Professional Documents
Culture Documents
பாஞ்சாலி சபதம்
பாஞ்சாலி சபதம்
“ஆம் பராசக்தி மீது ஆணையிடுகின்றேன். பாவி துச்சாதனனை என் கணவன் வீமன் கொன்ற பின்னர்
அவன் உடம்பிலிருந்து ஊறியெழும் ரத்தத்தையும் பாழ்பட்டுப் போன துரியோதனன் உடம்பு ரத்தத்தையும்
கலந்து என் கூந்தலில் பூசுவேன். அதன் பின்னரே என் கூந்தலில் நறுநெய் பூசி என் கூந்தலை முடிப்பேன்.
அதுவரையில் என் கூந்தலை முடிக்கமாட்டேன்”,
“ஆம் பராசக்தி மீது ஆணையிடுகின்றேன். பாவி துச்சாதனனை என் கணவன் வீமன் கொன்ற பின்னர்
அவன் உடம்பிலிருந்து ஊறியெழும் ரத்தத்தையும் பாழ்பட்டுப் போன துரியோதனன் உடம்பு ரத்தத்தையும்
கலந்து என் கூந்தலில் பூசுவேன். அதன் பின்னரே என் கூந்தலில் நறுநெய் பூசி என் கூந்தலை முடிப்பேன்.
அதுவரையில் என் கூந்தலை முடிக்கமாட்டேன்”,
என்பது பாஞ்சாலியின்சபதமாகும்.
அடுத்ததாக, அழகம்மாள் இளகிய மனம் படைத்தவள். ஒரு முறை அவள் மூத மகளை மாடு
முட்டிய போது, கொஞ்சம் கோபப்பட்டாலும் பின் அதனிடம் பாசமாகவே நடந்து கொண்டாள்.
மனிதர்களை மட்டுமின்றி மிருகங்களின் மீது அன்பு கொண்டவள். அதனைத் தவிர்த்து, அவள் பக்கத்து
வீட்டில் வசிக்கும் பெண்ணிடமும் பாசமாக இருந்தாள். அனுமியின் குழந்தைக்கு பல முறை உணவும்
கொடுத்திருக்கிறாள். அனுமி சிறு வயதிலேயே கணவனை இழந்தவள். ஆகையால், அவளுக்கு
அழகம்மாள் வற்றாத பசம் கொடுத்து காவனித்தாள். மேலும், அழகம்மாள் எல்லேரிடமும் அன்பாக நடந்து
கொள்வாள். அக்கா, அண்ணன் என்றே பிறரை அழைப்பால். மிகவும் மரியாதையானவளும் கூட.
இவளின் அன்பும் மரியாதையும் தான் பலர் இவல் மீது அன்பு வைத்ததின் காரணம். உதாரணத்திற்கு
தண்டல் அவர்கள். தோட்ட மக்கள் தண்டலைக் கண்டு அஞ்சினாலும், தரைக் குறைவாகப் பேசினாலும்
அவர் அழகம்மாளை தன் மகள் போன்றே பார்தத ் ார். அவரைத் தவிர்த்து, ஆசிரியர், ஆசிரியரின்
துணைவி, மருத்துவர் என எல்லாரும் அவள் மீது அன்பு செலுத்தினர். அவளுக்கு எப்பொழுதும் உதவ
முன் வந்தார்கள்.
தொடர்ந்து, கரிகாலன். இவர் வீரனாவார். சென்ற போரில் எல்லாம் வெற்றியைத் தவிர வேறு
எதையும் சந்தித்ததில்லை. அதே கணம், கருணை உள்ளமும் மனிதாவிமானமும் படைத்தவர். அவர் போர்
தொடுக்க விரும்பும் நாட்டு அரசர்கள் சமாதம் பேசினால், அந்த நாட்டை அவ்வரசர்கலுக்கே
தந்துவிடுவார். நாட்டு மக்களையும் துன்புறுத்த மாட்டார். கரிகாலன் பக்தியுடையவர். அவர்
பெருஞ்சேரலாதன் மீது போர் தொடுப்பதற்கு மூல காரணமே கோவிலும் கடவுளும் தான். அதனை
அடுத்து, சிறந்த முடிவெடுக்கும் தன்மை கொண்டவர். களிங்கராயரும் தலபதியும் பொண்ணியைப் பற்றி
தவறாகவும், அவரைத் தூக்கிலிட வேண்டும் என்ற போது அவர் அந்த முடிவு எடுக்வில்லை . மாறாக,
நன்றாகச் சிந்தித்து, இச்சிக்கலை ஆராய்ந்தார். துறவி வேடமிட்டு பொண்ணியை விசாரித்தார்.
நேர்மையாக நீதிக்கு வழி கொடுத்தார். நீதி வெல்ல போராடினார். இவர் தன் மனைவி மீதும் பாசம்
கொண்டவர்.