Professional Documents
Culture Documents
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
மானிடர் ஆன்மா
மரணமெய்தாது... மறுபடி பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும்
ஒன்று நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி வெந்து தான் தீரும் ஓர் நாள்... ஆ... ஆ... என்னை அறிந்தாய்
எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய் கண்ணன் மனது கல் மனதென்றோ காண்டீபம் நழுவ விட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய் மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே சொன்னவன் கண்ணன்
சொல்பவன் கண்ணன்... துணிந்து நில் தர்மம் வாழ... ஆ... புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்...
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான் காண்டீபம் எழுக நின் கை
வன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க... ஆ... ஆ... ஆ... பரித்ராணாய சாதூனாம் விநாசாய
சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே... உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன்
வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை தாய்க்கு நீ
மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை ஊர் பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா நானும் உன் பழி
கொண்டேனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை
எதிர்கொள்ளடா மன்னவர் பனி ஏற்கும் கண்ணனும் பனி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா.. மன்னித்து
அருள்வாயடா கர்ணா, மன்னித்து அருள்வாயடா.. செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில்
வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா, வஞ்சகன் கண்ணனடா உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா