (ரலி) நூல்: தாரகுத்னி)
الحديث الحادي والثَلثون
فَِإ ْن لَ ْم َي ْستَ ِط ْع، " َم ْن َأرَى ِم ْن ُك ْم ُم ْن َك ًار َفْلُي َغي ِّْرهُ بَِي ِد ِه:ول اللَّ ِه ﷺ َيقُو ُل
َ ال َس ِم ْعت َر ُسَ َ ق َع ْن أَبِي َس ِع ٍيد اْل ُخ ْد ِري
. َرَواهُ ُم ْسِل ٌم ِ يم
ان ِ ُ َض َع
َ ف ْاْل ْ َوَذِل َك أ، فَِإ ْن لَ ْم َي ْستَ ِط ْع فَبِ َقْلبِ ِه،فَبِِل َسانِ ِه
ஹதீஸ்-34:
உங்கைில் ஒருவர் தவனற காண்பவர் தனது னகயினால் அதனன தடுக்கட்டும். அதற்கு முடியாது
விட்ைால் தனது நாவால் தடுக்கட்டும். அதற்கும் முடியாது விட்ைால் தனது உள்ைத்தால்
தவறுக்கட்டும் இது ஈமான் (இனற நம்பிக்னக யின்) கனைெி படித்தரமாகும் என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ாி (ரலி) நூல்: முஸ்லிம்
َوَل َي ِب ْع، َوَل تَ َد َاب ُروا،ضوا ِ َّ َ َ ق ََع ْن أَبِي ُه َرْي َرة
ُ اغ
َ َوَل تََب،اج ُشوا َ َوَل تََن،اس ُدواَ ال َر ُسو ُل الله ﷺ " َل تَ َح َ َ ق:ال
َوَل،ُ َوَل َي ْك ِذُبه،ُ َوَل َي ْخ ُذلُه،ُظِل ُمه
ْ َل َي،َخو اْل ُم ْسِلِم ْ اد اللَّ ِه
ُ اْل ُم ْسِل ُم أ،إخ َو ًانا َ ونوا ِعَب ٍ ض ُك ْم َعلَى َب ْي ِع َب ْع
ُ َو ُك،ض ُ َب ْع
ُك ُّل،َخاهُ اْل ُم ْسِل َم
َ الش ِّر أَ ْن َي ْح ِق َر أ
َّ ئ ِم ْن
ٍ ام ِر ِ ٍ
ْ بِ َح ْسب،ث َم َّرات َ ص ْد ِرِه ثَ ََل ِ
َ َوُيش ُير إلَى،اهَنا ُ التَّ ْق َوى َه ،َُي ْح ِق ُره
َرَواهُ ُم ْسِل ٌم. "ُضه ِ
ُ َد ُمهُ َو َمالُهُ َو ِع ْر:َعلَى اْل ُم ْسلِم َح َرٌام اْل ُم ْسِلِم
ஹதீஸ்-35:
ஒருவருக்தகாருவர் தபாறானம தகாள்ைாதீர் கள். (பிறனர அதிக வினல தகாடுத்து வாங்க
னவப்பதற்காக விற்பனனப் தபாருைின்) வினலனய ஏற்றிக் தகட்காதீர்கள். ஒருவருக் தகாருவர்
தகாபம் தகாள்ைாதீர்கள். ஒருவருக் தகாருவர் பிணங்கிக்தகாள்ைாதீர்கள். ஒருவர் வியாபாரம் தெய்து
தகாண்டிருக்கும் தபாது மற்றவர் தனலயிட்டு வியாபாரம் தெய்ய தவண்ைாம். (மாறாக)
அல்லாஹ்வின் அடியார்கதை! (அன்பு காட்டுவதில்) ெதகாதரர் கைாக இருங்கள். ஒரு முஸ்லிம்
மற்தறாரு முஸ்லிமுக்குச் ெதகாதரர் ஆவார். அவர் தம் ெதகாதரருக்கு அநீதியினழக்கதவா, அவருக்குத்
துதராகமினழக்கதவா, அவனரக் தகவலப் படுத்ததவா தவண்ைாம். இனறயச்ெம் (தக்வா) இங்தக
இருக்கிறது. (இனதக் கூறிய) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தநஞ்னெ தநாக்கி மூன்று
முனற னெனக தெய்தார்கள். ஒருவர் தம் ெதகாதர முஸ்லினமக் தகவலப்படுத்துவதத அவருனைய
தீனமக்குப் தபாதிய ொன்றாகும். ஒவ்தவாரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்கைின் உயிர், தபாருள்,
மானம் ஆகியனவ தனைதெய்யப்பட்ைனவயாகும். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: அறிவிப்பவர் அபூஹுனரரா (ரலி) அவர்கள் நூல்: புகாாி முஸ்லிம்
الحديث السادس والثَلثون
ஹதீஸ்-36:
யார் இம்னமயில் ஓர் இனறநம்பிக்னக யாைாின் துன்பங்கைில் ஒன்னற அகற்று கிறாதரா அவருனைய
மறுனமத் துன்பங்கைில் ஒன்னற அல்லாஹ் அகற்றுகிறான். யார் ெிரமப்படுதவாருக்கு உதவி
தெய்கிறாதரா அவருக்கு அல்லாஹ் இம்னமயிலும் மறுனம யிலும் உதவி தெய்கிறான். யார் ஒரு
முஸ்லிமின் குனறகனை மனறக்கிறாதரா அவருனைய குனறகனை அல்லாஹ் இம்னம யிலும்
மறுனமயிலும் மனறக்கிறான். அடியான் தன் ெதகாதரன் ஒருவனுக்கு உதவி தெய்துக் தகாண்டிருக்கும்
வனர அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி தெய்துதகாண்டிருக்கிறான்.
யார் கல்வினயத் ததடி ஒரு பானதயில் நைக்கிறாதரா அவருக்கு அதன் மூலம் தொர்க்கத்திற்குச்
தெல்லும் பானதனய அல்லாஹ் எைிதாக்குகிறான். மக்கள் இனறயில் லங்கைில் ஒன்றில் ஒன்று கூடி,
அல்லாஹ்வின் தவதத்னத ஓதிக்தகாண்டும் அனத ஒருவருக் தகாருவர் படித்துக் தகாடுத்துக்
தகாண்டும் இருந்தால், அவர்கள் மீது அனமதி இறங்கு கிறது. அவர்கனை இனறயருள் தபார்த்திக்
தகாள்கிறது. அவர்கனை வானவர்கள் சூழ்ந்துதகாள்கின்றனர். தமலும் இனறவன், அவர்கனைக்
குறித்துத் தம்மிைம் இருப்தபா ாிைம் (தபருனமயுைன்) நினனவு கூருகிறான். அறச் தெயல்கைில்
பின்தங்கிவிட்ை ஒருவனரக் குலச்ெிறப்பு முன்னுக்குக் தகாண்டு வந்து விடுவதில்னல. என
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர் அபூஹுனரரா (ரலி) அவர்கள்
நூல்: புகாாி முஸ்லிம்
َو َما،ادى ِلي َوِلًّيا فَ ْقد آ َذ ْنتهُ بِاْل َح ْر ِب َ " َم ْن َع :الَ َإن اللَّهَ تَ َعالَى ق َّ ال َر ُسول اللَّ ِه ﷺ َ َق :الَ َ ق َع ْن أَبِي ُه َرْي َرة
ِ النو ِاف ِل حتَّى أ
فَِإ َذا،ُُحَّبه َ ِ
َ َّ ب إلَ َّي ب
ِ
ُ َع ْبدي َيتَقَ َّر َوَل َي َاز ُل،ضتُهُ َعلَْي ِهْ ب إلَ َّي ِم َّما ا ْفتََر
َّ َح
َأ ب إلَ َّي َع ْب ِدي بِ َش ْي ٍء
َ تَقَ َّر
، َوِر ْجلَهُ الَّتِي َي ْم ِشي بِهَا،ش بِهَا
ُ َوَي َدهُ الَّتِي َي ْب ِط،ص ُر بِ ِه ِ وبصره الَِّذي ي ْب،َحب ْبتُه ُك ْنت سمعه الَِّذي يسمع بِ ِه
ُ ََُ ََ ُ َْ َ َُ َْ ُ َْ أ
. ي ِ وَلئِ ْن استَعا َذنِي َْل،ُع ِطيَّنه
ُّ َرَواهُ اْلُب َخ ِار."ُُعي َذَّنه ِ ِ
َ ْ َ ُ َ ْ َولَئ ْن َسأَلَني َْل
ஹதீஸ்-38:
எவன் என் தநெனர பனகத்துக் தகாண்ைாதனா அவனுைன் நான் தபார் பிரகைனம் தெய்கிதறன்.
எனக்கு விருப்பமான தெயல்கைில் நான் கைனமயாக்கிய ஒன்னற விை தவறு எதன் மூலமும் என்
அடியான் என்னுைன் தநருக்கத்னத ஏற்படுத்திக் தகாள்வதில்னல. என் அடியான் கூடுதலான
(நஃபிலான) வணக்கங் கைால் என் பக்கம் தநருங்கி வந்து தகாண்தை யிருப்பான். இறுதியில்
அவனன தநெித்து விடும் தபாது அவன் தகட்கிற தெவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன்
பற்றுகிற னகயாக, அவன் நைக்கிற காலாக நான் ஆகிவிடுதவன். அவன் என்னிைம் தகட்ைால் நான்
நிச்ெயம் தருதவன். என்னிைம் அவன் பாதுகாப்புக் தகாாினால் நிச்ெயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு
அைிப்தபன். ஓர் இனற நம்பிக்னகயாைனின் உயினரக் னகப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவனதப்
தபான்று, நான் தெய்யும் எச்தெயலிலும் தயக்கம் காட்டுவ தில்னல. அவதனா மரணத்னத
தவறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்ைம் தருவனத தவறுக்கிதறன். என
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர் அபூஹுனரரா (ரலி) அவர்கள்
நூல்: புகாாி
الحديث التاسع والثَلثون
الحديث اْلربعون
ب أ َْو َعابِ ُر ٌ الد ْنَيا َكأََّنك َغ ِري َ َ َوق،َخ َذ َر ُسو ُل اللَّ ِه ﷺ بِ َم ْن ِكبِي
ُّ " ُك ْن ِفي:ال َ أ:الَ َض َي اللَّهُ َع ْنهُ َما ق
ِ ع ْن ْابن عمر ر
َ ََ ُ َ
ت فَ ََل تَْنتَ ِظ ْرَ َصَب ْح
ْ َوِا َذا أ،اح َ َّب
ِ َ إ َذا أ َْم َس ْي:ض َي اللَّهُ َع ْنهُ َما َيقُو ُل
َت فَ ََل تَْنتَظ ْر الص
ِ و َكان ْابن عمر ر."يل
َ ََ ُ ُ َ َ
ٍ ِسب
َ
ُّ َرَواهُ اْلُب َخ ِار. َو ِم ْن َحَياتِك ِل َم ْوتِك،ضك
. ي ِ ص َّحتِك ِلمر
ََ
ِ و ُخ ْذ ِم ْن،اْلمساء
َ َ ََ
ஹதீஸ்-40:
இனறத்தூதர்(ஸல்) அவர்கள் என் ததானைப் பிடித்துக் தகாண்டு ‘உலகத்தில் நீ அந்நியனனப்
தபான்று, அல்லது வழிப் தபாக்கனனப் தபான்று இரு’ என்று கூறினார்கள். (அறிவிப்பாைர்கைில்
ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘நீ மானல தநரத்னத அனைந்தால் கானல
தவனைனய எதிர்பார்க்காதத! நீ கானல தவனைனய அனைந்தால் மானல தநரத்னத எதிர்பார்க்காதத!
நீ தநாய் வாய்ப்படும் நாளுக்காக உன்னுனைய ஆதராக்கியத்தில் ெிறி(து தநரத்)னதச் தெலவிடு.
உன்னுனைய இறப்புக்குப் பிந்திய நாளுக்காக உன்னுனைய வாழ்நாைில் ெிறிது தநரத்)னதச் தெலவிடு
’என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள் நூல்: புகாாி
آد َم! ِإَّن َك َما َد َع ْوتنِي َ "َيا ْاب َن:ال اللَّهُ تَ َعالَى َ َ ق:ول اللَّ ِه ﷺ َيقُو ُل َ َس ِم ْعت َر ُس:ال َ َ ق س ْب ِن َم ِال ٍك ِ َع ْن أََن
استَ ْغفَ ْرتنِي ِ ت ُذُنوبك عَنان الس َ َيا ْاب َن،ان ِم ْنك َوَل أَُب ِالي ُ َوَرَج ْوتنِي َغفَ ْر
ْ َّماء ثَُّم َ َ َ ُ ْ آد َم! لَ ْو َبلَ َغ َ ت لَك َعلَى َما َك
" ًك بِي َش ْيًئا َْلَتَْيتُك بِقَُاربِهَا َم ْغ ِف َرة
ُ ط َايا ثَُّم لَِقيتنِي َل تُ ْش ِر
َ ض َخ ِ آدم! َّإنك لَو أتَْيتنِي بِقُر
ِ اب ْاْل َْر َ ْ َ َ َيا ْاب َن،ت لَك ُ َغفَ ْر
. يح ٌ ص ِح َ يث َح َس ٌن ٌ َح ِد:ال َ َ َوق ي ُّ َرَواهُ التِّْرِم ِذ.
ஹதீஸ்-42:
ஆதமுனைய மகதன நீ என்னிைம் பிரார்த்தனன தெய்து என் மீது ஆதரவு னவத்திருக்கும் வனர
உன்னிைத்தில் உள்ைனத நான் மன்னித்து விட்தைன். தபாிதாக எடுத்துக் தகாள்ைமாட்தைன்.
ஆதமுனைய மகதன உனது பாவங்கள் வானத்திலுள்ை தமகங்கனை அனைந்தாலும் நீ என்னிைம்
பாவமன்னிப்பு ததடினால் உன்னன மன்னித்து விடுதவன். தபாிதாக எடுத்துக் தகாள்ை மாட்தைன்.
ஆதமு னைய மகதன எனக்கு எனதயும் இனணயாக் காத நினலயில் பூமி நினறய பாவங்களுைன்
என்னிைம் நீ வந்தால் அந்தைவுக்கு பாவ மன்னிப்னப உனக்கு நான் வழங்குதவன் என்று அல்லாஹ்
கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்:அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்: திர்மிதி
ஹதீஸ்-43:
(நிர்ணயிக்கப் தபற்றுள்ைவாறு) பாகப் பிாிவினன பாகங்கனை அவற்றுக்கு உாியவர் கைிைம்
(முதலில்) தெர்த்து விடுங்கள். பிறகு எஞ்ெியிருப்பது (இறந்தவாின்) மிக தநருக்கமான (உறவினரான)
ஆணுக்கு உாியதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: புகாாி முஸ்லிம்
www.islamkalvi.com