Professional Documents
Culture Documents
அன்னை கதிஜா ரலி
அன்னை கதிஜா ரலி
அன்னை கதிஜா ரலி
வரலாறு
திருமணம்
கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத்
திருமணம் முடிக்க முன்னர் அபூ ஹாலா பின்
ஸுராரா என்பவரையும், அவருக்குப் பின்னர்
அதீக் பின் ஆயித் என்பவரையும் திருமணம்
முடித்திருந்தார். அவர்களிருவரும் மரணித்த
பின் கதீஜா (ரலி) அவர்கள் விதவையாகக்
வாழ்ந்து வந்தனர்.
நபியவர்கள் வியாபாரத்தில்
மட்டுமன்றி, அனைத்து துறைகளிலும் மிக
நேர்மையாக நடந்து கொண்டதால் மக்கள்
அவர் மீது உயிரையே வைத்திருந்தனர்.
நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்ந்த
நபியவர்கள் அனைவரையுமே மதித்து
நடந்தனர். இதனால், நபியவர்களது
அருங்குணங்கள் மக்கள் மத்தியிற் பரவ
ஆரம்பித்தன.
இன்னும் சில
அறிவிப்புகளின்படி, கடுமையான வெயிலின்
பொழுது, வெயிலின் வெப்பத்திலிருந்து
இறைத்தூதர் (ஸல்) அவர்களைப்
பாதுகாக்கும் பொருட்டு, இரண்டு வானவர்கள்
மேகத்தைத் தாங்கிப் பிடித்த வண்ணம்
தலைக்கு மேல், இறைத்தூதர் (ஸல்) உடன்
வந்து கொண்டிருப்பதைக் கண்டிருக்கின்றார்.
இந்தக் காட்சிகளை எல்லாம் கண்ணாறப்
பார்த்த மைஸரா, இவரைத் தனது உற்ற
நண்பராக ஆக்கிக் கொள்வதன் மூலம், மிகச்
சிறந்த
நல்வாய்ப்புகளையும், ஆதாயங்களையும்
பெற்றுக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தார்.
பொருளாதாரத்தைப் பற்றிப்
பிரச்னையில்லை, குறைஷிக் குலத்தில் மிகப்
பெரும் குலத்தில் பிறந்த வசதியான இன்னும்
தங்களையே மணமுடிக்க வேண்டும் என்று
விரும்புகின்ற அழகானதொரு பெண்ணை
நீங்கள் மணமுடிக்க
விரும்புகின்றீர்களா? என்று நபீஸா அவர்கள்
கேட்டார்கள்.
“என்னைப் போர்த்துங்கள், என்னைப்
போர்த்துங்கள்” என்று கூறினார்கள்.
َّ ُ ِإ َّن َك َل َتصِ ل، ِيج ُة ” َكالَّ َوهَّللا ِ َما ُي ْخ ِزي َك هَّللا ُ َأ َبدًا
، َّ َو َت ْح ِمل ُ ا ْل َكل، الر ِح َم َ َف َقا َل ْت َخد
ب ا ْل َح ِّق ِ َو ُتعِينُ َع َلى َن َواِئ، ف َّ َو َت ْق ِرى، ب ا ْل َم ْعدُو َم
َ الض ْي ُ َِو َت ْكس
அதுமட்டுமல்ல; அந்நிகழ்ச்சியின்
உண்மையான விளக்கம் என்னவென்பதைக்
கேட்டறிய வேண்டும் என்பதற்காகத் தமது
தந்தையின் சகோதரர் வறகா பின் நௌபல்
என்பவரிடம் சென்று கேட்டறிந்து
கொள்ளலாம் என்று ஆறுதல் கூறினார்கள்.
ஏனெனில், அவர் இன்ஜீல் வேதத்தை நன்கு
அறிந்து வைத்திருந்த கிறிஸ்தவராகக்
காணப்பட்டார். எனவே, கதீஜா (ரலி)
அவர்களது ஆலோசனையை ஏற்ற நபி (ஸல்)
அவர்கள், கதீஜா (ரலி) அவர்களுடன் வறகா
பின் நௌபல் َو َر َق َة ْبنَ َن ْو َف ِل என்பவரிடம் வந்து
நடந்ததை எடுத்துக் கூறி விளக்கம்
கேட்டனர். அதற்கு அவர் “முஹம்மதிடம்
வந்தவர் வானவர் ஜிப்ர ீல் (அலை) ஆவார்.
முஹம்மதை அல்லாஹ் தனது தூதராகத்
தெரிவு செய்துள்ளான்.
َعنْ َعل ٍِّى – رضى هللا عنهم – َع ِن ال َّن ِب ِّى – صلى هللا عليه وسلم – َقال َ « َخ ْي ُر
ِيج ُةَ ِساِئ َها َخدَ َو َخ ْي ُر ن، ساِئ َها َم ْر َي ُم
َ ِن »