Professional Documents
Culture Documents
மாணிக்கவாசகரின் திருப்பான்டிப் பதிகம்
மாணிக்கவாசகரின் திருப்பான்டிப் பதிகம்
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
திருமுறை விழாவிற்கு வருகை தந்திருக்கும் இந்து சங்கப் பெரியோர்களே, எங்களின் உரையாற்றும்
திறமைக்குப் புள்ளி வழங்க அமர்ந்திருக்கும் நடுவர்களே, போட்டிக்கு வந்திருக்கும் பெரியோர்களே,
தோழர்களே அனைவர்க்கும் எனது இனிய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் . நான்
பேசப் போகும் உரையின் தலைப்பு ‘மாணிக்கவாசகரின் திருப்பாண்டிப் பதிகம்’ என்பதாகும்.