Professional Documents
Culture Documents
அரசு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளிக்க வழி - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு- Dinamani
அரசு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளிக்க வழி - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு- Dinamani
ADVERTISEMENT
21 பிப்ரவரி 2022
தேடல்
அ+ அ அ- |
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/dec/14/அரசு-நிலம்-ஆக்கிரமிப்பு-குற-1029955.html 1/10
2/21/22, 10:19 AM அரசு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளிக்க வழி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு- Dinamani
அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் குறித்து யாரிடம், எந்த வழியில் புகார் அளிக்கலாம்
என்பது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் அறிவித்துள்ளார்.
உறுதி செய்த பின்பு மண்டல துணை வட்டாட்சியர் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரும்
இடத்தை புலத்தணிக்கை மேற்கொள்ளப்படும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது குறித்து முடிவு
செய்த பின்பு, ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு காரணம் கேட்கும் நோட்டீஸ்
-49% அனுப்பப்படும்.
-61% -44%
இந்தக் குழுவில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட அளவிலான காவல் துறை அலுவலர்,
மாவட்ட அளவிலான சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறை செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத்
துறை கோட்டப் பொறியாளர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்
என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
TRENDING TODAY
suicide
coronavirus
Germany
murder
Hong Kong
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/dec/14/அரசு-நிலம்-ஆக்கிரமிப்பு-குற-1029955.html 3/10