Professional Documents
Culture Documents
நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 2
நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 2
அத்தியாயம் - 2
மரித்துப் போவதும்
உன்னால்......
உள்ளே சென்றவன் ரிசிவரை எடுத்த அடுத்த நொடி அவனது பி.ஏ. பவ்யமாக வந்து
நின்றாள்.இன்றைக்கு செய்ய வேண்டிய பணியினை அவன் அடுக்கிக்கொண்டே
போக......எப்பொழுதும்போல் இப்பொழுதும் அவன் கம்பீர தோரணை அவளை மயக்க........
மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அதனைப் பார்த்த அவனுடைய முகம் இறுகி, வாட்
ஹேப்பெனிங் ஹியர் என்று அவன் உரத்த குரலில் கத்த........ மாய வலையில் இருந்து
வெளியே வந்தவள்.
ஓகே டேக் நோட்ஸ்....... என்று அவன் கூற கூற இன்றைக்கு செய்ய வேண்டிய பணியை
அவள் பதிவிறக்கம் செய்து கொண்டிருந்தாள்.
அவன் முகம் கடுமையாக மாறி யூ ஸ்டுபிட் வாட் என்று மேசையை தட்டி ஆவேசத்துடன்
கேட்க......
' அவள் கையில் வைத்திருந்த நோட்ஸ் தவறிக் கீ ழே விழ....... நத்திங் சார் என்று
பயத்துடன் கூறிக்கொண்டே அதனை எடுக்க...... தென் கோ டூ யுவர் சீட் நவ்........ அவன் கூற
அனிதா ஸ்டாப்..........
சிறிது நேரம் அவள் போன திசையை வெறித்தவன் பின்பு அலட்சிய பாவத்துடன் அவன்
வேலையை தொடர்ந்தான்.
இன்னும் டென் மினிட்ஸ் தான் இருக்கு மொழி அப்புறம் என்ன ஆனாலும் எனக்கு தெரியாது.
ஓகே....... ஓகே....... கூல் பேபி நான் எப்படியாவது வந்துடறேன்.....
யா சுயர் சார்......
ஓகே....... யூ கோ...
அவன் சிறு சிரிப்புடன் வாயை மூடி சமாதானம் என்பது போல் சைகை செய்ய.......
அது...... என்ற அஜித் வசனத்தை உச்சரித்து கம்பீரமாக அவன் அருகில் உள்ள இருக்கையில்
அமர,
நைஸ் நேம்.
அவசியம் சொல்லனுமா.
அவன் தோள்களைக் குலுக்கி பிரண்ட்ஸ்.
ஸ்வட்
ீ நேம்.
தேங்க்யூ.
கோப முகத்துடன் உள்ளே வந்து கார்த்திக்கை பார்த்து கதிருக்கு ஆச்சர்யம் தான். ஏனென்றால்
கார்த்திக் அவ்வளவு எளிதில் கோபம் கொள்ள மாட்டான் அவனையே கோபம் கொள்ள
செய்தது எது.
என்ன.........
ஓய் உன்ன நான் குப்தா கம்பெனிக்கு ஆர்டர் எடுக்க தான் அனுப்பினேன். இங்கே என்னடா
பண்ணிட்டு இருக்க........
அப்படி வந்ததுனால தான பல விஷயம் தெரிஞ்சது.
சரி ஓகே நீ ரூம்ல ரெஸ்ட் எடு நான் போய் எலுமிச்சம்பழம் எடுத்துட்டு வந்துடுறேன்.
உனக்கு தான் மச்சான். கொஞ்சம் மரகளண்ட மாறி பேசிகிட்டு இருக்கியா அதுதான் எலுமிச்சம்
பழத்தை ரெண்டா வெட்டி உச்சந்தலையில் வைத்து நர நரனு தேச்சா எல்லாம்
கிளியராயிடும் மச்சான்.
நீ எவ்ளோ நாள் இருக்க போற.... அதுக்கு கார்த்திக்கிடம் பதில் இல்லை. அவனது வாழ்வு
எதை நோக்கி செல்கிறது என்று அவனுக்கே தெரியவில்லை ஆனால் இப்பொழுது அவளை
கண்டவுடன் அவனுக்கு ஏதோ ஒரு பிடிப்பு வந்த உணர்வு ஆனால் அதை யாருக்கும்
தெரியப்படுத்தவும் விரும்பவில்லை.
கார்த்திக்கின் அமைதியை கண்ட கதிரும் சரி விடு மச்சான் கடைசி வரைக்கும் எனக்கு நீ
உனக்கு நா என்று அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட........
அதனை பார்த்தவன் கேள்வி கேட்க விளையும் பொழுது கார்த்திக் கதிரின் கையை பிடித்து
தான் பார்த்துக் கொள்வதாக சைகை செய்துவிட்டு அவன் அவளிடம் கேள்வி கேட்க
தொடங்கினான்.
( அது தெரியாம தான் சிஸ்டர்கிட்ட என் பேர் சொல்லி கேட்டானா லூசு லூசு......என்று
தனக்குள் புலம்பிக்கொண்டு)
கதிர் முகத்தில் கனிவுடன் ஓகே மச்சான். அப்புறம் ஏன் ஃபீல் பண்ற. நீ இப்படி இருந்தா
appointment ஆர்டர் கேன்சல் பண்ணிடுவேன் என்று கோபமாக இருப்பது போல் அவன்
கூற...... அவன் கழுத்தை இறுக்கி அணைத்துக் கொண்டான் கார்த்திக். ஆனா முடியல மச்சான்
ரொம்ப வலிக்குது.
அவன் மீ து நேரம் கதிரின் அணைப்பிலே இருக்க இது சரிப்பட்டு வராது என்று நினைத்தவன்
மச்சான் ஒரு கிஸ் பண்ணவா.....
டேய் பக்கத்துல வந்த கொன்றுவேன் அங்கேயே இரு என்று அவன் தப்பித்து கதவை நோக்கி
ஓட .........
அங்கு வழக்கம் போல் அனித்தா நின்றுகொண்டிருக்க.........
என்ன மச்சான் எஸ்கேப்பா என்று குறும்பு சிரிப்புடன் அனிதா பக்கம் திரும்பி, எஸ் அனிதா
சொல்லுங்க என்று அவன் சிரிப்பு மாறாமல் கேட்க,
எங்கே அவளுக்கு வார்த்தை வரும் முதன் முதலாக தன்னை பார்த்து சிரிப்புடன் பேசியது
தன்னவன் தானா ......இல்லை நான் கனவுலகத்தில் எங்காவது இருக்கிறேனா........ என்று ஃபிரீஸ்
ஆகி அவள் நிற்க,
சார் லஞ்ச்.........
ஏன்டா உன்ன மாறி நானும் பைத்தியம் புடிச்சி அழையனுமா........ இந்த காதல் கன்றாவிலாம்
என்ன நெருங்க நா விடமாட்டேன் காட் இட்.
மச்சான் எனக்கு என்னமோ நீ சீக்கிரமாவே காதல் நோயாள அட்டாக் ஆகப் போறனு பச்சி
சொல்லுது.
என்ன மச்சான் பசி வந்தா சொல்லுடா இப்புடி பஜ்ஜி சொல்லுது வட சொல்லுதுனு. என்ன
கலாய்க்காதடா என்று அவன் உரக்க சிரிக்க.......
அட நாயே காலங்காத்தால ஏன் பீபி ஏத்தவே இப்புடி சுத்திட்டு இருக்கியா என்று அவன்
கையில் கிடைத்த பொருட்களை தூக்கு அவன் மேல் வச.....
ீ
டேய் கொலகாரி பாவி........ என்ன விட்டுடா -.... என்று அவன் ஓடிச்சென்று கார் நிற்கும்
இடத்தை அடைந்தான். ஏதோ உற்சாகம் அவன் மனதில் ஊற்றாக பெருக... அதே வேகத்துடன்
அவன் காரினை இயக்கினான்.
- தொடரும்