Professional Documents
Culture Documents
Джатакам 9
Джатакам 9
2. விருஷபம்.
3, அகஸ்தியர்,
### book_page 148
112
ஸப்தரிஷிநாடி
3. வடகீழ்பால் ஈசன் கோட்டம் வடக்கினில் நதியு முண்டு
அடைவுடன் வடமேல் திக்கில் அருகரு மானை தங்கும்
திடமில்லா மேற்கில் சண்டி செப்பிய வடையா ளத்துள்
மடமயி லாளே கங்கை வமிசத்தில் வருவா னென்றோம்.
3. வட கிழக்கில் சிவபிரான் கோயில், வடக்குத் திசையில் ஒரு ஆறு
முண்டு. வடமேற்குத் திசையில் அருக தேவன் கோயிலும் விநாயகர் கோயி
லும் உள. மேற்கில் காளி கோயில். சொல்லப்பட்ட இவ்வடையாளங்கள் --
கொண்ட இடத்தில், இளமையான மயில் போன்ற சாயலையுடைய பார்வ
தியே! இந்த ஜாதகன் வேளாளர் வமிசத்தில் பிறப்பான் என்று சொன்
னோம்.
4. அன்னையும் தந்தை யோகம் அவன் துணை களத்திர யோகம்
பின்னையும் புத்திர யோகம் கூறுவ செனனம் யாவும்
உன்னித இவனின் யோகம் உரைக்கின்றோம் இந்நூல்
[தன்னில்
ஸப்தரிஷிநாடி
மனத்தால் கெடுதி நினையாதவன். சுகமான போஜனத்தில் விருப்பமுள்
ளவன்.
10, வஞ்சக நெஞ்ச னாவன் மர்மவான் ருசியாய்ச் சொல்வன்
அஞ்சிடான் எதிரிக் கேதான் அவன் பித்த சூடாந் தேகம்
தஞ்சமாய்த் துணை வர் தம்மைச் சாற்றுவோ மிருநான் காகும்
துஞ்சிடும் துணைவ ரெல்லாம் தோன் றிடு மாண்பால்
(ரெண்டு.
ஸப்தரிஷிநாடி
16. இவளுக்குப் புத்திரர் இரண்டுபேர் என்று கூறினோம். அவர்
ளில் ஒருவன் இவளுடைய பெற்றோர்களுக்கு உரிமைக் கடன்களைச் செய்
வான். உடனே பார்வதியம்மன் கேட்கத் தொடங்கினாள் அவர்களுக்கும்
பங்காளிகள் இல்லையோ ? சொல்லுங்கள். ஒருவனுண்டு. அவனுக்கு ஒரு
புதல்வனும் உண்டு.
17. நற்சுதன் ஒருவ னென் றீர் நல்காதோ கருமந் தானும்
மிச்சமாய்ச் செய்யா னாகும் மேதினில் இவனின் மைந்தன்
கச்சணி மாதே செய்வன் கழறினோம் அவன் தன் ஆஸ்தி
உச்சிதப் பாதி தானும் உரைக்கின்றோ மிவன்சு தர்க்கு.
17. பங்காளிக்கு ஒரு புதல்வன் உண்டு என்று சொன்னீர்கள். அவன்
அவர்களுக்குக் கர்மம் முதலியன செய்யானோ? என்று பார்வதி கேட்டாள்
அவன் செய்யமாட்டான். இந்த ஜாதகனின் புதல்வனே, தன் தாயின் பெற்
றோர்களுக்குக் கர்மம் முதலியன செய்வான். அவர்களுடைய சொத்தில்
பாதி இவன் புதல்வர்களுக்குக் கிடைக்கும்.
18. ஞாதியு மொருவ னென்றீர் நல்குவீர் குடும்பச் சேதி
ஓதுவேன் ஒன்றாய் வாழ்வர் உறைந்து பின் செல்வா
[ரென்றோம்
ஸப்தரிஷிநாடி
படரில் ரோடி, செல்லுமிடங்களில் கோயில் கொண்டிருக்கும் இறைவனைப்
போற்றி, குறையுள்ள மனத்துடன் இவள் மரணமடைந்து, மீண்டும் பி.
தேவனால் படைக்கப்பட்டு இக்குலத்தில் பிறந்து, இவன் மனைவியானாள்
24. அத்திரி முதலா யுள்ள அருள் முனி இவ்வார் கூற
வித்தகர் பராசர் தானும் விளம்புவார் சங்கை யொன்று
வித்தகி முன் சென் மத்தில் விளம்பினீர் சைவ மென்றம்
முத்தியைக் கொடுக்குந் தீர்தத
் ம் முயன்றனள் என்று
[சொன்னீர்
ஸப்தரிஷிநாடி
31. அவள் வர்க்க மல்ப விருத்தி அறைந்தனம் பூர்வம்
[சொல்வேன்
ஸப்தரிஷி நாடி
38. இவனுடைய இருபத்தைந்தாம் வயதில், இவன் தாயின் மரணம்
எற்படும். அதனைத் தொடர்ந்து, இவன் குடும்பமும் விரைவில் வேறு இடம்
செல்லும் என்று சொல்லுவோம். இவ்வாறு அகத்தியர் சொல்லும் போது,
பார்வதி தேவி இடைமறித்துச் சொல்லுவாள். இவனுடைய உடன் பிறந்த
வர்களைப் பற்றிய செய்தியை இனிக் கூறுவீர், முனிவரே! என்றாள்.
39. பின்சொல்வேன் சாதகர்க்குப் பிராணகாலத்தைக் கேளாய்
அன்னவன் ஐம்பான் ஐந்தில் அழகிய தனுசு மாதம்
பின்பக்கம் தசமி தன்னில் பித்தரோ கத்தா லுய்வன்
மன்னிய மனைவி யேதான் வரன் முன் னோ ராண்டில்
(மாய்வள்.