Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 124

மார்கழி மாதச் சிறப்புக்கள்

த ொகுப் பு: ப.மகொத வன்

மார்கழி - பீடுடைய மாதம்


‘மாதங்களில் நான் மார்கழி’ என்பது கீ டத மமாழி. ஸ்ரீமந் நாராயணனின் பன்னிரண்டு
திருப்மபயர்களில் முதல் திருப்மபயரான ககசவா என்ற திருப்மபயருக்கு உரியதாகத்
திகழ்கிறது மார்கழி மாதம்.

மார்கழி மாதத்டத முதல் மாதம் என்று டவணவர்கள் மசால்வர். கண்ணனுடைய


மற்மறாரு மபயர் ககசவன். திருமாலின் பன்னிரண்டு பிறப்புப் மபயர்களில்
முதலாவது மபயர் ககசவன். மார்கழி மாதத்து அதிபதியின் மபயரும் ககசவன்.
எனகவ இது முதன்டமயான மாதம் என்பர்.

வதிமயங்கும்
ீ வண்ணக் ககாலங்கள் மின்னுவதும், விடியற்காடலயில் ஒலிக்கும்
பஜடனப் பாைல்களும், மார்கழி மாதத்தின் தனிச் சிறப்புகள். ‘மார்கழித் திங்கள் மதி
நிடறந்த நன்னாளாம்’ என்று ககாடத நாச்சியார் தனது திருப்பாடவப் பாைல்களால்
கண்ணடன கன்னித் தமிழின் துடண மகாண்டு ஆராதடன மசய்த மாதம் இது.
ஆண்ைாளின் அடிமதாட்டு, மணமாகாத மபண்கள் தாங்கள் நிடனத்தபடி வரன் அடமய
இன்றளவும் மார்கழி மாதத்தில் அதிகாடலயில் குளித்து முடித்து திருப்பாடவப்
பாைல்கடள மனமுருகப் பாடுவடத சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் காண
முடிகிறது. தமிழ்நாட்டைப் மபாறுத்தவடர நம் இல்லங்களில் மார்கழி மாதத்தில்
சுபநிகழ்ச்சிகள் எதுவும் மசய்வதில்டல.

அப்படியிருக்க மார்கழி மாதத்டத ஏன் உயர்வாகக் மகாண்ைாை கவண்டும்?


மனிதர்களாகிய நமக்கு ஒரு வருை காலம் என்பது கதவர்கடளப் மபாறுத்த வடர ஒரு
நாள் கால அளகவ ஆகும். அந்த வடகயில் கணக்கிட்ைால் நமக்கு ஒரு மாதம்
என்பது கதவர்களுக்கு 2 மணி கநரம் மட்டுகம. (1 மாதத்திற்கு 2 மணி கநரம் வதம்
ீ 12
மாதத்திற்கு 24 மணி கநரம் = 1 நாள்) இதில் டத மாதம் முதல் ஆனி மாதம் வடர
வருகின்ற ஆறு மாத காலம் கதவர்களுக்கு பகல் மபாழுதாக அடமகிறது. இந்தக்
காலத்டத உத்தராயணம் என்று அடழக்கிகறாம். ஆடி மாதம் முதல் மார்கழி
மாதம் வடர வருகின்ற ஆறு மாத காலம் கதவர்களுக்கு இரவுப் மபாழுதாக
அடமகிறது. இடத தட்சிணாயணம் என்று மசால்கிகறாம். இந்த தட்சிணாயணத்தின்
நிடறவுப் பகுதி - அதாவது, கதவர்கடளப் மபாறுத்தவடர இரவுப் மபாழுது -
நிடறவடையும் காலமான அதிகாடல 4 மணி முதல் 6 மணி வடரயான கநரகம
மார்கழி மாதம் என்று மபாருள் மகாள்ளலாம்.

இந்த காரணத்தால்தான் கதவர்கடள வரகவற்கின்ற விதமாக மார்கழி மாதத்தில்


அதிகாடல 4 மணி முதல் 6 மணிக்குள் வட்டு
ீ வாசலில் மபண்கள் வண்ணக்
ககாலமிடுவடத வழக்கமாகக் மகாண்ைனர். ஆனால், இன்டறய காலத்தில்
அதிகாடலயில் எழுவடத சிரமமாகக் கருதும் சில மபண்கள் முதல் நாள்
இரகவ ககாலம் கபாட்டு டவத்து விட்டு பின்னர் உறங்கச் மசல்கின்றனர். இது
முற்றிலும் தவறான ஒன்று என்படத நிடனவில் மகாள்ள கவண்டியது
அவசியம். மார்கழியின் தனிச்சிறப்கப அதிகாடலயில் எழுந்து ககாலமிடுவதுதான்.
அந்த கநரத்தில் ககாலமிட்டு ககாலத்தின் நடுகவ விளக்ககற்றி டவத்துப்
பாருங்கள், மனதினில் மட்ைற்ற மகிழ்ச்சி மபாங்கும். மகாலட்சுமியின் அருள்
பூரணமாகக் கிட்டும்.

கஜாதிை சாஸ்திர ரீதியாக ஆராய்ந்தால், மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன்


சஞ்சரிக்கும் காலத்தில் மபௌர்ணமி கதான்றும் மாதத்டத ‘மார்க்கசிர’ என்று
வைமமாழியிலும் மார்கழி என்று தமிழிலும் அடழக்கிகறாம். இந்த மிருகசீரிஷ
நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. கஜாதிைப் பிதாமகராகத்
திகழ்பவர் ம்ருகண்டு மகரிஷி. இவரது ‘ம்ருகண்டு சூத்ரம்’ மற்றும் ‘ம்ருகண்டு
வாக்கியம்’ ஆகியவற்டற அடிப்படையாகக் மகாண்கை அந்நாளில்
பஞ்சாங்கம் கணிக்கப்பட்ைது. என்றும் சிரஞ்சீவியாக விளங்கும் மார்க்கண்கையரின்
தந்டத இந்த ம்ருகண்டு மகரிஷி என்பதும் மார்க்கண்கையரின் மஜன்ம நட்சத்திரம்
மிருகசீரிஷம் என்பதும் கவனிக்கப்பை கவண்டியடவ.

சப்த சிரஞ்சீவிகள் என்றடழக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாஸர், ஹனுமான்,


க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு கபருக்கு அடுத்தபடியாக கநரடியாக
சிரஞ்சீவிப் பட்ைத்டதப் மபற்றவர் மார்க்கண்கையர். தனது உயரிய பக்தியின் மூலமாக
மரணத்டத மவன்ற மகாகயாகி அவர். மார்கழி மாதத்திற்கு உரிய நட்சத்திரமான
மிருகசீரிஷத்தில் உதித்த அந்த இளம் ஞானி தனது 16வது வயதில் மரணம் நிச்சயம்
என்படத உணர்ந்தும் இவ்வுலக சுகங்கடள நாைாமல் இடறவடன மட்டுகம
சிந்டதயில் மகாண்டிருந்தார். தனது அபரிமிதமான பக்தியினால்
சிவலிங்கத்டதக் கட்டித் தழுவியிருந்த அவடரக் மகாண்டு மசல்ல நிடனத்த
எமதர்மடன சிவமபருமான் வடதத்த கடத நாம் அறிந்தகத. மார்க்கண்கைய
சரித்திரம் மரணத்டத மவல்லும் மார்கழி என்று இந்த மாதத்தின் மபருடமடய நமக்கு
உணர்த்துகிறது. எனகவதான் ம்ருத்யுஞ்ஜய கஹாமம் மசய்ய மார்கழி மாதத்டத
கதர்ந்மதடுப்பார்கள், விவரம் அறிந்தவர்கள்.

அரங்கநாதடனகய மணாளனாக அடைய கவண்டும் என்ற கநாக்கத்கதாடு ஆண்ைாள்


விரதமிருந்த மாதம் இது. அவரது உயரிய பக்தியின் காரணமாகத்தான் அவரால்
ஆண்ைவன் அடி கசர முடிந்தது. அகத கபான்று ராம நாம ஜபத்திடனகய தனது
உயிராகக் மகாண்டிருக்கும் ஆஞ்சகநயர் பிறந்ததும் மார்கழி மாத அமாவாடச நாளில்.
மார்கழி மாதத்தில் வரும் வளர் பிடற ஏகாதசித் திருநாடள டவகுண்ை ஏகாதசி
எனக் மகாண்ைாடுகிகறாம். டவணவர்கள் மட்டுமின்றி இந்துக்கள் எல்கலாருகம
விரதம் இருக்கும் நாள் டவகுண்ை ஏகாதசி. விவரம் மதரியாதவர்கள் கூை டவகுண்ை
ஏகாதசி நாள் அன்று விரதம் இருப்பகதாடு உறங்காமல் கண் விழிக்கவும்
மசய்வார்கள். அந்த நன்னாளில் அதிகாடல கவடளயில் ஆலயங்களில் மசார்க்க
வாசல் திறக்கப்படுகிறது. அன்டறய தினத்தில் மபருமாடள கசவிப்பவர்கள்
மசார்க்கத்டத அடைவர் என்று நம்பிக்டகக் மகாண்டிருக்கிகறாம். இவ்வாறு பக்தி
சிந்தடனக்கு உரிய உயரிய மாதமாக மார்கழிடய டவத்திருக்கிறார்கள் நம்
மபரிகயார்கள்.

மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இடத தனுர் மாதம்
என்றும் அடழப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். அதாவது, குரு பகவான்
வட்டில்
ீ சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன்,
குருகுல வாசம் மசய்யும் கநரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் உட்பை சத்திரியர்கள்
யாரும் கபார்த் மதாழிலில் ஈடுபை மாட்ைார்கள். மபாதுமக்கள் அடனவரும்
ஒன்றாக இடணந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபை கவண்டிய காலமாக மார்கழிடயக்
மகாண்டிருந்தார்கள் நம் முன்கனார்கள். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கீ டதயில்
கண்ணன் மசான்னது பக்தி மார்க்கத்தால் என்டன அடைய முடியும் என்படத
சுட்டிக்காட்ைகவ என்படத நாம் உணர கவண்டியது அவசியம்.

நமது மசாந்தக் காரியங்கடளமயல்லாம் ஒதுக்கி டவத்துவிட்டு இந்த ஒரு மாதமாவது


இடறவனின் கமல் நமது முழு சிந்தடனடயயும் மசலுத்த கவண்டும் என்ற
காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகடளத்
தவிர்த்தார்கள் நம் முன்கனார்கள். பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும்
மாதமாக மார்கழிடயக் கருதினார்கள். வடுகபறு
ீ எனும் கமாட்சத்திடன அடைய
உதவும் மாதம் இது.

மபாதுவாக ஒருசிலர் மார்கழிடய "சூன்ய மாதம், பீடை மாதம்” என்மறல்லாம்


மசால்வர். ஆனால், மார்கழி "பீடு” உடைய மாதம்- மபருடமக்குரிய மாதம். "பீடு” என்ற
மசால்தான் "பீடை” என்று மருவிவிட்ைது.

பீடு என்றால் மபருடம மிகுந்த அல்லது உயரிய என்று மபாருள். பீடு உடைய
மாதமாகிய இதடன பீடை மாதம் என்று கூறுவது முற்றிலும் தவறு. இத்துடண
சிறப்பு வாய்ந்த இந்த மாதத்தில் நாமும் அதிகாடல கநரத்தில் மட்டுமாவது
இடறவனின் மீ து சிந்தடனடயச் மசலுத்துகவாம்; வாழ்வினில் வளம் மபறுகவாம்..!
மார்கழியின் மஹிடம
"மாஸானாம் மார்கசீர்கஷாஸ்மி" என்று கண்ணபிரான் கீ டதயில் பன்னிரண்டு
மாதங்களில் நான் மார்கழியாகவன் என்று கூறுகிறான். தமிழில் கமஷம் முதலான
மாதங்களுக்கு சித்திடர, டவகாசி முதலான மபயர்கள் இருக்கின்றன. இந்தச் சித்திடர,
டவகாசி முதலான மபயர்கள் சாந்த்ரமாஸப் மபயர்கள் ஆகும். சுக்லபக்ஷ
ப்ரதடமயிலிருந்து அமாவாடஸ வடரக்கும் ஒரு சாந்த்ரமாஸம் என்று கணக்கு.
இவற்றுக்கு மபௌர்ணமி வரக்கூடிய நக்ஷத்ரங்களான சித்ரா, விசாகம் முதலான
நக்ஷத்ரங்கள் சம்பந்தப்பட்ை மபயர்களான டசத்ரம், டவசாகம் முதலிய சாந்த்ரமாஸ
மபயர்கள் அடமகின்றன.

சில மஸௌகர்யங்களுக்காக நாம் கமஷமாஸம் முதல் கததியிலிருந்து ரிஷப ஸங்க்ராந்தி


வடரயில் ஒரு மாஸம்; இவ்வாறு சூர்ய ஸங்க்ரமத்டத டவத்து மஸௌரமானம் என்ற
மாதக்கணிப்டப அனுசரிக்கிகறாம். இதற்கு கமஷம், ரிஷபம் என்ற மபயர்கள்
இருந்தாலும் ஸாந்த்ரமாஸப் மபயர்களின் பற்றினால் மஸௌரமாஸத்திற்கு
சாந்த்ரமாஸப் மபயர்கள் சூட்ைப்பட்டுள்ளன. இதில் மஸௌரமாஸமான தனுர்மாஸம்
சாந்த்ரமானத்தில் மார்க்கசீர்ஷமாஸம் அதாவது நம்முடைய பாடஷயில் மார்கழி மாதம்
ஆகும்.

கச்கசரிகள், பஜடனகள், விடியற்காடல குடும்பங்களிலும் கதவாலயங்களிலும் பூடஜகள்


எல்லாம் மார்கழி மாதத்தின் சிறப்பம்சங்கள். காடலயில் சாடலகளில் பஜடன மசய்து
பயணம் மசய்யும் ககாஷ்டிகள் நமது பண்பாட்டின் ஓர் அடையாளமாக இருக்கிறது.
தனுர்மாஸ இடசக் கச்கசரிகள் நமது கலாசாரமாககவ ஆகிவிட்ைது. நமது வாழ்வில்
இவ்வளவு விகசஷங்கடளச் மசய்யக்கூடிய மார்கழி மாதத்திற்கு என்ன விகசஷம் என்று
பார்த்தால் ஒரு வார்த்டதயில் பதில் மசால்லலாம். கதவகலாகத்தில் ஸுப்ரபாதம்,
மனிதர்களுக்கு நாள்கள் வாரங்களாய், வாரங்கள் மாதங்களாய், மாதங்கள் ருதுக்களாகி,
மூன்று ருதுக்கள் கசர்ந்து ஓர் அயனம். ஓர் அயனம் என்பது ஆறுமாத காலமாகும். இது
டத முதல் கததியிலிருந்து ஆனி மாதம் முடியும் வடர உத்தராயணம் என்று மபயர். இது
கதவர்களுக்கு ஒரு பகல் ஆகும்.

கதவர்களின் டவகடற!
ஆடி முதல் நாளிலிருந்து மார்கழி முடிய கதவகலாகத்தில் இராத்ரி காலமாகும்.
மார்கழி மாதம் என்பது கதவர்களுக்கு விடியற் காடலப் மபாழுதாகும். அந்த மாதம்
முழுவதுகம பிரம்ம முகூர்த்த காலம் ஆகும். எனகவ, மார்கழி மாதத்தில் நாம்
மசய்யும் வழிபாடுகள் ஆண்டு முழுவதும் நமக்குப் புண்ணிய பலன்கடளத் தரும்.
நமது விடியல் மபாழுதும் கதவர்களின் விடியல் மபாழுதும் மார்கழியில் ஒன்று
கசர்கிறது. இந்த சமயத்தில் மசய்யப்படும் ஆன்மிக விஷயங்கள் யாவும் அதிக
பலன்தரும் என்பர். அந்த சமயத்தில் மதய்வக
ீ அதிர்வடலகள் (Divine Vibrations)
மவளிப்படுவதாக ஒலியியல் (Sound Theory) கூறுகிறது. இது மிக உன்னத நிடலடயத்
தரக்கூடியது. இடதப் மபறுவதற்காகத்தான் மார்கழி அதிகாடல வழிபாட்டை நம்
முன்கனார்கள் அறிவுறுத்தினார்கள்.

கதவகலாகத்தின் கதவுகள் திறக்கும் சமயத்தில் நாம் மிகவும் சுத்தமாகவும்,


ச்ரத்டதயுைனும் பூடஜகளும் ஸ்கதாத்ரங்களும் மசய்ய கவண்டும். ஸ்வாமிக்குச்
மசய்யும் ஸுப்ரபாத கஸடவதான் நாம் மசய்யும் பூடஜகள், ஸ்கதாத்ரங்கள்
முதலியடவ.

மார்கழி மாதம் பிறந்து விட்ைால், எல்லா ஆலயங்கடளயும் அதிகாடலயிகலகய


திறந்து அபிகஷகம், பூடஜ, ஆராதடன என்று பக்திப் மபருக்டக ஊமரங்கும்
பரவச்மசய்வர். மற்ற மாதங்களில் சற்று தாமதமாக எழுபவர் கூை மார்கழியில்
அதிகாடலயிகலகய எழுந்து நீராடி தமக்குகந்த ஆண்ைவடனத் துதிப்பர்.

டவணவர்கள் ஆண்ைாள் அருளிய திருப்பாடவ, மதாண்ைரடிப் மபாடியாழ்வாரின்


திருப்பள்ளிமயழுச்சி, கவங்ககைச சுப்ரபாதம் கபான்ற திருப்பாைல்கடளப் பாடுவர்.
டசவர்கள் மாணிக்கவாசகர் திருப்மபருந்துடற சிவன்மீ து பாடிய திருப்பள்ளிமயழுச்சி,
திருவண்ணாமடலயில் பாடிய திருமவம்பாடவ முதலிய திருப்பாைல்கடளப் பாடுவர்.
ஜீவாத்மா தனது தாமச குணத்டத நீக்கி, இடறவடனத் துதித்து பரமாத்வுைன்
இடணயகவண்டும் என்ற தத்துவத்டதகய இடவ விளக்குகின்றன. அதிகாடலயில்
இத்தடகய வழிபாடுகள் மசய்யும்கபாது மனம் மதளிவுைன் இருக்கும். அதனால்
மகனாலயம் எளிதில் வசப்படும்.

மார்கழிக்கு ஏன் இத்தடன சிறப்பு?

மார்கழி மாதம் டசவர்களுக்கும் டவஷ்ணவர்களுக்கும் உகந்த மாதம். இந்த


மாதத்தில்தான் திருவாதிடரயும் டவகுண்ை ஏகாதசியும் மகாண்ைாைப்படுகின்றன.

பன்னிரண்டு மாதங்களில் முழுக்க முழுக்க இடற வழிபாட்டுக்கு உரிய மாதம்


மார்கழி மாதம் என்பதால்தான், அந்த மாதத்தில் மலௌகிகமான சுப காரியங்கள்
நடைமபறுவது இல்டல.
மார்கழி மாதம் வளர்பிடற பதிகனாராவது நாளில் வருவதுதான் டவகுண்ை ஏகாதசி.
டவஷ்ணவர்களுக்கு மிகவும் உகந்த நாள். அன்று மபருமாள் ககாயில்களில் ‘மசார்க்க
வாசல்’ திறக்கப்படும் டவபவம் நடைமபறும். அப்கபாது பக்தர்கள் மசார்க்க வாசல்
வழியாக மபருமாளுைன் மசல்வார்கள். இதனால் கமாட்சம் கிடைக்கும் என்பது
பக்தர்களின் நம்பிக்டக.

டவகுண்ை ஏகாதசி நாடள கீ தா மஜயந்தி என்று- கண்ணன் கீ டத மமாழிந்த


நாமளன்று கீ டதடய வாசிப்பார்கள்.

மார்கழியில் மிகச் சிறப்பாகக் மகாண்ைாடும் டவகுண்ை ஏகாதசி, மார்கழி மாதம்


சுக்லபக்ஷத்தில் வரும் ஏகாதசி நாளுக்கு ஸ்வர்கவாசல் என்றும் மபயர். ஸ்ரீரங்கம்
முதலான டவஷ்ணவ கதவாலயங்களில் ஸ்வர்கவாசல் திறப்பு என்பது ஓர்
உத்சவமாககவ மகாண்ைாைப்படுகிறது. அடனவரும் டவகுண்ை ஏகாதசியன்று விரதம்
முதலிய சுத்தியுைன் இருக்கிறார்கள். பல ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து மகாள்கின்றனர்.

டவகுண்ைகலாகத்தின் வாசல் திறப்பு விழா இம்மார்கழி மாதத்தில் வரும் சிறப்பு ஆகும்.


வ்ரதம், ஜபம், பூடஜகள், தானங்கள் ஆகியடவமயல்லாம் இடறவனருளால் நைக்கின்றன
என்று இடறவகன நம்டமக் கண்திறந்து பார்க்கும் ஒரு விகசஷம் மார்கழி மாதத்தின்
சிறப்பு ஆகும்.

மார்கழி மாதத்தில் வரும் கதய்பிடற ஏகாதசி "உத்பத்தி” ஏகாதசி எனப்படுகிறது.

அடதப்கபால் நைராஜப் மபருமானுக்குகந்த திருவாதிடரயும் மார்கழியில்தான்


அடமகிறது. அந்த நாளில் அதிகாடலயிகலகய நைராஜருக்கு அபிகஷகம் மசய்து
வதியுலா
ீ வரச் மசய்வர். மார்கழி மாதத்தில் திருவாதிடர நக்ஷத்ரம் “ஆர்த்ரா வ்ரதம்”
என்பது சிவமபருமானின் ப்ரீதி நக்ஷத்ரம் என்று கபாற்றப்படுகிறது. அன்று
சிவாலயங்களில் மிக மிகச் சிறப்பாக திருவாதிடர உத்சவம் நடைமபறுகிறது. அன்று
கயிலாய வாசல் திறப்பு விழாவாகவும் நைராஜ ஸ்வாமி எழுந்தருள்வதாகவும்
ப்ரார்த்தடன மசய்து விகசஷபூடஜகள், அபிகஷகங்கள் ஸ்வாமி புறப்பாடு முதலானடவ
நடைமபறுகின்றன.

இதிலும் விகசஷமாக தனுர்மாஸத்தில் திருவாதிடர திருகநான்பு நாள் என்று


சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பதற்காகவும், கன்னிடககள் சீக்கிரம்
விவாஹம் ஆவதற்காகவும் உமாமககஸ்வர வ்ரதம் என்கிற வ்ரதத்டத
அனுஷ்டிக்கின்றனர்.
மார்கழி மாதத்தில் திருவாதிடர நாளன்று இரவு முழுவதும் கண் விழித்து உமா
மககஸ்வர வ்ரதம் அனுஷ்டிப்பவர்களும் இருக்கின்றனர். ககரளம் முதலான கதசங்களில்
அன்று இரவு மங்டகயர் கும்மி அடித்து இடறவடனப் பற்றிப் பாடுகின்றனர். ஆனால்
இப்மபாழுது இது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கபாட்டிகளுக்குப் பயன்படும்
கலாசாரமாகி விட்ைது. அப்படியாவது நம்முடைய பண்பாடு நிடலக்கின்றகத என்று
சந்கதாஷப்படுகவாம்.

"மாஸானாம் மார்க்கசீர்கஷாஹம்' என்பது கண்ணன் வாக்கு. நரசிம்மர் அவதாரம்


நிகழ்ந்த டவகாசிடயகயா, ராமர் அவதரித்த சித்திடரடயகயா, திருமடல
வாசனுக்குகந்த புரட்ைாசிடயகயா, தான் அவதரித்த ஆவணிடயகயா கண்ணன்
குறிப்பிைவில்டல. "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிகறன்” என்கற கூறுகிறார்.

இப்படி டசவ, டவஷ்ணவ ஆலயங்களில் நைக்கும் விகசஷங்களும், பஜடனகளும்,


பூடஜகளும் கதவகலாகத் திறப்பு விழாவாகக் மகாண்ைாடும் மார்கழி மாதம் "டத
பிறந்தால் நமக்கும் நல்ல வழி பிறக்க கவண்டும்" என்று ப்ரார்த்தடன மசய்யும் மாதமாக
அடமகிறது.

டத பிறந்தால் வழி பிறக்கும், எப்படி?


காரணங்கள் மதரியாமல், மசயல்கடளச் மசய்வதும் தவறு! காரணங்கள் மதரிந்து,
மசய்யாமல் இருப்பதும் தவறு! முன்கனார்கள் காலத்தில் கல்யாணத் தரகர்கள்
கிடையாது, மதாடலக்காட்சிகளிலும் பத்திரிடககளிலும் ‘மணமகன்-மணமகள் கதடவ’
விளம்பரங்களும் கிடையாது. மார்கழி மாதத்தில், வட்டு
ீ வாசலில் ககாலமிட்டு, பரங்கிப்
பூ அல்லது பூசணிப் பூ டவப்பார்கள். ஆனால், எல்லா வடுகளிலும்
ீ இவ்வாறு பூ
டவக்க மாட்ைார்கள். எந்த வட்டில்
ீ மபண்கணா, பிள்டளகயா திருமணத்திற்குத்
தயாராக இருக்கிறார்ககளா, அந்த வடுகளில்
ீ மட்டும் வாசல் ககாலங்களில் பூ
டவப்பார்கள். தங்கள் வட்டில்
ீ திருமண வயதுடைய மபண் இருக்கிறாள் என்படதத்
மதரிவிக்கும் அடையாளமாகவும் அக்காலத்தில் இவ்வழக்கம் டகயாளப்பட்ைது.

எல்லா ஊர்களிலும் வதி


ீ பஜடன நைந்த காலம் அது. ஆடகயால், வதியில்
ீ இடறவன்
புகடழப் பாடியபடி பஜடன மசய்துமகாண்டு வருபவர்களின் பார்டவயில், வாசல்
ககாலங்களில் டவக்கப்பட்டிருக்கும் பூக்கள் மதரியும். அவர்கள், ‘‘இந்த வட்டில்
ீ மபண்
இருக்கிறாள். இந்த வட்டில்
ீ டபயன் இருக்கிறான். நம் டபயனுக்குப் கபசி
முடிக்கலாம். நம் மபண்ணுக்குப் கபசி முடிக்கலாம்’’ என்று தீர்மானிப்பார்கள்.
டத மாதம் பிறந்த உைகன கபசி முடிப்பார்கள். திருமணங்கள் நல்லவிதமாக நைந்து
முடியும். மார்கழியில் பறங்கி மலர் டவக்க, டத மாதத்தில் திருமணம் டககூடிவரும்
என்பர். வாசல் ககாலங்களில் பூ டவப்பதற்கான இந்தக் காரணத்டதத் மதரிந்து
மகாள்ளாமகலகய, ‘அது ஏகதா சம்பிரதாயம் கபாலிருக்கிறது’ என எண்ணி, எல்லா
வடுகளிலும்
ீ வாசல் ககாலத்தில் பூ டவக்கும் பழக்கம் வந்துவிட்ைது.

மார்கழி மகிடம
மார்கழி மாதம் கதவர்களுக்கு அருகணாதய காலமாகிறது. அதனால் அம்மாதம்
முழுவதும் பகவாடனத் தியானிப்பதும், அவடனத் கதாத்திரம் மசய்வதும், அவடனப்
பற்றிகய நிடனத்துக் மகாண்டிருப்பதும் நமக்கு சகல மசௌபாக்கியங்கடளயும்
அளிக்கிறது. நாம் நமது மனத்டதத் மதளிவு படுத்தி ஆன்மிக மார்க்கத்தில் லயிக்கச்
மசய்வதற்கு மார்கழி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

இம்மாதத்திலுள்ள ஒவ்மவாரு நாளும் நித்ய விரத நாளாகக் மகாண்ைாைப்படுகிறது.


ஸ்ரீமந்நாராயணனின் ககசவா, நாராயணா, ககாவிந்தா, மாதவா, மது சூதனா, விஷ்ணு,
த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிககசா, பத்மனாபா, தாகமாதரா என்ற பன்னிமரண்டு
நாமங்களும் பன்னிமரண்டு மாதங்களாக கருதப்படுகின்றன. இதில் முதல் நாமமாக
விளங்கும் ககசவா என்பது மாதங்களுக்கு மணி மகுைமான மார்கழியாக
விளங்குகிறது. ஆன்மிக மார்க்கத்திற்குச் மசல்ல தடலயான மாதமாகக் கருதப்படும்
இம்மார்கழி மாதம் ‘‘மார்க சீர்ஷம்’’ என்பர். அதுகவ நாளடைவில் மருவி மார்கழி
என்றானது.

இம்மாதத்டத கிரி பிரதட்சிணத்துக்கு உகந்த மாதமாகக் கருதுகிறார்கள். ராம


காடதயில் இடளயமபருமாள் ஸ்ரீராமபிரானிைம், ‘‘ஸ்ரீ ராமா! உமக்கு ப்ரியமானதான
காலம் வந்திருக்கிறது. இந்த மார்கழி மாதத்தினால் ஆண்டு முழுவதுகம
அலங்கரிக்கப்பட்ைது கபால் விளங்குகிறது’’ என்று கூறுகிறார்.

இந்த மாதத்தில் அதிகாடல கவடளயில் மபண்கள் வட்டு


ீ வாயிடலத் தூய்டம
மசய்து, பசுஞ்சாணம் கடரத்த நீரிடனத் மதளித்து அழகிய வண்ணக் ககாலங்கள்
கபாடுவார்கள். ககாலம் என்பது ஒரு கடல மட்டுமல்ல; உைலுக்கு நல்ல பயிற்சியும்
ஆகும். ஆன்மிகரீதியாகப் பார்த்தால், இரவு கநரங்களில் நைமாடும் துர்கதவடதகளின்
தையங்கடளத் தண்ணர்ீ மதளிப்பதன் மூலம் அழித்து, வட்டிற்குள்
ீ நல்ல
கதவடதகடள வரகவற்கும் விதமாக ககாலமிை கவண்டும் என்பர்.

அறிவியல் ரீதியாகப் பார்க்கும்மபாழுது, பசுஞ்சாணத்டதக் கடரத்துத் மதளிப்பதால்,


குளிர்காலத்தில் உற்பத்தியாகும் கண்ணுக்குத் மதரியாத கிருமிகள் அழிந்துவிடும்.
ககாலம் கபாடுவது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மவகுவாகப்
பாராட்டுகிறார்கள். இது இைது பக்க மூடளக்கு நல்ல பயிற்சியாகும். அதன் மூலம்
வலப்பக்க மூடளயும் இயக்கப்படுகிறது. நம் மூடளயில் உள்ள பகுதிகள் பல்கவறு
கவடலகடளச் மசய்யும் திறன் வாய்ந்தடவ. நிடனவாற்றடலயும் தக்க டவக்கக்
கூடியடவ. வயதான காலத்தில் மூடள சுருங்குவதால் மூடளயிலுள்ள மசல்கள்
அழியும் நிடல உண்ைாகி ஞாபக மறதி ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபை ககாலம்
கபான்ற கடலகள் டக மகாடுக்கின்றன. ககாலம் கபாடும்கபாது நம் கவனம்
அதிகலகய ஊன்றியிருப்பதால், மனம் ஒருநிடலப்படும் தன்டம அதிகரிக்கிறது.
இதனால் நிடனவாற்றல் அதிகரிக்கிறது. அதிக புள்ளிகள் மகாண்ை ககாலம்
கபாடுவதும் கற்படன சக்திடயப் பயன்படுத்துவதும் மூடளயின் மசயல்பாட்டுக்கு
சிறப்பான பயிற்சிகளாக அடமகின்றன.

அதிகாடல கநரத்தில் "ஓகசான்' எனப்படும் உயிர்காற்று நிடறந்திருக்கும். இது


உைலுக்கும் மனதுக்கும் நன்டம மசய்வதாகும். மார்கழி மாதத்தில் இது கமலும்
அதிகமாக இருக்கும் என்கின்றனர்.

கமலும், குனிந்து நிமிர்ந்து புள்ளிகள் டவத்துக் ககாலம் கபாடுவதால் இடுப்புக்கும்


சிறந்த பயிற்சியாக அடமகிறது.

டகயளவு பசுஞ்சாணத்டத உருண்டையாக்கி ககாலத்தின் நடுவில் டவத்து அதன்மீ து


ஒரு பூடவ டவத்து பிள்டளயாராக பாவித்து, "பிள்டளயாரப்பா, எங்கள் வடுகளில்

தீயசக்திகள் நுடழயாமல் காப்பாற்று” என்று கவண்டிக்மகாள்வதும் உண்டு. மாதம்
முழுக்க டவத்த சாணத்தின் உருண்டைகடள கசகரித்து டவத்து, கபாகிப்
பண்டிடகயன்று ஆற்றில் கடரத்துவிடும் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது.
மார்கழியில் சாணத்தில் பிள்டளயார் பிடித்து டவத்து வழிபடுவதால், இல்லத்தில்
சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நைக்குமமன்பது நம்பிக்டக.

இம்மாதத்தில் மாதர்கள் டவகடறத் துயிமலழுந்து வட்டிற்கு


ீ முன்னால் சுத்தமாக
மமழுகி ககாலமிட்டு, சாணத்திடனப் பிடித்து டவத்து அதன் மீ து பரங்கி பூடவ, மகுைம்
டவத்தாற் கபால் அழகுற டவப்பர். அதடனச்சுற்றி வித விதமான வடகயில் வண்ண
வண்ணப்பூக்கடள கண்டணக் கவரும் வண்ணம் அழகாக அடுக்குவர். இவ்வாறு
வாயில் முன்புறத்டத அழகுற அலங்கரிக்கும் பழக்கம் பண்டு மதாட்கை நிலவி
வருகின்றது. அதற்குக் காரணமான முக்கிய பாரதக் கடத ஒன்றுண்டு.

பாண்ைவர்களுக்கும் மகௌரவர்களுக்கும் கபார் நைந்தது மார்கழி மாதத்தில் தான்!


யுத்தத்தில் பாண்ைவர்களில் மாண்ைவர் சிலர், மீ ண்ைவர் பலர். பாண்ைவர்கள்
வட்டையும்
ீ அவர்கடளச் சார்ந்த கபார்வரர்களின்
ீ வட்டையும்
ீ அடையாளம் மதரிந்து
மகாள்வதற்காக, அவர்கள் வட்டு
ீ வாசடல சாணத்தால் மமழுகிக் ககாலமிட்டு
ஊமத்தம்பூ டவப்பதற்கு ஏற்பாடு மசய்தார் வியாசர். அந்த அடையாளத்டதக் மகாண்டு
யுத்த காலத்தில் பாண்ைவர் கசடனகளின் வடுகடள
ீ மகௌரவர்களின் தாக்குதல்
ஏற்பைாமல், கண்ணன் பாதுகாப்பு மகாடுத்து காப்பாற்றினார். அன்று முதல் இந்தப்
பழக்கம் மதாைர்ந்து வர ஆரம்பித்தது.

மார்கழி மாதத்தில்தான் கதவர்கள் பாற்கைல் கடைந்து அமிர்தம் மபற்றனர்.

இம்மார்கழி மாதத்தில் பல டவஷ்ணவ ஆசாரியர்களும், டசவ மபரியார்களும்,


மாமன்னர்களும் கதான்றியுள்ளனர். சடைய நாயனாரும் ரமண மகரிஷியும்
கதான்றியது மார்கழி மாதத் திருவாதிடர நாளில்தான் என்பது குறிப்பிைத்தக்கது.
இம்மாதத்டதச் சிறப்பித்துக் மகாண்ைாடுவடத மக்கள் பழக்கமாகக் மகாள்ளலாயினர்.
இம்மாதத்தில் ஆண்களும், மபண்களும் திருப்பாடவ, திருமவம்பாடவ மற்றும்
கதாத்திரப் பாைல்கடளயும் பாடிப் பரவசமுறுவர்.

ஸ்ரீ டவஷ்ணவ ஆலயங்களில் ராப்பத்து, பகல் பத்து என்ற முடறயில் நாலாயிரத்


திவ்ய பிரபந்தம் பாராயணம் மசய்யப்படும். இம்மாதத்தில், எம்மபருமானுக்கு மநய்
வழிய வழிய சர்க்கடரப் மபாங்கல் மசய்து நிகவதிப்பதடன ‘‘கூைார வல்லி’’ என்று
டவஷ்ணவர்கள் மிகவும் விகசஷமாகக் மகாண்ைாடுகின்றனர். இதன் உண்டம
தத்துவத்டத ‘‘கூைாடர மவல்லும் சீர் ககாவிந்தா’’ என்ற பாட்ைால் பாடவ ஆண்ைாள்
நமக்கு ஆழகுற மமாழிகின்றாள்.

மார்கழி மாதத்தில் மதி மடறந்த நன்னாள் மூல நட்சத்திரம் கூடிய சுப தினத்தில்
ஆஞ்சகநயருடைய ஜயந்தி மகாண்ைாைப்படுகிறது.

இத்தடகய மங்களகரமான மார்கழி மாதத்தில் டவகடறத் துயிமலழுந்து, பகவாடனத்


துதி மசய்ய கவண்டும். மார்கழி மாதம் ஒரு சிறப்பான மாதம்; புண்ணியம் தரும்
ஆன்மிக மாதம். அதிக அளவு பிராண வாயு கலந்த ஓகசான் இம்மாதம் முழுவதும்
பிரம்ம முகூர்த்த கநரத்தில் தடரயில் படியும். அப்கபாது நாம் அதிகாடல நீராடினால்
நீரிலும் ஓகசான் கலந்திருப்பதால் உைலுக்கு நல்லது. திறந்த மவளியில்
நைமாடுவதால் காற்றில் உள்ள ஓகசான் நம் உைலில் படியும். இதனால்தான் நம்
முன்கனார்கள் மார்கழி நீராைல், அதிகாடல பஜடன மசய்தல், மபண்கள் வதியில்

ககாலமிைல் என ஏற்படுத்தியுள்ளனர்.

சிறுவர்கள் முதல் மபரியவர்கள் வடர ஆலயம் மசல்ல கவண்டும் என


வகுத்துள்ளனர். யாரும் நம்டம எழுப்ப கவண்ைாம். ஊரிலுள்ள எல்லா ஆலயங்களில்
இருந்தும் அதிகாடல ஒலிபரப்பப்படும் திருப்பாடவ, திருமவம்பாடவ மதய்வகப்

பாைல்களின் இன்னிடச ஒலிகய நம்டம எழுப்பிவிடும். மார்கழி விழாக்கள் பல
உள்ளன. அவற்றில் சிவாலயங்களில் நடைமபறும் நைராஜரின் ஆருத்ரா தரிசனமும்,
விஷ்ணு ஆலயங்களில் நைக்கும் டவகுண்ை ஏகாதசி விழாவும் அதிக சிறப்பு
வாய்ந்தடவ. ஆருத்ரா தரிசனம் சிதம்பரத்திலும், உத்தர ககாசமங்டகயிலும் அதிக
சிறப்பு வாய்ந்தது. அதுகபால டவகுண்ை ஏகாதசி ஸ்ரீரங்கத்தின் புகழ்மபற்ற திருவிழா.
அன்று அதிகாடல மசார்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்புதான் பக்தர்கடள
அதிகம் கவரும்.

மார்கழி ஆனந்தம் கீ த ககாவிந்தம்!


மார்கழி மாதம் பிறந்ததுகம, அடனத்து ஆலயங்களும் அதிகாடலயிகலகய திறக்கப்பட்டு
வழிபாடுகள் நைக்கும். ஆன்மிக நாட்ைமுடைய பக்தர்களும் விடியற்காடலயிகலகய
நீராடி திருப்பள்ளிமயழுச்சி, திருப்பாடவ, திருமவம்பாடவ என பாடி மநகிழ்வார்கள்.
வட்டிகலா
ீ ககாவிலிகலா ஆரம்பித்து பஜடன மசய்தவண்ணம் வதிகளில்
ீ வலம்
வருவார்கள். அந்த பகவந்நாம ஒலி ககட்டு ஆன்மிகர்கள் அடனவரும் துயிமலழுந்து
துதிக்க ஆரம்பிப்பார்கள்.
பஜடன மசய்யும் பாகவதர்கள் கீ த
ககாவிந்தம்- ஜயகதவ அஷ்ைபதி
பாடி, ராதா கல்யாண பஜன
உற்சவமும் கபட்டை
கபட்டையாகச் மசய்வார்கள்.

அந்த அஷ்ைபதியானது 12-ஆம்


நூற்றாண்டில் வாழ்ந்த வங்கக்கவி
ஜயகதவர் இயற்ற, பூரி மஜகந்நாதர்
உகந்து மபற்ற பாைலாக
அடமந்தது.

கசாம்பியிருக்காது
மசயலாற்றுகவாம்
மார்கழி மாதம், பக்திப் பரவசம்
மிளிரும் அற்புதமான காலகட்ைம்.
மடழ மடறந்து, குளிர் பைரத்
மதாைங்கும் இந்த மாதத்தில்
இயல்பாகத்
திட்ைமிட்டு நைத்துவதற்கு இந்தப் பருவநிடல இடைஞ்சலாக இருக்கும்
என்பதற்காககவ திருமணம் கபான்ற சுபவிகசஷங்கடள நம் மபரிகயார்கள்
தவிர்த்தார்கள். அகத சமயம் சும்மா கசாம்பிக் கிைந்தால் இயல்பு வாழ்க்டககய
பாதிக்கப்பைலாம் என்பதற்காக, இம்மாதத்தில் இடறயருடளக்
மகாண்ைாடுமாறு அறிவுறுத்தினார்கள். இதற்கு நல்வாய்ப்பாக நமக்குக்
கிடைத்தடவதான் திருப்பாடவயும், திருமவம்பாடவயும். குளிர் சுகத்துக்கு
முக்கியத்துவம் மகாடுக்காமல் அதிகாடலயில் துயிமலழுந்து பரந்தாமடனயும்,
பரகமஸ்வரடனயும் வழிபடும் பக்திக் கைடமயில் நம்டம மபரியவர்கள்
ஈடுபடுத்தினார்கள். இயற்டகயின் பருவநிடலயால் ஒரு மாதம் கசாம்பியிருக்கப்
பழகி விட்ைால், அடுத்த மாதம் முதல் இயல்பான பணியில் ஈடுபை மனசும், உைலும்
இைம் மகாடுக்குமா? அகதாடு கசாம்பலும், படுக்டகயும் ஆகராக்கியக் ககடுதாகன!

உைல் நலமும் பாதித்து, மனதிலும், மூடளயிலும் கசாம்பல் சிலந்தி, வளர்ச்சியின்டம


வடலடயக் கட்டி விைாமல் பார்த்துக் மகாள்ள கவண்டும் என்பதற்காகத்தான் இந்த
பக்தி ஈடுபாடு. இந்த மாதத்தில் டவணவம், டசவம் என்ற பாகுபாடு இன்றி
அடனவரும் இடற ஸ்மரடணயில் லயிக்க கவண்டும் என்பதற்காக ஆண்ைாள்
திருப்பாடவடயயும், மாணிக்கவாசகர் திருமவம்பாடவடயயும் இயற்றி
நமக்களித்துள்ளார்கள். இதிலும் ஓர் ஒற்றுடமடயக் கண்டு நாம் வியக்கலாம்.
அதாவது, திருப்பாடவயின் முதல் பாைல் ‘மா’ என்ற எழுத்துைனும்,
திருமவம்பாடவயின் முதல் பாைல் ‘ஆ’ என்ற எழுத்துைனும் ஆரம்பிக்கின்றன.
அதாவது, ஆண்ைாள் ‘மா’ணிக்கவாசகடரயும், மாணிக்கவாசகர் ‘ஆ’ண்ைாடளயும் இந்த
எழுத்து மூலம் நிடனவூட்டி, எந்த கபதமின்றி இடறவனின் திருவருடளப் மபற
கவண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள் என்று நயமாக விளக்கம் மகாள்ளலாம்!
மார்கழியின் மகிடமடயப் கபாற்றும் வடகயில் அந்த இரண்டு பாைல்கடளயும் பாடி
மகிழ்கவாம்:

திருப்பாடவ:
மார்கழித் திங்கள் மதிநிடறந்த நன்னாளால்
நீராைப் கபாதுவர்ீ கபாதுமிகனா கநரிடழயீர்
சீர்மல்கும் ஆயப்பாடி மசல்வச் சிறுமீ ர்காள்
கூர்கவல் மகாடுந்மதாழிலன் நந்தககாபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யகசாடத இளஞ்சிங்கம்
கார்கமனிச் மசங்கண் கதிர்மதியம்கபால் முகத்தான்
நாராயணகன நமக்கக படறதருவான்
பாகரார் புகழப் படிந்கதகலா மரம்பாவாய்

அழகிய அணிகலன்கடள அணிந்த கன்னியகர! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும்


மசல்வவளமிக்க சிறுமிககள! மார்கழியில் முழுநிலவு ஒளி வசும்
ீ நல்ல நாள் இது.
இன்று நாம் நீராைச் மசல்கவாம். கூர்டமயான கவலுைன் ஆநிடரகடளப் பாதுகாத்த
நந்தககாபனின் குமாரன் கிருஷ்ணன். அழகிய கண்கடளயுடைய யகசாதாபிராட்டியின்
சிங்கம் கபான்ற மகன் அவன். கரிய நிறத்தவன், சிவந்த கண்கடள உடையவன்,
சூரியடனப் கபால் பிரகாசமான முகத்தினன். அவன் நாராயணனின் அம்சம். அந்தக்
கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவடன நாம் பாடிப்
புகழ்ந்தால் இந்த உலககம நம்டம வாழ்த்தும்.

திருமவம்பாடவ:
ஆதியும் அந்தமும் இல்லா அரும்
மபரும் கசாதிடய யாம்பாைக் ககட்கையும் வாள்தைங்கண்
மாகத வளருதிகயா வன்மசவிகயா நின்மசவிதான் மாகதவன் வார்கழல்கள்
வாழ்த்திய வாழ்த்மதாலிகபாய்
வதிவாய்க்
ீ ககட்ைலுகம, விம்மிவிம்மி மமய்ம்மறந்து
கபாதார் அமளியின்கமல் நின்றும் புரண்டுஇங்ஙன்
ஏகதனும் ஆகாள் கிைந்தாள் என்கனஎன்கன
ஈகதஎம் கதாழி பரிசுஏகலார் எம்பாவாய்

வாள் கபான்ற நீண்ை கண்கடளயுடைய கதாழிகய, முதலும் முடிவும் இல்லாத


ஒளிமவள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ மபருமான் குறித்து நாங்கள் பாடுவது உன்
காதில் விழவில்டலயா? மசவிைாகி விட்ைாகயா? அந்த மகாகதவனின் சிலம்பணிந்த
பாதங்கடளச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது ககட்டு, வதியில்
ீ மசன்ற ஒரு
மபண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தடரயில் விழுந்து புரண்டு மூர்ச்டசயானாள்.
ஆனால், நீ இன்னமும் உறங்குகிறாகய! மபண்கண, நீயும் சிவடனப் பாைத்
துயிமலழுந்து வருவாயாக!
திருவாதிடரக்கு இடண தரணியில் ஏது?
திரு என்ற அடைமமாழி மகாண்ை இரு நட்சத்திரங்கள் திருவாதிடரயும்,
திருகவாணமும் ஆகும். திருவாதிடர சிவமபருமானுக்கும், திருகவாணம்
திருமாலுக்கும் உகந்தடவயாகச் சிறப்பிக்கப் படுகின்றன.

திருவாதிடரயன்று சிவாலயங்களில் நைராஜப்


மபருமானுக்கு பஞ்ச கிருத்திய உற்சவம் நடை
மபறுகிறது. சிருஷ்டி, சம்ஹாரம், திகராபவம்,
அனுக்கிரகம், கிருஷ்ணகந்தம் ஆகியடவ பஞ்ச
கிருத்தியங்கள் எனப்படுகின்றன. நைராஜர்
பீைத்டத விட்டு எழுந்தருளுதல், ரக்ஷ£பந்தனம்
தரித்தல், சம்ஹார காலத்தில் எழுந்த உக்கிர
உருவத்டத கதவர்கள் மவண்டம நிற
மலர்களாலும், வஸ்திரங்களாலும் மடறத்தல்,
உற்சவம் மகாண்டு அருள்பாலித்தல், அசுரர்
சரீரத்டத திருநீறாக்கித் தரித்துக் மகாள்ளுதல்
ஆகியவற்டறகய அடவ குறிக்கின்றன.

தானும் ஆடிக்மகாண்டு, உலகமடனத்டதயும்


ஆைடவத்துக் மகாண்டு ஒரு மகத்தான சக்தி
ஆட்டுவித்துக் மகாண்டிருக்கிறது என்படத
உணர்த்துவகத இப்பண்டிடகயின் கநாக்கம். உலக
இயக்கத்திற்குக் காரணமான சிவமபருமானின்
திரு நைனத்டதக் கண்டுகளிக்கும் திருநாகள
திருவாதிடர நாள். அன்று சிதம்பரம், மதுடர,
திருவாலங்காடு, திருவான்மியூர் ஆகிய
தலங்களில் நைராஜப் மபருமானுக்கு சிறப்பு
பூடஜகள் நைத்தப்படுகின்றன.

சிவமபருமானுக்கு “ஆதிடரயன்” என்ற மபயரும் உண்டு. ஆதிடர என்ற மசால்


“ஆருத்ரா” என்ற மசால்லின் திரிபாகக் கூறப்படுகிறது. ஆருத்ரா என்றால் ‘குளிர்ச்சி
மபாருந்திய’ என்று மபாருள். குளிர்ச்சியான மார்கழி மாதத்தில் இடறவடன அபிகஷக
ஆராதடனகளால் குளிரடவத்து வழிபடுகிகறாம். அவனும் மனம் குளிர்ந்து
பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறான்.
திருவாதிடர நன்னாளில் இடறவனின் திருநைனம் சிறப்பாகக் குறிப்பிைப்படுகிறது.
இடறவனின் திருநைனம் உலக இயக்கத்டதக் குறிக்கிறது. மிகச்சிறிய அணு முதல்
பிரம்மாண்ைமான அண்ைங்கள் வடர சீராக இயங்குவதற்கு அந்நைனகம
அடிப்படையாக விளங்குகிறது. நைராஜப் மபருமானின் திருநைனத்திலிருந்கத
கவதங்கள், ஆகமங்கள், கடலகள் அடனத்துகம பிறக்கின்றன. நாதம் பிறக்கிறது.
நாதத்திலிருந்கத ஓடச ஒலிகளும், ஓம் என்னும் பிரணவ மந்திரமும் கதான்றின.
அந்நைனத்டத பக்தர்கள் கண்டு மகிழும் வண்ணம் ஆடி, தரிசனம் தந்து,
திருவாதிடரயன்று அருள் பாலிக்கிறார். அதுகவ ‘ஆருத்ரா தரிசனம்’ என்ற சிறப்பான
விழாவாக நைராஜர் ககாவில் மகாண்டிருக்கும் தலங்களில் மகாண்ைாைப் படுகிறது.

ஆைல் வல்லானின் நைனம்!


பா ற்கைலில் ஒரு நாள், தன் மீ து பள்ளி
மகாண்டிருக்கும் மகாவிஷ்ணு திடீமரன
மகிழ்ச்சியால் திடளப்படதக் கவனித்த
ஆதிகசஷன் அதற்குக் காரணம் ககட்ைார்.
திருவாதிடர நாளான அன்று சிவமபருமான்
நகைசனாக மாறி ஆடிய திருத்தாண்ைவகம தனது
மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார் திருமால்.
பரந்தாமடனகய மமய்ம்மறக்கச் மசய்த அந்த
திருநாட்டியத்டதத் தானும் காண ஆவல்
மகாண்ைார் ஆதிகசஷன். மபருமாளும் அதற்கு
ஆசியளித்தார். ஆதிகசஷன் தன் உருவத்தில் பாதி
முனிவராகவும், மீ திடயப் பாம்பாகவும் மாற்றிக்
மகாண்டு பதஞ்சலி முனிவராக பூகலாகம் வந்து
தவம் மசய்யத் மதாைங்கினார்.

தவம் உக்கிரமடைந்தது. ‘‘பதஞ்சலி!’’ - திடீமரனக்


ககட்ை குரலால் கண் விழித்தார் அவர். குனித்த புருவமும் மகாவ்டவச் மசவ்வாயும்
குமிண் சிரிப்புமாக நின்றிருந்தார் மதன்னாடுடைய சிவமபருமான். மமய்சிலிர்த்த
பதஞ்சலி, ஈசனிைம் தாண்ைவம் காட்ை கவண்டினார். ‘‘முனிவகர... உம்டமப் கபாலகவ
வியாக்ரபாதரும் எம் திருநைனத்துக்காகக் காத்திருக்கிறார். நீவிர் இருவரும்
தில்டலயில் எம் நைனத்டதக் கண்டு மகிழ்வராக!’’
ீ எனக் கூறி மடறந்தார்
இடறயனார். அதன்படி பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் சிதம்பரம்
திருத்தலத்தில் ஈசனுக்குரிய திருவாதிடரத் திருநாளில் ஆண்ைவனின்
திருநைனத்டதக் காணும் கபறு மபற்றார்கள். எனகவ, மார்கழி திருவாதிடர
தினத்தன்று விரதம் இருந்து சிவாலயம் மசன்று நைராஜ தரிசனம் கண்ைால் நமது
பாவங்கள் விலகி புண்ணியங்கள் மபருகும்.

நைனமாடிய நைராஜர்
ஆதியும் அந்தமும் இல்லாத அரும்மபரும் கஜாதியான சிவமபருமான் நைனம் புரியும்
ஐந்து சடபகடள விகசஷமாகச் மசால்வார்கள்:

சிதம்பரம் கனகசடப
மநல்டல தாமிரசடப
மதுடர மவள்ளிசடப
திருவாலங்காடு ரத்தினசடப
குற்றாலம் சித்திர சடப
இந்த ஐந்தினுள் மிகவும் முக்கியமானது சிதம்பரம்.

எந்நாட்ைவர்க்கும் இடறவனாம் சிவமபருமான்,


பஞ்ச பூதங்களில் - எல்டலகய காண முடியாத
ஆகாயத்டதத் தனதாக்கிக்மகாண்டு அருளும்
திருத்தலம் சிதம்பரம். இந்தப் புண்ணிய
கக்ஷத்திரத்தில், மார்கழி மாதம் திருவாதிடர
தினத்தன்று நிகழும் ஆருத்ரா தரிசனம், மிக
அற்புதமான டவபவம்.

ஆருத்ரா என்பது திருவாதிடரடயக் குறிக்கும்.


இந்தத் திருவாதிடர நட்சத்திரத்தன்றுதான்
பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும்
திருநைனம் ஆடிக் காண்பித்தார் ஸ்ரீநைராஜ
மபருமான். அவருடைய ஆட்ைம்
நடைமபறுவதால்தான், உலககம இயங்கிக்
மகாண்டிருக்கிறது. நைராஜப் மபருமானின் திருவடிவத்டத நன்றாகத் தரிசித்தால் இது
புரியும். உலக இயக்கத்துக்குக் காரணமான ஈஸ்வரனின் உன்னத நைனத்
திருக்ககாலத்டதச் சிறப்பிக்கும் திருநாள்தான் திருவாதிடர. இந்த நாளில் சிதம்பரம்
மசன்று ஸ்ரீநைராஜடரத் தரிசித்து வழிபட்டு வர, நம் இன்னல்கள் யாவும் அகன்று,
வாழ்க்டக இனிடமயாகும்.

சிதம்பரம் மசல்ல இயலவில்டலமயன்றாலும், மதன்னாடுடையானின் ஆைல்


ககாலத்டதச் சிறப்பித்து அடியார்கள் பாடிடவத்த பாைல்கடளப் பாடி, வட்டிகலகய

வழிபைலாம்.

தில்டலயில் நைராஜப் மபருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுடறகள்தான் அபிகஷகம்


நைக்கும். அதில் சிறப்பானடவ மார்கழி திருவாதிடர ஆருத்ரா தரிசனமும், ஆனித்
திருமஞ்சனமும்தான். அதுவும் சிதம்பரத்தில் ஆயிரங்கால் மண்ைபத்தில் நைக்கும்
ஆருத்ரா தரிசன அபிகஷகம் மிகவும் விகசஷமானது. பால், கதன், பன்ன ீர், சந்தனம்
முதலானடவ குைம் குைமாக அம்பலக் கூத்தனுக்கு அபிகஷகம் மசய்யப்படும். இந்த
நைராஜரின் திரு நைனத்டதக் காண வாருங்கள் என ஸ்ரீகுமர குருபர சுவாமிகள்
அடழக்கிறார், ககளுங்கள்:
'கூற்றிருக்கும் மைலாழிக் குரிசின் முதகலார்
இடறஞ்சக் மகாழுந்கதன் பில்கி
ஊற்றிருக்கும் தில்டலவனத் தசும்பிருக்கும்
பசும்மபான் மன்றத்து ஒருதாள் ஊன்றி
வண்டு பாைச் சுைர் மகுைமாப் பிடறத் துண்ைமாைப்
புலித்கதாலுமாைப் பகிரண்ை மாைக் குடலந்து அகிலாைக்
கருங் மகாண்ைகலாடும் குழற் ககாடதகயாடும் கடறக்
கண்ைனாடுந் திறங்காண்மிகனா’
- இப்படி நைராஜரின் ஆருத்ரா தரிசனக் காட்சிடய கநருக்கு கநராக நமக்குக் காட்டி
அடழக்கிறார் ஸ்ரீகுமரகுருபரர்.

இடறவனின் திருநைனத்டத
நாவுக்கரசர் கபாற்றுவடதப்
பாருங்கள்.
சுற்றிப்பறக்கும் சடைமுடி,
அதில் பதிந்து இருக்கும்
சுட்டி, திலகம் தவழும்
மநற்றி, வில்டலப் கபால
வடளந்த புருவம், எடுப்பான
மூக்கு, ஆனந்தம் தவழும்
அடமதியான புன்னடக
கூடிய திருமுகம்,
மடிப்புகளுைன் கூடிய கழுத்து, திரண்ை கதாள்கள், எடுப்பான மார்பு, வடளந்த இடுப்பு,
தூக்கிய திருவடி, அகந்டதடய அைக்கி அழுத்தும் மற்மறாரு திருவடி, தீடமகடளப்
மபாசுக்கும் தீ, அஞ்கசல் என முழங்கும் உடுக்டக... எனக் காட்சி தரும் நைராஜப்
மபருமாடன திருவாதிடரயன்று தரிசித்தால், மனம் அடமதி மபறும்.

இந்த நைராஜரின் ககாலத்டதத் தரிசித்த திருநாவுக்கரசர்,


'குனித்த புருவமும் மகாவ்டவச் மசவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் கபால் கமனியில் பால் மவண்ணறும்

இனித்தமுைன் எடுத்த மபாற் பாதமும் காணப் மபற்றால்
மனித்தப் பிறவியும் கவண்டுவகத இ(ந்த)ம்மா நிலத்கத’
என்று பாடியிருக்கிறார்.
நைராஜரின் நைனக் ககாலத்டதப் பலர் பலவாறாகப் பாடியிருந்தாலும், குடக
நமசிவாயர் என்ற மகான் மசான்னதற்காக, விக்கிரக வடிவில் இருந்த நைராஜர்
நைனமாடிக் காட்டியது மிக விகசஷம்! குடக நமசிவாயர் மிக உத்தமமான பக்தர்.
சிவமபருமானுைன் கநருக்கு கநர் கபசுபவர். அவர் ஒருமுடற நைராஜப்
மபருமானுக்காகத் தங்கத்தில் சதங்டக மசய்து மகாண்டிருந்தார். அடதப் பார்த்த
நாத்திகர்கள் சிலர், ''உன் இடறவன் ஆடுவாகரா?'' என்று பரிகாசம் மசய்தார்கள்.
''ஆைாத அவருக்குப் கபாய் தங்கத்தில் சதங்டகயா?'' என்றும் ககட்ைார்கள்.

உைகன குடக
நமசிவாயர்,
'அம்பலவா!
இன்மனாருக்கால்
ஆடினால் ஆகாகதா?
உம்பமரல்லாம்
கண்ைது உனக்கு
ஒப்பாகமா? சம்புகவ!
மவற்றிப்
பதஞ்சலிக்கும்
மவம்புலிக்கும் தித்திமயன
எற்றுப் பதஞ்சலிக்குகம...’
என்று பாடினார்.

இந்தப் பாைலின் கருத்து: நைராஜப் மபருமாகன! கதவர்கள் எல்லாம் உன் நைனத்டதத்


தரிசித்து இருக்கிறார்கள். பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத (புலிக்கால்) முனிவரும்
உன் நைனத்டத தரிசித்து இருக்கிறார்கள். அவர்கமளல்லாம் மட்டும் கண்ைால்
கபாதுமா? இன்மனாரு முடற ஆடினால் ஆகாகதா? (இந்த வம்பர்கள் வாய்
அைங்குகம!) பாைலின் முடிவில், விக்கிரக வடிவில் இருந்த நைராஜர் நைனமாடிக்
காட்டினார் என்பது வரலாறு.

இத்திருவாதிடர கநான்டப அடிப்படையாகக் மகாண்கை மாணிக்கவாசகர்


திருமவம்பாடவடயப் பாடியுள்ளார்.

திருவாதிடர நாளில் விரதமிருந்து மிகுந்த பலம் மபறலாம், சகல


மசௌபாக்கியங்கடளயும் அடையலாம் என்பது பக்தர்களின் அனுபவ பூர்வமான
நம்பிக்டக.
ஆருத்ரா தரிசனம் மசய்கவாம்!
அல்லல்கள் ஓடிகய கபாகும்!

பிறவா யாக்டககயானுக்கு திருவாதிடர எப்படி பிறந்த தினமானது?


தமிழ்மமாழியில் திருவாதிடர என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வைமமாழியில்
ஆர்த்ரா என்று மபயர். இதுகவ ஆருத்ரா எனப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிடர நட்சத்திர நாளில் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்


சிறப்பாக நடைமபறும்.

ராமனுக்கு மஜன்ம நட்சத்திரம் புனர்பூசம்; பரதனுக்கு பூசம்; லட்சுமணனுக்கு


ஆயில்யம்; சத்ருக்னனுக்கு மகம்; கிருஷ்ணனுக்கு கராகிணி; முருகனுக்கு விசாகம்.
இடவயாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.

பிறப்கப எடுக்காத சிவமபருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிடர என்கிறார்கள்.


"பிறவா யாக்டகப் மபரிகயான்” என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ
மபருமாடனக் குறிக்கிறது. சிவமபருமானின் நட்சத்திரம் திருவாதிடர ஆனது பற்றி
மூன்று புராணச் மசய்திகள் உள்ளன.
கசந்தனார் அளித்த களி உணவு!

பத்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி. கசாழ மன்னர் கண்ைராதித்தர் சிவபூடஜ


மசய்துமகாண்டிருந்தார். தீபாராதடன முடிந்ததும் அருகிலிருக்கும் தன் அரசி
மசம்பியன் மாகதவிடய அடழத்தார்.

‘‘கதவி! பூடஜயின் நிடறவில் தினமும் ஒலிக்கும் தில்டலச் சிற்றம்பலவனின்


திருப்பாதச் சலங்டக ஒலி இன்று ஏன் ககட்கவில்டல? வழிபாட்டில் ஏதாவது குடற
ஏற்பட்டுள்ளகதா என்று என் சிந்டத கலங்குகிறது!’’

‘‘வருந்தாதீர்கள் சுவாமி! வழிபாட்டிகலா, தில்டல அம்பலவன் மீ து தாங்கள்


மகாண்டுள்ள பக்தியிகலா எந்தக் குடறயும் இல்டல. இன்று ஒலிக்காவிட்ைால்
என்ன... நாடள நிச்சயம் ககட்கும்! கவடல கவண்ைாம்.’’

‘‘அப்படியில்டல கதவி! இன்று ஏகதா நைந்துள்ளதாக என் மனம் மசால்கிறது!’’

கண்ைராதித்த கசாழர் அன்றிரவு உணவு மகாள்ளாமல் உறக்கமும் வராத நிடலயில்


கவதடனப்பட்ைார். அப்கபாது அசரீரி ஒன்று ககட்கிறது: ‘‘சிவஞானச் மசல்வகர...
வருந்த கவண்ைாம்! இன்று கசந்தனது இல்லத்தில் களி உண்ணச் மசன்றிருந்கதாம்.
எனகவ, உமது வழிபாட்டில் சிலம்பு ஒலிக்கவில்டல. நாடளய கதர்த் திருவிழாவில்
கசந்தடன நீ காண்பாய்!’’
‘ஆஹா... ஆஹா... என்ன
அற்புதம்! கசந்தன் இல்லத்தில்
களி உண்ணச் மசன்றாகரா எம்
இடறவன். கசந்தனது அன்கப
தூய அன்பு. அப்படிப்பட்ை உயர்ந்த
பக்தனான கசந்தடன இப்கபாகத
கண்டு வணங்க கவண்டும்! ம்...
ம்... இந்த நள்ளிரவில் எங்கு
மசன்று அவடரத் கதடுவது? யார்
இந்த கசந்தன்? மபாழுது
விடியும்வடர காத்திருக்க
கவண்டுகம... என் மசய்வது?’

தில்டல வனத்தில் பரம ஏடழயாக வாழ்ந்து வந்தார் கசந்தன். இரண்டு நாட்களாகப்


மபய்த மடழயில் விறகு விற்கச் மசல்ல முடியாமல், உணவுக்கு வழியில்லாதிருந்த
அவர் வட்டுக்கு
ீ வறியவர் ஒருவர் வந்து கசர்ந்தார். தினமும் சிவனடியார்
ஒருவருக்கு அன்னமிட்டுப் பிறகு உண்ணும் வழக்கம் மகாண்டிருந்தவர் கசந்தனார்.
வறியவடரக் கண்ைதும் என்ன மசய்வமதன்று வருந்திய அவர் மடனவி, இருந்த
சிறிதளவு அரிசி மநாய்யில் களி தயாரித்து, மகால்டலயில் இருந்த கீ டரயால் குழம்பு
தயாரித்து, அந்த வறியவருக்கு அளித்தார். அவரும் திருப்தியாக உண்டு,
எஞ்சியிருந்த களிடயயும் தனது அடுத்த கவடள உணவுக்குத் தருமாறு ககட்டு
வாங்கிக் மகாண்டு மசன்று விட்ைார்.

மறு நாள் காடலயில் சிதம்பரம் ககாயிலில் நைராஜரின் கனகசடபடயத் திறந்த


தீட்சிதர்கள், நைராஜப் மபருமான் திருகமனியிலும், ஆடையிலும் களி உணவு
சிந்தியிருக்கக் கண்டு, ‘ஏகதா அபசாரம் நைந்து விட்ைது!’ என்று பயந்தார்கள்.

தில்டலயம்பலவன் கதர்த்திருவிழாடவக் கண்டுகளிக்க சிதம்பரத்தில்


முகாமிட்டிருந்த கசாழ மன்னர் கண்ைராதித்தரிைம், நைராஜர் சந்நிதியில் களி
சிந்தியிருந்த விவரத்டத தில்டல தீட்சிதர்கள் மதரிவித்தனர். இடதக் ககட்ை
மன்னன், ‘‘ஆஹா... களி உண்ை களிப்பின் அழடக கனகசடபயிலும் காட்டி விட்ைான்
அந்த ஆைல் வல்லான்!’’ என்று கபரானந்தம் அடைந்தார். முதல் நாள் இரவு
அசரீரியாக ஒலித்தடத தீட்சிதர்களிைம் கூறினார். ‘கசந்தடனக் காண கவண்டும்!’
என்ற ஆவல் அரசனுக்கு கமலும் அதிகரித்தது.
அன்று தில்டல அம்பலவன் திருத்கதர் புறப்பட்டு வதியில்
ீ வரும்கபாது ஓரிைத்தில்
சக்கரம் பூமியில் இறங்கியது. யாடன, குதிடரப் படைகளின் உதவியுைன் பள்ளத்தில்
இருந்து கதடர கமகல மகாண்டு வர முயன்றனர். ஆனால், கதர் அடசந்து
மகாடுக்கவில்டல. மசய்வதறியாமல் அடனவரும் திடகத்தகபாது வானில் இருந்து
ஓர் ஒலி ககட்ைது: ‘‘கசந்தா! கதர் நைக்கப் பல்லாண்டு பாடு!’’

கதடர இழுக்கும் கூட்ைத்துள் ஒருவராக நின்றிருந்த


கசந்தனார், மன்னுக தில்டல வளர்க நம் பக்தர்கள்
என்று மதாைங்கி திருப்பல்லாண்டு பாைல்கடளப்
பாடினார். மீ ண்டும் மக்கள் கதடர இழுக்க, வதியில்

கதர் வலம் வந்தது. அடனவரும் கசந்தனாடரப் பார்த்து
வியந்து கபாற்றினர். கண்ைராதித்த கசாழர்
கசந்தனாடரக் கட்டித் தழுவினார்.

‘‘அவிழ்ந்த சடை இடறயனார்க்குக் களி அமுது ஊட்டிய


அன்பிற் சிறந்த கசந்தனார் அவர்ககள! உங்கள் அன்புக்கு
முன் நான் எம்மாத்திரம்?!’’ என்றார்.

‘‘அரகச! தங்கள் தகப்பனார் பராந்தக கசாழர் தில்டலச்


சிற்றம்பலத்துக்குப் மபான் கவய்ந்தார். தாங்ககளா, தில்டலச் சிற்றம்பலவன் திருப்
பாதச் சலங்டக ஒலிடயத் தினமும் ககட்கும் சிவ ஞானச் சிகாமணியாயிற்கற!’’
என்று அவடரப் பாராட்டினார்.

காவிரிப்பூம்பட்டினத்தில் மிகப் மபரிய வணிகராக விளங்கிய திருமவண்காைர்


என்பவரின் தடலடமக் கணக்கர் இந்த கசந்தனார். தம் புதல்வர் மருதவாணரால்
காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கக என்று உலகின்
நிடலயாடமடய உணர்த்தப் மபற்றார் திருமவண்காைர். துறவு கமற்மகாண்ை அவடர
‘பட்டினத்தார்’ என்று மக்கள் அடழக்கலாயினர். தம் மசாத்துகள் அடனத்டதயுகம
மபாதுமக்கள் எடுத்துச் மசல்லலாம் என்று அறிவிக்குமாறு தம் கணக்கர்
கசந்தனாரிைம் மதரிவித்தார். அவ்வாகற கசந்தனாரும் படற அறிவித்தார். ‘அரசாங்க
அனுமதி இல்லாமல் அவ்வாறு மசய்வது குற்றம்!’ என்று கூறி கசந்தனாடரக் டகது
மசய்து சிடறயில் அடைத்து, அவரது மசாத்துகடளயும் பறிமுதல் மசய்ய
ஆடணயிட்ைார் அடமச்சர். கசந்தனார் அடைந்த துன்பத்டத பட்டினத்தாரிைம்
மபாதுமக்கள் அறிவித்தனர். அவர் திருமவண்காட்டு எம்மபருமானிைம் கவண்டி
அவனருளால் கசந்தனாரின் டகவிலங்கு முறிந்ததுைன் சிடறயிலிருந்து
விடுதடலயும் மபற்றார்.

தம் குருநாதர் பட்டினத்தாரின் ஆடணப்படி தில்டலயின் எல்டலயில் வசித்து வந்த


கசந்தனாரது வட்டுக்கு
ீ நைராஜப் மபருமான் வறியராக வந்து, களி உண்டு, அவரது
சிவ பக்திடய உலகம் அறியும்படி மசய்தார். திருவழி
ீ மிழடல, திருவாவடுதுடற
ஆகிய தலங்களில் சிவமபருமாடனத் திருவிடசப்பாவால் பாடித் துதித்த கசந்தனார்,
திருவிடைக்கழி வந்தார். அங்கு குரா மரத்தின் நிழலில் விளங்கும் சுப்ரமண்யப்
மபருமாடன திருவிடசப்பாவில் பாடி, திருமைம் அடமத்து வாழ்ந்து வரும்கபாது
ஒரு டதப்பூச நன்னாளில் கசாமாஸ்கந்த மூர்த்தியாக இடறவனின்
திருவருட்காட்சியுைன் சிவனருளில் கலந்தார்.

பன்னிரு திருமுடறகளில் ஒன்பதாம் திரு முடறயில் கசந்தனார் பாடிய


திருவிடசப்பா, திருப்பல்லாண்டு ஆகியடவ கசர்க்கப் மபற்றுள்ளன.
திருக்ககாயில்களில் பஞ்ச புராணம் பாடும்கபாது மூவர் கதவாரமான 8,250
பாைல்களில் ஒரு பாைலும், கசந்தனாரின் திருப்பல்லாண்டு 13 பாைல்களில் ஒன்றும்
பாைப்படுவதிலிருந்து திருப்பல்லாண்டின் மபருடமடய உணரலாம்.

கசந்தனார் வட்டுக்கு
ீ களியுண்ண நைராஜப் மபருமான் வந்த அந்த தினம் ஒரு
மார்கழி மாத திருவாதிடர நாள். இடத உணர்த்தும் வடகயில் இன்றும் ஆதிடர
நாளில் தில்டல நைராஜப் மபருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால்
சிவமபருமானின் நட்சத்திரம் திருவாதிடர ஆனது.

கசந்தனார் வட்டில்
ீ நைராஜப் மபருமான் களி உண்டு மகிழ்ந்தடதக் மகாண்ைாைகவ
மார்கழி மாதம் திருவாதிடர நன்னாளில் நமது இல்லத்தில் களி நிகவதனம் மசய்து,
உண்டு மகிழ்கிகறாம்.

திருமணமான மபண்கள் தங்கள் தாலிபாக்கியம் நிடலக்கக் காண கவண்டிய விழா


ஒன்று உண்டு. அதுதான் ஆருத்ரா தரிசனம்.

இதற்காக ஏற்மகனகவ திருமணமானவர்கள், புதுமணத் தம்பதிகள் கன்னியாகுமரி


மாவட்ைத்திலுள்ள புண்ணிய ஸ்தலமான சுசீந்திரம் வரகவண்டும். இங்குள்ள அறம்
வளர்த்த நாச்சியார் ககாவில் பிரசித்தமானது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்ைாள், ஸ்ரீரங்கம் அரங்கடனகய மணப்கபன் என்று உறுதி
மகாண்ைாள்; மணந்தாள். இகதகபால சிவமபருமாடனகய மணப்கபன் என்று
அைம்பிடித்து அவடரகய மணந்து மகாண்ைாள் அறம் வளர்த்த நாச்சியார்.

சுசீந்திரத்தில் இருந்து இரண்டு கிகலாமீ ட்ைர் தூரத்தில் உள்ளது கதரூர் என்னும்


சிறிய கிராமம். 550 ஆண்டுகளுக்கு முன் இவ்வூரில் பள்ளியடற நாச்சியார் என்ற
மபண்மணி வாழ்ந்து வந்தாள். இவளது மகள்தான் அறம் வளர்த்த நாச்சியார். இவள்
சிறுமியாக இருந்தகபாகத சிவடன வழிபடுவதில் அதிக பற்றுடையவளாக இருந்தாள்.

தினமும் சுசீந்திரம் வந்து சிவடன வழிபட்டு வந்தாள். இவள் பருவ மங்டக ஆனதும்
அக்கால வழக்கப்படி வட்டை
ீ விட்டு மவளிகய வரமுடியவில்டல. இவளுக்ககா
சுசீந்திரம் மசன்று சிவடன தரிசிக்க ஆடச. ஆனால் வட்ைாரின்
ீ அனுமதி
கிடைக்கவில்டல. இதனால் சிவடனகய நிடனத்து நிடனத்து, அவர் மீ து மகாண்ை
பக்தி காதலாக மாறியது.

ஒருநாள் குறத்தி ஒருத்தி அவள் டகடயப் பார்த்து, "நீ சிவடனகய மணப்பாய்” என்று
கூற, சிவன் மீ திருந்த காதல் கமலும் அதிகரித்தது.

சிவடன எண்ணி எண்ணிகய சாப்பிைாமல், தூங்காமல் பித்து பிடித்தவள் கபால் தன்


அடறயிகலகய சுற்றிச் சுற்றி வந்தாள் அறம் வளர்த்த நாச்சியார். இடதக் கண்ை
அவளது தாய் பள்ளியடற நாச்சியார் அவடள ஒரு கூண்டு வண்டியில் ஏற்றிக்
மகாண்டு சுசீந்திரம் வந்தாள். வண்டியில் இருந்து இறங்கிய அறம் வளர்த்த நாச்சியார்
சிவன் சந்நிதானத்டத கநாக்கி ஓடினாள்.

அகத கநரத்தில் அசரீரி ஒன்று, "உன் மகடள சிவனுக்குத் திருமணம் மசய்து டவ”
என்று கட்ைடளயிட்ைது.

அதன்படி ஒரு மாசி மாத மக நட்சத்திர நாளில் நாச்சியார்- சிவன் திருமணம்


சுசீந்திரம் ககாவிலில் நைந்ததாக வரலாறு கூறுகிறது.

எனகவ, நிடனத்தவடரகய திருமணம் மசய்ய விரும்பும் மபண்கள், தீர்க்க


சுமங்கலிகளாக வாழவிரும்பும் மபண்கள் சுசீந்திரம் ககாவிலுக்கு வந்து அறம்
வளர்த்த நாச்சியாடர வணங்குகிறார்கள்.
இதற்காக ஆருத்ரா தரிசனம் என்ற விகசஷ நிகழ்ச்சி ஒவ்மவாரு ஆண்டும் மார்கழி
மாத திருவாதிடர தினத்தன்று அதிகாடல நான்கு மணிக்கு சுசீந்திரம் ககாவிலில்
நைக்கிறது. இவ்விழாவில் பல்லாயிரக் கணக்காகனார் கலந்துமகாள்கிறார்கள்.

ஒரு காலத்தில் திகரதாயுகா என்ற மபண், பார்வதி கதவியின் தீவிர பக்டதயாக


இருந்தாள். பார்வதிகதவிக்கும் இவள் மீ து அன்பு இருந்தது.

திகரதாயுகாவுக்குத் திருமணம் நைந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது


நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நைக்கும். ஆனால் திருமணமான மூன்றாவது
நாளிகலகய திகரதாயுகாவின் கணவன் இறந்து விட்ைான். திகரதாயுகா அலறித்
துடித்து, "பார்வதிகதவிகய! உன் பக்டதயான என்டன இப்படி கசாதிக்கலாமா? உன்டன
இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன்?'' என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்கபாது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி திகரதாயுகாவின்


அலறடலக் ககட்டு, அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்டசயளிக்க சபதம் மசய்தாள்.
அவளது சபதத்டதக் ககட்டு அதிர்ந்து கபான சிவன் உைகன எமகலாகத்டத ஒரு
பார்டவ பார்த்தார். இடதக் கண்டு பதறிப்கபான எமன் திகரதாயுகாவின் கணவனுக்கு
மீ ண்டும் உயிர் மகாடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திகரதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் காட்சி


மகாடுத்து ஆசீர்வதித்தார்கள்.

இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிடர நட்சத்திர நாளில் நைந்தது. இதற்கு
ஆருத்ரா தரிசனம் என்று மபயர் ஏற்பட்ைது.

திருவாதிடரக் களி
திருவாதிடரயன்று இடறவனுக்கு
நிகவதனம் மசய்யப்படும் மபாருள்களில்
முக்கிய இைம் மபறுவது களி.
“திருவாதிடரக்களி ஒரு வாய் தின்னாதவர்
நரகக்கூழ்” என்பது பழமமாழி. ஏழு
காய்கறிகளால் மசய்த கூட்டுைன் களிடய
நிகவதனம் மசய்து வழிபட்ைால் ஏழு பிறவிகளிலும் இன்பகம கிட்டும் என்பது ஐதீகம்.
திருவாதிடர அன்று சிவமபருமானுக்கு டநகவத்தியம் மசய்யப்படும் களி,
‘திருவாதிடரக் களி’ என்கற அடழக்கப்படுகிறது. "திருவாதிடரக் களி ஒரு வாய்'
என்பது வழக்கு. அடத ஒரு கவளமாவது சாப்பிை கவண்டும்.

களி நிகவதனம்
மசய்யப்படுவதற்கு ஒரு
வரலாறும்
கூறப்படுகிறது.
கசந்தனார் என்ற
அடியவர் சிதம்பரம்
நைராஜப் மபருமானிைம்
அளவற்ற பக்தி
மகாண்டிருந்தார். விறகு
மவட்டி விற்றுக்
கிடைக்கும் பணத்தில்
உணவு சடமத்து
சிவனடியார்கடள உபசரிப்பது வழக்கம். ஒரு மடழ நாளில் விறகு மவட்டி விற்க
முடியாத நிடலயில் வட்டில்
ீ இருந்த ககழ்வரடகக் மகாண்டு அவர் களி மசய்து
அடியவருக்காகக் காத்துக் மகாண்டிருந்தகபாது, அவருடைய பக்திடய உலகத்தவர்க்கு
உணர்த்த சிதம்பரம் நைராஜப் மபருமாகன அடியவராக வந்து கசந்தனாரின்
ககழ்வரகுக் களிடய உண்ைார். அன்று முதல் திருவாதிடரயன்று நைராஜப்
மபருமானுக்கு களி நிகவதனம் மசய்யும் மரபு ஏற்பட்டு ‘திருவாதிடரக் களி’ சிறப்பு
மபற்றது.

அறிவிழந்து ஆணவம் மகாண்டு மசயல்படுகவாடர, இடறவன் அசுரன் முயலகடனக்


காலடியில் கபாட்டு மிதிப்படதப் கபால, மிதித்துக் களியாக்கி விடுவான் என்பகத
களியின் தத்துவம்.

மார்கழித் திருவாதிடர
இது கதவர்களின் டவகடற பூடஜ கநரமாகும். அதனால் திருவாதிடரயன்று
நைராஜருக்கு டவகடறயில் ஆயிரங்கால் மண்ைபத்தில் அபிகஷகம் நடைமபறும்.
இவ்விழா பத்து நாட்கள் நடைமபறும். பத்தாம் நாளான திருவாதிடரத் திருநாளில்
திருத்கதர் உலா நடைமபறும். பத்து நாட்களும் நைராஜர் வாகனத்தில் உலா வருவார்.
முதல் நாள் மகாடிகயற்றம்; இரண்ைாம் நாள் சந்திர பிரடப; மூன்றாம் நாள் சூரிய
பிரடப; நான்காம் நாள் பூத வாகனம்; ஐந்தாம் நாள் ரிஷப வாகனம்; ஆறாம் நாள்
ஆடன வாகனம்; ஏழாம் நாள் டகலாச வாகனம்; எட்ைாம் நாள் பிட்சாண்ைவர்;
ஒன்பதாம் நாள் கதர்த் திருவிழா. அன்று மூலவகர கதரில் உலா வரும் அதிசயம்
காணலாம். பத்தாம் நாள் அதிகாடல கவடளயில், சிறுசிறு மணிகள் அடசயும்
மவண்சப்பரத்தில் நைராஜர் திருவதி
ீ உலா வருவார். அப்கபாது நைராஜர் சிடலடயத்
தூக்குபவர்கள் நைராஜர் ஆடுவதுகபால அடசந்தாடி வருவது மமய் சிலிர்க்கும்
காட்சியாகும். பக்தர்கள் ஆர்வத்துைன் பக்தியுைன் நைராஜடரத் தரிசிப்பார்கள். அன்று
மட்டும்களியும் படைப்பார்கள்.

ககாடவத் திருவாதிடர
இந்நாளில் ககாடவ மாவட்ைப் மபண்கள் மாங்கல்ய கநான்பு கநாற்பார்கள். அன்று புது
மாங்கல்யச் சரடு மாற்றிக் மகாள்வர். பாவம் விலக மநய் தீபம் ஏற்றுவார்கள்.

உத்தரககாச மங்டக
இராமநாதபுரத்திற்கு கமற்கக உத்தரககாச மங்டக என்ற தலம் அடமந்துள்ளது.
இவ்வாலயத்தில் ஆறடி உயர மரகத நைராஜசர் சிடல அடமந்துள்ளது. அங்குள்ள
திருக்ககாவிலின் வைக்குப் பிராகாரத்தில் நைராஜர் சந்நிதி சிறிய ககாவில்
அடமப்பில் உள்ளது. அங்குள்ள நைராஜர் நிரந்தரமாக சந்தனக் காப்புக்குள்
மடறந்திருக்கிறார். அந்தத் திருஉருவம் மரகதத்தினால் ஆனது. அதன் பிரகாசம்
ககாடி சூரிய ஒளி மகாண்ைது. அவ்வுருவத்டத கநரிடையாகக் கண்ணால்
காணமுடியாது. ஆண்டுக்மகாரு முடற மார்கழி திருவாதிடர நாளில் முதல்
ஆண்டில் இைப்பட்ை சந்தனக்காப்பு அகற்றப்பட்டு புதிதாக சந்தனக்காப்பு
இைப்படுகிறது. இடறத் திருகமனியில் காப்பிடும் அர்ச்சகரும் தன் கண்கடளத்
துணியால் கட்டிக் மகாண்டுதான் காப்பிடுவார். காப்பிைப்பட்ை பிறகுதான் நைராஜர்
பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

இக்ககாயிலில் நைராஜர் சந்நதி மூைப்பட்கை இருக்கும். மவளியில் இருந்து மட்டும்


தரிசிக்கலாம். ஆருத்ரா தரிசன விழா பத்து நாட்கள் நைக்கும். திருவாதிடரயன்று
முதல் நாள் மரகத நைராஜரின் சந்தனக்காப்பு கடளயப்படும். காடல 9.00 மணிக்கு
காப்பு கடளந்து அபிகஷகம் மசய்வர். இரவு 11.00 மணி வடர மரகத கமனி தரிசனம்
காணலாம். விடியற்காடல சந்தனக் காப்பிைப்படும். பின் அடுத்த வருைம் தான்
இக்காட்சிடயக் காணலாம். இங்குள்ள மரகத லிங்கத்திற்கும் ஸ்படிக லிங்கத்திற்கும்
தினம் அன்னாபிகஷகமும் நைத்துவார்கள். பின் மபட்டியில் டவப்பார்கள்.
நைராசர் சந்திப்பு டவபவம்
மசன்டன சவுகார்கபட்டையில் ஆருத்ரா தரிசனத் திருநாளன்று, மவவ்கவறு நான்கு
ககாயில்களிலிருந்து வரும் நான்கு நைராஜர் திருவடிவங்கள் சாடல ஒன்றின்
சந்திப்பில் ஒன்டற ஒன்று பார்த்தபடி நிற்கடவப்பர். பக்தர்கள் கூடி ஆராதடன
மசய்வர். இவ்டவபவம் சுமார் 250 ஆண்டு காலமாக நடைமபறுகின்றது. அந்த நான்கு
ககாயில் நைராஜர்கள்: ஏகாம்பகரஸ்வரர் நைராஜர், அருணாசகலஸ்வரர் ககாயில்
நைராஜர், குமரக் ககாட்ை நைராஜர் (சிவசுப்ரமணியர் ஆலயம்), காசிவிஸ்வநாதர் ஆலய
நைராஜர். (இவர் நால்வரில் மிகப் மபரிய வடிவினர்.) வியாதிபாத கயாகம் வரும்
நாளில் நைராஜர் திருநைனத்திடனக் காண்பது சிறப்பு என புராணங்கள் கூறுகின்றன.
மார்கழி மாதத்தில் வரும் வியாதிபாத கயாகத்தன்று நைராஜர் திருக்ககாலம்
காண்கபாருக்கு வாழ்வில் சுபப் பலன்கள் யாவும் கிட்டும்; கவண்டியவற்டறப்
மபறுவர்.

தாணுமாலயன் தரிசனம்!
குமரி மாவட்ைத்தில் நாகர்ககாவிலில்
இருந்து மதற்கக ஆறு கி.மீ மதாடலவில்
கன்யாகுமரி மசல்லும் பாடதயில் உள்ளது
சுசீந்திரம். சிவன்- பிரம்மா- விஷ்ணு ஆகிய
மூவரும் ஒருகசர எழுந்தருளும் திருத்தலம்
இது. திருவாதிடர தரிசனம் மசய்ய உகந்த
தலமும்கூை. இந்தத் தலம் அத்திரி
மகரிஷியின் மடனவி அனுசூயாகதவியின்
கற்பின் கமன்டமக்கு எடுத்துக்காட்ைாகத்
திகழ்கிறது.

ஒரு முடற முப்மபரும் கதவியரின்


கவண்டுககாளின்படி சிவன், பிரம்மன்,
விஷ்ணு ஆகிய மூவரும் அனுசூயாவின்
கற்பின் மகிடமடயச் கசாதிக்க அத்திரி
முனிவரின் குடிலுக்கு தவசிகளாக வந்து கசர்ந்தனர். அவர்கடள உபசரித்து
விருந்தளிக்க முற்பட்ை அனுசூயாவிைம், அவர்கள், ‘‘குழந்டத இல்லா வட்டில்
ீ உணவு
ஏற்க மாட்கைாம்!’’ என்று கூறினர். சற்றுத் திடகத்த அனுசூயா, பின்னர் மனதில் தன்
கணவடர தியானித்து மூவடரயும் குழந்டதகளாக மாற்றி, அவர்களுக்கு ஒரு தாயாக
அமுதூட்டினாள்.
அனுசூயாவின் கற்பின் கமன்டமடய அறிந்த முப்மபருந்கதவியரும் தங்கள்
கணவடரத் தங்களிைம் ஒப்படைக்க கவண்டினர். அனுசூயா அவர்களிைம், ‘‘உங்கள்
நாயகர்கடள நீங்ககள எடுத்துக் மகாள்ளுங்கள்!’’ என்றாள். அதன்படிகய அந்தக்
குழந்டதகடள மூன்று கதவியரும் எடுத்து அடணத்துக் மகாண்ைனர். அப்கபாது ஒரு
தவறு நிகழ்ந்தது. குழந்டதகடளச் சரியாக அடையாளம் மதரியாமல் கதவியர்கள்
மாற்றி எடுத்தனர். இதனால் கதவகதவியரின் மபருடம குன்றிவிட்ைது. தங்களின்
தவறுக்குக் கிடைத்த தண்ைடன இது என மூவரும் கலங்கினர்.

அனுசூயா தன் கணவரின்


பாத தீர்த்தத்டத அந்த
குழந்டதகளின் கமல்
மதளிக்க... அந்த மூன்று
குழந்டதகளும் தங்கள்
படழய உருவத்டத
அடைந்தனர். இந்த மயக்க
நிடலயில் ஏற்பட்ை
தூய்டமக் குடறவு நீங்க
அந்தத் தலத்தில் உள்ள
தீர்த்தம் அருகக கஹாம
அக்னி வளர்த்து, மூன்று கதவியரும் மநருப்பில் இறங்கித் தம்டமப் புனிதப்படுத்திக்
மகாண்ைனர். அது ஒரு திருவாதிடர நாளன்று நிகழ்ந்தது.

கதவர்களும் முனிவர்களும் கதவியருைன் கூடிய மும்மூர்த்திகடள அங்கு ஒருங்கக


தரிசித்து மகிழ்ந்தனர். கதவர்கள் மடறந்ததும் அவ்விைம் இருந்த மகான்டற
மரத்தடியில் மூன்று லிங்கங்கள் எழும்பின. தாணு (சிவன்), மால் (விஷ்ணு), ஐயன்
(பிரம்மா) இடணந்த தாணுமாலயனாக அந்தத் தலத்தில் எழுந்தருளினார்கள். இந்தச்
சம்பவம் நிகழ்ந்த சுசீந்திரத்தில் திருவாதிடர தினம் சுமங்கலிப் மபண்களுக்கு உகந்த
நாளாக இன்றும் மகாண்ைாைப்படுகிறது.

ககாயிலின் திருவிழாக்களில் மார்கழித் திருவாதிடரயும் ஒன்பதாம் நாள்


கதகராட்ைமும் மிகவும் பிரபலமானடவ. பத்து நாட்கள் இங்கு நடைமபறும்
விழாவில் ஒன்பதாம் நாளில் லட்சக்கணக்காகனார் ஒன்றுகூடித் கதர் இழுப்பது
கண்மகாள்ளாக் காட்சியாகும்.
ககாகனரிராஜபுரம் ஸ்ரீநைராஜர்
விக்கிரகமாக உடறந்த சிவனடியார்!
கும்பககாணம் அருகில் உள்ள ஊர்
ககாகனரிராஜபுரம். இங்குள்ள
சிவாலயத்தில் காட்சி தரும்
ஸ்ரீநைராஜர் விக்கிரகம்
விகசஷமானது. பஞ்சகலாகத்தால்
ஆன இந்த விக்கிரகத்தின் மார்பில்...
மனித உைலில் இருப்பது கபான்று
ஒரு 'மரு'டவயும் முடிடயயும்
காணலாம்!

உலகிகலகய மபரியதாகக்
கருதப்படும் இந்த விக்கிரகம் இங்கு
வந்தது எப்படி? அதற்கு
சுவாரஸ்யமான கடத உண்டு.
கசாழ மன்னன் ஒருவரது கனவில்
கதான்றிய இடறவன்,
ககாகனரிராஜபுரம் சிவாலயத்தில்
நைராஜர் விக்கிரகம் ஒன்று
அடமக்கும்படி பணித்தார். சிறந்த
சிற்பி ஒருவடர வரவடழத்து
அவரிைம், ''கடலநுட்பத்துைன் கூடிய
பஞ்சகலாக நைராஜர் விக்கிரகம்
ஒன்டற 90 நாட்களுக்குள் வடிக்க
கவண்டும். அது, அளவில்
மபரிதாகவும் அடனவரும்
பாராட்டும்படியும் இருக்க
கவண்டும்!'' என்று கட்ைடளயிட்ைார்
மன்னர்.
சிவ பக்தரான அந்த சிற்பி, இடறவடன வணங்கி, விக்கிரக பணிடயத் துவக்கினார்.
ஆனால், அது அவ்வளவு சுலபம் அல்ல என்படத விடரவில் புரிந்து மகாண்ைார்.
ஒவ்மவாரு முடறயும் அவர், பஞ்சகலாகத்டத உருக்கி, அச்சில் வார்க்கும் கபாது
ஏகதனும் ஒரு குடற மதன்படும்; விக்கிரகம் முழுடம அடையாது! சிற்பி எவ்வளகவா
முயன்றும், காரணத்டத அறிய முடியவில்டல.

நாட்கள் நகர்ந்தன. பணி எந்த அளவில் உள்ளது என்படத அறிய சிற்பக்கூைத்துக்கு


வந்தார் மன்னன். 'விக்கிரகம் இன்னும் தயாராக வில்டல!' என்படத அறிந்து சினம்
மகாண்ைவர், ''இன்னும் இரண்டு நாட்களில் விக்கிரகம் தயாராக வில்டல எனில், உம்
தடல தடரயில் உருளும்!'' என்று ஆகவசத்துைன் கிளம்பிச் மசன்றார். கவடலயில்
ஆழ்ந்த சிற்பி, 'அம்பலவாணா... இது என்ன கசாதடன!'' என்று இடறவடனகய
தியானித்து கண்ணர்ீ வடித்தார். அவர் அருகில், மபரிய உடலகலன் ஒன்றில்
பஞ்சகலாகம் மகாதித்துக் மகாண்டிருந்தது.

அப்கபாது, 'ஐயா' என்ற அடழப்மபாலி ககட்டு, வாயிலுக்கு கசாகத்துைன் வந்தார் சிற்பி.


அங்கு வயதான சிவனடியார் ஒருவர் நின்றிருந்தார். ''ஐயா, தாகம் உயிர் கபாகிறது.
குடிக்கக் மகாஞ்சம் தண்ணர்ீ தாருங்ககளன்... சுடுதண்ணராக
ீ இருந்தால் நன்று!''
என்றார் சிவனடியார். சிற்பிக்ககா எரிச்சல்! 'இன்னும் இரண்டு நாட்களில் என் தடல
உருளப் கபாகிறது; இவருக்குச் சுடுதண்ணர்ீ கவண்டுமாம்!' என்று சலித்துக்
மகாண்ைவர், ''உள்கள, உடலகலனில் மகாதிக்கிறது... கபாய்க் குடியுங்கள்!'' என்றபடி
மவளிகய அமர்ந்து விட்ைார்.

சிவனடியார் உள்கள மசன்றார். நன்கு மகாதித்துக் மகாண்டிருந்த பஞ்சகலாகத்


திரவத்டதக் குடித்தார். மறுகணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது! ஸ்ரீநைராஜர்
விக்கிரகமாககவ உடறந்தார் சிவனடியார். அவடரக் காணாது உள்கள வந்த சிற்பி,
விக்கிரகத்டதக் கண்ைார். அதன் மார்பில் ஒரு மரு; மருவில் ஒரு முடி! 'என்ன
அதிசயம்... சிவனடியார் மார்பில் இருந்தது கபான்கற இந்த விக்கிரகத்திலும் மருவும்
முடியும் உள்ளனகவ... அப்படியானால் வந்தது யார்?' என்று வியந்தவர், எல்லாம்
சிவனருள் என்படத உணர்ந்தார். கண்ணர்ீ மல்க ஆைல்வல்லாடன வணங்கிப்
பணிந்தார். இந்த சம்பவம், மார்கழி மாத திருவாதிடர திருநாளன்று நிகழ்ந்தது என்பர்.

டவகுண்ை ஏகாதசி
ஸ்ரீரங்கத்தில் டவகுண்ை ஏகாதசி மகாண்ைாைப்படுவதன் பின்னணியில் ஒரு
சுடவயான சம்பவம் மசால்லப்படுகிறது. திருமங்டக ஆழ்வாரின் பாசுரங்களால்
மகிழ்ந்த மபருமாள் அவரிைம் ஒரு வரம் தருவதாகக் கூறி என்ன வரம் கவண்டும்
என்று ககட்ைகபாது, நம்மாழ்வார் பரமபதம் அடைந்த மார்கழி மாத வளர்பிடற
ஏகாதசிடய மபரிய விழாவாகக் மகாண்ைாை கவண்டும் என்பதுைன் அந்த விழா
நம்மாழ்வாரின் திருவாய்மமாழிடயப் கபாற்றும் வடகயில் மகாண்ைாை கவண்டும்
என்று வரம் ககட்ைாராம். அதனால்தான் டவகுண்ை ஏகாதசி மபரிய விழாவாகக்
மகாண்ைாைப்படுவதாகச் மசால்லப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் இவ்விழா திரு அத்யயன உற்சவம் என 21 நாட்கள் நடைமபறும். பகல்


பத்து என்ற திருமமாழி விழா பத்து நாட்கள் நடைமபறும். பத்தாம் நாள்தான்
டவகுண்ை ஏகாதசி மசார்க்கவாசல் திறப்பு. திருவாய் மமாழி விழா என்னும்
இராப்பத்து விழா பத்து நாட்கள், இயற்பா விழா ஒரு நாள் என 21 நாட்கள் விழா
நடைமபறும். இடவ தமிழ் விழாக்கள். பகல் பத்தில் அரங்கன் அர்ச்சுன மண்ைபத்தில்
அடனத்து ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுைன் எழுந்தருளி கசடவ சாதிப்பார். அப்கபாது
பூர்வாச்சாரியார்களில் முதலாமவரான நாதமுனிகள் டவகுண்ை ஏகாதசி முன்பத்து
நாள் விழாடவ ஆரம்பித்து டவப்பார்.
மபரியாழ்வார் அருளிய திருமமாழி, ஆண்ைாள் நாச்சியார் அருளிய நாச்சியார்
திருமமாழி, குலகசகராழ்வார் பாடிய மபருமாள் திருமமாழி, திருமங்டக ஆழ்வார்
பாடிய மபரிய திருமமாழி ஆகிய திருமமாழிப் பாசுரங்கடளப் பாடுவார்கள். அதனால்
இடதத் திருமமாழித் திருநாள் என்பர். பத்தாம் நாள் டவகுண்ை ஏகாதசியின்கபாது
இந்தப் பாைல்கள் அபிநயத்துைன் அடரயர்களால் கசவிக்கப்படும். பத்தாம் நாள்
மட்டும்தான் அரங்கன் ரத்ன அங்கியுைன் மஜாலிப்பார். மதுடரடய ஆண்ை ராணி
மங்கம்மாவால் திருவரங்கனுக்கு அளிக்கப்பட்ைது இந்த ரத்ன அங்கி.

டவகுண்ை ஏகாதசியிலிருந்து ஏழு நாட்கள் மூலவருக்கு முத்துக்களாலான அங்கிடய


அணிவிப்பார்கள். இதற்கு ‘‘முத்தங்கி கசடவ’’ எனப் மபயர். இந்த மவண்டமத்
திருக்ககாலம் ஓர் அரிய காட்சி; கண்கடளயும் கருத்டதயும் மகாள்டள மகாள்ளும்
மாட்சி. மசார்க்க வாசல் என்ற பரமபத வாசல் திறப்பு டவகுண்ை வாசலுக்கு பூடஜ
மசய்து நான்கு கவதங்களும் ஓதப்பட்ை பிறகு, மபருமாள் கஜாதி ஸ்வரூபமாக ஆபரண
கதஜஸுைன் காட்சியளித்துக் மகாண்கை மங்களவாத்தியம் முழங்க வாசடலக் கைந்து
வருவார். பக்தர்கள் பக்திப் மபருக்குைன் பகவாடனப் பின்மதாைர்ந்து மசல்வார்கள்
“ரங்கா, ரங்கா’’ என மஜபித்தபடி.

முன்பு நம்மாழ்வாரின் கமாட்சத்துக்காக இந்த டவகுண்ை வாசல்


திறக்கப்பட்ைடதத்தான் இப்கபாதும் பரமபத வாசல் திறப்பு விழா என
மகாண்ைாடுகின்றனர். இவ்வாசலின் அடியில் விரஜா நதி ஓடுகிறது. பக்தர்கள்
வாசடலக் கைக்கும்கபாது இப்புண்ணிய நதியில் நீராடி பரமபத வாசல் வழியாக
டவகுண்ைம் கபாவதாக ஐதீகம். (பகல் பத்தின் பத்தாம் நாள் மபருமாள் நாச்சியார்
ககாலம் மகாள்வார். இதற்கு கமாகனாவதாரம் என்று மபயர்.) டவகுண்ை
ஏகாதசியன்று இராப்பத்து உற்சவம் மதாைங்குகிறது. நம்மாழ்வார்,
மதுரகவியாழ்வார்கடள திருமங்டக ஆழ்வார் திருவரங்கத்தில் எழுந்தருளச் மசய்வார்.

பின் மபருமாள் முன்னிடலயில் சமஸ்கிருத கவதத்துைன் தமிழ் கவதமாகிய


திருவாய்மமாழி பிரபந்தத்டதயும் பாைச் மசய்து விழா நைத்துவார்கள். கடைசி நாள்
நம்மாழ்வாடர மபருமாள் தம் திருவடியில் கசர்த்துக் மகாள்வார். இராப்பத்தின் ஏழாம்
நாள் டகத்தல கசடவயும்; எட்ைாம் நாள் திருமங்டக மன்னனின் கவடுபறி
உற்சவமும்; பத்தாம் நாள் நம்மாழ்வாரின் கமாட்சமும் நடைமபறும். இராப்பத்தின்
11ம் நாள் இயற்பாடவ அமுதனார் மூலம் கசவித்து சாற்று முடற நைக்கும். இப்படி
21 நாள் டவகுண்ை ஏகாதசி விழா நிடறவடையும். பரமபத விடளயாட்டு டவகுண்ை
ஏகாதசி இரவில் பரமபதம் விடளயாடுவார்கள்.
இதில் எட்டு ஏணிகளும் எட்டு பாம்புகளும் உண்டு. இதில் ஒன்பது கசாபனங்கள் என்ற
படிகள் உள்ளன. முதல் ஐந்து படிகளான விகவகம், நிர்கவதம், விரகதிரு பீதி, பிரசாத
கஹது ஆகிய படிகடள பக்தன் முயற்சியுைன் தாண்ை கவண்டும். அடுத்த நான்கு
படிகள் தாண்ை பரந்தாமன் கருடண கிடைக்கும். அதனால் எளிதில் உக்கிரமரணம்,
அர்ச்சி ராத்திரி, திவ்ய கதசப்பிராப்தி, பிராப்தி என்ற நான்கு படிகடளக் கைந்தால்
பரமபதம் அடையலாம். டவகுண்ை ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமடன
வழிபட்ைால் இந்த பிராப்தி கிடைக்கும்; மறுபிறவி இல்டல.

அன்று பட்டினி இருந்து, ஹரியின் நாமத்டத மஜபித்து, நாராயணயம்,


ீ ஸ்ரீமத் பாகவதம்,
ஏகாதசி மகிடம, புருஷசூக்தம் கபான்றவற்டறப் பாராயணம் மசய்தால் அளவற்ற
பயன்மபறலாம். ஏகாதசி நாள், அதற்கு முதல் நாள், மறுநாள் ஆகிய மூன்று நாட்களும்
விரதமிருந்து, கண்விழித்து மபருமாடள வழிபட்டு துவாதசி பாரடண மசய்ய
கவண்டும். துவாதசியன்று மநல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக் கீ டரடய உணவில்
கசர்த்துக்மகாள்வது நல்லது. மாதத்திற்கு இருமுடற வரும் எல்லா
ஏகாதசிகளிலும்கூை விரதம் இருக்கலாம்.

முடியாவிடில் மார்கழி டவகுண்ை ஏகாதசி விரதம் கடைப்பிடித்தால் மகாவிஷ்ணு


மகிழ்வுைன் மசார்க்கத்தில் இைம் தருவார். இவ்விரதம் இருப்பதால் சகல
பாக்கியங்களும் கிடைக்கும். கல்வி, பதவி, புத்திர பாக்கியம் கிட்டும். நம் விருப்பங்கள்
அடனத்தும் நிடறகவறும். பாவம் விலகும். மறுடமயில் மசார்க்கம் கிட்டும். எட்டு
வயது முதல் 80 வயது வடர இவ்விரதத்டத ஆண் மபண் இருபாலரும்
கடைப்பிடிக்கலாம். டவகுண்ை ஏகாதசி விரதத்டத அனுஷ்டித்தால் மூன்று ககாடி
ஏகாதசி விரதங்கடளக் கடைப்பிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்ககாடி ஏகாதசி
என்றும்; கமாட்ச ஏகாதசி என்றும்; பீம ஏகாதசி என்றும் இதற்குப் மபயருண்டு.
பாற்கைல் நஞ்சிடன ஈசன் விழுங்கியதால் நஞ்சுண்ை ஏகாதசி என்றும் கூறுவர்.

குருவாயூரில் டவகுண்ை ஏகாதசிடய முன்னிட்டு பதிமனட்டு நாட்கள் திருவிழா


நடைமபறுகிறது. டவகுண்ை ஏகாதசி அன்று அதிகாடல 3.30 மணி முதல் மறுநாள்
துவாதசி வடர குருவாயூரப்படன தரிசிக்கலாம். அன்டறய தினம் குருவாயூரப்படன
தரிசிப்பது மசார்க்க வாசல் டவபவத்தில் கலந்து மகாண்ை புண்ணிய பலடனத்
தரக்கூடியது.
நல்லடதகய நிடனப்கபாம்!
ஏகம் + தசம் என்பது ஏகாதசம் என்றாகி, ஏகாதசி என்றானது. 'ஏகம்' என்றால் ஒன்று;
'தசம்' என்றால் பத்து. பத்தும், ஒன்றும், பதிமனான்று. அமாவாடச அல்லது
பவுர்ணமிக்கு அடுத்த பதிமனான்றாம் நாகள, 'ஏகாதசி' திதி. மாதத்திற்கு இரு முடற
வளர்பிடற மற்றும் கதய்பிடறயில் இது வரும். இதில், மதய்வ வழிபாட்டுக்குரிய
மாதமான மார்கழியில் வரும் வளர்பிடற ஏகாதசிடய, 'டவகுண்ை ஏகாதசி' என்பர்.
இந்நாளில் திருமாலின் இல்லமான டவகுண்ைம், முழுடமயாகத் திறந்திருக்கும்.
இதனால் தான், டவகுண்ை ஏகாதசியன்று மரணமடைகவார் கநராக டவகுண்ை
பதவிடய அடைவர் என்றும், இவர்களுக்கு மறுபிறப்பில்டல என்றும் கூறுவர்.

மனிதன் பிறக்கிறான்; பணத்டத கதடி அடலகிறான்; மபண்ணாடச, மண்ணாடச


அவடன வாட்டி வடதக்கிறது. இதற்மகல்லாம் அடிடமயாகி, இந்த உலக வாழ்கவ
நிரந்தரம் எனக் கருதி இங்கககய தங்கி விை நிடனக்கிறான். தன் ஆடசகடளப்
பூர்த்தி மசய்து மகாள்ள, பல பாவங்கடளயும் மசய்கிறான். தான் வாழ வந்த இந்த
உலகம், ஒரு வாைடக வடு
ீ என்படத அவன் உணர்வதில்டல.

பிறந்து விட்ைால், அவன் மரணித்கத ஆக கவண்டும். திருமாகல, ராமாவதாரம்


மற்றும் கிருஷ்ணாவதாரம் என இந்த பூமிக்கு மனித அவதாரம் எடுத்து வந்த கபாது,
அவர்களுகம ஒருநாள் மரணத்டத தழுவிகய இருக்கின்றனர். ஆனால், அவர்கள்
வாழ்ந்த காலத்தில் மனித சமுதாயத்துக்கு மசய்த மதாண்டு ஏராளம். ராம
ராஜ்யத்தில் எந்த வித அசம்பாவிதமும் நைக்கவில்டல. அந்தளவுக்கு நியாயமாக
ஆட்சி நைத்தினார்.

கிருஷ்ணகரா, தர்மத்டதக் காக்க பல விதங்களிலும் கபாராடினார். அவர்கள் வாழ்ந்து


காட்டிய பாடதயில், மனிதனாக பிறந்த ஒவ்மவாருவரும் தனக்கும், மற்றவருக்கும்
பயன்படும் விதத்தில் வாழ கவண்டும். அவ்வாறு வாழ்ந்தால், நமக்கும் டவகுண்ை
பதவி நிச்சயம். பிறப்கப இல்லாமல், பசிகய இல்லாமல், தூக்கம், விழிப்பு என்ற
நிடலகய இல்லாமல், நிரந்தர இன்பத்துைன், 'நித்யசூரி' என்ற பட்ைத்துைன்,
டவகுண்ைத்தில் பரந்தாமடனத் தரிசித்துக் மகாண்கை இருக்கலாம்.

பூமியில் தர்ம மநறி பிறழாமல் வாழ்ந்து, மற்றவர்களுக்கு நல்லடதச் மசய்து


இடறவடன அடைவகத, டவகுண்ை ஏகாதசி விழாவின் கநாக்கம்.

கயிடலநாதனான
சிவமபருமான், ஒருமுடற
பார்வதி கதவியிைம், 'ஏகாதசி
விரதத்திற்கு பாவத்டதப்
கபாக்கும் சக்தி உண்டு;
அஸ்வகமத யாகம் மசய்த
பலடன ஏகாதசி விரதத்தால்
மபறமுடியும். 30 முக்ககாடி
கதவர்களும் அனுஷ்டிக்கும்
விரதம் இது...' என்றார்.

மார்கழி மாத ஏகாதசி கநான்பு கநாற்பவர்கள் கமாட்ச சாம்ராஜ்ஜியத்டதகய அடைவர்.

டவகுண்ை ஏகாதசி விரதம் கமாட்ச சாம்ராஜ்ஜியத்டதகய தருவதால், கமாட்ச ஏகாதசி


என்று புகழப்படுகிறது.

டவகுண்ை ஏகாதசியன்றுதான் திருமால் மந்தரமடலடயக் மகாண்டு


திருப்பாற்கைடலக் கடைய கூர்மாவதாரம் எடுத்தார் என்பது ஆன்கறார்கள் கூற்று.

அகதகபால திருப்பாற்கைலிலிருந்து ஆலகால விஷம் கதான்றியகபாது பரமசிவன்


அவ்விஷத்டத உண்டு நீலகண்ைனானார் என்பதால், இந்துக்களுக்கு முக்கிய
விரதமாக இது அடமந்துள்ளது.

மார்கழி மாதத்தில் வரும் டவகுண்ை ஏகாதசியன்றுதான் கண்ணபரமாத்மா


கீ கதாபகதசம் மசய்தார் என்ற தகவலும் உண்டு.

ஏகாதசியின் மகிடமடயப் பற்றி ஆங்கீ ரஸ முனிவரிைம் தான் அறிந்தடத


தருமபுத்திரர் முதலானவர்க்கு உபகதசித்தார் பீஷ்ம பிதாமகர்.

டவகுண்ை ஏகாதசி _ நம்மாழ்வார் பரமபதம் அடைந்த திரு நாளாகும்.


"காயத்ரிக்கு நிகரான மந்திரமில்டல; தாய்க்குச் சமமான மதய்வமில்டல; காசிடய
மிஞ்சிய தீர்த்தமில்டல; ஏகாதசிக்கு ஈைான விரதமில்டல!' என்பது ஆன்கறாரின்
அருள்வாக்கு.

ஒவ்மவாரு மாதமும் அமாவாடச, மபௌர்ணமி நாட்களிலிருந்து 11-ஆம் நாள் ஏகாதசி


எனப்படுகிறது. அடவ சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப் படுகின்றன. அந்த
நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூடஜ முடித்த பின்கப காடல
உணவு உட்மகாள்ள கவண்டும்.

ஒரு வருைத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அடனத்து ஏகாதசிகளிலும்


விரதமிருந்து வழிபடுகவார் பிறவித்துயர் நீங்கி டவகுண்ை பதவி அடைவர் என்பது
நம்பிக்டக. வருைம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி
மாதத்தில் வரும் டவகுண்ை ஏகாதசியில் மட்டுமாவது விரதம் கமற்மகாள்வது சிறப்பான
பலன்கடளத் தரும். மூன்று ககாடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலடனத் தரக்கூடியது
என்பதால் டவகுண்ை ஏகாதசி "முக்ககாடி ஏகாதசி' என்றும் அடழக்கப்படுகிறது.

முரன் என்ற அரக்கன் கதவர்கடளயும் முனிவர்கடளயும் துன்புறுத்தி வந்தான். அவர்கள்


ஸ்ரீவிஷ்ணு பகவானிைம் மசன்று முடறயிை, பகவான் முரனுைன் கபாரிட்டு அவனது
படைகடள அழித்தார். பின்னர் பத்ரிகாசிரமம் மசன்று அறிதுயில் மகாண்ைார். அவடரத்
கதடிச் மசன்ற முரன் பள்ளிமகாண்டிருந்த மபருமாடளக் மகால்ல வாடள ஓங்கியகபாது,
அவர் தன் உைலிலிருந்து ஒரு கமாகினிடயத் கதாற்றுவித்தார். அவள் ஒரு ஹூங்காரம்
மசய்ததில் முரன் எரிந்து சாம்பலானான். முரடன எரித்த கமாகினிக்கு "ஏகாதசி' என்று
மபயர் சூட்டிய திருமால், அன்டறய தினம் ஏகாதசி என வழங்கப்படும் என்றும்; அன்று
தன்டன வழிபடுகவார்க்கு டவகுண் ைப் பதவி அளிப்பதாகவும் கூறி அருளினார். அந்த
தினகம டவகுண்ை ஏகாதசி என்று சிறப்பாகக் மகாண்ைாைப்படுகிறது.
ஏகாதசி விரத நியதிகள்
ஏகாதசி விரதம் எல்லாவற்டறயும் தரும்.
முடறயாக விரதமிருந்து
பரமபதநாதடனப் பணிந்தால் கிட்ைாத
கபறுண்கைா!

ஏகாதசி விரதம் இருப்பவர்கள், முதல்


நாளான தசமி அன்று ஒருமபாழுது
உணவு உண்ண கவண்டும். ஏகாதசி
நாளில் உண்ணாமலும், உறங்காமலும்
விரதம் இருக்க கவண்டும். அன்று துளசி
இடலடயப் பறிக்கக் கூைாது. பூடஜக்கு
கவண்டிய துளசிடய முதல் நாகள
பறித்து விை கவண்டும்.

மறுநாளான துவாதசியன்று
சூரிகயாதயத்திற்குள் நீராடிய பின், துளசி
தீர்த்தம் அருந்த கவண்டும். 'பாரடண'
என்னும் பலவடக காய்கறிகளுைன்
கூடிய உணடவ உண்ண கவண்டும்.
அகத்திக்கீ டர, மநல்லிக்காய் மற்றும்
சுண்டைக்காய் ஆகியடவ உணவில்
இைம் மபறுதல் அவசியம்.
அகத்திக்கீ டரயில் பாற்கைல் அமுதமும்,
மநல்லிக்காய் மற்றும் சுண்டைக்காயில்
லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம்.

எட்டு முதல், 80 வயது வடர உள்ளவர்கள்


இந்த விரதத்டத அனுஷ்டிப்பது மரபு.

நல்லடதகய நிடனத்து, நல்லடதகய


மசய்து, நல்ல ஒரு இைத்திற்கு பயணப்பை, டவகுண்ை ஏகாதசி விரதத்டத
அனுஷ்டிப்கபாம்.

டவகுண்ை ஏகாதசி அடமந்த விதத்டதப் பற்றி சற்று அறிகவாமா?


பரமபத வாசல்...
ஒருசமயம் பிரளயத்தில் மூழ்கிய
உலகத்டத மறுபடியும் உண்ைாக்க
விரும்பிய திருமால் நான்முகடனப்
படைத்தார். அப்கபாது பிரம்மனுக்கு
அகங்காரம் கமலிட்ைது. அகத
கவடளயில் பகவானின் காதுகளில்
இருந்து மது- டகைபர் என்ற இரண்டு அசுரர்கள் மவளிப்பட்ைார்கள். அகம்பாவம்
பிடித்த பிரம்மடன அப்கபாகத மகால்ல முயன்றார்கள். பிரம்மகதவடனக்
காப்பதற்காக திருமால் அவர்கடள வடதக்க வந்த கபாது, அவ்வசுரர்களுக்கு நல்லறிவு
வந்தது. அவர்கள் திருமாலிைம், "எங்கடள வடதப்படதப்பற்றி கவடலயில்டல.
உங்களால் அழிக்கப்பட்ைால் எங்களுக்கு சித்தியடையும் வாய்ப்பு கிடைக்கும். அதனால்
எங்களுக்கு மரணம் ஏற்பட்ைவுைன் டவகுண்ைத்தில் வாசம் மசய்யும்படியான
பாக்கியத்டத அளிக்க கவண்டும்'' என்று கவண்டினர்.

திருமாலும் அவர்களின் கவண்டுதடலகயற்று, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று


விண்ணகரத்தின் வைக்கு வாசடலத் திறந்து அதன்வழியாக சத்யகலாகத்திற்கு
கமலுள்ள பரமபதத்திற்கு அவர்கடள அனுப்பினார்.
அப்கபாது அந்த அசுரர்கள்
“மார்கழி சுக்ல ஏகாதசியன்று
எங்களுக்கு அருளிய சுவர்க்க
வாசல் திருநாடள பூவுலகில்
சிறந்த திருவிழாவாக
அடனவரும் அனுஷ்டிக்க
கவண்டும். அன்று
திருக்ககாவில்களில்
சுவர்க்கவாசல் வழிகய
எழுந்தருளும் அர்ச்சாவதாரப்
மபருமாடள (விக்ரஹம்) தரிசித்து
பின் மதாைரும் பக்தர்களின்
அடனத்துப் பாவங்கடளயும் நீக்கி
முக்தியளிக்க கவண்டும்' என்று
மபருமாளிைம் பிரார்த்தித்தார்கள்.

திருமாலிைம் அரக்கர்கள்
கவண்டியபடி, அந்த நன்னாளில்
பூவுலகிலுள்ள
திருக்ககாவில்களில் சுவர்க்க
வாசல் வழியாகத் தான்
எழுந்தருளுவதாகவும்; அன்று
அந்த தரிசனத்டதப்
மபற்றவர்களுக்கும் சுவர்க்க
வாசல் வழியாக வருபவர்களுக்கும் கமாட்சம் அளிப்பதாகவும் அனுக்ரகித்தார். இதன்
மபாருட்கை டவகுண்ை ஏகாதசியன்று மசார்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழிகய
மபருமாள் எழுந்தருளச் மசய்யப்படுகிறார்.

அந்த நன்னாகள டவகுண்ை ஏகாதசித் திருநாளாக திருமால் உடறயும்


திருத்தலங்களில் விகசஷமாகக் மகாண்ைாைப்படுகிறது. டவகுண்ை ஏகாதசிக்கு
முன்பாக பத்து நாட்கள் பகல் பத்து என்றும் டவகுண்ை ஏகாதசி முதல் பத்து
நாட்கள் இராப்பத்து என்றும் இத்திருவிழாடவ அடழப்பர்.
இவ்விழா நாள்களில் அர்ச்சாவதாரப்
மபருமாள் திருவிழா மண்ைபத்தில்
பிரதானமாக எழுந்தருளியிருப்பார்.
அவடரத் தரிசித்த வண்ணமாக
வரிடசயாக இரண்டு பக்கங்களிலும்
ஆழ்வார்கள் மற்றும் டவணவ
(குருமார்களும்) ஆசார்யப் மபருமக்களின்
திருவுருவங்களுைன் அமர்ந்திருப்பர்.
இதுகபான்ற காட்சிடய இந்த 20நாள்களில்
மட்டுகம தரிசிக்க முடியும். இவ்விழாவில்
மபருமானுக்கு விதவித அலங்காரங்கள்
அடமக்கப்படும். இந்த நாள்களில் தமிழ் கவதமான ஆழ்வார்களின் பாசுரங்கள் (4000)
பகவத் இராமானுஜர் அடமத்த முடறப்படி அந்தணர்களால் ஓதப்படும். முதல் பத்து
நாள்கள் திருமமாழித் திருவிழா என்றும் மற்டறய பத்து நாள்கள் திருவாய் மமாழித்
திருநாள்கள் என்றும் அடழக்கப்படும். இராப்பத்து திருநாளின் கடைசி நாளில்
நம்மாழ்வார் முக்தி அடைந்ததாகவும், மீ ண்டும் நம் மபாருட்டு அரங்கன் அவடர
நமக்குத் திரும்ப அளிப்பதாகவும் ஐதீகம். அன்று ஆழ்வார் ககாஷ்டியில்
எழுந்தருளியிருக்கும் நம்மாழ்வாடர இரண்டு அர்ச்சகர் டகத்தாங்கலாக எடுத்துச்
மசன்று மபருமாளின் திருவடி அருகில் டவத்து முழுவதுமாக துளசிதளங்களால்
மூடிவிடுவார்கள். இது ஆழ்வார் முக்தி அடைந்தடதக் குறிக்கும். பிறகு அர்ச்சகர்கள்
மபருமாளிைம் “நம் ஆழ்வாடர உலகின் நன்டம மபாருட்டுத் திரும்ப அளிக்க
கவண்டுமமன கவண்டுவர். பின் பிரார்த்தடன நைக்கும். மபருமாள் நம்முடைய
கவண்டுககாளுக்கு இணங்கியதாக அர்த்தம். துளசி தளங்களால் மூைப்பட்டிருந்த
ஆழ்வாடர டகத்தாங்கலாக எடுத்துச் மசன்று ஆழ்வார்கள் ககாஷ்டியில் கசர்த்து
டவப்பார்கள்.

இந்தக் கடைசிநாள் டவபவத்திற்கு ஆழ்வார் திருவடி மதாழுதல் டவபவம் என்று


மபயர். இவ்டவபவங்கடளத் தரிசிப்பவர்கள் பாக்கியசாலிகள்.

ஸ்ரீரங்கத்டதப் கபான்கற பண்ைரிபுரம், குருவாயூர் தலங்களும் ஏகாதசி விரத மகிடம


மகாண்ைடவ.

நம்மாழ்வாருக்கு முன்பாக டவகுண்ைம் மசல்வார் யாருமில்டலமயன்றதால்தான் அது


மூைப்பட்டிருந்ததாம். ஆழ்வார் டவகுண்ைப் பிராப்தியடைந்தகபாகத அவருக்காக அது
திறக்கப்பட்ைதாம். இந்த தத்துவத்தின் அடிப்படையிகலகய திருமால் திருத்தலங்களில்
டவகுண்ை ஏகாதசியன்று சுவர்க்க வாசல் திறப்பு டவபவம் நடைமபறுகிறது.

புண்ணியமிகு இந்தத் திருநாளில் மபருமாடள வழிபடுபவர்களுக்கு டவகுண்ைப்


கபறும், அவர்களின் முன்கனார்களுக்கு முக்தியும் கிடைக்கும். அன்டறக்கு
ஏகாதசியின் மகிடமடயயும், இந்த விரதம் இருப்பதால் உண்ைாகும் பலன்கடளயும்
விவரிக்கும் திருக்கடதகடளப் படிப்பது மவகு விகசஷம் என்பார்கள். நாமும் ஏகாதசி
குறித்த சில திருக்கடதகடளப் படித்து மகிழ்கவாம்.

முன்கனாருக்கும் அருளும் ஏகாதசி


கம்பம் எனும் நகடர மன்னர் டவகானஸர் ஆண்டு வந்தார். குடிமக்களுக்குக்
குடறகயதும் இல்லாத ஆட்சி. ஆனால், மன்னருக்கு?

ஒரு நாள் இரவு. மன்னர் ஒரு கனவு கண்ைார். அது அவருக்குத் துயரத்டத
விடளவித்தது. மபாழுது விடிந்ததும் கவதத்தில் கடர கண்ைவர்கடள அடழத்தார்.
''உத்தமர்ககள! கநற்று இரவு நான் ஒரு மகட்ை கனவு கண்கைன். என் முன்கனார்கள்
நரகத்தில் விழுந்து துயரப்படுகிறார்கள். என்டனப் பார்த்து, 'மககன! நாங்கள் படும்
துயரம் உன் கண்ணில் பைவில்டலயா? இந்த நரகத்தில் இருந்து எங்கடள விடுவிக்க
ஏதாவது வழி மசய்ய மாட்ைாயா?’ என்று கதறி அழுதார்கள். இதற்கு என்ன அர்த்தம்?
நான் என்ன மசய்ய கவண்டும் என்படத நீங்கள்தான் மசால்ல கவண்டும்'' என்று
கவண்டினார் மன்னர்.

''மன்னா! பர்வதர் என்று ஒரு


முனிசிகரஷ்ைர் இருக்கிறார். உன்
முன்கனார்கள் ஏன் நரகத்தில்
இருக்கிறார்கள்? அவர்கடள எப்படிக்
கடர ஏற்றுவது என்பமதல்லாம்
அவருக்குத்தான் மதரியும். அவரிைம்
கபா!'' என்று வழி காட்டினார்கள்
உத்தம கவதியர்கள்.

மன்னர் உைகன பர்வதடரத் கதடிப்


கபானார். அவரிைம் தான் கண்ை
கனடவச் மசால்லி, தன் வருத்தத்டத நீக்குமாறு கவண்டினார்.
உைன் கண்கடள மூடி சிறிது கநரம் தியானித்த பர்வத முனிவர் பின் கண்கடளத்
திறந்து, எதிரில் டக கூப்பி நின்றிருந்த மன்னரிைம் மசால்லத் மதாைங்கினார்:
''டவகானஸா! உன் தந்டத, அரசன் என்ற பதவி கபாடதயில் மடனவிடய
அலட்சியம் மசய்தான். 'இல்லற தர்மத்தில் ஈடுபடுபவர்கள், நல்ல பிள்டள பிறக்க
கவண்டும் என்பதற்காக மடனவியுைன் கசர கவண்டிய காலங்களில் கசர கவண்டும்’
என்படத மறந்தான். அந்தப் பாவம்தான் அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.'

''நீ உன் மடனவி


மக்களுைன், கமாட்ச
ஏகாதசி விரதத்டத
முடறப்படி
கடைப்பிடித்து,
பரவாசுகதவனான
பகவாடன பூடஜ
மசய்! அதன் பலடன
உன்
முன்கனார்களுக்கு
அர்ப்பணம் மசய்!
அவர்களுக்கு
நரகத்தில் இருந்து
விடுதடல
கிடைக்கும்!'' என்று
மசான்னார் பர்வதர்.

டவகானஸனும் கமாட்ச ஏகாதசி விரதம் இருந்து, பலடன முன்கனார்களுக்கு


அர்ப்பணித்தார். அதன் பலனாக அவன் முன்கனார்கள் நரகத்தில் இருந்து விடுதடல
மபற்று, மகனுக்கு ஆசி கூறினார்கள். அன்று முதல் டவகானஸன் கமாட்ச
ஏகாதசிடயக் கடைப்பிடித்துச் சிறப்படைந்தார். ஆம், நமக்கும் நம்
முன்கனார்களுக்கும் நற்கதி தரக் கூடிய ஏகாதசி இது.

இன்மனாரு தகவலும் உண்டு.


கலியுகம் பிறந்ததும், டவகுண்ைத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள்
டவகுண்ைத்தின் வாசடல மூடினார்கள். இதடனக் கண்ை மபருமாள் காவலர்களிைம்
‘‘டவகுண்ை வாசலின் கதடவ ஏன் மூடின ீர்கள்?’’ என்று ககட்ைார். அதற்கு
காவலர்கள், ‘‘கலி பிறந்துவிட்ைது. இனிகமல் அதர்மம் தடல தூக்கும்; தர்மம் நிடல
குடலயும்; பாவங்கள் பலவிதங்களில் மபருகும். அந்தச் சூழலிலிருந்து மானிைர்கள்
யாரும் தப்ப முடியாது. அதனால் டவகுண்ைத்திற்கு யாரும் வரமாட்ைார்கள்,’’
என்றார்கள்.

உைகன மபருமாள் மசான்னார்: ‘‘கலியுகத்தில் பக்தி மபருகும். தர்மம் மசய்பவர்கள்


மபருகுவார்கள். அப்படி சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் மசய்பவர்களுக்காக
பரமபத வாசல் திறந்கத இருக்கட்டும்,’’ என்று அருளினார். இப்படி மபருமாள்
அருளியது, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினத்தில்.

“பச்டசமா மடலகபால் கமனி பவள வாய்க் கமலச் மசங்கண்


அச்சுதா! அமரகரகற! ஆயர் தம் மகாழுந்கத என்னும்
இச்சுடவ தவிர யான்கபாய் இந்திரகலாகம் ஆளும்
அச்சுடவ மபறினும் கவண்கைன் அரங்கமா நகருளாகன!”
கபரின்பம் தரும் மசார்க்கவாசல்!
நூற்றிமயட்டு டவணவத் திருத்தலங்களில் முதன்டமயானது ஸ்ரீரங்கம். இங்கு பள்ளி
மகாண்டிருக்கும் மூலவர் ஸ்ரீரங்கநாதர் கருவடற முன் இரண்டு தூண்கள் உள்ளன.
இடவ டவகுண்ை வாசலுக்கு முன்னுள்ளடத நிடனவு கூரும். எனகவ, இவடர
தரிசித்தாகல டவகுண்ைத்திலுள்ள மபருமாடள தரிசித்த பலன் கிட்டும் என்பர்.

மார்கழி மாத வளர்பிடற ஏகாதசித் திருநாடள "டவகுண்ை ஏகாதசி' என்று கபாற்றுவர்.


அன்று டவணவத் திருத்தலங்களில் "பரமபதவாசல்” (மசார்க்கவாசல்) திறப்பு டவபவம்
சிறப்பாக நடைமபறும். சில திருத்தலங்களில் இந்த டவபவம் வித்தியாசமான
முடறயில் மகாண்ைாைப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ககாவிலில் டவகுண்ை ஏகாதசி விழா "பகல் பத்து இராப்பத்து' என்று
மவகுவிமரிடசயாகக் மகாண்ைாைப்படுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான
பரமபதவாசல் திறப்பு அன்று அதிகாடல 3.30 மணிக்கு நம்மபருமாள் ரத்தின அங்கி,
பாண்டியன் மகாண்டை, கிளிமாடல உள்ளிட்ை பல்கவறு சிறப்பு திருவாபரணங்கள்
அணிந்து மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் புறப்பட்டு மவளியில் வருவார்.
மதாைர்ந்து இரண்ைாம் வலம் வந்து நாழிக் ககாட்ைான் வாசல் வழியாக மூன்றாம்
பிராகாரத்திற்கு வரும் நம்மபருமாள், துடரப்பிரதட்சிணம் வழியாக பரமபத வாசல்
பகுதிக்கு வருவார். முன்னதாக விரஜாநதி மண்ைபத்தில் அவர் கவத விண்ணப்பம்
ககட்ைருள்வார்.

அடதத் மதாைர்ந்து
காடல 4.30
மணிக்கு
பரமபதவாசல்
திறக்கப்படும்.
அப்கபாது
நம்மபருமாள்
பக்தர்கள் புடைசூழ
பரமபதவாசடலக் கைந்து மணல்மவளி, நடைப்பந்தல், தவுட்ைாவாசல் வழியாக
ஆயிரம்கால் மண்ைபத்தின் எதிரிலுள்ள திருக்மகாட்ைடகக்கு வருவார். அங்கு ஒரு மணி
கநரம் பக்தர்களுக்கு கசடவ சாதிப்பார். அதன்பின்னர் ஆயிரம் கால் மண்ைபத்திலுள்ள
திருமாமணி மண்ைபத்தில் ஆஸ்தானமிருந்து நள்ளிரவு வடர பக்தர்களுக்கு கசடவ
சாதிப்பார். பின்னர் இரவு 12.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 1.30 மணிக்கு
மூலஸ்தானம் கசருவார்.

இதற்கு முதல் நாள் டவகுண்ை ஏகாதசியின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான கமாகினி


அலங்கார தரிசனம் நடைமபறும். இடத முன்னிட்டு உற்சவர் நம்மபருமாள், நாச்சியார்
திருக்ககாலம் எனப்படும் கமாகினி அலங்காரத்தில் அர்ச்சுன மண்ைபத்தில்
ஆஸ்தானமிருப்பார். மாடலயில் நான்காம் பிராகாரத்துக்கு வந்து பக்தர்களுக்கு கசடவ
சாதிப்பார். இரவு 8.00 மணிக்கு கருைமண்ைபத்தில் ஆழ்வார்களுக்கு அருள்பாடு சாதித்த
பின்னர், 9.00 மணிக்கு மூலஸ்தானம் கசருவார். இந்த டவபவங்கள் ஸ்ரீரங்கம் ககாவிலில்
நடைமபறும் டவகுண்ை ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாகும். இந்த விழாடவ
முன்னிட்டு அடரயர்கள் அபிநயத்துைன் பாசுரங்கள் பாடி நடித்துக் காட்டும் "அடரயர்
கசடவ' நிகழ்ச்சி பக்தி பரவசத்டதயூட்டும்.

பரகமஸ்வர விண்ணகரம் (டவகுண்ைப் மபருமாள்) இது காஞ்சியில் அடமந்துள்ளது.


டவகுண்ை ஏகாதசியன்று அகநகமாக எல்லா திருமால் திருத்தலங்களிலும் சுவர்க்க
வாசல் கசடவ உண்டு என்ற கபாதிலும் காஞ்சியில் 14 திவ்யத்திருக்ககாவில்கள்
அடமந்திருந்த கபாதிலும் எட்டு டககளுைன் காட்சி தரும் திரு அட்ைபுயகரம் என்ற
திருக்ககாவிலில் மட்டுகம “சுவர்க்க வாசல்” தரிசனம் உண்டு. கமாக்ஷம் தரும் ஏழு
திருமால் திருத்தலங்களில் காஞ்சியும் ஒன்று.

புதுக்ககாட்டையிலிருந்து சுமார் 17 கிகலாமீ ட்ைர் மதாடலவிலுள்ள தலம் திருமயம்.


(திருமமய்யம்). இங்கு அருள்புரியும் மபருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதடரவிை மபரிய
திருவுருவில் பள்ளிமகாண்டிருக்கிறார்.

சந்நிதி வாயிலிலிருந்து மபருமாளின் முழு உருடவயும் தரிசிக்க முடியாது. எனகவ,


அவடர தரிசிக்க வசதியாக இரண்டு சாளரங்கள் உள்ளன. ஒரு சாளரம் வழிகய இவரின்
திருமுகத்டதயும், மற்மறான்றின் வழிகய திருவடிடயயும் காணலாம். மபருமாளின்
திருப்பாத தரிசனம் மிகுந்த புண்ணியம் தருவது.

மபாதுவாக ஏகாதசி திதிடயக் கணக்கில் மகாண்டு மசார்க்கவாசல் திறக்கப்படுவது


வழக்கம். ஆனால் திருமயத்தில் ஏகாதசி திதிடயமயாட்டி வரும் பரணி நட்சத்திரத்
திருநாளன்று மசார்க்கவாசல் திறக்கப்படுகிறது. சில கநரம் ஏகாதசி திதியுைன் பரணி
நட்சத்திரம் வந்தால் அன்கற பரமபத வாசல் திறக்கப்படும்.

திருப்பதி- திருமடலயில் இந்த பரமபதவாசல் நிகழ்ச்சிமயல்லாம் இல்டல. அதற்கு


பதிலாக "முக்ககாடி பிரதட்சிணம்' என்ற டவபவம் நடைமபறும்.

திருப்பதி திருக்ககாவிலில் சம்பங்கி பிராகாரம் (முதல் பிராகாரம்) மற்றும் விமான


பிரதட்சிணம் (இரண்ைாம் பிராகாரம்) ஆகியடவ தவிர, "முக்ககாடி பிரதட்சிணம்'
என்மறாரு பிராகாரமும் உண்டு.

இந்தப் பிராகாரம் வருைத்தில் மூன்று நாட்கள்- அதாவது மார்கழி மாதம் டவகுண்ை


ஏகாதசிக்கு முதல் நாளான தசமி திதி முதல் துவாதசி வடர திறந்துவிைப்படும்.
திருப்பதியில் இந்த முக்ககாடி பிரதட்சிணம், மசார்க்கவாசலுக்கு சமமாகப்
கபாற்றப்படுகிறது.

ககரள மாநிலத்தில் டவகுண்ை ஏகாதசிடய "விருச்சிக ஏகாதசி' என்கிறார்கள். குருவாயூர்


ககாவிலில் இந்த விழாடவ பதிமனட்டு நாட்கள் மகாண்ைாடுகிறார்கள். இடதமயாட்டி தீப
ஸ்தம்பங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டு, ஆலயம் மசார்க்ககலாகம்கபால்
காட்சியளிக்கும். ஏகாதசி அன்று அதிகாடல 3.00 மணிமுதல் மறுநாள் துவாதசிவடர
ககாவில் திறந்கத இருக்கும். விருச்சிக ஏகாதசிடயமயாட்டி அதிகாடல கவடளயில்
குருவாயூரப்படன தரிசிப்பது மசார்க்கவாசல் டவபவத்துக்கு சமமாகக் கருதப்படுகிறது.
கர்நாைக மாநிலத்தில் உள்ள "ஆதிரங்கம்' என்று கபாற்றப்படும் ஸ்ரீரங்கப்பட்டினத்தில், டத
மாத மகர சங்கராந்தி நாளன்று (மபாங்கல் திருநாளில்) மாடலயில் ஸ்ரீரங்கநாதர்
மசார்க்கவாசடலக் கைக்கிறார். வருைத்தில் அன்று ஒருநாள் மட்டும் மூலவர் மபருமாள்
மவண்மணய்க் காப்பில் காட்சி தருகிறார்.

புகழ்மபற்ற குைந்டத ஸ்ரீசாரங்கபாணி ககாவிலில் டவகுண்ை ஏகாதசி விழா


மகாண்ைாடுவர். ஆனால், அங்கு பரமபதவாசல் கிடையாது. இத்தலத்தில் அருள்புரியும்
மபருமாள் கநகர டவகுண்ைத்திலிருந்து வந்தார் என்பது ஐதீகம். இவடர வழிபட்ைாகல
பரமபதம் கிடைத்துவிடும் என்பதால், மசார்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கிடையாது. கமலும்,
இங்கு மபருமாடள தரிசிக்க தட்சிணாயன வாசல், உத்தராயன வாசல் என்று இரண்டு
வாயில்கள் உள்ளன. டத முதல் ஆனி வடர உத்தராயன வாயில் திறந்திருக்கும். ஆடி
முதல் மார்கழி வடர தட்சிணாயன வாயில் திறந்திருக்கும். தட்சிணாயன வாயிடலக்
கைந்து மசன்றாகல பரமபதம் கிடைக்கும். டவகுண்ை ஏகாதசி அன்று மட்டும் இக்ககாவில்
காடல 4.30 மணிக்கக திறந்திருக்கும்.

இந்த இரண்டு வாயில்களும் பதிமனட்டுப் படிகள் மகாண்ைடவ. இதில் ஏறிச்மசன்று


மபருமாடள தரிசிப்பது, டவகுண்ைத்தில் மபருமாடள தரிசனம் மசய்ததற்கு சமம்
எனப்படுகிறது.

இகதகபால, திருச்சி மாவட்ைம், மண்ணச்சநல்லூர் அருககயுள்ள திருமவள்ளடற


திருத்தலத்தில் ஸ்ரீபுண்ைரீகாட்சப் மபருமாள் ககாவில் மகாண்டுள்ளார். நின்ற ககாலத்தில்
ஸ்ரீகதவி, பூகதவியுைன் அருள்புரியும் இவடர தரிசிக்க தட்சிணாயன வாயில், உத்தராயன
வாயில் என இரண்டு வாயில்கள் உள்ளன.

மபருமாடள தரிசிக்க 18 படிகடளக் கைக்ககவண்டும். இடவ கீ டதயின் பதிமனட்டு


அத்தியாயங்கடளக் குறிக்கின்றன. அடுத்த ககாபுர வாயிலில் நான்கு படிகள் உள்ளன.
இடவ நான்கு கவதங்களாகக் கருதப்படுகின்றன. அதன்பின் பலிபீைத்டத கசவித்து ஐந்து
படிகடளக் கைக்ககவண்டும். இடவ பஞ்சபூதங்களாகக் மகாள்ளப்படுகின்றன. அதன்பின்
நாழிக்ககாட்ைான் வாயிடல அடையகவண்டும். அதன் பின்தான் கருவடறடய அடைய
முடியும். டவகுண்ை ஏகாதசிடய முன்னிட்டு காடல நான்கு மணிக்கக ககாவில் திறந்து
விடுவர்.

அப்கபாது தட்சிணாயன வாயில் வழியாகச் மசன்று மபருமாடள தரிசிப்பது பரமபதவாசல்


திறப்புக்கு சமமாகக் கருதப்படுகிறது.
டவணவத் திருத்தலங்களில் டவகுண்ை ஏகாதசி விழா நடைமபறுவதுகபால்
தமிழகத்தில் சில சிவாலயங்களிலும் இவ்விழா நடைமபறுவடதக் காணலாம்.

திருவண்ணாமடல அருணாச்சகலஸ்வரர் ககாவிலில், அம்மன் சந்நிதிக்குச் மசல்லும்


வழியில் ஸ்ரீககாபாலகிருஷ்ணன் சந்நிதி உள்ளது. இங்கு டவணவக் ககாவில்களில்
நடைமபறும் அடனத்து விழாக்களும் மிகச் சிறப்பாக நடைமபறுகின்றன.
ஸ்ரீககாபாலகிருஷ்ணன் சந்நிதிக்கு அருகில் மசார்க்க வாசல் உள்ளது. டவகுண்ை
ஏகாதசியன்று ககாவில் குருக்கள் ஒரு விளக்கில் மபருமாடள ஆவாகனம் மசய்து
விடியற்காடல 4.30 மணிக்கு சந்நிதிக்குள் நுடழவார். அப்கபாது பக்தர்களும் மசன்று
மபருமாடள தரிசிப்பார்கள்.

இகதகபால முருகப் மபருமானின் முதல் படைவைான


ீ திருப்பரங்குன்றத்தில்,
முருகப்மபருமான் கருவடறக்கு அருகில் மபருமாளுக்கும் தனிச்சந்நிதி உள்ளது.
இதனால் இங்கு டவகுண்ை ஏகாதசி விழா சிறப்பாகக் மகாண்ைாைப்படுகிறது.

சிறப்பு தரிசனத்திற்குச் மசல்லும் வழியிலுள்ள கதவு, ஆண்டுக்கு ஒருமுடற டவகுண்ை


ஏகாதசியன்று மாடலயில் இரண்டு மணி கநரம் சாற்றப்படுகிறது. அந்தக் கதவில்
சந்தனத்தால் திருநாமம் கபாைப்பட்டு, மலர் அலங்காரம் மசய்வார்கள். உற்சவர்
சந்நிதியில் மபருமாளுக்கு சர்வ அபிகஷகங்கள் நடைமபற்றதும் சிறப்பு அலங்காரம்
நடைமபறும். இடதத் மதாைர்ந்து மபருமாள் மபரிய கதவு வழியாக வந்து பக்தர்களுக்கு
அருள்பாலிப்பார். இதுகவ, அங்கு பரமபதவாசல் நிகழ்வாகும்.

சிவத்திருத்தலமான சிதம்பரம் ஸ்ரீநைராஜர் ககாவிலில் ககாவிந்தராஜனாக திருமால்


பள்ளிமகாண்டிருக்கிறார். இவர் பள்ளிமகாண்ை இைத்டத "சித்ரகூைம்' என்று கபாற்றுவர்.
இத்தலத்திலும் டவகுண்ை ஏகாதசி விழா சிறப்பாக நடைமபறுகிறது.

மபாதுவாக கார்த்திடகயில் திருப்பாணாழ்வார் அவதார நன்னாளில் திருமால்


திருக்ககாவில் மூலவருக்கு டதலக் காப்பு சமர்ப்பிக்கப்படும். அதனால் டவகுண்ை
ஏகாதசி வடர மூலவர் தரிசனம் கிடைக்காது. டவகுண்ை ஏகாதசியன்று மூலவர்
கசடவ/தரிசனம், உற்ஸவர் சுவர்க்க வாசல் வழியாக எழுந்தருள்வது என்று
விகசஷமாக இருக்கும்.

டவகுண்ை ஏகாதசியன்று விரதம் கடைப்பிடித்து மசார்க்கவாசல் நிகழ்ச்சியில் கலந்து


மகாண்ைால் மபருமாளின் அருளாசி கிட்டுவதுைன்- உைல் நலம் மபறுவதுைன்-
டவகுண்ைத்தில் ஓரிைம் கிட்டுமமன்று சாஸ்திரம் கூறுகிறது.
வாழ்டவ வளமாக்கும் டவகுண்ை ஏகாதசி...!

மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியில் விரதமிருந்து, துவாதசியில் ஸ்ரீககசவடன


ஆராதிப்பது மராம்பகவ விகசஷம். அதாவது அப்படி வணங்கினால், அஸ்வகமத
யாகம் மசய்த பலன் முழுவதும் கிடைக்கும். பிரும்மஹத்தி கதாஷம் கூை விலகும்
என்கிறது பாத்ம புராணம்.

மாதங்களில் நான் மார்கழி என்றான் ஸ்ரீகண்ணபிரான். மகத்தான இந்த மார்கழி


மாதம், கதவர்களுக்மகல்லாம் விடியற்காடலப் மபாழுதாம். நற்காரியங்கள்
மசய்வதற்கு நல்ல காலம் இது. இந்த மாதம் முழுவதும் பகவாடன ஆராதடன
மசய்பவர்கள் ஒரு வருைம் பூஜித்த பலடன அடைவார்கள்.

ஸ்ரீபாஞ்சராத்ரம் எனும் ஆகமமானது, மார்கழி வளர்பிடற ஏகாதசி திதியில் இருந்து,


பகவானின் ஸந்நிதியில் கவதம் ஓதத் மதாைங்கி, கதய்பிடற பஞ்சமி நாளில் பத்து
நாட்கள், பூர்த்தி மசய்து, இந்த உத்ஸவத்டதக் மகாண்ைாைச் மசால்கிறது. இதற்கு
’கமாக்ஷ உத்ஸவம்’ என்று மபயர்.
நான்கு கவதங்கள் வைமமாழியில் அடமந்துள்ளடவ. திராவிை கவதம் என்பது
ஆழ்வார்களால் அருளப்பட்ை நாலாயிர திவ்ய பிரபந்தங்கள். இதற்குத் 'தமிழ்மடற’
என்று மபயர். வைமமாழியில் அடமந்துள்ள கவதசாரத்டத தமிழ்மமாழியில்
அருளியதால் 'கவதம் தமிழ் மசய்த மாறன்’ என்று நம்மாழ்வார் கபாற்றப்படுகிறார்.
திருமங்டகயாழ்வார், 'திருமநடுந்தாண்ைகம்’ இயற்றினார். அதடனத் தன்
பிறந்தநாளில், அரங்கனுக்மகதிரில் அனுபவித்துப் பாை, கிறங்கிப்கபான அரங்கன்,
“ஆழ்வாரின் விருப்பம் என்னகவா?'' என்று அன்கபாடு வினவ, ஆழ்வார் அதற்கு,
''மார்கழியின் கமாக்ஷ உத்ஸவத்தன்று கவதங்களுைன் தமிழ்மடறயான
திருவாய்மமாழிடயயும் அரங்கன் ககட்ைருள கவண்டும்'' என கவண்டினார். அரங்கன்
மகிழ்வுைன் இணங்கினான். அன்று முதல் இந்த உத்ஸவமானது தமிழ்மடற
உத்ஸவமாக மாறியது.

திருமங்டக மன்னன் காலத்துக்குப் பின் இந்த அத்யயனத் திருவிழா வழக்மகாழிந்து


கபானது; நாலாயிரமும் இடைக் காலத்தில் மடறந்து கபானது. பின்னர் ஒன்பதாம்
நூற்றாண்டில் தமிழகத்தில் காட்டுமன்னார் ககாவிலில் கதான்றிய நாதமுனிகள்
மபரும் தவமியற்றி, கயாக மநறியில் நின்று நம்மாழ்வாரிைமிருந்து மடறந்த
நாலாயிர திவ்விய பிரபந்தத்டதப் மபற்று, பாைல்களுக்கு இடசயடமத்து, தாளம்
வழங்கி ‘முத்தமிழ்’ ஆக்கி நாமைங்கும் பரவச் மசய்தார். டவணவர்கள் அறிய
கவண்டிய முக்கிய மந்திரங்கடள மனதில் மகாண்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்டத
முடறப்படுத்தி, மதாகுத்து அளித்தார். நாதமுனிகள் அடனத்து ஆழ்வார்களின்
பாைல்கடளயும் அரங்கன் விரும்பிக் ககட்கும் விதமாக, இந்த உத்ஸவத்டத
பகல்பத்து, இராப்பத்து என்று இரண்டு பிரிவுகளாக்கி, பகல் பத்தில் நம்மாழ்வார்
நீங்கலாக இதர ஆழ்வார்களின் பாைல்கடளயும், இராப்பத்தில் நம்மாழ்வாரின்
திருவாய்மமாழிடயயும் ககட்ைருளுமாறு திருத்தியடமத்தார். இடவ திருமமாழித்
திருநாள் (பகல்பத்து), திருவாய்மமாழித் திருநாள் (இராப்பத்து) என்கற
அடழக்கப்படுகின்றன.

இன்மனான்டறயும் மசய்தார்
ஸ்ரீநாதமுனிகள். தனது
மருமகன்களான
கமடலயகத்தாழ்வான்,
கீ டழயகத்தாழ்வான் ஆகிகயாருக்கு
இயல்- இடச, நாட்டியம் என திவ்விய
பிரபந்தப் பாைல்கடள உபகதசித்தார்.
இவரால்தான், அடரயர் இடச எனும்
மதய்விக இடச மற்றும் நாட்டிய வழிமுடற வந்தது. அதன்படி, அவர்கள்
அரங்கனுக்கு முன்கன ஆடினர்; பாடினர்; ஆடிப்பாடி அரங்கனது மனம் குளிரச் மசய்து
கசடவ மசய்தனர்!

ஸ்ரீரங்கம் தலத்தில், இன்டறக்கும் அடரயர் கசடவ சீரும் சிறப்புமாக


நடைமபறுகிறது. திவ்விய பிரபந்த பாைல்களுக்கு அபிநயம் பிடித்து, அரங்கனுக்கு
முன்கன அடரயர்கள் ஆடும் ஆட்ை-பாட்ைத்டதக் காண, நம் துக்கமமல்லாம்
பறந்கதாடிவிடும்!

தனக்காகவும் தமிழுக்காகவும் பாடுபட்ை ஸ்ரீநாதமுனிகளின் பக்தியில் மகிழ்ந்த


அரங்கன், அவருக்குத் திருக்காட்சி தந்தான்; அப்கபாது தனது கிரீைத்டதயும்
டகத்தாளம் ஒன்டறயும் வழங்கினான் அரங்கன். அதுமட்டுமின்றி, தனக்கு
அளிக்கப்படும் சகல மரியாடதகடளயும் இவர்களுக்கு வழங்க கவண்டும் என
அருளினான் அரங்கன்!
நாலாயிர திவ்விய பிரபந்தங்கடள ஆடிப்பாடுகின்ற அகதகவடளயில், மபருமாளின்
தசாவதாரங்கடளயும் அவற்றின் அற்புதங்கடளயும் அபிநயம் பிடித்து அழகுற
விளக்குகின்றனர், அடரயர்கள். இதடனக் கண்டு சிலிர்த்துப் கபாகின்றனர், பக்தர்கள்!

நாதமுனியின் கபரன் ஆளவந்தார். இவருக்கு ஐந்து சிஷ்யர்கள். அவர்களில் ஒப்பற்ற


சிஷ்யராகவும், உலகப் புகழ்மபற்ற ஆசிரியராகவும் விளங்கிய பகவத் ராமானுஜகராடு
இடணந்து, ஆயிரங்கால் மண்ைபத்தில் பல்லாயிரம் மக்கள் அரங்ககனாடு இடணந்து
அனுபவிக்கும் வடகயில் இந்த ‘அத்யயன’ உற்சவத்டத திருவரங்கத்தில் மீ ண்டும்
அடமத்தனர். அப்கபாது திருமங்டகயாழ்வாடர நிடனவுகூர்ந்து சிறப்பிக்க அவரது
திருமநடுந்தாண்ைகத்டத முதன்டமப்படுத்தினர்.

ஆழ்வார்களின் பாைல்கடள 'அடரயர்கள்’ எனும் நாதமுனிகளின் வம்சாவளியினர்


ஆடிப்பாடி, அபிநயித்து, இடச, இயல், நாைகம் எனப் மபாழிய, முப்மபரும் விழாவாக
ஒரு கசர இந்த விழா விமரிடசயாக நடைமபற்றது. திருமங்டக மன்னன், ஸ்ரீமந்
நாதமுனிகள், ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீமணவாளமாமுனிகள் ஆகிகயார் இந்த
விழாடவப் படிப்படியாக சீர்படுத்தி, இதில் கமாஹினி அவதாரம், திருக்டகத்தல
கசடவ, கவடுபறி, மற்றும் நம்மாழ்வார் கமாக்ஷம் கபான்ற பல சிறப்பு அம்சங்கடளச்
கசர்த்து பிரமாண்ை விழாவாககவ மாற்றி அடமத்தனர்.

இந்தத் திருநாளன்று ஸ்ரீராமானுஜரின் உள்ளக்கிைக்டக ஒன்றும் அர்ச்டச


ஸ்வரூபத்தில் பூர்த்தியாகிறது. அதாவது, ஸ்ரீராமானுஜர் வாழ்ந்த காலத்தில், அவர்
திருக்கச்சிநம்பிகள் சாப்பிட்டு மிகுந்த கசஷத்டத ஸ்வகரிக்க
ீ ஆடசப்பட்டு, அது
நிராடசயாககவ கபானது. ஆனால் இந்தத் திருநாளில், திருக்கச்சி நம்பிகளுக்கு
அமுது மசய்த அகத பிரஸாதம், அவருக்குப்பின் ஸ்ரீராமானுஜருக்கும்
சமர்ப்பிக்கப்படுகிறது.
சரி... இத்தடனப் மபருடமகளும் புராதனமும் மகாண்ை டவகுண்ை ஏகாதசிப்
மபருவிழாவில் உள்ள இன்னும் பல சிறப்புகடளப் பார்ப்கபாமா?

பகல்பத்து (திருமமாழி திருநாள்):


இந்தப் பத்து நாட்களும், அரங்கன் பூரணமான அலங்காரத்துைன், அன்றன்று
அரங்ககறும் பாசுரங்களுக்கு ஏற்ப தம்டம அலங்கரித்துக்மகாண்டு, தமது
துவாரபாலகர்கள் வாசல் வழிகய மவளிகய எழுந்தருளும்கபாது, எப்படி
குடகயிலிருந்து சிங்கம் மவளிவருகமா... அகதகபால் புறப்படுவார். இதற்கு
'சிம்மகதி’ என்று மபயர். பிறகு 'ஒய்யார நடை’ (வ்யாக்ர கதி) எனும் புலி கபான்று
நடையிட்டு படிகயற்றம் கண்டு, துலுக்கநாச்சியாடர அனுக்கிரஹித்து அர்ஜூன
மண்ைபத்தில் அமர்ந்து திருமமாழிப் பாைல்களான, நம்மாழ்வார் தவிர்த்த ஏடனய
ஆழ்வார்களின் பாைல்கடள அடரயர்கள் ஆடிப் பாடி அபிநயிக்க, ஆழ்வார்கள் மற்றும்
ஆச்சார்யர்கள் குழாம்ககளாடு, ஆனந்தமாகக் ககட்டு ரசிப்பார்.

கமாஹினி அலங்காரம்:
அரங்கடனப் மபாறுத்தவடர 'மாறுகவை அலங்காரம்’ என்பது இந்த ஒரு திருநாளில்
மாத்திரகம நிகழும்! 'மம மாயா துரத்யா’ (என்னுடைய மாடய அளவில்லாதது. அடத
யாரும் கைக்க முடியாது.) எனும் திருமாலின் வசனத்துக்கு ஏற்ப, மாயாவதாரமான
கமாஹினி அலங்காரத்தில், அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் மசய்த
அவதாரத்தில், பக்தர்களாகிய நாம் அடனவரும் இடத நிடனவிற் மகாண்டு
திருந்தும்படியாகக் காட்சி தருகிறான் அரங்கன்.
'திருவரங்கத்தாய்’ எனும் ஆழ்வார்களின் வர்ணடனக்கு ஏற்ப, உலகுக்மகல்லாம்
தாயாகவும் உள்ளவன் என்படத உலகுக்கு உணர்த்த, காட்சி தருகிறான் என்றும்
மபாருள் மகாள்ளலாம்.

இராப்பத்து (திருவாய்மமாழி திருநாள்):


இந்த உத்ஸவமானது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி (டவகுண்ை ஏகாதசி) மதாைங்கி
நைக்கும் பத்து நாள் உத்ஸவத் திருவிழாவாகும்! இராப்பத்துத் திருநாளில் டவணவ
பக்தனான ஒரு முக்தன் எவ்விதம் டவகுந்தம் அடைகிறான் என்பது
நம்மபருமாளாகலகய நைத்திக் காட்ைப்படுகிறது.

விரஜாநதி மண்ைபம் எனப்படும் விரஜாநதி ஓடும் டவகுந்தத்திற்கு ஒப்பாக சிறப்பாகக்


கூறப்படும் இந்த மண்ைபம் வடர, அரங்கன் கபார்டவ சாற்றிக்மகாண்டு
புறப்படுவார். இந்த மண்ைபத்தில் கவதவிண்ணப்பங்கள் நடைமபறும். இது ஒரு
முக்தன் விரஜாநதிக் கடரடய அடையும்கபாது, 'விரடசதனில் குளித்து, இங்கு
அமானவனால் ஒளிக்மகாண்ை கசாதியும் மபற்று, அமரர் வந்மததிர்
மகாண்ைலங்கரித்து வாழ்த்தி வழிநைத்த’ (ஆர்த்தி பிரபந்தம் 24) என்று
மணவாளமாமுனிகள் அருளியபடி, கவதககாஷத்துைன் கதவர்கள் எதிர்மகாண்டு
அடழப்பதற்கு ஈைாகப் கபாற்றப்படுகிறது, இந்த டவபவம்.

டவகுண்ைவாசல் திறக்கப்படும் முன்பு, கபார்டவ கடளயப்பட்டு நம்மபருமாள்


அலங்காரங்கள் பளிச்சிை பிரகாசமாக கஸடவ தந்தருள்வார். இது விரஜாநதிடயக்
கைந்ததும் அந்த முக்தன் சரீரவாசடன துறந்து, சுத்த கதகஜாமயமான அழிவில்லாத
பிரகாசமான சரீரத்துைன் பயணப்படுவடதக் குறிக்கும் விதமாக அடமந்துள்ளது.
பரந்தாமகன தன் பக்தர்களுக்காக இடத நைத்திக்காட்டுவது, நம்டம அவனிைத்கத
அதிக பந்தப்படுத்துவதற்கு வழி வகுக்கிறது!

அரங்கன் திருமாமணி மண்ைபம் எனப்படும் ஆயிரங்கால் மண்ைபத்தில், ஆழ்வார்கள்


மற்றும் ஆச்சார்யர்கள் புடைசூழ நம்மாழ்வார் அருளிச்மசய்த திருவாய்மமாழிப்
பாைல்கடள அடரயர்கள் அபிநயிக்கக் ககட்டும் கண்டும் இன்புறுவார் அரங்கன். இந்த
மண்ைபத்டத அரங்கனது 'லீலாவிபூதி’ என்பார்கள். 'நித்யவிபூதி’ என்பது நித்யம்
வாஸம் மசய்யும் இைமாம். லீலாவிபூதி அரங்கனின் லீடலகள் அரங்ககறும் இைம்.
இங்குதான் திருக்டகத்தல கஸடவ, நம்மாழ்வார் கமாட்சம் கபான்ற டவபவங்கள்
நைந்கதறுகின்றன.

அடுத்து, நம்மபருமாள் ஆஸ்தானம் திரும்பும்கபாது, நாழிககட்ைான் வாசல் கைந்ததும்,


கமற்கு முகமாக திரும்பியவுைன், அங்கு வணாகானத்கதாடும்,
ீ சாத்தாத
பூவிதழ்ககளாடு கலந்து தூவும் பச்டசக் கற்பூரத்கதாடும் ஸ்ரீடவஷ்ணவர்கள்
நிற்பார்கள். அப்கபாது, மமதுவாக தளிர்நடையிட்டும் அடசந்து அடசந்து ஆடியும்
அரங்கன் ஆஸ்தானம் ஏறும் படிகயற்ற கஸடவடயக் காணக் கண்ககாடி கவண்டும்.

திருக்டகத்தல கஸடவ:
அரங்கன் அதிக மகிழ்ச்சியில் இருந்தகபாதும், அவசர கதியில் இருந்தகபாதும்,
அர்ச்சகர்களின் டகத்தலத்திகலகய எழுந்தருளியடத 'ககாவிமலாழுகு’ எனும்
திருவரங்கத்து வரலாற்றுத் மதாகுப்பில் காணலாம். இன்று நம்மாழ்வார் நாச்சியார்
திருக்ககாலம் மகாண்டு 'பராங்குச நாயகி’யாக, இடறவனிைம் கவண்ை, அரங்கன்
அர்ச்சகர்களின் டகத்தலங்களில் எழுந்தருளி நம்மாழ்வாடரக் கைாக்ஷிக்கிறார்.
திருக்டகத்தல கஸடவயின் கபாது அரங்கன் அதிக அலங்காரமில்லாமல்
அடுக்கடுக்காக சில பீதாம்பரங்கடள மட்டும் சாற்றிக்மகாண்டு காட்சி தருவார்.
ஒவ்மவாரு ஏழாம் திருநாளன்றும், நம்மபருமாள் ரங்கநாச்சியார் ஸந்நிதி அடைந்து,
அங்கு தாயார் முன் மண்ைபத்தில் திருமஞ்சனம் கண்ைருளி, பிறகு ஆஸ்தானம்
திரும்புவது வழக்கம். ஆனால் இந்த ஒரு திருநாளில் மட்டும், இதற்கு
விதிவிலக்கு. ஆழ்வார் மீ து உள்ள அளவற்ற காதலால், பராங்குசநாயகியாகக்
காத்திருக்கும் நம்மாழ்வாருக்காக, தன் நாச்சியாடரயும் மறந்து இங்கு
எழுந்தருளுவது அவனது மசௌலப்யத்தின் எல்டல!

கவடுபறி:
திருமங்டக மன்னடன நிடனவு மகாள்ளும் வடகயில் ஏற்பட்ை டவபவம் இது.
நம்மபருமாள் அப்கபாது குதிடர வாகனத்தில் காட்சி தருவார். திருமங்டக மன்னனின்
வம்சாவளியினர், திருமங்டக மன்னன், மபருமாள் நடககடளக்
மகாள்டளயடித்தடதயும், பின் மபருமாளின் அருளால் அவர் ஆழ்வாராக
மாறியடதயும் நடித்துக் காட்டுவார்கள். பிறகு இவர்களுக்கு மரியாடத மசய்யப்பட்டு,
திருமாமணி மண்ைபம் கசர்வார், அரங்கன்.

நம்மாழ்வார் கமாட்சம்:
இந்தத் திருநாட்கள் அடனத்திலும்
முக்கியமான திருநாள் இதுதான்! இடத
'ஆழ்வார் திருவடி மதாழுதல்’ என்று
கபாற்றுவார்கள். அரங்கன் எப்கபாதும்
இரவில், மவளி மண்ைபங்களில் எங்கும்
தங்குவகத இல்டல. எந்கநரமானலும்
மூலஸ்தானம் திரும்பிவிடுவார். இந்த
ஒரு திருநாளில் மட்டும் 10-ம் திருநாள்
தீர்த்தவாரி முடிந்து வந்தவர், 'ஆழ்வார்
கமாட்சம்’ டவபவத்துக்காக, திருமாமணி
மண்ைபத்திகலகய இராத்தங்கி
நம்மாழ்வாருக்கு கமாட்சம் தருகிறார்.

11-ம் நாள் விடியற்காடல இரண்டு அர்ச்சகர்கள் டகத்தலங்களில், நம்மாழ்வாடர


ஏந்திய அடரயர் 'சூழ்விசும்பணிமுகில்’ எனும் நம்மாழ்வாரின் திருவாய்மமாழிடயப்
பாடிக் மகாண்டு வர, அரங்கனின் திருவடியில் நம்மாழ்வாரின் திருமுகம் பதியும்படி,
எழுந்தருளச் மசய்வார்கள். அப்கபாது, 'முனிகய..! நான்முககன..' என்கிற கடைசி
திருவாய்மமாழிடய, அதீத உயிர்ப்புைனும் ஆழ்வார் நம்டம விட்டுப் பிரிகிறாகர
என்ற உள்ளத் தவிப்புைனும் அடரயர்கள் கதற, ஆழ்வாரின் சிரம் மீ து திருத்துழாய்
சமர்ப்பித்துக் மகாண்கை இருப்பார்கள் அர்ச்சகர்கள்.

நம்மபருமாள், நம்மாழ்வார் ஆகிய இருவரும் அர்ச்சா (விக்ரஹ) ரூபமாக


இருந்தாலும் இருவரின் திருகமனியிலும் ஒரு மதய்வக
ீ சிலிர்ப்டபயும்,
நம்மாழ்வாரிைம் மதய்விகமான, அடமதியான, அழகு ததும்புகிற மபாலிடவயும்,
அரங்கனிைம் மபரும் வாட்ைத்டதயும் அப்கபாது கண்டு உணரலாம்!

அரங்கடனயும் ஆழ்வாடரயும் காணக் காண ஒரு பரவசம், மமய்சிலிர்ப்பு,


உயிகராட்ைம், அசாத்திய அதிர்வு. இருவரின் உணர்வு பூர்வமான திருவுள்ளப்
பரிமாற்றத்டத அர்ச்டசயிலும் காண்பது என்பது அரிது. இந்த அரிய நிகழ்டவ
உளப்பூர்வமாக பலர் கண்ணர்ீ கசிய தரிசிக்கலாம்!

'அவாவறச் சூழ்அரிடய அயடன அரடன அலற்றி


அவாவற்று வடு
ீ மபற்ற குருகூர் சைககாபன் மசான்ன
அவாவிலந்தாதிகளால் இடவயாயிரமும்* முடிந்த
அவாவிலந்தாதியிப் பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்கத..!’
என்று உணர்மவல்லாம் ஒன்று திரட்டி அடரயர்கள் தாளத்கதாடு பாை, நம்
அங்கமமல்லாம் விதிர்த்து நிற்கும். அரங்கன் தான் சாற்றிக் மகாண்டிருந்த
மாடலடயக் கடளந்து ஆழ்வாருக்குச் சாற்றி, தன் மநற்றியில் இருந்து கஸ்தூரிடய,
ஆழ்வாரின் மநற்றியில் திலகமிட்டு தன் மபருவட்டுக்கு
ீ அந்தாதி பாடிய ஆழ்வாடர
அனுப்புடகயில் பக்தர்களின் 'கஹா’மவன்ற சப்தம் கவதடன கலந்த கூக்குரலாக
எதிமராலிக்கும்!

நம்மபருமாளும் ககாவிலார்களுக்கு, தக்க மரியாடதகள் ஆனதும் ஆஸ்தானம்


கசருவார். இத்துைன் இந்தத் திருவிழா, இனிகத நிடறவுறுகிறது.

அரங்கனின் லீடலகள் அளவில்லாதடவ. வார்த்டதகளால் விவரிக்க முடியாதடவ.


அவடன உள்வாங்கி அனுபவிப்பவர்கள் இடத உணர்வார்கள். நீங்களும் இந்தத்
திருநாட்களில், அரங்கடன அனுபவித்து உணர வாருங்கள். அவனுக்கு உற்றம்
ஆகவாம்..! உணர்கவாம்!

ஆஞ்சகநய வரா,
ீ அனுமந்த சூரா!
தூய்டமயான பக்தியின் வடிவம், எந்த விதமான பிரதிபலனும் எதிர்பாராத
உத்தமமான மதாண்டின் வடிவம்; இடச நுணுக்கத்தின் எல்டல கண்ைவர்;
எவ்வளவுதான் தகுதி, திறடம என்று புகழ் மாடலகள் சூட்டினாலும் அவற்டற
எல்லாம் தாண்டி நிற்கும் அைக்கத்தின் வடிவம் - ஆஞ்சகநயர். இவர் அவதரித்தது
மார்கழி மாத மூலநட்சத்திரத்தன்று. (சுவாதி நட்சத்திரம் என்றும் சிலர் மசால்வர்). சிவ
அம்சகம ஆஞ்சகநயராக அவதரித்தது. பரவாசுகதவனின் அவதாரமான ராமருக்குப்
பணிவிடை மசய்தது என்று தியாகராஜ ஸ்வாமிகள் எடுத்துடரக்கிறார்:

‘அந்தகாரி நீ மசந்த கஜரி அனுமந்துடை மகாலுவகலதா’ (எந்தராதி - எனும் பாைலில்)


‘‘கால காலனான சிவமபருமான், உன்னருகில் அனுமனாக வந்து, பணிவிடை
மசய்யவில்டலயா?’’ என்பது கருத்து. அருணகிரிநாதரும் இகத கருத்டத, ருத்ரர் சிறந்த
அனுமன் என்கிறார். (கருவடைந்து-திருப்புகழ்) இவ்வாறு அவதரித்த ஆஞ்சகநயர் சூரிய
பகவானிைம் அடனத்து கவத சாஸ்திரங்கடளயும் கற்றுணர்ந்தார். அதற்காக
ஆஞ்சகநயர், குருதட்சிடண மகாடுக்க விரும்பிய கபாது, சூரிய பகவான், ‘‘மாருதிகய!
என் டமந்தனான சுக்ரீவனுக்கு நீ மந்திரியாக இருந்து நல்வழிகாட்டு!’’ என்றார்.
அதன்படிகய ஆஞ்சகநயர் சுக்ரீவனுக்கு மந்திரியாக நல்வழி காட்டினார்.

மடனவி, அரச கபாக வாழ்க்டக என அடனத்டதயும் இழந்து, காட்டில்


மடலக்குடகயில் வாழ்ந்து மகாண்டிருந்த சுக்ரீவன், ஆஞ்சகநயர் மூலமாக ராமரின்
நட்டபப் மபற்று, மடனவியுைன் அரச வாழ்டவயும் திரும்ப அடைந்தான். பரிதி மகன்
வாசல் மந்திரி அனுமன் என அனுமடனப் புகழ்கிறார், அருணகிரிநாதர். ஆஞ்சகநயரின்
ஆற்றடல ஆதி கவியான வால்மீ கி மதாைங்கி, அண்டமக்காலக் கவிஞர்கள் வடர
பலர் பாடியிருக்கிறார்கள். ராமாயணத்தில் சுந்தரகாண்ைம் என்னும் பகுதி முழுவதும்
ஆஞ்சகநயரின் ஆற்றடலயும் பண்புகடளயும் விளக்குகிறது.

ஆஞ்சகநயரின் புகழ்பாடும் அந்த சுந்தர காண்ைம் ஒரு சர்வ கராக நிவாரணி. சுந்தர
காண்ைப் பாராயணம், எல்லாத் துயரங்கடளயும் நீக்கி மங்கலங்கடள அருளும். சுந்தர
காண்ைத்டத முழுவதுமாகப் பாராயணம் மசய்ய இயலாதவர்கள் ஆஞ்சகநயடரத்
துதிக்கும் கம்ப ராமாயணப் பாைடல மட்டுகம பாடினால் கபாதும்.

அஞ்சிகல ஒன்று மபற்றான் அஞ்சிகல ஒன்டறத் தாவி


அஞ்சிகல ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிகல ஒன்று மபற்ற அணங்டகக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிகல ஒன்று டவத்தான் அவன் நம்டம அளித்துக்காப்பான்.

அற்புதமான பாைல் இது. பஞ்ச பூதங்கடளக் குறிக்கும் முகமாக ‘அஞ்சிகல’ என்ற


மசால்டல, ஐந்து முடற மசால்லியிருப்படதக் கவனிக்க கவண்டும். அது மட்டுமல்ல;
பஞ்ச பூதங்கடளயும் ஆஞ்சகநயகராடு மதாைர்புபடுத்தி இருப்படதயும் உணர
கவண்டும். இப்பாைலின் கருத்து;வாயு பகவானின் மகனான ஆஞ்சகநயன், கைலிடன
(நீடர)த்தாண்டி, ஆகாயத்தின் வழியாக ராமருக்காக இலங்டகக்குத் தூது மசன்று, பூமா
கதவியின் மகளான சீதாகதவிடயக் கண்டு, ராவணன் நகரான லங்கா நகரத்தில் தீடய
டவத்தார். அவர் நம்டமக் காப்பார்.

அஞ்சடன டமந்தனாய் கதான்றிய அனுமன் பக்தி, புகழ், வரம்,


ீ விநயம் எதிலும்
உச்சநிடலயுைன் நிகரற்ற பராக்ரமத்துைன் திகழ்பவன். திருமாலுக்கும்
அனுமனுக்கும் நிடறய ஒற்றுடமகள் உண்டு. திருமால் திருமகடள தன் மார்பில்
தாங்க, அனுமகனா ராமடன தன் மார்பில் தாங்குகிறான். திருமால்
பாண்ைவர்களுக்காக துரிகயாதனனிைம் தூது மசன்றான்; அனுமன் ராமனுக்காக
ராவணனிைம் தூது மசன்றான். திருமால் ககாவர்த்தன மடலடயத் தூக்கி
ஆயர்கடளக் காத்தான்; அனுமன் சஞ்சீவி மடலடய தூக்கி மூர்ச்சித்திருந்த
வானரங்கடளயும், லட்சுமணடனயும் காத்தான். திருமாலின்
கிருஷ்ணாவதாரத்திற்கும் மவண்மணய்க்கும் நிடறய சம்பந்தம் உள்ளது கபால்
அனுமனுக்கும் மவண்மணய்க்கும் நிடறய சம்பந்தம் உண்டு - அனுமன் என்றாகல
மவண்மணய்க்காப்புதான் நிடனவிற்கு வரும். மசயற்கரிய சாதடனகடள
மசய்தாலும் அதில் கர்வம் மகாள்ளாது ராம பக்தி ஒன்டறகய தன் மூச்சுக்காற்றாய்க்
மகாண்டு விளங்குபவன். இந்நாளில் அனுமனுக்கு வடைமாடல, மவற்றிடல மாடல,
மவண்மணய்க்காப்பு சாத்தி வழிபை நன்டமகள் மபருகும். ஆத்மபலம், பிராணபலம்,
புத்திபலம், கதகபலம், மகனாபலம் கபான்றடவ கிடைத்திை நமக்கு அருள்வான் சிறிய
திருவடியான அனுமன்.
ஸ்ரீஆஞ்சகநய ரக்ஷமாம்!
மார்கழி மாதம் மூல
நட்சத்திரம்- அனுமன்
அவதரித்த திருநாள்.
உலகில் ஸ்ரீராம அவதாரம்
நிகழ்ந்தகபாது, ராமனுக்கு
உதவியாக கதவர்கள்
யாவரும் வானரர்களாக
அவதரிக்க, ஸ்ரீருத்ரரின்
அம்சமாக அனுமன்
கதான்றியதாகச்
மசால்கின்றன புராணங்கள்.

ஆக, ஸ்ரீராம தூதனாகவும்,


ருத்ர அம்சத்தினனாகவும்,
வாயு டமந்தனாகவும்
திகழும் அனுமடன
வழிபடுவதால், எண்ணற்ற
கீ ர்த்திகள் உண்ைாகும். சரி,
அனுமடன எங்ஙனம்
வழிபடுவது?
நம்பிக்டகதாகன பக்தியின்
அடிப்படை! அந்த
வடகயில், ஸ்ரீஅனுமன் வழிபாட்டிலும் சில நம்பிக்டககடளக் கடைப்பிடிக்கிறார்கள்
பக்தர்கள்.

மவற்றிடல வழிபாடு: அகசாக வனத்தில் இருந்த சீதா பிராட்டியாடர ஸ்ரீராமனின்


தூதனாக அனுமன் சந்தித்தகபாது, மவற்றிடலகடள எடுத்து அவர் தடலயில் டவத்து
ஆசீர்வதித்தாராம் சீதா கதவி. இதன் அடிப்படையில், அனுமனுக்கு மவற்றிடல
மாடல அணிவித்து வழிபடுவார்கள்.

மசந்தூரக் காப்பு: ஸ்ரீராமன் நலமாக இருப்பதாகவும், அவர் சீதாகதவியின்


நிடனவிகலகய லயித்திருப்பதாகவும், விடரவில் வந்து அவடள மீ ட்பார் என்றும்
அனுமன் கூறியதும், சீதாகதவி மகிழ்ந்து, அருகிலிருந்த மசந்தூரத்டத எடுத்து,
மநற்றியில் திலகமாக இட்டுக்மகாண்ைாள். அது மங்கலத்தின் அடையாளம்,
மபண்களுக்கு மாங்கல்ய பலம் கசர்க்கும் என்று அனுமனுக்கும் விளக்கினாள். ‘என்
ராமனுக்கு நலம் கசர்க்கும் என்றால், என் கமனிமயங்கும் பூசிக்மகாள்கவன்’ என்று
அனுமன் மசந்தூரத்டத அள்ளி, தமது உைம்பு முழுக்கப் பூசிக்மகாண்ைாராம். இதன்
அடிப்படையில் மசந்தூரம் அவருக்கு உகந்ததாயிற்று.

மவண்மணய்க் காப்பு: ராவண வதத்துக்குப் பிறகு, கவறு அசுரர்கள் இருவர்


கதவர்களுக்கு மீ ண்டும் மதால்டல மகாடுத்தார்கள். இடற ஆடணப்படி அவர்கடள
வதம் மசய்யப் புறப்பட்ைார் அனுமன். கதவர்கள் எல்கலாரும் அனுமனுக்குத்
தங்களின் ஆயுதங்கடள வழங்கினார்கள். மபருமாளிைமிருந்து மவண்மணய்
கிடைத்தது. அந்த மவண்மணய் உருகுவதற்குள் அசுரர்கடள மவற்றிமகாண்ைார்
அனுமன் என்மறாரு மசவிவழிக் கடத உண்டு. மவண்மணய் எளிதில் உருகும்
தன்டம மகாண்ைது. நாமும் அனுமனுக்கு மவண்மணய்க் காப்பு மசய்து, ராம நாமம்
ஜபித்து வழிபட்ைால், மனம் உருகி அருள்மசய்வார் அனுமன். மவண்மணய்
உருகுவதற்குள் நம் கவண்டுதல் பலிக்கும்.

வடை மாடல: உளுந்து ஊட்ைச்சத்து மிகுந்தது. சதாசர்வ காலமும் ராம


டகங்கரியத்தில் இருக்கும் தன் மகன் அனுமன் கசார்வுறாமல் இருக்க, வடை மசய்து
தந்தாளாம் தாய் அஞ்சனா கதவி. அதன்மபாருட்டு அனுமனுக்கு வடைமாடல
சமர்ப்பிக்கப்படுகிறது என்பார்கள். ராம பட்ைாபிகஷம் முடிந்ததும், எல்கலாருக்கும்
பரிசளித்தனர் ராமனும் சீடதயும். அப்கபாது, அனுமனுக்கு முத்துவைத்டதப்
பரிசளித்தாள் சீதாகதவி. அனுமன் அடத வாங்கிக்மகாண்டு கபாய் ஓர் ஓரமாக
அமர்ந்து, ஒவ்மவாரு முத்தாக கடித்துத் துப்பத் மதாைங்கினார். இடதக் கண்ை
சீதாகதவி துணுக்குற்று, 'ராம பிரசாதமான பரிடச இப்படி அவமதிப்பது தகுமா?’ என்று
ககட்ைாள். உைகன அனுமன், ''தாங்கள் தவறாக எண்ணிக்மகாண்டீர்கள். ராமநாம ருசி
இந்த மாடலயின் முத்துக்களிலும் இருக்கிறதா என்று கசாதித்துப் பார்க்கிகறன்...''
என்று பதிலளித்தாராம்.

ஆக, வைம் என்பகத வடை என்றாயிற்று என்பார்கள். முத்து வைகமா,


வடைமாடலகயா... ராம சாந்நித்தியம் நிடறந்த மபாருகள அனுமனுக்கு மிக
உவப்பானது. பக்தர்களும் தூய பக்தியுைன் ராமநாமம் ஜபித்தபடி வடைகள் தயாரித்து
மாடலயாகக் ககாத்து, அனுமனுக்குச் சமர்ப்பிக்கிறார்கள். இதுகபான்ற வழிபாடுகள்
ஒருபுறம் இருக்க, அனுமன் மிக விரும்பி ஏற்கும் வழிபாைாகத் திகழ்வது ஸ்ரீராமநாம
ஜபம். தாரக மந்திரம் நிடறந்திருக்கும் இைத்தில், அனுமன் நீக்கமற நிடறந்திருப்பார்.
இலங்டகயின் மன்னனாக விபீஷணனுக்குப் பட்ைாபிகஷகம் மசய்த பிறகு, அவனுக்கு
சிரஞ்ஜீவி வரம் தந்தார் ராமபிரான். அதன் பிறகக ஒரு விஷயம் அவர் நிடனவுக்கு
வந்தது. 'ஏற்மகனகவ அனுமனுக்கு சிரஞ்ஜீவி வரம் அளித்திருந்கதாம். தனக்கு
மட்டுகம அந்த வரம் கிடைத்திருக்கிறது என்று மபருமிதப்பட்டுக் மகாண்டிருக்கும்
அனுமன், இப்கபாது விபீஷணனுக்கும் அந்த வரம் கிடைத்தில் வருத்தம்
மகாள்வாகனா?’ என்று கயாசித்தார் ஸ்ரீராமன். ஆனால், அனுமன் வருந்தவில்டல;
மகிழகவ மசய்தார்.

காரணம் ககட்ைகபாது, ''நான் மட்டுகம சிரஞ்ஜீவி என்றால், உலகம் அழிந்த பின்பு நான்
மட்டும் தனித்திருப்கபன். அப்கபாது, ஸ்ரீராம நாம ஜபத்டத மசவி குளிரக் ககட்கும்
வாய்ப்பு இல்லாமல் கபாயிருக்கும். இப்கபாது அப்படி இல்டல. என்னுைன்
விபீஷணனும் இருப்பார். அவர் ராம நாமம் ஜபிக்க, அனவரதமும் அடதக் ககட்டு
அகமகிழ்ந்திருப்கபன்'' என்றாராம்.

ராமநாமம் அனுமனுக்கு அந்த அளவுக்கு உவப்பானது!

ஸ்ரீஹனுமத் ஜயந்தி புண்ணியத் திருநாளில் ராம நாமம் ஜபித்து அனுமடன


வழிபடுகவாம். ராமாயணத்தில் முக்கியமாக மூவரின் உயிடரக் காத்த ஆஞ்சகநயக்
கைவுள் நம்டமயும் காத்தருள்வார்.

ஆமாம்... ராமடனப் பிரிந்ததால் துக்கம் அடைந்த சீதாகதவி அகசாகவனத்தில்


தன்னுயிடர மாய்த்துக்மகாள்ள முயன்றகபாது, ராம நாமத்டத உச்சரித்தபடி சீதா
கதவியின் முன் கதான்றி, அவடரக் காத்தார் அனுமன். அடுத்து, கபார் தருணத்தில்
சஞ்ஜீவினி மடலடயச் சுமந்து வந்து லட்சுமணன் முதலாகனாடரக் காத்தார்.
மூன்றாவதாக, ராமன் திரும்ப வரமாட்ைான் எனும் அவநம்பிக் டகயில், பரதன் அக்னி
வளர்த்து, அதில் பாய்ந்து உயிர்விைத் துணிந்த நிடலயில், விடரந்து மசன்று
ஸ்ரீராமனின் வரடவச் மசால்லி, அவடனக் காப்பாற்றினார். அத்தடகய அனுமன்
நம்டமயும் காத்தருள்வார். நம் மவற்றிக்கும் உறுதுடணயாக இருப்பார்.

'பிள்டளயார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது’ என்மறாரு கவடிக்டகயான மசால்


வழக்கு உண்டு. அதாவது, எந்த நற்காரியம் என்றாலும், அடதத் துவங்கும்கபாது
பிள்டளயாடரயும், அது மவற்றிகரமாக நிடறவடைய அனுமடனயும்
வழிபைகவண்டும் என்பகத இதன் உட்மபாருள். நாமும் அனுமடனப் பிரார்த்தித்து,
அவர் அருள் மபற்று உய்வடைகவாம். அதற்கு, ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரர் அருளிய,
'ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம்’ எனும் அற்புத ஸ்கதாத்திரப் பாைல்கள் நமக்குப் கபருதவி
மசய்யும்.

முதலில், அனுமடனத் தியானிக்கும் ஸ்கதாத்திரம். 2வது பாைல், அவடரத் தரிசிக்கும்


விருப்பத்டதச் சங்கல்பிக்கிறது. 3வது பாைல், அவடரச் சரணடைகிறது. 4வது பாைல்,
அவர் தரிசனம் கிடைக்க கவண்டும் எனப் பிரார்த்திக்கிறது. 5வது பாைல், அனுமனின்
தரிசனம் கிடைத்து மகிழ்வதாகச் சிலாகிக்கிறது. 6வது பாைல், இடதப் படிப்பதனால்
கிடைக்கும் பலன்கடள விவரிக்கிறது.

அனுமனின் அனுக்கிரகத்டதப் மபற்றுத் தருவதில் தூய ரத்தினங்களாக மஜாலிக்கும்


'ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்கதாத்திரம்’ இங்கக உங்களுக்காக!

ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம்
வதாகிலவிஷகயச்சம்
ீ ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவகய ஹ்ருத்யம்

கருத்து: எல்லாவிதமான விஷய அனுபவங்கடளக் மகாண்ைவரும், ஆனந்தக்


கண்ணர்,
ீ மயிர்க்கூச்சல் ஆகிய வற்டற அடைந்தவரும், சுத்தமான மனம்
மகாண்ைவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்டமயானவரும், தியானம் மசய்யத்
தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமடன தியானிக்கிகறன்.

தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம்
ஸஞ்சீவனமாஸாகஸ மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம்

கருத்து: பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்டதக் மகாண்ைவரும்,


கருடணயாகிய நீர்ப் பிரவாகத்தால் நிடறந்த கண்கடளக் மகாண்ைவரும், ஔஷதி
பர்வதத்டதக் மகாண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்கடளப் பிடழக்கும்படி
மசய்தவரும், புகழத்தக்க மகிடம உள்ளவரும், அஞ்சனாகதவியின் புண்ணிய
பலனுமானவருமான ஹனுமடனத் தரிசிக்க விரும்புகிகறன்.

ஸும்பரடவரிஸராதிகமம்புஜதளவிபுலகலாசகனாதாரம்
கம்புகளமநிலதிஷ்ைம் பிம்பஜ்வலிகதாஷ்ை கமகமவலம்கப

கருத்து: மன்மத பாணத்டதக் கைந்தவரும், தாமடர தளம் கபால் அகன்ற கண்களால்


அழகு மபாருந்தியவரும், சங்கு கபான்ற கழுத்டதக் மகாண்ைவரும், வாயுகதவரின்
பாக்கிய பூதருமான ஹனுமடனச் சரணம் அடைகிகறன்.
தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமடவபவஸ்பூர்த்தி:
தாரிததஸமுககீ ர்த்தி: புரகதா மம பாது ஹனுமகதா மூர்த்தி

கருத்து: சீடதயின் கஷ்ைங்கடள மவகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிடமயின்


நிடனடவ மவளியிடுவதும், ராவணனுடைய கீ ர்த்திடயப் பிளந்ததுமான
ஸ்ரீஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் கதான்றட்டும்.

வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம்


தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம்

கருத்து: வானரர்களின் கூட்ைத்துக்குத் தடலவரும், ராட்சதர்களின் வம்சமாகிய


ஆம்பல் புஷ்பத்துக்கு சூரிய கிரணம் கபால் இருப்பவரும், ராட்சத குலத்டத
அழித்தவரும், துக்கம் அடைந்தவர்கடள ரட்சிப்பதில் உறுதிமகாண்ைவரும், வாயு
கதவனின் தவப்பயனாக இருப்பவருமான ஸ்ரீஹனுமடன கநரில் தரிசித்கதன்.

ஏதத்பவனஸுதஸ்ய ஸ்கதாத்ரம் ய: பைதி பஞ்சரத்னாக்யம்


சிரமிஹ நிகிலான் கபாகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி

கருத்து: பஞ்ச ரத்னம் என்று மபயருள்ள - ஸ்ரீஹனுமனின் இந்த ஸ்கதாத்திரத்டத


எவர் படிக்கிறாகரா, அவர் இவ்வுலகில் எல்லாவிதமான கபாகங்கடளயும் மவகு
காலம் அனுபவித்து, ஸ்ரீராம பக்தனாகவும் சிறந்து விளங்குவார்.

அன்பு, அறிவு, ஆற்றல் மகாண்ை


மாவரன்

பிரம்மா, இந்திரன் முதலிய
கதவர்களின் பிரார்த்தடனயாலும்,
அகயாத்தி மாநகர மக்களின்
நற்பயனாலும், தசரத
மகாசக்கரவர்த்தியின் புத்திர
காகமஷ்டி யாகத்தின் பயனாகவும்
பூகலாகத்தில் சூரிய வம்சத்தில்
ராமன் என்கிற மபயரில் மகாவிஷ்ணு அவதரித்தார் என்படத இராமாயணம் நமக்கு
மசால்லுகிறது. நல்லவர்கடளக் காப்பாற்றி அவர்களுக்கு அருளாசி தரவும்,
தீயவர்கடளத் திருத்தவும் அல்லது அழிக்கவும் இந்த அவதாரம் நிகழ்ந்தது.
இராமநாமத்டத மஜபிப்பதால் கிட்டும் அகத பயன் இராமாயணத்டதக் ககட்ைாகலா,
படித்தாகலா, பாராயணம் மசய்தாகலா கிட்டுமமன்பது நம் முன்கனார்களின் வாக்கு.

திகரதாயுகத்தில், வாழ்க்டகடய எப்படி அறமநறியுைன் அடமத்துக்மகாள்ள கவண்டும்


என்படத மசயல்வடிவில் விளக்குவதற்காககவ மகாவிஷ்ணு மானிை வடிவில்
பிறந்தார். இராமன் காட்டிய வழி எது என்படத விளக்குவதுதான் ஸ்ரீமத்
இராமாயணம்.

"ராமாயகணதி யந்நாம
ஸ்க்ருதப்யுச்யகத யதா
தடதவ பாபநிர்முக்தா
விஷ்ணுகலாகம் ஸ கச்சதி'
என்று இராமாயண மாகாத்மிய சுகலாகத்தில் மசால்லப்பட்டுள்ளது. அதாவது,
இராமாயணம் என்ற மபயடர எப்மபாழுது ஒருவன் மசால்கிறாகனா அப்கபாகத
அவன் மசய்த பாவங்களிலிருந்து விடுபட்டு விஷ்ணு கலாகத்டத (டவகுண்ைம்)
அடைகிறான் என்பது இதன் மபாருள்.
இராமன், சீடதடயத் கதடி கிஷ்கிந்டத எனும் காட்டில் மசல்லும் வழியில்,
அனுமனின் நட்பு இராமனுக்குக் கிட்டியது. இராமனுக்காக மசயற்கரிய மசயடலச்
மசய்த- கம்பீரமான உருவம் மகாண்ை அனுமடன நிடனத்தாகல நம் மனதிற்குள்
உற்சாகம் மபருகும். சரஸ்வதிடய வணங்கினால் கல்வி, ஞானம் கிட்டும்; லட்சுமிடய
வணங்கினால் மசல்வ வளம் கிட்டும் என்கிற நம்பிக்டகடயப்கபால டதரியம், வரம்

கிட்ை அனுமடன வணங்குதல் என்பது ஓர் நம்பிக்டக.

இராவணனால் சிடறப்பட்ை சீடதடயத் கதை சம்பாதி, ஜாம்பவான் உள்ளிட்ை பல


மாவரர்கள்
ீ கைல் தாண்டி இலங்டகக்குச் மசன்று வரத் தயங்கிய கபாது தம்முடைய
வரீ தீரத்டத உணர்ந்து, தன்னால் இக்காரியத்டத நிடறகவற்ற முடியும் என்கிற
அபரித தன்னம்பிக்டகயில் துணிந்து அனுமன் ஏற்றுக் மகாண்ைது அனுமனின்
டதரியத்திற்கு ஒரு சான்றாகும்.

இராமனுக்கு நிகரான பலத்டதப் மபற்றிருந்த பராக்கிரமசாலியான இலங்டக மன்னன்


இராவணடன, சிங்கத்தின் குடகக்குள் மசன்று அதன் பிைரிடய உலுக்கியது கபால
இராவணனின் அரண்மடனக்கு தனியாக கநரில் மசன்று அவனிைம் வாதிட்ைது
அனுமனின் வரத்திற்கு
ீ சான்றாகும்.

வரத்டதயும்
ீ டதரியத்டதயும் ஒருங்கக மபற்ற அனுமனின் முக்கிய மூன்று
அகப்பண்புகளான அன்பு காட்டியடம, சாதுர்ய திறடம, சக்தியுைன் கூடிய வரம்

என்படத இராமாயணத்தின் சுந்தர காண்ைம் மூலம் அறியலாம்.

சுந்தர காண்ைத்தின் கதாநாயகனான அனுமன், சீடதயின் இருப்பிைத்டத சம்பாதி


எனும் பட்சிராஜன் (கழுகு) மூலம் அறிந்து இலங்டகக்குச் மசல்ல ஆயத்தமானார்
என்படத சுந்தரகாண்ைத்தின் கீ ழ்க்கண்ை முதல் சுகலாகம் நமக்குத் மதரிவிக்கிறது.

"தகதா ராவணநீதாயா:
ஸீதாயா: ஸ்த்ருகர்சந:
இகயஷ பத மந்கவஷ்டும்
சாரணாசரிகத பதி:'

மககந்திர மடலயிலிருந்து (திருமநல்கவலி அருகக) கிளம்பி இலங்டகக்கு ஆகாய


மார்க்கமாகச் மசல்லும்கபாது அவருக்கு மூன்று இடைஞ்சல்கள் மதாைர்ந்து வந்தன.
அவற்டறத் தமது மதிநுட்பத்தாலும், அகப்பண்புகளாலும் தகர்த்து இராமகாரியத்டதச்
மசவ்வகன நிடறகவற்றினார். வறு
ீ மகாண்டு மிக கவகமாகப் புறப்பட்ை அனுமன்
கைடலக் கைக்கும் கபாது டமநாக மடலயால் முதல் தடை ஏற்பட்ைது. இடதக்
கம்பன்,

"இந்நாக மன்னா மனறிகாமலன கவகும் கவடலத்


திந்நாக மாவிற் மசறிகீ ழ்த்திடச காவல் மசய்யும்
டகந்நாக மந்நாட் கைல்வந்தமதார் காட்சி கதான்ற
டமந்நாக மமன்னு மடலவானுற வந்த தன்கற'
என்கிறார்.

சமுத்திரராஜனின் உதவியால், கைலுள்கள இருந்த டமநாகம் என்னும் மடல


கைலிலிருந்து கமகல வந்து அனுமடன தன் மீ து சற்று கநரம் அமர்ந்து
இடளப்பாறுமாறு அன்புைன் ககட்டுக் மகாண்ைது. அங்ஙனம் ஓய்மவடுத்தால், தான்
எடுத்த காரியம் நிடறகவறாது என்படத உணர்த்தி, மடலடயக் டககளால் கட்டித்
தழுவி புன்னடக புரிந்தவாகற அன்பு பாராட்டி, டமநாக மடலயிலிருந்து விடுபட்டு
மீ ண்டும் விண்ணில் பறந்தார்.

அனுமனின் டவராக்கியத்டத கசாதிக்க கதவர்கள் இரண்ைாம் தடையாக நாகங்களின்


தாயான சுரடச என்கிற நாகர்கண்ணியின் உதவிடய நாடினர்.

"மூன்றுற்ற தலத்திடை முற்றிய துன்பம் வப்பான்



ஏன்றுற்று வந்தான் வலிமயம்டம யுணர்ந்து நீமயன்
றான்றுற்ற வாகனார் குடறகநர வரக்கி யாகித்
கதான்றுற்று நின்றாள் சுரடசப் மபயர்ச் சிந்டத தூயாள்'
என்று கம்பன் இடத விவரிக்கிறார்.

சுரடச எனும் மபயர் மகாண்ை நாகமாதா நீண்ை மநடிய உருவம் எடுத்து


வான்மவளியில் மசன்ற அனுமடனத் தடுத்து, "நீ எனது வாய்க்குள் மசன்று மவளிகய
வந்தால், உன்டன எனது இடரயாகக் மகாள்ளாமல் விட்டுவிடுகவன்” எனக் கூறியது.
இந்த சவாடல ஒருகணம் கயாசித்த அனுமன் சரிமயன ஒப்புக்மகாண்டு, சுரடசடய
வாய் திறக்குமாறு கூறி தனது உைடலப் மபருக்கிக் மகாண்ைார். அதற்ககற்ப சுரடச
தனது வாடயத் திறந்தாள். இப்படிகய இருவரும் கபாட்டிகபாட்டு வளர்ந்து
மகாண்டிருந்த சமயத் தில், சட்மைன்று தனது உருவத்டத சிறிய குரங்காக
மாற்றிக்மகாண்டு சுரடசயின் வாய்க்குள் மசன்று நலமுைன் மவளிகய வந்து விட்ைார்.
வாமன அவதாரத்தில், மகாவிஷ்ணு சிறிய குழந்டத வடிவில் வந்து பின்னர் எப்படி
நீண்ை மநடிய உருவம் எடுத்தாகரா, அதுகபால நீண்ை மநடிய உருவம் மகாண்ை
அனுமன் பின்னர் சிறு குரங்குக் குட்டியின் உருவத்டத எடுத்தார்.

சுரடசயின் சவாடல தனது சாதுர்ய திறடமயால் கணமநாடியில் மவன்றார். இவரது


மதிநுட்பத்டத கதவர்கள் கபாற்றி அனுமடன வாழ்த்தினர்.

இரண்ைாம் தடைடயத் தகர்த்த அனுமன் மீ ண்டும் பறந்து மசல்லும்கபாது


ஸிம்ஹிடக (தமிழில் அங்காரதாடர) எனும் அரக்கியால் மூன்றாம் தடை
உண்ைாயிற்று.

"மவங்கார் நிறப்புணரி கவகறயு மமான்றப்


மபாங்கார் கலிப்புனல் தரப்மபாலிவ கதகபால்
இங்கார் கைத்திமரடன மயன்னா மவழுந்தாள்
அங்கார தாடரபிறி தாலால மன்னாள்'
என்பது கம்பர் வாக்கு.

ஆகாயத்தில் பறந்தாலும், கைல் கமல் படும் அனுமனின் நிழடலப் பிடித்து,


கமற்மகாண்டு பறக்க விைாமல் தடுத்து, சாயாக்ராஹி என்கிற ஸிம்ஹிடக அரக்கி
தனக்கு உணவாக கவண்டுமமனக் கூறினாள்.

அவடள சமாளிப்பதற்காக, அகலமான அவளின் வாய் வழியாக சிறிய வடிவம்


மகாண்டு உள்கள புகுந்தார். உள்கள மசன்ற அகத கவகத்தில் தனது முழு பலத்துைன்
(சக்தி) அரக்கியின் உைடலப் பிளந்துமகாண்டு மவளிகய வந்தார். நீண்ை, மநடிய
அரக்கிடய ஆற்றலுைன் மகான்ற அனுமனின் சக்தியுைன் கூடிய வரத்டத
ீ கதவர்கள்
கபாற்றினார்கள்.

சிலருக்கு கவகம் இருக்கும்; விகவகம் இருக்காது. சிலருக்கு விகவகம் இருக்கும்;


ஆனால் கவகம் இருக்காது. இந்த இரண்டு பண்புகடளயும் ஒருங்கக மகாண்ை
மசயல்திறன் அனுமனிைம் இருப்படதக் காணலாம்.

இப்படியாக மூன்று தடைகடளயும் தனது மதிநுட்பத்தால் தகர்த்து மபருங்கைலின்


அக்கடரயான இலங்டகடய அடைந்தார்.

கமற்கண்ை மூன்று சம்பவங்கள் மூலம் நாம் அறியகவண்டியது என்னமவன்றால், நம்


வாழ்வில் அவ்வப்கபாது ஏற்படும் தடைகடளக் (இடைஞ்சல்) கண்டு மனம் வருந்தி,
அடதப் பற்றி நிடனத்து மனடதயும் உைடலயும் வருத்திக்மகாள்ளாமல், பார்த்தவுைன்
உற்சாகம் தரும் அனுமடன மனதார துதித்தால், சூரியடனக் கண்ை பனிகபால் எல்லா
தடைகளும் நம்டமவிட்டு விலகும்.

அனுமனுக்கு மகடளக் மகாடுத்த குரு!


வானிகல பறந்துமசல்லும் வல்லடம படைத்த அனுமன், அளப்பரிய ஆற்றல்மகாண்ை
சூரியகதவனிைம் கல்வி கற்க விரும்பினான். சூரிய பகவானும், அனுமன்
வருங்காலத்தில் மக்களின் துன்பங்கடளப் கபாக்கும் சக்தி மகாண்ைவன்
என்படதயறிந்து, அனுமடன சீைனாக ஏற்றுக்மகாண்டு ஒரு நிபந்தடனடயயும்
விதித்தார்.

தனது கதரின் ஓட்ைத்டத எக்காரணத்டதக் மகாண்டும் ஒரு கணம்கூை நிறுத்த


இயலாது என்றும், அனுமனது முகத்டதப் பார்த்துதான் தன்னால் உபகதசிக்க இயலும்
என்றும் மசான்னார்.

அந்த நிபந்தடனக்கு உைன்பட்டு, சூரிய பகவாடனப் பார்த்தபடி கதரின்


ஓட்ைத்திற்ககற்ப பின்புறமாக ஓடிக்மகாண்கை கல்வி பயின்றான் அனுமன்.

தன் மாணவன் பின்கனாக்கி ஓடி சிரமப்படுகிறாகன என்று பரிதாபப்பட்ைாலும், தன்


கதகராட்ைத்டத நிறுத்தினால் உலககம ஸ்தம்பித்து ககாடிக்கணக்கான உயிர்கள்
துன்பப்படுகம என்ற கவடலயும் சூரியன் மனதில் எழுந்தது.

ஒருசமயம்...

கற்புக்கரசியான நளாயினியின் கணவன், ஒரு முனிவர் மசான்ன அறிவுடரகடளக்


ககட்காமல் தாசி வடு
ீ மசன்று உல்லாசமாக இருந்தார். ககாபம்மகாண்ை முனிவர்,
""நாடள சூரியன் உதிக்கும்கபாது நீ காலமாகக் கைவாய்'' என்று சபித்துவிட்ைார்.
இடதயறிந்த நளாயினி, சூரியன் உதித்தால்தாகன என் கணவர் மரணமடைவார்
என்று, ""சூரிய பகவாகன, நாடள நீ உதிக்காகத'' என்று ஆகாயத்டதப் பார்த்துக்
கட்ைடளயிட்ைாள். பதிவிரடதயின் கட்ைடளக்குக் கட்டுப்பட்ைார் சூரியன்.

ஓயாது ஓடிக்மகாண்டிருந்த சூரிய ரதம் ஒகர ஒருநாள் நின்றது. பூகலாகம்


மசயலற்றுப் கபானது.

ஜீவன்கள் துன்பப்பட்ைன. உைகன கதவர்கள், நளாயினிடய சமாதானப்படுத்தினர்.


சாபம் மகாடுத்த முனிவரும் தன் சாபத்டத மாற்றிக்மகாண்டு கானகம் மசன்றார்.

இவ்வாறு சூரியனின் ரதம் நின்றதும் பல நிகழ்வுகள் நைந்தன.

சூரியனின் கதகராட்டியான அருணன்,


மவகுநாட்களாக கதவகலாகம் மசன்று
அங்கு நடைமபறும் நிகழ்ச்சிகடளக் காண
விருப்பம் மகாண்டிருந்தான். இந்த
ஒருநாள் விடுமுடறடய அதற்குப்
பயன்படுத்திக்மகாள்ள எண்ணினான்.

அகத உருவத்தில் இந்திர கலாகத்திற்கு


மசன்றால் அனுமதி கிடைக்காது என்படத
அறிந்திருந்த அருணன், அழகான அப்சரக்கன்னி வடிமவடுத்து இந்திரகலாகம்
மசன்றான். அங்கக காவலர்கள் அவடனத் தடுத்தார்கள்.

""நான் கமனடகயின் கதாழியான அருணாகதவி. கமனடகக்கு ஒப்படன மசய்பவள்.


இன்று அவசரத்தில் சரியாக ஒப்படன மசய்யவில்டல. அதனால் முகம்
கடளயிழந்துவிடும்'' என்று காவலர்கடளப் பார்த்து புன்னடகத்தாள் அருணாகதவி.

அவளது புன்னடகயில் மயங்கிய காவலர்கள், "இவள் கமனடகடயவிை மிக அழகாக


இருக்கிறாகள' என்று அவளது அழடக ரசித்தபடி உள்கள மசல்ல அனுமதித்தனர்.

அங்கக கமனடகயின் நைனத்டத ரசித்துக்மகாண்டிருந்த இந்திரன், சடபயினுள்கள


வந்தமர்ந்த அருணாகதவிடயக் கண்டு, அவள் அழகில் நிடல குடலந்தான்.

நைனம் முடிந்ததும் எல்லாரும் மசன்றுவிை, அருணாகதவிடயப் கபாக விைாமல்


அவள் முன்வந்து நின்றான். மபண்கடள வசப்படுத்தும் கடலயில் நிபுணனான
இந்திரன், அவடளக் கட்டி யடணத்தான். அதன் விடளவாக அழகான குழந்டத
ஒன்று பிறந்தது.

(கதவகலாகத்தில் இனக்கவர்ச்சிக்குக் கட்டுப்பட்ைால் பத்து மாத கர்ப்பம் இல்டல.)

"கமனடகயின் நைனத்டதக் காணும் ஆவலில் இங்கக வந்கதன். உண்டமயில் நான்


மபண்ணல்ல. சூரிய கதவனின் கதகராட்டியான அருணன். அழகிய மபண் வடிவில்
வந்தது இப்கபாது விடனயாகிவிட்ைது. நாடள மீ ண்டும் நான் ஆணாகி கதகராட்டும்
பணிடயத் மதாைரகவண்டும். அப்கபாது இது தாயில்லாத குழந்டதயாகிவிடுகம. என்
மசய்கவன்?'' என்று வருந்தினான் மபண்ணாக இருந்த அருணன்.

அதற்கு இந்திரன், "கவடலப்பைாகத அருணாகதவி. இந்தக் குழந்டதடய அகல்யா


கதவியிைம் ஒப்படைத்துவிடு. அவள் வளர்த்துக்மகாள்வாள்'' என்று ஆகலாசடன
கூறினான்.

அதன்படிகய அகல்யாகதவியிைம் குழந்டதடயக் மகாடுத்துவிட்டு அருணாகதவி


மீ ண்டும் அருணனாக மாறி சூரியகலாகம் வந்தடைந்தான்.

மறுநாள் கதர் ஓட்டுவதற்கு வந்தான் அருணன். அவன் முகத்தில் ஏகதா கவடல


சூழ்ந்திருப்படதக் கண்ை சூரிய பகவான், "எங்கக கநற்று முழுவதும் உன்டனக்
காணவில்டல?'' என்று கனிவுைன் ககட்ைார்.

அருணன், மவட்கத்துைன் நைந்த நிகழ்வுகள் அடனத்டதயும் மசான்னான்.

"அப்படியா?'' என்று வியந்த சூரியன், "நீ எடுத்த மபண் உருவத்டத நான் காண
கவண்டுகம'' என்று மசால்ல, கவறு வழியின்றி அருணன் மீ ண்டும் அருணாகதவியாக
மாறினான்.

அவளது அழகில் மயங்கிய சூரியன் அருணாகதவிடய மநருங்கி ஆலிங்கனம்


மசய்தார்.

இப்கபாது இன்மனாரு குழந்டத அங்கக அழ ஆரம்பித்தது.

மீ ண்டும் ஆணாக மாறிய அருணன் சூரியனிைம், "கதவகன, இந்திரனும் நீங்களும்


உணர்ச்சி வசப்பட்ைதால், இப்மபாழுது இரண்டு தாயில்லாத குழந்டதகள் அவதரித்து
விட்ைன. இந்தக் குழந்டதடயயும் அகல்யா கதவியிைம் ஒப்படைத்துவிடுகிகறன்''
என்று மசால்லி, அப்படிகய ஒப்படைத்தான்.

மகௌதம ரிஷியின் மடனவியான


அகல்யா, இரு குழந்டதகடளயும்
வளர்த்து வந்தாள். இந்த நிடலயில்,
அகல்யாகதவி தவம் கமற்மகாள்ள
விரும்பினாள்.

இந்திரனுக்கும் சூரியனுக்கும் மகனாக


அவதரித்த பிள்டளகளால் தன்
மடனவியின் தவம் மகட்டுவிைக்கூைாது
என்மறண்ணிய மகௌதம ரிஷி, அதற்கு
என்ன மசய்வமதன்று கயாசித்தார்.

வனத்தில், குரங்கு முகமுடைய


வனராஜன் ஒருவன் மகப்கபறுக்காக
ஒற்டறக்காலில் நின்று மநடுங்காலம்
தவம் மசய்வடத அறிந்த மகௌதம ரிஷி,
அந்த இரு குழந்டதகளின்
முகங்கடளயும் வானரவடிவத்தில் மாற்றி
அவன் முன் சமர்ப்பித்தார். குழந்டதகள்
அழும் குரடலக் ககட்டு தவம் கடலந்த வனராஜன், தன்டனப் கபால முகம் மகாண்ை
இரு குழந்டதகடளக் கண்டு, இடறவன் மகாடுத்த வரம் என்று அன்புைன்
அரவடணத்து எடுத்துச் மசன்றான்.

அந்த இரு குழந்டதகளும் கிஷ்கிந்டத என்ற கானகத்தில் வளர்ந்தன.

இந்திரனின் புதல்வன்தான் வாலி. சூரியனின் மகன்தான் சுக்ரீவன்.

ராமகாவியத்தில் இந்த இருவரும் சிறப்பான இைத்டதப் மபறுகிறார்கள்.

"அனுமகன! நீ என் மகன் சுக்ரீவனுக்கு என்மறன்றும் துடணயாக இருக்க கவண்டும்.


உன் ஞானம், பராக்கிரமம் அடனத்தும் அவனுக்கக பயன்பை கவண்டும். இதுகவ நான்
எதிர்பார்க்கும் குருதட்சடண'' என்று சூரியன் மசால்ல, அடத மனமார
ஏற்றுக்மகாண்ைான் அனுமன்.

கல்வி, இடச, கடல, கவதங்கள் என அடனத்டதயும் அனுமனுக்குக் கற்றுத் தந்தார்


சூரியன்.

அடனத்டதயும் கற்றுணர்ந்த அனுமன் "நவவியாகரண பண்டிதன்' என்ற பட்ைமும்


மபற விரும்பினான். ஆனால், ஒரு குறிப்பிட்ை வியாகரணத்டதக்
கற்ககவண்டுமானால் குடும்பஸ்தனாக இருக்ககவண்டும் என்பது நியதி. ஆககவ,
அனுமன் மணம் புரிய கவண்டும்.

சூரியகதவன், நவவியா கரணத்டத


முழுவதும் கற்றுக் மகாடுக்க
விரும்பினார். அதற்காக தன் மகள்
சுவர்ச்சலாகதவிடய தன் மாணவனுக்குத்
திருமணம் முடித்துடவத்தார் என்கிறது
சூரியபுராணம்.

பிரம்மச்சாரி என்று மபரும்பாகலார்


கபாற்றும் அனுமனின்
திருமணக்ககாலத்டத, மசன்டன-
மசங்கல்பட்டு சாடலயில், டதலாவரம்
என்னும் திருத்தலத்திலுள்ள ஸ்ரீகல்யாண
ஆஞ்சகனயர் ககாவிலில் தரிசிக்கலாம்.
இங்கு மூலவராக சுமார் எட்ைடி
உயரத்தில் நின்ற திருக்ககாலத்தில்
ஸ்ரீமஜயவரீ ஆஞ்சகனயர்
எழுந்தருளியுள்ளார். இகத ககாவிலில்
தனிச்சந்நிதியில் உற்சவராக சுவர்ச்சலா கதவியுைன் பத்ம பீைத்தில் தரிசனம்
தருகிறார் ஸ்ரீகல்யாண ஆஞ்சகனயர். நான்கு கரங்களுைன் சங்கு, சக்கரம் ஏந்திய
திருக்ககாலத்தில், சுவர்ச்சலா சகமத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சகனயர் என்ற
திருநாமத்தில் பக்தர்கள் கவண்டுவடத அளித்து மகிழ்விக்கிறார்.

ஆக, அனுமனுக்கு குருவான சூரியகன மாமனாராகவும் ஆனார் என்கிறது புராணம்.


மாறுபட்ை அனுமத் ஜயந்தி!
தமிழகத்தில் மார்கழி மாதம் அமாவாடச அன்று மூல
நட்சத்திரத் தில், அனுமத் ஜயந்தி மகாண்ைாைப் படுகிறது.
ஆனால், சில மாநிலங்களில் அனுமத் ஜயந்தி கவறு
மாதங்களில் மகாண்ைாைப்படுகிறது.

சித்திடர மாதம் மபௌர்ணமி அன்று அனுமனின் மபற்கறாரான


ககசரியும், அஞ்சடனயும் மடல சிகரம் ஒன்றில் அமர்ந்து
உடரயாடிக் மகாண்டிருந்தனர்.அந்த கவடளயில்,
பிரம்மகதவனின் கட்ைடளப்படி அஞ்சடனயின் கர்ப்பத்தில் வாயு
பகவான் பிரகவசித்தார் என்றும், வாயுவின் அவதாரமாக
அனுமன் கதான்றினார் என்றும் புராணம் மசால்கிறது. இந்தக் கூற்றின்படி அனுமன்
கதான்றிய நாள் சித்திடர மபௌர்ணமி! ஆந்திர மாநிலத்தில் இந்த தினத்திகலகய
அனுமத் ஜயந்தி மகாண்ைாைப்படுகிறது.
வைநாட்டில் டவசாக (டவகாசி) மபௌர்ணமிக்கு அடுத்த மசவ்வாய்க் கிழடமயன்று
அனுமத் ஜயந்தி மகாண்ைாைப் படுகிறது.

லக்கனாவுக்கு அருகில் ஆலிகஞ்ச் என்ற இைத்தில் அருள் புரியும் அனுமடன


டவகாசி மபௌர்ணமி அன்று விகசஷமாக வழிபடுவர். அன்று, லக்கனா நகரிலிருந்து
'ஆலிகஞ்ச்' தலத்தில் உள்ள அனுமன் ககாயில் வடர... ஆண்கள், ககாவணம் மட்டும்
அணிந்து, சாஷ்ைாங்கமாக வணங்கியபடி மசன்று வழிபடுவார்கள். முதலில்
சாஷ்ைாங்கமாக டககடள நீட்டி நமஸ்காரம் மசய்யும்கபாது டகவிரல்கள் மூடிய
இைத்தில் ஒரு கல்டல அடையாளமாக டவத்து, பிறகு எழுந்து நின்று அந்தக் கல்
டவத்த இைத்திலிருந்து அடுத்த நமஸ்காரம் மசய்வார்கள். இப்படிகய மதாைர்
நமஸ்காரம் மசய்து ககாயிடல அடைவார்கள். இதற்கு 'சயன தபஸ்' என்று மபயர்.

மார்கழியும் ஸ்ரீஆண்ைாளும்!
திருப்பாடவ திருவிழா

கதவர்களது பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில், இடறவடன வழிபட்ைால்


சகல நன்டமகளும் உண்ைாகும் என்கின்றன சாஸ்திரங்கள். எனகவதான் ஆண்ைாளும்
மார்கழி மாதத்டதத் கதர்ந்மதடுத்து, 'திருப்பாடவ கநான்பு' ஏற்றாள். ஆண்ைாளின்
அவதாரத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில், இந்த மார்கழி மாதத்தில் நடைமபறும்
திருப்பாடவத் திருவிழா சிறப்பு வாய்ந்தது.
திருப்பள்ளிமயழுச்சி
அதிகாடல கநரத்தில்,
திருப்பள்ளிமயழுச்சி,
திருப்பல்லாண்டு மற்றும்
திருப்பாடவ பாசுரங்கள்
ஆண்ைாள் முன்பாக
பாைப்படுகிறது. அதன் பிறகு
காடல கநர விஸ்வரூப
தரிசனம் முடிந்தவுைன்,
ஸ்ரீஆண்ைாளுக்கு
நடைமபறும் ஆராதடனகள் பக்தர்களின் உள்ளங்கடளக் மகாள்டள மகாண்ைடவ.

அமுது டநகவத்தியம் மசய்யப்படும்கபாது, திருப்பாடவயில் வரும்- 'கூைாடர


மவல்லும் சீர் ககாவிந்தா' என்ற பாசுரம் பக்தர்களால் உணர்ச்சிகரமாகப் பாைப்படும்.
பிறகு தீர்த்தம், சைாரி ஆகியவற்றுைன் பிரசாதம் வழங்கப்படும். குளிர் மிகுந்த அந்த
அதிகாடல கநரத்தில்... ஸ்ரீகருைாழ்வார், ஸ்ரீஆண்ைாள் சகமதராக எழுந்தருளும்
ஸ்ரீரங்கமன்னாடர திருப்பாடவ பாடி வணங்கும்கபாது மனதுக்குக் கிடைக்கும்
பரவசகம தனிதான்!

மார்கழி நீராட்ை உற்ஸவம் மார்கழி மாதம் 23-ஆம் கததி இரவு மதாைங்குகிறது


ஆண்ைாள் நீராட்ை உற்ஸவம். இந்த உற்ஸவம், டத மாதப்பிறப்பு வடர
மகாண்ைாைப்படும்.

மார்கழி 22-ஆம் கததி இரவு 'பிரியா விடை' டவபவம் நடைமபறும்.


ஸ்ரீவைமபருங்ககாயிலுடையான் சந்நிதிக்கு எழுந்தருளும் ஆண்ைாளுக்கு, அங்கக மகா
மண்ைபத்தில் தனியாக திருமஞ்சனம்(அபிகஷகம்) நைக்கிறது. பிறகு பக்தர்கள் மலர்
மடழ மபாழிய, கவத ககாஷம் முழங்க... புஷ்பக் மகாண்டை அலங்காரத்துைன்,
மூலஸ்தானத்துக்கு ஸ்ரீஆண்ைாள் எழுந்தருள்கிறாள். மதாைர்ந்து... வைபத்ரசாயி
மபருமாளுைன் கசர்ந்து காட்சி தரும் ஆண்ைாளுக்கு திருவாராதனம் எனப்படும் பூடஜ
நடைமபறும். பிறகு சந்நிதியில் திடர கபாைப்படும். திருப்பாடவ கநான்பு ஏற்க
வைமபருங்ககாயிலுடையானிைம் ஆண்ைாள் அங்கக அனுமதி கவண்டுவதாக ஐதீகம்.
சிறிது கநரத்துக்குப் பிறகு திடர நீக்கப்பட்டு, அடரயர் ஸ்வாமியால் 'மார்கழித் திங்கள்
மதி நிடறந்த நன்னாளால்' என்ற திருப்பாடவ முதல் பாசுரத்துக்கு விளக்கம்
மசால்லப்படும். திருப்பாடவயின் மற்ற பாசுரங்களும் மசால்லப்படும். காடல
கவடளயில், மக்களுக்கான தரிசனம் முடிந்து, ஸ்ரீஆண்ைாள் மபரியாழ்வார் சந்நிதி
வாசடல அடைகிறாள். அப்கபாது, அடரயர் ஸ்வாமி திருப்பல்லாண்டு பாடுவார்.

நீராட்ை உற்ஸவத்தின் ஒவ்மவாரு நாளும், தங்கப்


பல்லக்கில் வைமபருங்ககாயிலின் ராஜககாபுர
வாசலில் ஸ்ரீஆண்ைாள் எழுந்தருள, 'நாள்பாட்டு'
டவபவம் நடைமபறும். (அதாவது, ஒவ்மவாரு
நாளும் அந்த நாளுக்கான திருப்பாடவப் பாைல்
பாைப்படுவகத இந்த நிகழ்ச்சி.)

இதில் 'மாகல மணிவண்ணா' பாசுரத்டத


ஸ்ரீஆண்ைாகள மசால்வதாக ஐதீகம். இந்தப் பாைல்,
'ஆலின் இடலயாய் அருகளகலா எம்பாவாய்'
என்று முடிவுறும்.

சம்ஸ்கிருதத்தில் 'வை விருட்சம்' என்றால்


ஆலமரம் என்றும், 'பத்ரம்' என்றால் இடல என்றும்
மபாருள். ஆக... 'வைபத்ரசாயி' என்படதகய, 'ஆலின்
இடலயாய்' என்று அழகுத் தமிழில் ஆண்ைாள் கூறுகிறாள் கபாலும்!

ஸ்ரீஆண்ைாள் நீராட்ை உற்ஸவத்தின் 2-ஆம் நாள் கள்ளழகர் திருக்ககாலம், 3-ஆம் நாள்-


கண்ணன் ககாலம், 4-ஆம் நாள் முத்தங்கி கசடவ, 5-ஆம் நாள்- மபரியமபருமாள்
ககாலம், 6-ஆம் நாள்- மஹாராணியாக அமர்ந்த ககாலம், 7-ஆம் நாள்- தங்க கவச
கசடவ... என தரிசனம் தருவது சிறப்பு.

எண்மணய் காப்பு
டவபவம்
திருமுக்குளம்
கடரயில் உள்ள
நீராட்ை மண்ைபத்தில்,
மாடல 3 மணிக்கு
ஆண்ைாளுக்கு
'எண்மணய் காப்பு'
டவபவம்
நடைமபறும். மநற்றிச்சுட்டி, தடல நாகர் தங்க ஜடை, சூரிய சந்திரர், ராக்மகாடி ஆகிய
தடல அலங்காரத்துைன், சவுரி தரித்து ககாதா ராணியாக அமர்ந்த நிடலயில் காட்சி
தரும் ஆண்ைாளின் அழகுக் ககாலத்டதத் தரிசிப்பது பக்தர்கள் மசய்த பாக்கியகம!
பிறகு, தடலயில் அணிந்துள்ள ஆபரணங்கடள ஒவ்மவான்றாக எடுத்து, தடலடயக்
ககாதி, சிடுக்கு நீக்கி, சுகந்த டதலம் சாத்துவர். இவ்வாறு மூன்று முடற எண்மணய்
காப்பு சாற்றி, சவுரிடய மபரிய மகாண்டையாக முடித்து மலர் மாடலகள் அணிவிப்பர்.
மதாைர்ந்து, 'பத்தி உலாத்துதல்' டவபவம் முடிந்து நீராட்ை டவபவம். அப்கபாது சங்க
நிதி, பத்ம நிதி மற்றும் ஆயிரம் துடளகள் மகாண்ை மவள்ளித் தாம்பாளம் மகாண்டு
மஞ்சள் மற்றும் திரவியப் மபாடிகளால் அபிகஷகம். முடிவில் தங்கக் குைத்தால்
(நாைக கமடத கன்டனயா அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ைது) அபிகஷகம் மசய்வார்கள்.
இரவு(ஒவ்மவாரு நாளும் ஒவ்மவாரு வாகனத்தில்) ஸ்ரீவைபத்ரசாயி சந்நிதிக்கு
எழுந்தருளி, தனது சந்நிதி திரும்புகிறாள் ஆண்ைாள்.

எல்லா டவணவத் திருக்ககாயில்களிலும் 'கூைாடர வல்லி' டவபவம் மார்கழி 27-ஆம்


நாள் மகாண்ைாைப் படும். ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் டத 1-ஆம் கததி
மகாண்ைாைப்படுகிறது. ஸ்ரீஆண்ைாள் சந்நிதியில் ஆண்ைாளின் சிம்மாசனத்தில்,
ஸ்ரீகதவி-பூகதவியுைன் ஸ்ரீமபரிய மபருமாள் எழுந்தருள... அவருைன் ஸ்ரீஆண்ைாள்,
ரங்கமன்னார், கருைாழ்வார் மற்றும் ஆழ்வார்- ஆச்சார்யர்களும் எழுந்தருளி... 'கூைாடர
மவல்லும் சீர் ககாவிந்தா' முதலான திருப்பாடவப் பாைல்கள் பாைப்படும். அப்கபாது,
'அக்கார அடிசில்' டநகவத்தியம் ஆகி பிரசாதமாக தரப்படும். மறுநாள், தந்டதயாகிய
மபரியாழ்வார் சந்நிதியில் ஸ்ரீஆண்ைாள் எழுந்தருளி, 'கணு' டவபவம் நடைமபறும்.

திவ்விய பிரபந்த உற்ஸவம் இங்ககயும், பகல் பத்து-


ராப்பத்து உற்ஸவம் சிறப்பாகக் மகாண்ைாைப் படுகிறது.
முதல் நாள்- ஸ்ரீஆண்ைாள், தன் இல்லத்துக்குச் மசல்லும்
'பச்டச பரத்தல்' டவபவம் நடைமபறுகிறது.
மபரியாழ்வாரின் வம்சத்தில் வந்த கவதபிரான் பட்ைர்
இல்லம், இங்கக சந்நிதித் மதருவில் உள்ளது. இங்கு வரும்
ஆண்ைாள், பச்டசக் காய்கறிகள் பரப்பி
டவக்கப்பட்டிருப்படத கண்டுகளிக்கிறாள். பிறகு, இந்த
இல்லத்தில் மசய்யப்பட்ை திரட்டுப்பால், மணிப்பருப்பு
முதலான டநகவத்தியங்கடள ஏற்று, மபரிய மபருமாள்
சந்நிதிக்குச் மசல்வாள்.
பகல் பத்து- ராப்பத்து எல்லா நாட்களும் அடரயர் கசடவ நடைமபறும். ராப்பத்து
உற்ஸவத்தின் நடுவில்... ஸ்ரீஆண்ைாள், அவளின் வலப்புறம் ஸ்ரீமபரியமபருமாளும்;
இைப்புறம்- ஸ்ரீரங்கமன்னாரும் எழுந்தருள்வது கண்மகாள்ளாக் காட்சி!

ககாயில் அண்ணன் டவபவம் அரங்கடன அடையும் தனது விருப்பம்


நிடறகவறினால், நூறு தைாவில் அக்கார அடிசிலும் மவண்மணயும் கள்ளழகருக்கு
சமர்ப்பிப்பதாக (நாச்சியார் திருமமாழியில்- நாறுநறும்மபாழில் பாசுரத்தில்)
பிரார்த்திக்கிறாள் ஆண்ைாள். திவ்விய கதசங்கடள தரிசித்து வந்த ஸ்ரீராமானுஜர்,
கள்ளழகர்ககாயிலுக்கும் வந்தார். ஆண்ைாளின் பிரார்த்தடன அவர் நிடனவுக்கு
வந்தது. அழகருக்கு 100 தைாவில் அக்கார அடிசிலும் மவண்மணயும் சமர்ப்பித்தார்.
பிறகு, அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ககாயிலுக்கு வந்தகபாது, விக்கிரக வடிவான ஆண்ைாள்,
'வாரும் என் அண்ணகல' என்று எதிர்மகாண்டு அடழத்தாளாம்! அன்று முதல்,
'ககாயில் அண்ணன்' என்ற சிறப்புப் மபயர் ஸ்ரீராமானுஜருக்கு ஏற்பட்ைது. அதனால்,
ஸ்ரீஆண்ைாடள வாழ்த்தும் வாழிதிருநாமப் பாைலில் ஒரு வரி ''மபரும்புதூர்
மாமுனிக்கு பின்னானாள் வாழிகய' என்று வருகிறது.

அடரயர் கசடவ ஸ்ரீரங்கம், ஆழ்வார் திருகரி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தலங்களில்


இந்த அடரயர் கசடவ நடைமபறுகிறது.

ஆழ்வார் பாசுரங்கடள இயல், இடச, நாைகம் என முத்தமிழிலும் மசால்வார்கள்


அடரயர்கள். முதலில் இடசயாகப் பாடியும், பிறகு அபிநயம் மசய்து விளக்கியும்,
முடிவில் விளக்கவுடர தருவதும் அடரயர் கசடவயாகும்.

மார்கழி பாடவ கநான்பு


கன்னிப் மபண்களுக்குத் திருமணத்தின் மூலம் நல்ல அன்பு அகலாத கணவன்
கிடைத்திைச் மசய்யும் கநான்கப பாடவ கநான்பாகும். டசவத்தில் மாணிக்கவாசகரிைம்
திருமவம்பாடவ மூலமும், டவணவத்தில் ஸ்ரீ ஆண்ைாள் திருப்பாடவ மூலமும்
விளக்கியுள்ளார்கள். மார்கழி மாதத்தில் திருவாதிடர நன்னாளில் சிவமபருமாடனப்
பூஜித்து மார்கழி மாதம் முழுவதும் கநான்பிருந்து “எங்களுக்கு நல்ல அன்புள்ள கணவன்
கிடைத்திைவும், நாங்கள் மகிழ்ச்சியாகவும் இடணபிரியாமலும் வாழ்ந்து வரகவண்டி,
களியும் பல கறிகாய் கசர்ந்த கூட்டும் டவத்து நிகவதனம் மசய்து எனக்கு உன்னருளால்
வரும் கணவனால் அணியப்படும் மாங்கல்ய சூத்திரத்தால் (கயிற்றால், சரடினால்) என்
கழுத்து கசாபிக்க கவண்டும்” என்று கவண்டி பூடஜயில் டவத்துள்ள மஞ்சள் சரடிடன
மூத்த சுமங்கலி அல்லது சுவாஸினிகளால் கழுத்தில் கட்டிக் மகாள்வகத பாடவ
கநான்பாகும். திருமணம் ஆனவர்களும் இந்த கநான்பிடன அனுஷ்டித்து சரடிடனத் தன்
கழுத்தில் கணவனாகலகயா, சுமங்கலியினாகலகயா அணிந்து மகாண்ைால் மாங்கல்ய
பலம் கமலும் கூடி தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வருவார்கள். கன்னிப்மபண்கள் மார்கழி
மாதம் முப்பது நாளும் நீராடி, இந்தப் பாடவ கநான்பிடனக் மகாண்ைாடி வருவதால் “டத
பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமமாழிப்படி நல்ல கணவன் கிடைத்து வாழ்க்டக
மகிழ்ச்சியாக அடமயும் என்பகத ஆன்கறார் கருத்தாகும்.

மார்கழி என்றாகல ஆண்ைாள் எனப்படும் ககாடத நாச்சியார் நம் மனக்கண்ணில்


கதான்றுவாள். எல்லா டவணவ ஆலயங்களிலும் ஸ்ரீகதவி, பூகதவிக்கிடணயாக
ஆண்ைாளும் கபாற்றப்படுகிறாள். என்ன காரணம்?

ஆண்ைாள் ஆடிப்பூரத்தில் உதித்தவள். (பார்வதி, காமாட்சி ஆகிகயாரின் அவதார


நட்சத்திரமும் பூரகம). இவடள பூமாகதவி அம்சம் என்பர். இவள் சிறுவயதிலிருந்கத
அரங்கன் மீ து பக்தி மகாண்டு, அவடர மணாளனாக அடைய விரும்பினாள்.

பிருந்தாவனத்தில் ககாபியரான கன்னிப்மபண்கள், அதிகாடலயிகலகய யமுடனயில்


நீராடி,

"காத்யாயனி மஹாமாகய
மஹாகயாகின்ய தீஸ்வரி
நந்தககாப சுதம்
கதவி பதிம் கம குருகத நம:”
என்று கதவிடயத் துதித்து, கண்ணடனகய கணவனாக அடைய கவண்டினர் என்று ஸ்ரீமத்
பாகவதம் கூறுகிறது. (கமற்கண்ை துதிடயச் மசால்லி கதவிடய வழிபட்டு நல்ல
கணவடன அடைந்கதார் பலர்).

அதுகபால, வில்லிபுத்தூடரகய பிருந்தாவனமாக பாவித்த ககாடத தன்டன


ககாபிடகயாக எண்ணிக்மகாண்டு, அரங்கடன மணாளனாக அடைய மார்கழியில்
கநான்பிருந்து திருப்பாடவ என்னும் முப்பது பாைல்கடளப் பாடினாள்.

"எல்கல இளங்கிளிகய இன்னும் உறங்குதிகயா' என்று மற்ற கதாழியடரயும் எழுப்பி,


"மார்கழித் திங்கள் மதிநிடறந்த நன்னாளால் நீராைப்கபாதுவர்ீ கபாதுமிகன கநரிடழயீர்'
என்று அவர்கடளயும் அடழத்து வழிபைக் கூறினாள்.
மார்கழி கநான்பு முடிந்தது. மறுநாள் அதிகாடலயில், "மதுசூதனன் வந்து தன் டகத்தலம்
பற்றி” மணம் புரிந்து மகாண்ைதாக கனவு காண்கிறாள். இந்தக் கனவு பற்றி அவள் பாடிய
11 பாைல்களில் திருமணச் சைங்குகள் எல்லாவற்டறயும் பாடியிருக்கிறாள்.

"வாரணம் ஆயிரம் சூழ வலம் மசய்து


நாரணன் நம்பி நைக்கின்றான் என்மறதிர்
பூரண மபாற்குைம் டவத்துப் புறமமங்கும்
கதாரணம் நாட்ைக் கனாக்கண்கைன் கதாழி நான்'
என்ற ஆண்ைாள் மமாழிடய அறியாதவர் யார்.

அவள் கநான்பு பலித்தது. மபரியாழ்வார் கனவில் கதான்றிய அரங்கன், "ககாடதடய


மணப்மபண்ணாக ஸ்ரீரங்கம் அடழத்து வா” என்கிறான். திருவரங்கத்து
பட்ைாச்சாரியர்களுக்கும் இந்தத் தகவடலச் மசான்னான்.

அதன்படிகய மபரியாழ்வார் மணக் ககாலத்தில் ககாடதடய அடழத்து வர,


கர்ப்பக்கிரகத்திலிருந்து "உள்கள வருக” என்ற ஒலி ககட்கிறது. தளிர்நடையுைன் ககாடத
உள்கள மசல்ல, அவளது மபௌதீக உைல் அரங்கனுக்குள் ஐக்கியமாகிறது.
ஆண்ைவடனகய தன் பக்தியினால் மணந்து ஐக்கியமானதால் அவள் ஆண்ைாளாகிறாள்.
எனகவதான் இந்த மார்கழி கநான்பு- ககாடத கநான்பு உன்னதம் மபறுகிறது.

சிவமபருமானுக்கு திருப்பள்ளிமயழுச்சி, திருமவம்பாடவ பாடிய மாணிக்கவாசகரும்


தில்டல நைராஜருள் மடறந்தார். அதனால் தான் தில்டல நைராஜடர தரிசிக்க முக்தி
என்பர்.

(திருவில்லிபுத்தூரில் ஆண்ைாள் வசித்த வட்டை


ீ ககாவிலாகக் காணலாம்.
ஆண்ைாளுைன் அரங்கன் கசடவ சாதிக்கிறார்.

மபாதுவாக எல்லா ஆலயங்களிலும் மகாவிஷ்ணுவின் வாகனமான கருைடன


மூலவருக்கு எதிரில் காணலாம். ஆனால் வில்லிபுத்தூரில் மபருமாள் அருகிகலகய
காணலாம். ஏன்? மபரியாழ்வார் கருைனின் அம்சம். அரங்கனுக்கு மாமனார். எனகவ
ஆண்ைாள் ஒருபுறம்; மாமனார் மறுபுறம். கவமறங்கும் காணமுடியாத கசடவ!).

ஆண்ைாள் எவ்வாறு கநான்பிருந்தாள்?

திருப்பாடவ இரண்ைாவது பாைலில்,


"மநய்யுண்கணாம் பாலுண்கணாம்
நாட்காகல நீராடி டமயிட்மைழுகதாம்
மலரிட்டு நாம் முடிகயாம்
மசய்யாதன மசய்கயாம்'
என்கிறாள்.

"மநய், பால் உண்ணமாட்கைாம். அதிகாடலயிகலகய நீராடுகவாம். கண்களுக்கு


டமயிைமாட்கைாம். கூந்தலில் மலர்சூடி முடியமாட்கைாம். மசய்யத் தகாதவற்டறச்
மசய்யமாட்கைாம்” என்கிறாள் ககாடத. இவ்வாறு கநான்பிருந்தால் கிட்டும் பலடன
அடுத்த பாைலிகலகய, "நல்ல மடழ மபய்யும். தானியங்கள் சிறப்பாக விடளயும். பசுக்கள்
நிடறய பால் கறக்கும். மசல்வம் குடறயாமல் மசழிக்கும்” என்கிறாள். கடைசிப் பாைலில்
"எங்கும் திருவருள் மபற்று இன்புறுவர்” என்கிறாள்.

திருப்பாடவயின் 18-ஆவது பாைலுக்கு ஒரு சிறப்புண்டு.

"உந்து மதகளிற்றன் ஓைாத கதாள்வலியன்


நந்தககாபாலன் மருமககள, நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்
வந்மதங்கும் ககாழி அடழத்தனகாண் மாதவிப்
பந்தல்கமல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் டமத்துனன் கபர்பாைச்
மசந்தாமடரக் டகயால் சீரார் வடளமயாலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்கதகலா மரம்பாவாய்”
என்பகத அப்பாைல். இது ஸ்ரீராமானுஜருக்கு மிகவும் பிடித்தமான பாைல். ஒருநாள் அவர்
தன் குருநாதர் நம்பியாண்ைார் நம்பியின் வட்டுக்குச்
ீ மசல்லும்கபாது இந்தப் பாைடலப்
பாடிக்மகாண்கை மசன்றாராம். நம்பியின் மகள் அத்துழாய் கதடவத் திறக்க, சிறுமியான
அவடள சாஷ்ைாங்கமாக விழுந்து வணங்கினாராம் ராமானுஜர். இவ்வளவு மபரியவர்
இப்படி வணங்குகிறாகர என்று பயந்துகபான அந்தச் சிறுமி ஓடிப்கபாய் தந்டதயிைம்
மசால்ல, "அவர் உந்து மதகளிற்றன் பாடிக்மகாண்டு வந்தாரா?” என்று சிரித்தபடி
ககட்ைாராம் நம்பி. ராமானுஜருக்கு அந்தச் சிறுமி நப்பின்டனயாககவ காட்சி தந்தாளாம்.

இவ்வாறு பல மபருடமகள் மபற்ற மார்கழி மாதத்தில் அடனவரும் அதிகாடலயில்


எழுந்து நீராடி, அவரவர்க்கு விருப்பமான மதய்வ வழிபாட்டில் ஈடுபட்டு குருவருள்,
திருவருள் மபற்று மகிழ்கவாம்.
திருப்பாடவ காட்டும் வழி
மார்க்க சீர்ஷம் என்ற வைமமாழிச்மசால்கல தமிழில் ‘மார்கழி’ ஆனது. ‘மார்க்க’
என்றால் வழி! சீர்ஷம் என்றால் கமலான எனப்மபாருள். பக்திகய கமலான வழி.
அதிலும் இடறவடனச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி. ஆண்ைாள்,
மபருமாடளச் சரணடைந்து தன்டன ஏற்றுக்மகாள்ளுமாறு கவண்டினாள். அதற்காக
முப்பது நாள் கநான்பு இருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இடறவடன
அடைய கவண்டும் என்ற கமலான கநாக்கில் கதாழியடரயும் கநான்பிருக்கும்படி
வற்புறுத்தினாள். அதுதான் திருப்பாடவ காட்டும் வழி.

மதுடரப் பாடவயர்
மார்கழி மாதத்தில் பாடவ (விரதம்) கநான்பு அனுஷ்டிக்கப்பட்ைது. மடழ கவண்டியும்,
நல்ல கணவன் கவண்டியும் மபண்கள் இவ்விரதம் கமற்மகாண்ைனர். சங்கத்தமிழ்
நூலான பரிபாைல், இந்த விரதத்டத மதுடர நகரப் மபண்கள் டவடக
ஆற்றங்கடரயில் கநாற்றதாகக் குறிப்பிடுகிறது. ஆண்ைாள் குறிப்பிடும் அதிகாடல
மாயக் கண்ணடன கணவனாக அடைய கநான்பிருந்து ஆண்ைாள் பாடிய
பாைல்கள்தான் திருப்பாடவ, கண்ணடன அடைய விரதம் இருந்த ஆண்ைாள் மார்கழி
மாதம் முழுவதும் அதிகாடலயிகலகய எழுந்து நீராடினாள். தனது திருப்பாடவயில்,
மபாழுது எப்கபாது விடியும் என்பதற்கான அடையாளங்கடளயும் அவள்
குறிப்பிடுகிறாள். கீ ழ்வானம் மவளுப்பது, ககாழி கூவுவது, பறடவகள் ஒலிப்பது,
முனிவர்களும், கயாகிகளும் துயில் எழுவது கபான்றடவதான் அந்த அடையாளங்கள்
என்கிறாள் ஆண்ைாள்.

கூைாரவல்லி
கிருஷ்ணாவதாரத்டத முடித்துக்மகாண்டு
டவகுண்ைத்தில் வற்றிருந்தார்
ீ பரந்தாமன்.
கதவர்கள், முனிவர்கள் சூழ ஒரு மபரிய சடப
அங்கக.

எல்லாரும் ஆனந்தமயமாக இருக்கிறார்கள். அப்படி பல நாட்கள் கைந்த நிடலயில்


மபருமாள் பூவுலகத்டதப் பார்த்தார். மசால்லமுடியாத அக்கிரமங்கள் அங்கக
நைந்துமகாண்டிருந்தன.

"கிருஷ்ணாவதாரம் எடுத்து மக்கள் உய்யும் மபாருட்டு கீ டதடய உபகதசித்துவிட்டு


வந்கதாம். அதன்பிறகும் பூகலாகத்தில் இப்படி அக்கிரமங்கள் நைந்து மகாண்கை
இருக்கிறகத?
கீ டதடய அவர்கள் புரிந்து மகாள்ளவில்டல. இனி கவறு வாக்டகக் மகாண்டு அகத
கருத்டத மதரிவிக்க கவண்டும்” என்று முடிவு மசய்தார்.

பக்கத்திலிருக்கும் மகாலட்சுமிடயப் பார்த்து, "கதவி, நீ கபாய் பூவுலகில் பிறந்து,


கீ டதயில் நான் மசான்ன உபகதசங்கடளச் மசால்லி மக்கடளத் திருத்துவாய்''
என்றார்.

மகாலட்சுமிக்கு இதில் விருப்பமில்டல. "சுவாமி, ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம்


கபான்ற அவதாரங்களில் நான் உங்களுைன் வந்து சுகம் என்படதகய அறியவில்டல.
ராமாவதாரத்தில் நான் பட்ை சிரமங்கள் கபாதாதா? கிருஷ்ணாவதாரத்திலும்
உங்களுக்கு பல மடனவிகள். சத்ய பாமாகவாடு கபாராடி பட்ைபாடு கபாதும்.
இன்மனாரு பூவுலக வாழ்க்டக கவண்ைாம்'' என்றாள்.

மபாறுடமகய உருவான பூமாகதவியும் பக்கத்தில் இருந்தாள். பகவான் பூமித்தாடய


திரும்பிப் பார்த்தார். "பூமா, மகாலட்சுமி மசான்னடதக் ககட்ைாய். நீ பூகலாகத்தில்
அவதரித்து மக்கடளத் திருத்துவாயா?'' என்று ககட்ைார்.

பூமாகதவி மலர்ந்த முகத்கதாடு, "சுவாமி, அதற்குத்தாகன காத்துக் மகாண்டிருக்கிகறன்''


என்று மசால்லி உைகன கிளம்பினாள்.

மபருமாள், "நீ எங்கக கபாவாய்? யாரிைம் பிறப்பாய்?'' என்று ககட்ைார்.

"சுவாமி, உங்களது கருடண உதவி புரியும்'' என்று கிளம்பி, பூவுலகில் அவதரித்தாள்.


நம்முடைய திராவிை கதசத்திற்கக அந்த அவதாரம் மபருடம கசர்த்தது.

துளசி வனத்தில் அவதரித்தாள் பூமிகதவி. பிறக்கும்கபாகத கமன்டமயுடையவளாய்,


கலாரசடனகயாடு பிறந்தாள். விஷ்ணு சித்தரின் மகளாய் ககாடத என்றும், ஆண்ைாள்
என்றும் திருநாமம் மபற்றாள். விஷ்ணுசித்தர் அரங்கநாதப் மபருமாளிைம் நீங்காத
பக்தி மகாண்ைவர். மபருமாளுக்கு மாடல சூட்டுவதற்காக ஒரு அழகான நந்தவனம்
அடமத்தார். அதில் பூத்த நறுமணம் கமழும் மலர்கடளக் மகாண்டு அரங்கநாதனுக்கு
மாடலகடளச் சூட்டி மகிழ்வார். கண்ணன்மீ து கபரன்பு மகாண்ை விஷ்ணு சித்தர்
தாகன யகசாடதயாகி, கண்ணடன தன் குழந்டதயாக பாவித்து பாடி மகிழ்ந்து
இன்பமடைவார். ககாடதக்கும் கண்ணன் குறும்புகடளயும், கடதகடளயும் மசால்லி
மகிழ்வார். குழந்டத ககாடத மனதில் கிருஷ்ண பக்தி கவரூன்றிவிட்ைது.
தந்டதடயப்கபாலகவ ககாடதயும் கண்ணடன பக்தி கமலீட்ைால் உள்ளம் உருகிப்
பாடினாள். ககாடத இரண்டு மாடலகள் கட்டினாள். ஒன்று பூமாடல; மற்மறான்று
பாமாடல. ஒன்டறப் பாடி சமர்ப்பித்தாள்; மற்றடத சூடி சமர்ப்பித்தாள். சூடிக்மகாடுத்த
நாச்சியார் என்ற மபயரும் மபற்றாள்.

அப்படி ககாடத நாச்சியார் கண்ணன்மீ து பாடிய பாைல்ககள திருப்பாடவப் பாைல்கள்.


கண்ணடனகய திருக்கல்யாணமும் மசய்து மகாண்ைாள். ஸ்ரீஆண்ைாளின் பக்திக்கும்
அன்புக்கும் கட்டுண்டு கண்ணன், ஸ்ரீவில்லிப்புத்தூரிகலகய இன்றும் காட்சி தருகிறான்.

ஆண்ைாள் திருப்பாடவ பாசுரங்கள் முப்பது பாடினாள். அது ஒரு நூல் மட்டுமல்ல.


ஒரு யக்ஞம். ஆண்ைாள் மார்கழி மாதத்தில் வளர்த்த கவள்வி. யாகம்
மசய்வதற்மகன்று ஒரு பாத்திரம் (கபாலம்) உண்டு. அதில் புகராட்சத்டத டவத்து
மநய் தைவி, திரிவிக்ரமடன ஸ்கதாத்திரித்து சமர்ப்பிப்பார்கள். அதுகபால் ஆண்ைாள்
பாடிய திருப்பாடவயின் மூன்று பத்து பாசுரங்கடள மூன்று கபால சாதனங்கள்
என்று மசால்லலாம். ஆசார்ய அனுக்ரகம் என்னும் மநய்டயத் தைவி அடத
சமர்ப்பிக்கிறாள். யக்ஞம் மசய்யும்கபாது, ஒவ்மவாரு கபாலத்டத சமர்ப்பிக்கும்கபாதும்
திரிவிக்கிரம அவதாரத்டத துதிக்கிறாள்.

"ஓங்கி உலகளந்த உத்தமன் கபர் பாடி' என்று மதாைங்கும் முதல் பத்து பாசுரத்தில்
திரிவிக்கிரமடன நிடனக்கிறாள்.

"அம்பர மூைறுத்து ஓங்கி உலகளந்த' என்று மதாைங்கும் பதிமனான்று முதல் இருபது


வடரயிலான பாசுரத்துக்குள் இரண்ைாவது முடறயாக திரிவிக்கிரமடனப் பாடுகிறாள்.
"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி கபாற்றி' என்று இருபத்மதான்று முதல் முப்பது
வடரயிலான பாசுரங்களுக்குள் திரிவிக்கிரமனின் திருவடிகடளப் கபாற்று கின்றாள்.
எனகவ திருப்பாடவ ஒரு கவள்வி கபான்றது. நமக்கு கீ டதயின் வழிகாட்டி. "நாமம்
ஆயிரம் ஏத்த நின்ற நாராயண” என்று உருகினாள்.

இளடமயான மகாஞ்சு தமிழில் திருப்பாடவ பாசுரங்கடளப் பாடி சமர்ப்பித்து,


"கூைாடர மவல்லும் சீர்ககாவிந்தகனாடு” கூடி நமக்கு அருடள அள்ளித் தருகிறாள் ஸ்ரீ
ஆண்ைாள்.

ஸ்ரீகிருஷ்ணனின் திருவடியில் மலர்கடள டவத்து அர்ச்சடன மசய்ய கவண்டும்.


அவனுடைய திரு நாமத்டத உரக்கச் மசால்ல கவண்டும்.
அவனுடைய திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் மசய்ய கவண்டும். பக்தி என்பது
அவ்வளவு சுலபமாகக் கிட்டி விைாது. பகவானுடைய கருடணகய நமக்கு அவனிைம்
பக்தி கதான்றச் மசய்கிறது. பக்தியினால் கிட்டும் ஆனந்தம் மசால்லினால் விவரிக்க
முடியாது.

கண்ணனின் அருடளப் மபறுவதற்கு நாம் தவகமா யக்ஞகமா மசய்ய


கவண்டியதில்டல. திருப்பாடவப் பாைல்கடள தினமும் பாடினாகல அவனுடைய
அருள் கிடைத்துவிடும். இயலாதவர்கள் மார்கழி மாதத்திலாவது பாை கவண்டும்.
ஸ்ரீஆண்ைாள் பாடிய 27-ஆவது பாசுரமாகிய, "கூைாடர மவல்லும் சீர் ககாவிந்தா' என்ற
பாசுரம் ஸ்ரீ ஆண்ைாள் கல்யாணம். ஸ்ரீடவணவ திவ்ய கதசம் என்கிற எம்மபருமாள்
எழுந்தருளியிருக்கும் திருக்ககாவில்களில் எல்லாம் "கூைாடர வல்லி' கநான்டப மிக
விமர்டசயாகக் மகாண்ைாடி வருகிறார்கள்.

நாடு மசழிக்கவும், நீர்வளம், நிலவளம் மபருகவும், நீங்காத மசல்வம் நிடறந்திருக்கவும்,


மபண்கள் நல்ல கணவடர அடையவும், இம்டம- மறுடம இரண்டிலும் உயர்ந்த
நலன்கடளக் மகாடுக்கக் கூடிய பாடவ கநான்டப கநாற்கின்றனர் ஆயர்குலச்
சிறுமிகள். உலகம் எல்லாம் உவக்கும்படி இளடமயிகலகய கண்ணனிைத்தில் பக்திப்
மபருங்காதல் மகாண்டு, பிஞ்சாய்ப் பழுத்தவளாய் அவடனகய மணம் மசய்து
மகாள்ளக் கருதி, அப்மபருமானது மபருடமகடளகய எப்மபாழுதும் நிடனத்து நின்றாள்
ககாடத. "அஞ்சரும்பார் குழற்ககாடத” இடைப் மபண்கள் கநாற்ற கநான்டப தானும்
கநாற்கிறாள். நிடனப்பின் வலிடமயால் இவளுக்கு இடை நடையும், இடைப் கபச்சும்,
முடை நாற்றமும் உண்ைாயின.

கநான்பு முடியும் கநரம், "உள்ளத்தில் திண்ணமாய் எண்ணியபடி நாம் பட்ைாடை


உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து, மலர்சூடி கண்ணடன வரகவற்கபாம்” என்கிறாள்.
பாற்கசாறு மூை மநய் மபய்து முழங்டக வழி வார கண்ணனுைகன கூடி இருந்து
குளிர்ந்து உண்கபாம் வாரீர்' என்று அடழக்கிறாள் 27-ஆவது பாைலில்.

கூைாடர மவல்லும் சீர் ககாவிந்தன் இவன். கூடினாரிைம் கதாற்பவன். தன்


அடியார்களிைம் தன்டனகய மகாடுப்பவன். இடதத்தாகன இடைக்குலப் மபண்களும்
விரும்பினார்கள். ஆண்ைாளும் விரும்பினாள். நாமும் விரும்புகிகறாம். விருப்பத்தின்
நிடறவு நாளான மார்கழி மாதம் 27-ஆம் நாள், கண்ணன் கழலிடன நண்ணும்
மனமுடைகயார் மகாண்ைாடும் திருநாகள "கூைாடர மவல்லும்” என்னும்
கூைாரவல்லி கநான்பு.
திருவண்ணாமடலயில் திருமவம்பாடவ
மாணிக்கவாசகர் திருவண்ணாமடலயில் வசித்தகபாது மார்கழி மாதத்தில் அங்குள்ள
மபண்கள் குளங்களில் நீராடினார்கள். பாடவ கநான்பு கமற்மகாண்ைார்கள். அப்கபாது
மாணிக்கவாசகர் பாடியதுதான் திருமவம்பாடவ. மபண்கள் ஒருவடர ஒருவர் துயில்
எழுப்புதல், கநான்புக்கு மசல்லுதல், சிவடன வாழ்த்திப் பாடுதல், ஆடுதல் என
அவர்களின் மசயல்கடளயும் அதில் விளக்கினார் அவர்.

குடிடச ககாபுரமான மார்கழி புதன்!

மார்கழி மாத முதல் புதன்கிழடமயன்று குருவாயூர் ககாவிலில் குகசலர் தினம்


மகாண்ைாைப்படுகிறது. அதிக பிள்டளகடளப் மபற்றுக்மகாண்ை குகசலர் வறுடமயில்
வாடினார். அப்கபாது அவர் மடனவி, "உங்கள் நண்படரப் பார்த்து நம் நிடலடயச்
மசால்லுங்கள்” என்று, வட்டிலிருந்த
ீ சிறிதளவு அவடல எடுத்து குகசலரின் கிழிந்த
அங்கவஸ்திரத்தில் முடிந்து அனுப்பினாள். குகசலர் மகாண்டு மசன்ற அவடல கண்ணன்
உண்ைதும், குகசலரின் குடிடச வடு
ீ மபரும் மாளிடகயானது என்று புராணம் கூறுகிறது.

பகவான் கிருஷ்ணடர குகசலர் சந்தித்தது ஒரு மார்கழி மாத முதல் புதன்கிழடம. எனகவ
குருவாயூர் ககாவிலில் பக்தர்கள் குருவாயூரப்பனான உன்னிகிருஷ்ணனுக்கு அவல்
சமர்ப்பித்து வழிபடுவர். மார்கழி மாத முதல் புதன்கிழடமயில் ஸ்ரீகண்ணபிரானுக்கு
வட்டில்
ீ அவல் நிகவதனம் மசய்து வழிபட் ைால் மசல்வச் மசழிப்பு ஏற்படும் என்பது
நம்பிக்டக.
உண்டமயும் கைடமயும்!
பகவத்கீ டத மஜயந்தி
இந்து மதம் கதாற்றுவித்த அருள் நூல்களில் தடலயாய முக்கியத்துவம்
பகவத்கீ டதக்கு உண்டு. இதுகவ இந்து மதத்தின் இதயம்; இது மகாபாரதத்தின்
மணிமகுைம். இடத கமாட்சகிரந்தம் (முக்திநூல்) என்பர்.

வாழ்க்டகயில் எவன் ஒருவன் மபண், மபான் ஆடசடயத் துறந்துவிட்ைாகனா, எவன்


இடறவனிைத்தில் முழுடமயான பக்திடயக் மகாண்டுள்ளாகனா அவகன கீ டதயின்
ரகசியத்டத அறிந்தவன். கீ டதயின் சாரம் சரணாகதி. ஆன்மிக வாழ்வின் இறுதி
நிடலயும் சரணாகதிதான். கீ டத படிப்பவன் எமனிைம் பயப்பைகவண்ைாம்.
கிருஷ்ண பரமாத்மாவின் திருவாய்மமாழியாக குருகக்ஷத்திரப் கபார்க்களத்தில்
பிறந்தது பகவத்கீ டத.

கீ டதடயப் படிப்பவனும் ககட்பவனும் நற்கதி அடைவான். 18 அத்தியாயங்களில்


எல்லா தர்ம நியாயங்களும் கூறப்பட்டுள்ளன. "கைடமடயச் மசய்; பலடன
எதிர்பார்க்காகத” என்பது கீ டதயின் மிக முக்கியமான வாசகம்.

கண்ண பரமாத்மா ஆவணி மாதம், கராகிணி நட்சத்திரம்கூடிய அஷ்ைமியில்


அவதரித்தார். அந்த நாடளகய நாம் ககாகுலாஷ்ைமி, கிருஷ்ண மஜயந்தி,
மஜன்மாஷ்ைமி எனக் மகாண்ைாடுகிகறாம்.

கீ டத அருளிய யாதவ குலத் தடலவனான கிருஷ்ணனின் அவதாரம் பூர்த்தியானது


துவாபர யுகத்தின் கடைசி நாள். அன்று கவைன் ஒருவன் எய்த அம்பு, மரத்தடியில்
அமர்ந்திருந்த கிருஷ்ணனின் கால் கட்டை விரலில் டதத்தது. உைகன கிருஷ்ணரின்
உயிர் பிரிந்து டவகுந்தம் அடைந்தமதன பகவத் புராணம் கூறுகிறது.

ஞானானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆய்வு மசய்து சமர்ப்பித்த கட்டுடரயில், "கி.மு.


3102-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ஆம் கததி கிருஷ்ணாவதாரம் முடிந்தது.
கிருஷ்ணர் 125 வருைம், ஏழு மாதம், ஆறு நாட்கள் உலகில் வாழ்ந்தார்.
துவாபரயுகத்தின் கடைசி நாளின் பிற்பகல் 2.00 மணி, 27 நிமிைம், 30 மநாடியில்
கிருஷ்ணர் உயிர்நீத்தார்' என்று கூறியுள்ளார்.

2005-ஆம் ஆண்டு முதல் கிருஷ்ணரின் மடறந்த தினத்டத


அனுஷ்டிக்ககவண்டுமமன்ற தீர்மானத்டத நிடறகவற்றினார்கள்.

குருகக்ஷத்திரப் கபார்க்களத்தில் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு உபகதசித்த கீ டத


மஜயந்தி விழாடவ மார்கழி மாதம், மபௌர்ணமிடய அடுத்த 11-ஆம் நாள்
மகாண்ைாடுகின்றனர்.

அன்றுதான் கீ கதாபகதசம் நைந்துள்ளது. இந்த நாடள இஸ்கான் ககாவில்களில்


கிருஷ்ணருக்கு விகசஷ பூடஜ நைத்தி மகாண்ைாடுகின்றனர்.

கிருஷ்ணர் ககாகலாச்சிய துவாரடகடய சுனாமிகபால கபராழி ஒன்று வந்து


கபள ீகரம் மசய்துவிட்ைது. அமமரிக்க நாசா விண்மவளி ஆராய்ச்சி டமயம் ராமன்
கட்டிய பாலத்டத அடையாளம் காட்டியதுகபால், இந்திய கதசிய ஆராய்ச்சிக்கழகம்
1983 முதல் 1990 வடர துவாரடக பற்றி 18 ஆய்வுகள் மசய்துள்ளது. இக்குழுவின்
தடலவர் எஸ்.ஆர். ராவ் "பட்ங் கஹள்ற் ஈண்ற்ஹ் ர்ச் உஜ்ஹழ்ந்ஹ' என்ற
புத்தகத்தில் தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகடள எழுதியுள்ளார். இதில் மகாபாரதக்
கடத நைந்தடதயும், துவாரடக நகர் இருந்தடதயும் உறுதிப்படுத்தியுள்ளார். கி.மு.
1500-ஆம் ஆண்டுவாக்கில் தற்கபாடதய துவாரடக மற்றும் கபட் துவாரடக ஆகிய
பகுதிகளில் கண்ணன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இருக்கிறது. மகாபாரதப் கபார்
முடிந்து 36 ஆண்டுகள் கழித்கத துவாரடகடய கைல் மகாண்ைது என்கிறார்.

டஹதராபாத்தில் உள்ள பிர்லா காட்சியகத்தில் கிருஷ்ணர் ஆட்சி மசய்த துவாரடக


இப்படிதான் இருந்திருக்கும் என மாதிரி டவத்துள்ளனர். இது இந்திய கைல்
ஆராய்ச்சிக்கழகம் கமற்மகாண்ை கதைலில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்
உருவாக்கப்பட்ைது.

எனகவ, பகவான் கண்ணன் பூமியில் வாழ்ந்தார் என்பது உண்டம. அவர் அருளிய


கீ டதடயப் கபாற்றி, அதன் வழி நைக்க கவண்டியது நம் கைடம!

கபாகிப்பண்டிடக
பயிர்கடளக் காக்க மடழடயப் மபாழிய
வருணபகவானுக்கு உத்தரவிடும் இந்திரனுக்கு நன்றி
மதரிவிக்கும் விதத்தில் அந்நாளில் இந்திர விழாவாக
நைந்தகத இந்நாடளய கபாகிப்பண்டிடக. மசார்க்க
கபாகங்கடள அனுபவித்த இந்திரன் கபாகியானான்.
இந்நாள் தட்சிணாயன புண்ணிய காலத்தின் கடைசி நாள்.
மார்கழி முப்பது நாளும் மநய்யுண்கணாம் பாலுண்கணாம்
டமயிட்மைழுகதாம், மலரிட்டு நாம் முடிகயாம் என
அரங்கடன மணக்க கவண்டி விரதமிருந்த ஆண்ைாடள முத்துப் பல்லக்கில்
எழுந்தருளச் மசய்து தன்னுைன் அரங்கன் ஐக்கியப்படுத்திக் மகாண்ை நன்னாள் இது.
படழயன கழிதலும் புதியன புகுதலும் எனும் பழமமாழிக்கு எடுத்துக் காட்ைான
நாளும் இதுகவ.
எல்டலயில்லா இன்பம்
"இல்டலகய என்னாத இயற்படகக்கும் அடிகயன்' என்கிறார் சுந்தரமூர்த்தி நாயனார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் இயற்படக நாயனார். நான், எனது என்ற
எண்ணத்டத அடிகயாடு ஒழித்து, எல்லாம் ஈசகன என்று பக்குவம் மபற்றவர். யார்
வந்து எது ககட்ைாலும் இல்டலமயன்று மசால்லாதவர். இவர் பிறந்த புண்ணிய பூமி
காவிரிப்பூம்பட்டிணம் என்ற புகார். காவிரி கைகலாடு சங்கமிக்கும் இைம். கண்ணகி,
மணிகமகடல, ஆதிடர கபான்றவர்கள் அவதரித்த இைம். "புகார்' என்ற மபயகர
காரணப் மபயர். அந்நகரில் வாழ்பவர்கள் மபான்டனகயா மபாருடளகயா கவண்டி
கவறு ஊருக்குள் புகமாட்ைார்கள்.
அதனால் "புகார்' எனப் மபயர் வந்ததாக வரலாறு மசால்கிறது.

வணிகர்கள் நிடறந்த ஊர் புகார்.

அந்த வணிக மரபிகல மார்கழி மாத சுவாதி நட்சத்திரத்தன்று அவதரித்தார்


இயற்படக நாயனார். அளவில்லாத மசல்வத்திற்கு அதிபதி. ஆனாலும் மசல்வத்திற்கு
அடிடமயாகாமல், எப்கபாதும் சிவனடியார்களுக்குத் மதாண்டு மசய்வடதகய தம்
கைடமயாகக் மகாண்ைவர். "அடியார் மதாண்கை சிவத் மதாண்டு; அடியார்களின்
பூடஜகய ஆண்ைவன் பூடஜ” என்று தீர்மானமான முடிகவாடு இருந்தவர். எல்லாம்
சிவமயம் என்று, உலகப்மபாருட்கள் அடனத்தும் உதறி "தனது' என்ற
மமகாரத்திலிருந்து கவறுபட்டு வாழ்ந்தவர். உலக இயல்பிற்குப் படகயாக
இருந்ததால் "இயற்படக' என்ற மபயர் மபற்றவர். இடத கசக்கிழார் மபருமான்
பாடும்கபாது,

"அக்கு லப்பகுக் குடிமுதல் வணிகர் அளவில் மசல்வத்து வளடமயின் அடமந்தார்


மசக்கர் மவண்பிடறச் சடையர் அடிடமத் திறத்தில் மிக்கவர் மடறச் சிலம்படியார்
மிக்க சீரடியார்கள் யாராரினும் கவண்டும் யாடவயும் இல்டலமயன் னாகத
இக்கைற்படி நிகழும்முன் மகாடுக்கும் இயல்பில் நின்றவர் உலகியற் படகயார்”
என்று மசால்வார்.

இயற்படக நாயனாரின் சிறப்டப


உலகறியச் மசய்ய எண்ணினார்
சிவமபருமான். ஒரு அடியாடரப்கபால
உருக்மகாண்டு இயற்படகயின் இல்லம்
அடைந்தார். அடியாடரக்கண்ை
இயற்படக ஆனந்தமடைந்து எதிர்
மசன்று வணங்கினார்.

சிவனடியாராக வந்த இடறவன்


இயற்படக நாயனாடரப் பார்த்து,
"சுவாமி, நான் தங்களுடைய சிவ
பக்திடயயும், அடியார்களுக்குச் மசய்யும்
மதாண்டைப் பற்றியும் ககள்விப்பட்கைன்.
யார் எடதக் ககட்ைாலும் மறுக்காமல்
மகாடுக்கும் குணம் தங்களுக்குண்டு
என்றறிந்கதன். ஒரு மபாருடள கவண்டி
தங்களிைம் வந்கதன்'' என்றார்.

இடதக்ககட்ை நாயனார் மகிழ்ந்து,


"தங்கள் உள்ளம் மகிழும் வடகயில்,
என்னிைமுள்ளது எதுவானாலும்
தங்களுக்களிக்க சித்தமாயுள்களன்.
தங்கள் சந்கதாஷகம எனது சந்கதாஷம்.
தங்களுக்கு கவண்டியடதக் ககளுங்கள்''
என்றார்.

அடியார், "அப்பகன, நான் தங்களுடைய


மடனவிடய யாசித்துப் மபற வந்கதன்.
கவமறதுவும் கவண்ைாம்'' என்றார்.
அடதக்ககட்ை இயற்படக நாயனார்
சிறிதும் முகம் ககாணாமல், "சுவாமி,
எங்கக, என்னிைம் இல்லாத மபாருடளக்
ககட்டுவிடுவர்ககளா
ீ என்று அஞ்சிகனன்.
என்னிைம் உள்ள மபாருடளக்
ககட்ைதற்கு மகிழ்ச்சி'' என்று கூறி, தன்
மடனவிடய அடழத்தார். "கற்புடைய
உத்தமிகய, இன்று நம் இல்லம்
கதடிவந்த சிவனடியார் உன்டன விரும்பி
யாசித்தார். நான் உன்டன
இவ்வடியாருக்குக் மகாடுத்து விட்கைன்''
என்றார்.

இடதக்ககட்ை அம்டமயார் கலங்கினார்.


எதற்காகக் கலங்கினார்? இதனால் தன்
கணவருக்கு ஏதாவது தீங்கு வருகமா
என்ற தவிப்பு. பின்னர் தன் கணவர்
எடதயும் மவல்வார் என்று மனம்
மதளிந்து, சிவனடியார் பக்கம் மசன்று
நின்றார். அம்டமயார் கணவடன
வணங்கினார்; நாயனார் எதிர்வணக்கம்
மசய்தார். அந்த விநாடியிலிருந்து அவர்
தம் மடனவி அல்ல என்ற நிடலக்கு
வந்துவிட்ைார்.

இந்த இைத்தில், இயற்படக நாயனார்


மசய்தது சரியா என்ற எண்ணம் பலருக்கு
உண்ைாகும். நாயனாகரா தன்டன
முழுவதுமாக சிவமபருமானிைத்தில்
அளித்தவர். அவருக்மகன்று இவ்வுலகில் எதுவுமில்டல. இடறவன்பால் அன்பு
வயப்பட்டு தன்டன மறந்தவர்களின் எண்ணம், மசயல் எல்லாகம உலக இயல்பிற்கு
மாறாககவ மதரியும். நம் கபான்ற மக்களால் அவர்கடளப் புரிந்துமகாள்ள இயலாது.
மடனவிடய சிவனடியாருக்குத் தந்துவிட்டு, "ஐயா, நான் கவமறன்ன
மசய்யகவண்டும்?'' என்றார் பணிகவாடு.

"இயற்படகயாகர, இனிகமல்தான் மபரிய


ஆபத்து எனக்கு. இம்மங்டகடய நான்
அடழத்துச் மசல்லும்கபாது, உனது ஊர்ப்
படகயும் உறவுப்படகயும் வரும். எனகவ
இந்த ஊர் எல்டலடயத் தாண்டும் வடர
நீ எனக்குத் துடணயாக வரகவண்டும்''
என்றார் ஈசன். இடதக் ககட்ைவுைன்
நாயனார் கத்தி கபான்ற ஆயுதங்கடள
எடுத்துக் மகாண்டு கிளம்பிவிட்ைார்.

முன்கன சிவனடியார், பின்கன


அம்டமயார், காவலாக இயற்படக
நாயனார் என்று ஊர்வலம் மதாைங்கியது.
அதற்குள் இந்த விவரம் உறவினருக்கும்
ஊர்க்காரர்களுக்கும் மதரிந்து விட்ைது.
எல்லாரும் ஒன்று கூடி, "இவனுக்கு
அடியார் டபத்தியம் முற்றிவிட்ைது. எது
மசய்யத் தகுந்தது- தகாதது என்று
அறியாதவன். தாலி கட்டிய மடனவிடய
யாகரா ஊர் கபர் அறியாத அடியாரிைம்
மகாடுப்பார்களா? இந்த மசயடலத் தடுத்து
நிறுத்த கவண்டும்' என்று, எல்லாரும்
கசர்ந்து ஆயுதங்களுைன் வந்து
வழிமறித்தார்கள். சிவனடியாராக வந்தவர்
இயற்படகயின் மடனவிடயப்
பார்க்கிறார்- பயந்தவர் கபால. அந்த
உத்தமி அடியாடர கநாக்கி, "நீங்கள்
பயப்பை கவண்ைாம். இயற்படகயார்
எல்லாடரயும் மவன்றுவிடுவார்'' என்று
சமாதானம் மசால்கிறாள். கசக்கிழார் மபருமான் பாடுகிறார்- இடறவன் இயற்படக
நாயனாடர அடழக்கும் அழடக!
"இயற்படக முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம்
அயர்ப்பிலா தாகன ஓலம் அன்பகன ஓலம் ஓலம்
மசயற்கரிய மசய்டக மசய்த தீரகன ஓலம் என்றான்
மயக்கறு மடறகயா விட்டு மாலயன் கதை நின்றான்.”

இந்த உலகத்டதகய படைத்து, காத்து, அழித்து திருவிடளயாைல் புரியும் ஈசன்-


அரியும் அயனும் காணமுடியாத அளவு நின்ற பரகமஸ்வரன் நாயனாடர துடணக்கு
அடழக்கிறான். என்கன அவன் லீடல. "இைர் மசய்கவாடரக் கடளகவன்” என்று
கத்திடய எடுத்து சுழற்றினார் இயற்படகயார். பலர் அஞ்சி அங்கிருந்து ஓடினார்கள்.
தன்டன எதிர்த்தவர்கடள மவட்டி வழ்த்தினார்.
ீ பின்னர் அடியாடர வணங்கி,
"இனிகமல் எந்தத் தடையுமில்டல. நீங்கள் இவகளாடு மசல்லலாம்'' என்று
வழியனுப்பினார்.

ஒரு சிவனடியாருக்காக தன் மடனவி, உற்றார், உறவினடர இழந்தும் சிறிதும்


வருத்தமடையாமல் இல்லம் திரும்பினார்.
மீ ண்டும் சிவனடியார் அடழக்கும் குரல் ககட்ைது. இயற்படக நாயனார் திரும்பி வந்த
கபாது அங்கு அடியாடரக் காணவில்டல. மடனவி மட்டுகம நிற்கிறாள். நான்கு
பக்கமும் கதடுகிறார்.

அப்கபாது வான்மவளியிகல ரிஷப வாகனத்தில் உடமகயாடு காட்சியளித்தார் ஈசன்.


இயற்படக நாயனார் கண்களில் நீர் மல்கி, கமனி சிலிர்த்துப் பலவாறு துதிக்கிறார்.

"மசால்லுவது அறிகயன் வாழி கதாற்றிய கதாற்றம் கபாற்றி


வல்டல வந்தருளி என்டன வழித்மதாண்டு மகாண்ைாய் கபாற்றி
எல்டலயில் இன்ப மவள்ளம் எனக்கருள் மசய்தாய் கபாற்றி
தில்டல யம்பலத்கத ஆடும் கசவடிகய கபாற்றி.'

"அன்பகன உனது அளவற்ற அன்பிற்கும் பக்திக்கும் மகிழ்ந்கதாம். நீ, உன்


மடனவியுைன் கயிடல வருக” என்று அன்புைன் அடழத்தார். நாயனார் ஈசடனப்
பலமுடற வணங்கித் மதாழுது, இன்னும் சிலகாலம் பூமியில் சிவத்மதாண்டு
மசய்யகவண்டும் என்ற தன் விருப்பத்டதக் கூற, அவ்வண்ணகம ஈசன் அருளினார்.
இயற்படகயின் உறவினர்களும் உயிர்மபற்மறழுந்தனர். நாயனாரின் சிவபக்திடய
உணர்ந்து அவடர வணங்கினார்கள். அவர்களுக்கும் இடறவன் தரிசனம் தந்து
அருள்புரிந்தான். நாயனார், மடனவியுைன் நீண்ை காலம் சிவத்மதாண்டு புரிந்துவிட்டு,
இறுதியில் ஈசகனாடு இருவரும் கலந்தனர்.

இயற்படக நாயனாரின் திருநட்சத்திரம் மார்கழி உத்திரம்.

சிவ பக்தியால் உயர்ந்த


மானக்கஞ்சாறர்
மானக்கஞ்சாற நாயனார் அறுபத்து
மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
இவர் கஞ்சாறு என்னும் வளம்
மிகுந்த ஊரிகல பிறந்தார். இவர்
பிறந்தது, பரம்படர, பரம்படரயாக
அரசருக்கு கசனாதிபதியாக பதவி
வகிக்கும் குடியில் ஆகும். அந்தப்
பதவியில் மானக்கஞ்சாற
நாயனாரும் இருந்தார். கமலும் அவர் விவசாயத்திலும் விடளச்சல் கண்டு மசல்வ
வளம் மபாருந்தியவராக வாழ்ந்து வந்தார். மசல்வ வளம் மிக்கவராக இருந்தாலும்,
மமய்ப்மபாருளான, சிவமபருமாடன கபாற்றிப்புகழும் பணிவுடையவராக இருந்தார்.
தான் ஈட்டிய மபாருடளமயல்லாம், சிவனடியார் களுக்காக மசலவிட்டு வந்தார்.

இருப்பினும் மானக்கஞ்சாற
நாயனாருக்கு ஒகர ஒரு மனக்குடற
இருந்து வந்தது. அதாவது அவருக்கு
குழந்டதச் மசல்வம் இல்டல.
இதனால் அவர் சிவமபருமாடன,
தினமும் மதாழுது, தனக்கு குழந்டத
பாக்கியம் தர கவண்டி பிரார்த்தித்து
வந்தார். இடறவனின் அருளால்,
மானக்கஞ்சாறரின் மடனவி
கருவுற்றார். அவருக்கு மபண்
குழந்டதப் பிறந்தது. அந்தக் குழந்டத,
ஒளி மிகுந்த கபரழகுைன்
காணப்பட்ைது. அந்தக்
குழந்டதடயயும் சிவனின் மீ து அன்பு
மகாண்ைவளாககவ வளர்த்து வந்தார்
மானக்கஞ்சாற நாயனார்.

மானக்கஞ்சாற நாயனாரின் மகள்


வளர்ந்து திருமணப் பருவத்டத
எட்டினாள். அவளுக்கு ஏற்ற
மணமகடளத் கதடினார் அவளது
தந்டத. இறுதியில் கஞ்சாறடரப்
கபாலகவ கசனாதிபதி குடியில்
கதான்றிய ஏயர்ககான் கலிக்காமர்
என்ற சிவனடியாடர, தனது மசல்ல
மகளுக்கு மணம் கபசி முடித்தார்.
திருமண நாள் வந்தது. கஞ்சாறு
திருத்தலகம மணக்ககாலமும்,
திருவிழாக் ககாலமும் பூண்டிருந்தது.
மணமகனாக கலிக்காமர் மணமுரமசாலிக்க கஞ்சாறூர் எல்டலடய வந்தடைந்தார்.

மணமகன் வந்த திருமண ஊர்வலம்,


கஞ்சாறு ஊருக்குள் நுடழவதற்குள்,
சிவமபருமான், மானக்கஞ்சாற
நாயனாரின் வட்டில்
ீ சிவனடியார்
கவைத்தில் எழுந்தருளினார்.
மநற்றியில் திருநீற்றுப் பூச்சு,
உச்சியில் குடுமி, காதில்
மவண்முத்துக் குண்ைலம், மார்பில்
மயிர்க்கயிற்றுப் பூணூல், டகயில்
திருநீற்றுப் டப, பஞ்ச முத்திடர
பதித்த திருவடி என்பதாக இருந்தது,
ஈசனின் சிவனடியார் கவைம். தனது
மகளின் திருமணம் நடைமபறும்
கவடளயில், தன் வட்டிற்கு

சிவனடியார் ஒருவர்
எழுந்தருளியடதக் கண்டு மனம்
மகிழ்ந்து கபானார் மானகஞ்சாற
நாயனார்.

சிவனடியாடர அன்கபாடு பணிந்து,


வழ்ந்து
ீ கும்பிட்டு, இன்மமாழி கூறி
ஆசனம் அளித்து அமரச் மசய்தார்.

சிவனடியாகரா, ‘இங்கு நடைமபறும்


மங்கள நிகழ்ச்சி என்ன?’ என்று
வினவினார்.

‘ஐயகன! என்னுடைய மகளின்


திருமணம் நடைமபற உள்ளது’ என்று
பதிலளித்தார் மானக்கஞ்சாறர்.
‘அப்படியா! மங்களம் உண்ைாகட்டும்’ என்று வாழ்த்திய சிவனடியாரின் காலில்
விழுந்து வணங்கினார், கஞ்சாறரின் மகள்.

அப்கபாது அந்த இளம்மபண்ணின் கருகமகம் கபான்ற கூந்தடலக் கண்ை சிவனடியார்,


‘இது நமது பஞ்சவடிக்கு (மயிர்கற்டறயால் மசய்யப்படும் பூணூல்) சரியாக இருக்கும்’
என்று கூறினார்.

அவரது வார்த்டதடயக் ககட்ை மானக்கஞ்சாறர், சிவனடியார் ஆடசப்பட்டு விட்ைடத


மகாடுக்கும் மபாருட்டு, அருகில் இருந்த கத்திடய எடுத்து, தனது மகளின் நீண்ை
கூந்தடல அடிகயாடு அரிந்து அடியவரிைம் மகாடுத்தார்.

அதடன வாங்கச் மசன்ற அடியவர், அப்படிகய மடறந்து ரிஷப வாகனத்தில்


சிவமபருமானும், பார்வதியுமாக காட்சி மகாடுத்தார். அடதக் கண்டு மானக்கஞ்சாறர்
மற்றும் ஊர் மக்கள் அடனவரும் உள்ளம் மநகிழ்ந்தனர்.
‘கஞ்சாறகர! நீர் என் மீ து டவத்துள்ள மமய்யன்டப உலகம் அறியச் மசய்யகவ, யாம்
வந்கதாம்’ என்று கூறி மடறந்தார்.

கஞ்சாறருக்கு அருள் மசய்து இடறவன் மடறந்த கநரத்தில், ஏயர்ககான் கலிக்காமர்


மணமகடளக் டகப்பிடிக்க வந்து கசர்ந்தார். அவர் அங்கு நிகழ்ந்த அற்புதத்டதக்
ககட்ைறிந்தார். அவ்வற்புதத்டதக் காணாமல் கபானடத எண்ணி மனம் தளர்ந்தார்.
பின்னர் இடறவனின் அருள்மமாழிடயக் ககட்டு மகிழ்ச்சி அடைந்தார். மதாைர்ந்து
இடறவனின் அருளால் மவட்ைப்பட்ை நீண்ை கூந்தல், மீ ண்டும் வளரப் மபற்ற
மானக்கஞ்சாற நாயனாரின் மகடள மணந்து இடற மதாண்டு புரிந்து வந்தார்.
சாக்கிய நாயனார்
திருச்சங்கமங்டக என்னும் நகரத்தில் தகவுடைய
கவளாண் மரபில் உதித்தவர் சாக்கிய நாயனார். இவர்
எல்லா உயிர்களிைத்தும் அன்பும், அருளும் ஒருங்கக
அடமயப் மபற்றவராய்த் திகழ்ந்தார். சிவனாரிைத்தும்
அவரது அடியார்களிைத்தும் கபரன்புமிக்க இப்மபருந்
தடலவர் பிறவித் துன்பத்தில் நின்றும் தம்டம
விடுவித்துக் மகாள்ள மனங் மகாண்ைார். அதற்மகன
நன்மனறி நூல்கடளக் கற்றறிய எண்ணினார்.
காஞ்சிபுரத்திலுள்ள, சாக்கியர்கடளக் கண்டு தன்
எண்ணத்டதச் மசயல்படுத்த முடனந்தார். அடிகளார்
காஞ்சிபுரத்திலுள்ள சாக்கியர்களுைன் பழகினார்.
நூல்கள் பல ஆராய்ந்தார். ஆனால் நாயனாரால் நல்ல வடகயான மநறிடயக் காண
முடியவில்டல. அதனால் அடிகளார் கமலும் பற்பல சமய நூல்கடளக் கற்கலானார்.
இறுதியாக டசவ சமய நூல்கடளயும் கற்றார். அதன் பிறகு அடிகளார் பிறவிப்
மபருங்கைடலக் கைக்க சிவமநறிகய சாலச் சிறந்த வழி என்ற ஒப்பற்ற
உண்டமடயக் கற்றுத் மதரிந்துமகாண்ைார்! அதனால் அவர் உள்ளத் மதளிவு
மபற்றார். மன்னிய சீர்ச் சங்கரன் தாள்தடனப் பணிந்து தூய சிவத்டதச்
சித்தத்திலிருத்தி சிந்டத குளிர்ந்தார். சாக்கியர் ககாலத்திகல இருந்தடமயால்
தம்டமப் பிறர் அறியா வண்ணம் சிவநாமத்டத அகத்திகலகய எண்ணி ஒழுகிய
சாக்கிய நாயனார் பிறர் அறியாத வண்ணம் சிவலிங்க பூடசயும் நைத்தி வந்தார்.
தினமும் சிவலிங்க தரிசன வழிபாட்டிற்குப் பிறகு தான் உண்பது என்ற உயர்ந்த
பழக்கத்டதயும் கமற்மகாண்டிருந்தார். ஒருநாள் நாயனார் பரந்த நிலமவளி வழியாகச்
மசன்று மகாண்டிருக்கும்மபாழுது சிவலிங்க உருவம் ஒன்று வழிபாடு எதுவும்
இன்றிக் கிைப்படதக் கண்டு உள்ளமும் உைலும் உருகினார். இத்திருத்மதாண்ைர்
சிவலிங்கத்டதத் தூய நீராட்டி, நறுமலர் இட்டு, பூசித்து மகிழத் திருவுள்ளம்
மகாண்ைார். ஆனால் அந்த இைத்தில் நீகரது? மலகரது? நல்ல மனம் மட்டும்தாகன
இருந்தது! சாக்கிய நாயனார் அன்பின் மபருக்கால் அருகக கிைந்த சிறு கல்டல
எடுத்து ஐந்மதழுத்து மந்திரத்டத ஓதியபடிகய சிவலிங்கத்தின் மீ து கபாட்ைார்.
அன்பினால் எதற்கும் கட்டுண்ை இடறவன், சாக்கிய நாயனார் எறிந்தடத அன்புக்
குழவியின் தளிர்க்கரம் பற்றித் தழுவுவது கபான்ற இன்பப் மபருக்காக எண்ணினார்.
இல்லாவிடில் சாக்கிய நாயனார் எறிந்த கல் கயிடலயில் கதவியுைன் மகாலு
வற்றிருக்கும்
ீ எம்மபருமானின் திருவடித் தாள்களில் மபான் மலமரன விழுமா என்ன?
சாக்கிய நாயனாரின் அன்பு உள்ளத்டதக் கண்டு அரனார் ஆனந்தம் மகாண்டு சாக்கிய
நாயனாருக்கு அருள்புரியத் திருவுள்ளம் மகாண்ைார். சாக்கிய நாயனார், அன்று
முழுவதும் சிவலிங்க தரிசனத்டத எண்ணி எண்ணி எல்டலயில்லா மகிழ்வு
பூண்ைார். மறுநாளும் சிவலிங்க வழிபாட்டிற்காக அவ்விைத்டத வந்து அடைந்தார்!
சிவலிங்கத்டதக் கண்டு, உவடக பூண்ைார். அன்பினால் கல்மலறிந்து வழிபட்ை
மசயடல எண்ணினார். தமக்கு இத்தடகய மனப் பக்குவத்டதத் தந்தருளியது
எம்மபருமானின் திருவருட் மசயகல என்று உணர்ந்தார். சாக்கியர் கவைத்தில்
இருக்கும் நான் மலரால் சிவனாடர வழிபடுவடதப் பிறர் காணில் ஏசுவர். ஆனால்,
கல்லால் எறிவடத எவராகிலும் காண்கின், மவறுப்பின் மிகுதியால்தான் இவ்வாறு
மசய்கிறார் என்று எண்ணுவர். இதுவும் அரனாரின் அருள் மமாழிகய அன்றி,
கவமறான்றுமில்டல என்று தமக்குள் எண்ணிப் மபருமிதம் மகாண்ைார். ஈசடனக்
கல்மலறிந்து வழிபட்டு தமது இல்லத்திற்குச் மசன்று உண்ணலானார். இவ்வாறு
சிவலிங்க வழிபாட்டைத் தவறாமல் தினந்கதாறும் நைத்தி வந்தார்.ஒருநாள் சாக்கிய
நாயனார் அரனார் மீ து மகாண்டுள்ள பக்திப் மபருக்கால் சிவலிங்க வழிபாட்டைச்
சற்று மறந்த நிடலயில் திருவமுது மசய்ய அமர்ந்து விட்ைார். சட்மைன்று
எம்மபருமான் நிடனவு மகாண்ை சாக்கிய நாயனார் உள்ளம் பதறிப் கபானார்.
எம்மபருமாகன! இமதன்ன
கசாதடன! எவ்வளவு
தவறான மசயடலப்
புரிந்துவிட்கைன்! அண்ணகல
ஏடழயின் பிடழ
மபாறுத்தருள்வகர!
ீ என்று
புலம்பி உள்ளம் உருகினார்.
எழுந்கதாடினார்! பரந்த
நிலமவளிடய அடைந்து
சிவலிங்கப் மபருமான் மீ து
அன்பு கமலிை கல் ஒன்டற
எடுத்து ஐந்மதழுத்து
மந்திரத்டத ஓதி எறிந்தார். அப்மபாழுது சாக்கிய நாயனாரின் அன்பிற்குக் கட்டுப்பட்ை
எம்மபருமான் உமாகதவியாருைன் விடையின் மீ து எழுந்தருளினார். சாக்கிய
நாயனார் கரம் குவித்து நிலந்தனில் வழ்ந்து
ீ பணிந்து, எம்மபருமாடன வணங்கினார்.
இடறவன் சாக்கிய நாயனாருக்குப் பிறவாப் கபரின்பத்டதக் மகாடுத்தருளினார்.

கல்மலறிந்த சாக்கியர்க்கும் அடிகயன்.


- திருநாவுக்கரசர்

தவப்புதல்வடன ஈந்த மபருமகன் - சடைய


நாயனார்
இடறவர் திருப்மபயர் : ஸ்ரீ பக்தகனஸ்வரர்
இடறவியார் திருப்மபயர் : ஸ்ரீ
மகனான்மணி
அவதாரத் தலம் : திருநாவலூர்
முக்தி தலம் : திருநாவலூர்
குருபூடஜ நாள் : மார்கழி – திருவாதிடர

டசவ வளமும், மசல்வமும் மகாழிக்கும் திருநாவலூர் நகரில் ஆதிடசவர் மரபில்


சடையனார் என்னும் சிவத்மதாண்ைர் பிறந்தார். இவரது மடனவியார் மபயர்
இடசஞானியார். தமிழுலகம் மசய்த தவப்பயனாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரது
மகனாகப் பிறந்தார்.
மழடல பாக்கியம் இல்லாத சடையனார், பரம்படரயாக மசய்து வரும்
சிவத்மதாண்டுதடைபைாமல் இருக்க ஒரு புத்திரடன தந்தருளுமாறு ஈசடன
கவண்டினார்.

அவரின் கவண்டுககாடள ஏற்ற ஈசன் கயிடலயில் தம் அணுக்கத் மதாண்ைராக


இருந்த ஆலால சுந்தரர், சடையனாருக்கு மகனாகப் பிறக்குமாறு அருள் புரிந்தார்.
அந்த மகனின் ஆற்றலால் கவரப்பட்ை அந்நாட்டு மன்னனின் அறிவுடரப்படி நரசிங்க
முடனயடரயர், சுந்தரருக்கு உபநயனம் மசய்வித்து, தக்க வயதில் திருமணமும்
மசய்ய ஏற்பாடு மசய்தார்.

ஈசன் சுந்தரடர தடுத்தாட் மகாண்ைார். அவ்வளவு மகிடம மிக்கவடர தாம் மகனாகப்


மபற்றடத எண்ணி எண்ணி மிஞ்சிய தம் வாழ்நாள் முழுதும் சிவத்மதாண்ைாற்றி
இறுதியில் முக்தியும் மபற்றார், சடையானார்.

வாயிலார் நாயனார்
சிவனுக்குச் சிறப்பான
அகப்பூடசயும், முடிவில்
புறப்பூடசயும் முடறயால்
மசய்கவார் சிவனடிக்கீ ழ்
சிவனடியாகராடு நீங்காது
இருப்பர். அகப்பூடசக்கு
மறவாடம, ஞானம், ஆநந்தம்
முதலியனகவ
சாதனங்களாம். இத்துடணச்
சிறப்பினவாகிய
அர்ச்சடனகள் மசய்து கபராத
மபற்றி மபற்றவர் வாயிலார் நாயனார் ஆவர்.

இவர், மதாண்டை நாட்டில் திருமயிடலயில் கதான்றினார். மமௌன விரதம் பூண்டு


இடறவடன வழிபட்ைார். எனகவ, 'வாயிலார்' எனப்பட்ைார். பரம்மபாருடள என்றும்
எப்கபாதும் மறக்காமல் தியானித்தார்; தன் மனதுக்குள்களகய ககாயில் கட்டினார்.
வாயிலார், இடறவடன மறக்காமல் மனதிகலகய டவத்ததால், இடறவன் உடறயும்
இைகம ககாயிலானது. 'மறவாடமயால் அடமத்த மனக் ககாயில்' என்று இடதச்
கசக்கிழார் விவரித்தார்.
சரி. அந்தக் ககாயிலில் என்ன நைந்தது? ககாயிலில் குடியிருக்கும் கருடண
வள்ளலுக்கு, உணர்வு விளக்டக ஏற்றினார்; ஆனந்தம் என்னும் திருமஞ்சனம்
ஆட்டினார்; அன்பு என்படதகய டநகவத்தியம் இட்ைார்; அக மலர் (இதய கமலம்)
மகாண்டு அர்ச்சடன மசய்தார். இவ்வாகற இடறவனிைம் இனிடம மகாண்டு,
சித்தத்டத சிவன் பால் டவத்து, இடறயடி கசர்ந்தார்.
அகம் மலர்ந்த அர்ச்சடனயில் அண்ணலார் தடம நாளும்
நிகழ வரும் அன்பினால் நிடற வழிபாடு ஒழியாகம
திகழ மநடுநாள்மசய்து சிவமபருமான் அடிநீழல் கீ ழ்ப்
புகல் அடமத்துத் மதாழுது இருந்தார்
புண்ணியமமய்த் மதாண்ைனார்

_ என்று மபரிய புராணத்தில் கசக்கிழாரால், இவரது வரலாறு விளக்கப்படுகிறது.


வாயால் கபசாது, மனதுக்குள்களகய ஆலயம் அடமத்த அந்த வள்ளடல அடிபணிந்து
வணங்குகிகறாம். அறுபத்து மூவரில் பூசலார் (திருநின்றவூர்க்காரர்) நாயனார், மனக்
ககாயில் கட்டியவர். அகதகபால் மனக் ககாயில் கட்டிய மற்மறாருவர் வாயிலார்
நாயனார்!
இடறவடனகய நிடனந்து தியானத்தில் ஒருமுகப் பட்ைவராக, நீண்ை மசவிகளுைன்
இவர் காட்சி தருகிறார். அறுபத்துமூவர் விழாவுக்குப் பிரசித்தி மபற்ற ஊர்
மயிலாப்பூர் என்பது மதரியும்தாகன?

குருபூடச / திருநாள் : மார்கழி - கரவதி

ஆழ்வார்களிகல பலர் பலவிதமாக டகங்கர்யங்கள் மசய்து உய்வு மபற்றார்கள். குறிப்பாக


“சுமந்து மாமலர் தூவி” என்று திருமாலுக்கு மலர்க்டகங்கர்யம் மசய்து
வழிபட்ைவர்களுள் மதாண்ைரடிப் மபாடியாழ்வார் குறிப்பிைத்தக்கவர். அரங்கன் கமல்
மிகுந்த பக்தி மகாண்ைவர்களுள் இவரும் திருப்பாணாழ்வாரும் குறிப்பிைத்தக்கவர்கள்.
இவர்கள் இரண்டு கபருகம அரங்கடன மட்டுகம பாடிப் பணிந்தவர்கள். மதாண்ைரடிப்
மபாடியாழ்வார் வாழ்வில் சிறு கசாதடனகடளச் மசய்து இவரின் தீவிரமான
திருமால் பக்தி மநறிடய மவளி உலகுக்கு மதரிய டவத்த அரங்கடனயன்றி கவறு
கைவுடள அறியாமல் வாழ்ந்த இவடர பத்தினி ஆழ்வார் என்று டவணவம்
கபாற்றுகிறது.

இவ்வாழ்வார் ஸ்ரீரங்கத்டதயடுத்த திருமண்ைங்குடி என்ற ஊரில் பிராமண குலத்தில்


அவதரித்தார். மார்கழி மாதம் ககட்டை நக்ஷத்திரம் இவரது அவதார நன்னாள்.
திருமாலின் ஸ்ரீடவஜயந்தி வனமாலிகா அம்ஸமாகப் பிறந்தவர். இவருக்கு மபற்கறார்
விப்ரநாராயணன் என்று மபயரிட்ைனர். அந்தணர்க்குரிய கவத சாஸ்திரங்கடளக் கற்று
உணர்ந்தவர். கசடன முதலியார் என்ற விஸ்வக்கஸனகர இவருக்கு பஞ்சஸம்ஸ்காரம்
என்ற சைங்டக நைத்தி மந்திகராபகதசம் மசய்து டவத்தார்.

இவருக்கு இல்லறத்தில் நாட்ைமில்டல. இடறத் மதாண்டிகலகய காலம் கழித்து


திருமால் தலங்களுக்குச் மசன்று வந்தார். திருவரங்கன் மீ து இவரது நாட்ைம்
அதிகமானதால் அங்கககய ஒரு நந்தவனம் அடமத்து நாள் கதாறும் அரங்கனுக்கு
மாடலகள் சமர்ப்பித்தகதாைல்லாமல் ஒரு துறவியாககவ வாழ்ந்து வந்தார். பகவான்
இவ்வடியவரின் பக்தி பாமரங்கும் மதரியகவண்டும் என்று விரும்பினான் கபாலும்!
இவரின் வாழ்க்டகயில் சிறிய விடளயாட்டை விடளயாடினான்.
ஸ்ரீரங்கத்தின் அருகில்
அடமந்துள்ள
திருக்கரம்பனூரில் கதவகதவி
என்ற நாட்டியப் மபண்மணி
ஒரு நாள் ஸ்ரீரங்கத்துக்குச்
மசன்று வரும் வழியில்
இவடரயும் நந்தவனத்டதயும்
கண்டு நந்தவனத்டதச் சுற்றிப்
பார்த்தாள். காலத்தின் ககாலம்
விப்ரநாராயணரின் மீ து
அவளுக்கு காதல் ஏற்பட்ைது.
அதற்ககற்றாற் கபால் அருகில்
உள்ள அவள் கதாழிகளும்
“உன்னால் அவடர மயக்க
முடியாது” என்று அவளிைம்
ககலி கபசினர். கதவகதவியும்
“நான் எப்படியும்
விப்ரநாராயணடர என்
வயப்படுத்துகவன்” என்று தன்
கதாழிகடள அனுப்பிவிட்டு
ஒரு சாதாரணப் மபண்மணி
ககாலம் மகாண்டு
விப்ரநாராயணடர வணங்கி
“நான் ஒரு சாதாரண
ஏடழப்மபண், எனக்கு
கைவுளுக்குப் பணி மசய்ய விருப்பம். ஆனால் என் மபற்கறார் என்டன ஆைல்பாைல்களில்
ஈடுபடுத்தி என் வாழ்டவக் மகடுத்து வருகிறார்கள். எனகவ நான் தங்களுக்குத் மதாண்டு
மசய்து மகாண்டு உங்கள் ஆஸ்ரமத்திகலகய தங்கிை அனுமதி கவண்டுகிகறன்” என்றாள்.
அவள் நிடலடமடயப் புரிந்து மகாண்ை விப்ரநாராயணர் அதற்கு சம்மதித்தார்.
கதவகதவியும் ஆஸ்ரமத்தில் தங்கி விப்ரநாராயணருைன் இருந்து அவருக்கு
நந்தவனப்பணியில் பலவாறாக உதவி அவரின் நன்மதிப்டபப் மபற்றாள்.
இந்த நிடலயில் ஒரு நாள் ஓயாது மடழ மபய்து மகாண்டிருந்தது. கதவகதவி மடழயில்
மிகவும் நடனந்துவிட்ைாள். இதடனக் கண்ை விப்ரநாராயணர் மனம் இரங்கி அவடளத்
தன் பர்ணசாடலக்குள் வர அனுமதி அளித்து அவளுக்கு மாற்றுடைகடளத் தந்துதவினார்.
இந்த வாய்ப்டபப் பயன்படுத்திய அவள் விப்ரநாராயணடர ஒருவாறாக மயக்கி, தன் மீ து
ஆடச வரும்படி அவரின் மனம் மாறும்படி மசய்தகதாைல்லாமல் அவள் இல்லாமல்
தன்னால் வாழமுடியாது என்ற நிடலக்கு விப்ரநாராயணடர மயக்கி, தன்னுடைய
பகவானின் டகங்கர்யங்கடளயும் மறந்தார். இந்த நிடலயில் கதவகதவி அவடர விட்டுப்
பிரிந்து தன் வட்டுக்குச்
ீ மசன்றுவிட்ைாள். விப்ரநாராயணரும் அவடளப் பிரிந்திருக்க
முடியாமல் அவள் வட்டுக்கக
ீ மசன்று விட்ைார். அவடர உள்கள விை மறுத்த கபாதும்
அவள் வட்டு
ீ வாசலிகலகய கிைந்தார்.

இது இப்படியிருக்க திருவரங்கத்தமுதன் தன் பிராட்டியின் கவண்டுககாள்படி அவடரத்


திருத்திப் பணி மகாள்ள ஒரு திருவிடளயாைடலப் புரிந்தார். ஒரு தங்கப்பாத்திரத்டத
எடுத்துச் மசன்று மாறுகவைத்தில் கதவகதவியிைம் மகாடுக்கச் மசால்லி அடத
விப்ரநாராயணரிைம் மகாடுத்து விட்டு தனக்கு அழகிய மணவாளதாசன் என்று மபயர்
என்றும் மசால்லி விட்டு மடறந்தார். தங்கப்பாத்திரத்டதக் கண்ை கதவகதவி
விப்ரநாராயணடரத் தன் மாளிடகக்குள் வர அனுமதித்தாள்.

அடுத்த நாள் காடலயில் திருக்ககாவிலில் ஒரு தங்கப்பாத்திரம் களவு கபானது பற்றி


அறிந்து அடதக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய கபாது அந்தப் பாத்திரம்
கதவகதவியிைம் இருப்பதாக அறிந்து அவடளயும் விப்ரநாராயணடரயும் அரசடவக்கு
அடழத்து வந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி டவத்து விசாரித்தனர். கதவகதவியும்
விப்ரநாராயணடரயும் சிடறயில் அடைத்தனர்.

அன்று இரவு அரசன் கனவில் அரங்கன் கதான்றி நைந்தவற்டறக் கூறி கதவகதவிடயயும்


விப்ரநாராயணடரயும் விடுவிக்கச் மசான்னபடி அரசனும் ஆழ்வாடரப் பணிந்து
விடுதடல மசய்தான். ஆழ்வாரும் தான் மசய்த தவற்றுக்கு திருமாலடியார்களுக்குத்
மதாண்டு மசய்து அவர்களின் பாதங்கடளக் கழுவிய நீடர ஏற்று (ஸ்ரீபாத தீர்த்தம்)
தன்டனப் பரிசுத்தனாக்கிக் மகாண்டு மீ ண்டும் தன் நந்தவனக் டகங்கர்யத்டதத்
மதாைர்ந்தார். அதனால் அவருக்கு மதாண்ைரடிப் மபாடியாழ்வார் என்ற மபயர் ஏற்பட்ைது.
இச்சம்பவங்களால் அரங்கன் மீ து ஆழ்வாருக்கு அதிகம் பக்தி ஏற்பட்ைது. அரங்கடனகய
மனத்தில் நிறுத்தி அவனுக்கக டகங்கர்யம் மசய்து வந்தார். திருமாடலக் குறித்து
“திருமாடல” என்ற பாமாடலடயயும் சூட்டி மகிழ்ந்தார். இவரின் இப்பாைல்கடள
அறியாதார் “திருமால்” பற்றி ஏதும் அறியாத நிடலயடைவர் என்று புகழ் மபற்றடவ
இவரின் பாைல்கள். இவரின் திருப்பள்ளிமயழுச்சி பாசுரங்கள் திருமால்
திருத்தலங்களில் நித்தமும் ஓதப்பட்டு வருவகத இவரின் பக்தி மநறிக்குச் சான்று.

இவ்வாழ்வாரின் அவதாரத்தலம் திருமண்ைங்குடி, கும்பககாணம் திருடவயாறு


மார்க்கத்தில் சுவாமிமடலக்கடுத்து புள்ளம்பூதங்குடியருகக அடமந்துள்ளது. இங்கு
ரங்கநாதப் மபருமானும் ரங்கநாயகித் தாயாரும் காட்சியளிக்கிறார்கள்.

மதாண்ைர்களுக்கு மதாண்ைனாய் விளங்குவகத இவ்வாழ்வாரின் லட்சியம். அதனால்


தான் இவடர மதாண்ைரடிப் மபாடியாழ்வார் என அடனவரும் கபாற்றுகின்றனர்.
அன்பர்கள் இவ்வாழ்வாடரத் துதித்து தாமும் மதாண்ைரடிப் மபாடியாய்
அடியவர்க்கடியவனாய் விளங்க கவண்டும்.

மபரிய நம்பிகள் அவதார நன்னாள் - மார்கழி ககட்டை


ஸ்ரீ ஆளவந்தாரின் ராஜபிளடவ கநாடய ஆசார்ய பிரசாதமாகப் மபற்ற மாறகநரி
நம்பிகள் பரமபதித்ததும் அவருக்குப் மபரிய நம்பிகள் சரம டகங்கர்யம் மசய்தார்.
கீ ழக்குலத்தவரான மாறகநரி நம்பிகளுக்கு அந்திமக்கிரிடயச் மசய்த மபரிய நம்பிகள்
மீ து ஒவ்வாப் பழி சுமத்தி அவரது சக அந்தணர்கள் அவடர சாதி நீக்கம் மசய்து
விலக்கி டவத்தனர். அவருைன் யாரும் மதாைர்பு மகாள்ளக்கூைாது என்று அவரது
திருமாளிடக முன் முள்கவலியிட்டு அடைத்தனர். எம்மபருமானார் மபரிய
நம்பிகளிைம் அவரது மசயல் பற்றிக் ககட்ைகபாது நம்பிகள், வாரீர் உடையவகர
மபரியவர்களின் மசயலுக்கு முரண்பாைாக நான் ஏதும் மசய்யவில்டல பறடவயான
ஜைாயுவுக்கு ராமபிரான் அந்திமக்கிரிடயகள் மசய்தாகர!

அந்த ராமபிராடன விை நான் உயர்ந்தவனா? அல்லது ஜைாயுடவ விை எங்கள்


மாறகநரி நம்பிகள் தாழ்ந்தவரா? கவடலக்காரியின் மகனாக விதுரருக்குத்
தருமபுத்திரர் அந்திமக் கிரிடயகள் மசய்தாகர! அந்த தருமடரவிை நான்
உயர்ந்தவனா? அல்லது விதுரடரவிை எங்கள் மாறகநரி நம்பிகள் தாழ்ந்தவரா?
மதாண்டைக் குலத்தாராய் மலர்ந்கதார்க்குக் குலத்தாராய் மலர்ந்கதார்க்குக் குலகபதம்
ஏது? என்று பரம பாகவதரான மாறகநரி நம்பிகள் மபருடமடயக் கூறி நம்மாழ்வார்
அருளிய பயிலும் சுைமராளி மூர்த்தி மநடுமாற்கடிடம கபான்ற திருவாய்மமாழிகள்
கைகலாடச கபாலப் மபாருளற்றடவயா?

அடவ அனுஷ்டிக்கத் தக்கடவயன்கறா? என்று ககட்க எம்மபருமானார் தமது


அபச்சாரத்டதப் மபாறுத்துக் மகாள்ள கவண்டினார். மபரிய நம்பிகள் இல்லத்திற்குச்
சிரார்த்தம் உண்ண எந்த அந்தணரும் வர மறுத்த கபாது முதலாழ்வார்ககள சிரார்த்த
கபாக்தாக்களாக வந்து உணவருந்தி வாழ்த்திச் மசன்ற மபருடம மபற்றார் மபரிய
நம்பிகள். அது அரங்கனின் கதர்த் திருவிழா சமயம் அரங்கன் திருத்கதரில் பவனி
வந்தான். மபரிய நம்பிகளின் திருமாளிடக சமீ பம் திருத்கதர் வந்தகபாது தமது
திருத்தகப்பனார் மிகவும் இழிவுபடுத்தப்பட்ைதால் மனமுடைந்திருந்த அத்துழாய்
கதரிலிருந்த நம்மபருமாடள கநாக்கி திரு ஆடண!

நின் ஆடணகண்ைாய்! அரங்ககன! கவைர் குலத்தில் உதித்த வால்மீ கி அருளிய


ராமாயணத்டதயும், மசம்பைவர் குலத்தில் உதித்த வியாஸர் அருளிய கவதத்டதயும்,
மஹாபாரதத்டதயும் நீ அங்கீ கரிக்கவில்டலயா? கவைனாகிய குகடனயும் அசுரனாகிய
விபீஷ்ணடனயும் உனது உைன்பிறப்புக்களாக ஏற்கவில்டலயா? சுக்ரீவன் அனுமன்
கபான்கறாடர குரங்கினம் எனப்கபதம் பார்த்தாயா? கவடுவச்சயாகிய சபரிக்கும்
பறடவயினமாகிய ஜைாயுவுக்கும் கமாட்சமளிக்க வில்டலயா?

மாடுகமய்க்கும் இடையர்ககளாடு உணவுண்ைது கீ ழ்க்குலத்தில் பிறந்த


திருப்பாணாழ்வாடர உனது தந்டத பரமபாகவதரான மாறகநரி நம்பிகளுக்கு
ஈமக்கிரிடயகள் மசய்த மசயடல அங்கீ கரிக்க வில்டலயா? என் தந்டதயார் மசயல்
சரியா? தவறா? என்ன உன் சிந்டத? இதற்குப் பதில் மசால்லிவிட்கை உனது திருத்கதர்
நகர கவண்டும் என உணர்ச்சி மபாங்க முடறயிைத் திருத்கதர் நின்று விட்ைது. யார்
எவ்வளவு முயற்சிமயடுத்தும் திருத்கதர் நகர மறுத்துவிட்ைது. பின்னர் நம்மபருமாள்
அர்ச்சகர் மூலம் ஆகவசித்துப் மபரிய நம்பிகள் மசயடல அங்கீ கரித்து அவடர சாதி
நீக்கம் மசய்து அவரது திருமாளிடகக்கு முன் முள்கவலியிட்டு அடைத்த
அந்தணர்கடளப் மபரிய நம்பிகள் எனும் தமது பிரிய நம்பிகளிைம் மன்னிப்புக்
ககட்டுத் கதாளில் சுமந்து வரப்பணித்தான்.

அவர்கள் டகயாகலகய அந்த முள்கவலிடய அப்புறப்படுத்த டவத்தான். அதன்


பின்னகர திருத்கதர் நகர்ந்து எனில் மாறகநரி நம்பிகள், மபரிய நம்பிகள் ஆகிய
பாகவகதாத்தமர்களின் மபருடமடய என் என்பது? இந்த நிகழ்ச்சிக்குச் சான்றாக
இன்றும் திருவரங்கம் கிழக்குச் சித்திடர வதியில்
ீ கிழக்கு வாயிலுக்குத் மதன்புறம்
உள்ள மபரிய நம்பிகள் திருமாளிடகயின் அருகக புதிய கதர்நிடல
அடமந்துள்ளடதக் காணலாம். நம்மபருமாளின் தீர்ப்பினால் உகந்த எம்மபருமானார்
மைத்தில் மதாண்ைரடிப் மபாடியாழ்வாரின் பழுதிலா மற்றும் அமர ஆகிய திருமாடல
(42,43) பாசுரங்கடள எடுத்துக் காட்டி உமர்கடளப் பழிப்பாரகில் கநாடிப்பகதார் அளவில்
ஆங்கக அவர்கள் தான் புடலயர் கபாலும் அரங்கமாநகருளாகன! என்ற ஆழ்வார்
பாசுரத்திற்குச் சரியான மபாருடள அரங்ககன காட்டிவிட்ைான் எனக் குதூகலித்தனர்
மக்கள். இப்படி மபருடம வாய்ந்த மபரிய நம்பிகளிைமிருந்கத பகவத் ராமானுஜர்
மதுராந்தகத்தில் பஞ்ச சமஸ்காரங்கடள மதரிந்து மகாண்ைார். மபரிய நம்பிகளின்
அவதார நன்னாளில் (மார்கழி ககட்டை) டிசம்பர் 21, 2014ல் அவடர நிடனவு கூர்வது
நம் கைடம.

‘பருப்பு ககட்கத் கதான்றும் பாயசம் குடிக்கத் கதான்றும்!’


ஆசிரமத்தில் அடியார்களுைன் பகவான் ரமண மகரிஷி தங்கி இருந்தகபாது துறவு
பற்றிய கபச்சு எழுந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில், தான் விருபாக்ஷ குடகயில்
இருந்தகபாது நிகழ்ந்த சம்பவத்டதக் கூறினார்.

அங்கு பகவான் தங்கி இருந்தகபாது பிட்டசக்காக அடியார் ஒருவர் ஊருக்குள்


மசன்று, அடனவருக்கும் உணவு மகாண்டு வருவார். அந்த ஆகாரத்தில் சில கநரம்
மதாட்டுக் மகாள்ள எதுவும் இருக்காது. பகவானுைன் நிடறயப் கபர் இருந்ததால்,
மகாண்டு வரும் உணவு அடனவருக்கும் கபாதுமானதாகவும் இருக்காது.

எனகவ, பிட்டசயாக வந்த உணடவ ஒன்றாகக்


கலந்து பிடசந்து, மவந்நீர் கசர்த்துக் கஞ்சியாக்கி
எல்லாருக்கும் தருவார். இந்தக் கஞ்சியில் உப்புச்
கசர்த்தால் சுடவயாக இருக்கும். அவர்களிைம் காசு
இருக்காது. அதனால் அருகிலுள்ள குடககளில்
உள்ளவர்களிைம் கபாய் உப்பு வாங்க கவண்டும்.

‘‘உப்பு வாங்கினால், பின் ஒரு நாள் பருப்பு ககட்கத்


கதான்றும். ககட்படத எல்லாம் மக்கள் மகாடுப்பார்கள்
என்பது மதரியும். அதன் பின்னர் எது ககட்ைாலும்
கிடைக்கும் என்பதால், பாயசம் குடிக்கத் கதான்றும்.
இப்படி இந்த ஆடசக்கு ஒரு முடிகவ இல்லாமல்
கபாய் விடும். ஆடகயால், எவரிைமும் எதுவும்
ககட்காமல் இந்தக் கஞ்சிடயக் குடித்துத் திருப்தி அடைகவாம்!’’ என்றார் பகவான்.
கமலும் மதாைர்ந்தார் அவர்:

‘‘விருபாக்ஷ குடகயில் இருந்தகபாது பிச்டச எடுப்பதற்கு எங்களிைம் ஒகர ஒரு


மண்பாண்ைம் தான் இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு அலுமினியப் பாத்திரம்
ஒன்டறக் மகாண்டு வந்தார்கள். பிறகு அதற்குப் பதில் பித்தடளப் பாத்திரம். அகதாடு
நிற்கவில்டல. அடுத்து ஒரு டிபன் ககரியரும் வந்து விட்ைது. இப்படி பாத்திரங்கள்
கசரச் கசர துறவிகள் விருபாக்ஷ குடகயில் தாங்ககள சடமக்கத் மதாைங்கினர்.
இமதல்லாம் கூைாது என நான் தடுத்தும் அவர்கள் ககட்கவில்டல.

நம்முடைய கதடவகளுக்கும் ஆடசகளுக்கும் முடிவு என்பகத இல்டல என்படத


முதலில் நாம் புரிந்து மகாள்ள கவண்டும். அவ்வப்கபாது ஏற்படும் ஆடசகளுக்கு
உைனுக்குைன் முடிவு கட்டிவிை கவண்டும். அவற்டற நிடறகவற்ற முயலக் கூைாது.
அப்கபாதுதான் மனச்சாந்தி கிடைக்கும்!’’ என்று ரமண மகரிஷி, அடியார்களிைம்
விளக்கினார்.

கருநாகத்துக்குக் கட்ைடளயிட்ை ரமணர்!


ஆசிரமத்தில் ரமணர் தங்கி இருந்தகபாது ஒரு மயில் எப்கபாதும் ரமணடரப்
பின்மதாைர்ந்து மசல்லும். ஒரு நாள் மபரிய கருநாகம் ஒன்று ஆஸ்ரமத்துக்குள் வந்து
விட்ைது. அது பைமமடுத்து மயிடல கநாக்கி நின்றது. இரண்டு எதிரிகளும் சந்தித்துக்
மகாண்ைால் ககட்க கவண்டுமா? மயில், கருநாகத்டதக் கடுடமயாக எதிர்த்துத்
தாக்கியது. அப்கபாது ரமணர் கருநாகத்தின் அருகில் மசன்று, ‘‘இங்கக ஏன் வந்தாய்?
அந்த மயில் உன்டனக் மகான்று விடும். சீக்கிரம் இங்கிருந்து மசன்று விடு!’’ என்று
கட்ைடளயிட்ைார்.

என்ன ஆச்சரியம்! கருநாகம் உைகன தனது தடலடயத் தாழ்த்திக் மகாண்டு


அங்கிருந்து நகர்ந்து விட்ைது.

மார்கழி மககாற்சவம்

You might also like