Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 8

முகப்பு உலகம் இந்தியா இலங்கை விளையாட்டு அறிவியல் சினிமா வீடியோ

அணுக்கரு இணைவு: உலகின் முக்கிய செய்திகள்

எரிசக்தி நெருக்கடிக்கு "மதம், மொழியின் பெயரால்

அறிவியல் தரும் தீர்வு இந்தியாவை பிளவுபடுத்த


முடியாது" - குமரியில் ராகுல் காந்தி
7 செப்டெம்பர் 2022

6 செப்டெம்பர் 2022
கிருஷ்ணகிரி பள்ளியில்
புதுப்பிக்கப்பட்டது 7 செப்டெம்பர் 2022
சத்துணவு கூடமாக மாறிய
கழிவறைகள் - என்ன காரணம்?
9 மணி நேரங்களுக்கு முன்னர்

"இலங்கையில் எந்தவொரு
மாகாண சபையிலும் தமிழர்
பிரதம செயலராக இல்லை"
9 மணி நேரங்களுக்கு முன்னர்

சிறப்புச் செய்திகள்

சிறுநீரகக் கல் என்பது என்ன?


அது வராமல் தடுப்பது எப்படி?
7 செப்டெம்பர் 2022
GETTY IMAGES

சூரியனின் பிரகாசம் ஆ யிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களுக்கு


விந்தையாகவே உள்ளது.

ஆனால் சூரியனின் அபரிமிதமான ஆ ற்றலுக்குக் காரணம் அணுக்கரு இணைவு


என்னும் அணுக்கரு வினை தான் என்று சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு
கண்டுபிடிக்கப்பட்டது.
வங்கிக் கணக்கில் தவறாக
வந்த ரூ.56 கோடியை
அதே மாதிரியான அணுக்கருப் பிணைப்பை பூமியில் செய்ய முடிந்தால், அது ஒரு
ஆடம்பரமாகச் செலவழித்த
புரட்சியாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள மக்கள் அபரிமிதமான ஆ ற்றலைப் பெண்ணின் இன்றைய நிலை
பெற முடியும். 4 செப்டெம்பர் 2022

கடந்த 100 ஆண்டுகளாக அணுக்கரு பிணைப்பு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய

எமது தனியுரிமை
முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மற்றும்
ஏறக்குறைய ஐம்பது குக்கி கொள்கைகளை
ஆண்டுகளாக, இந்த நாங்கள்
மேம்படுத்தியுள்ளோம்.
இலக்கு அடுத்த சில தசாப்தங்களில் அடையப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

தனியுரிமை மற்றும் குக்கி கொள்கைகளில் சில முக்கிய மாற்றங்களை


செய்துள்ளோம். இதனால் உங்களுக்கும், உங்கள் தரவுகளுக்கும் என்ன தாக்கம்

ஏற்படும் என்று தெரிந்துகொள்ளுங்கள். கர்நாடகத்தில் ஒரு


சிறுத்தையைப் பிடிக்க ஒரு
மாதமாகப் போராடும் 300 பேர்
எ ன்ன மாறியுள்ளது எ 4
ன்பதைப்
செப்டெம்பர் 2022
ச ரி
பாருங்கள்.
இந்த ஆண்டு பிப்ரவரியில், இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஐந்து
சென்னை விநாயகர் சதுர்த்தி
வினாடிகளுக்கு இதைச் செய்ய முடிந்ததாகக் கூறினர். ஊர்வலம்: பதற்றம் தவிர்க்க
ஆற்காடு நவாப் செய்தது
என்ன?
இப்போது கேள்வி என்னவென்றால், உலகின் எரிசக்தி நெருக்கடிக்கு அணுக்கரு
4 செப்டெம்பர் 2022
பிணைப்பு நிரந்தரத் தீர்வை அளிக்குமா?

இந்தக் கேள்விக்கான பதிலைப் பெற பிபிசி நான்கு வல்லுநர்களிடம் பேசியது.

அணுக்கரு இணைவு என்றால் என்ன?

எளிமையான சொற்களில் கூறினால், அணுக்கரு பிணைப்பு என்பது இரண்டு

அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கருக்கள் இணையும் செயல்முறையாகும். இந்த


தன் மகளைவிட சிறப்பாக
செயல்பாட்டில் அதிக அளவு ஆ ற்றல் வெளியாகிறது.
படித்த மாணவனை பெண்
கொன்றதாக குற்றச்சாட்டு:
"அதுதான் அணுக்கரு பிணைப்பில் நிகழ்கிறது. நாம் அணு கருக்களை பெற்றோர் போராட்டம்
எடுத்துக்கொண்டு, அவற்றை ஒன்றாக இணைக்கிறோம். இதனால், அவற்றிந் 4 செப்டெம்பர் 2022
நிறை குறைந்து ஆ ற்றல் உருவாகிறது." என்கிறார் தென்கிழக்கு லூசியானா

பல்கலைக்கழகத்தின் இயற்பியல் இணைப் பேராசிரியர் ரெட் ஆலன்.

இது ஒரு எளிய செயல்முறை போல் தெரிகிறது, நாம் ஏன் நீண்ட காலத்திற்கு முன்பு
இதை முயற்சிக்கவில்லை? காரணம் இந்த செயல்முறையுடன் தொடர்புடைய
சிக்கல்கள்.

அணுக்கள் நமது உலகின் மிகச்சிறிய பகுதி. அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து லித்தியம் பேட்டரியில் ஜீப்:
ஆனந்த் மஹிந்திராவை அசர
மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டாக, இரண்டு ஹைட்ரஜன்
வைத்த தமிழக இளைஞர்
அணுவும் ஒரு ஆ க்ஸிஜன் அணுவும் இணைந்து நீர் மூலக்கூறை
4 செப்டெம்பர் 2022
உருவாக்குகின்றன. இந்த ஒரு மூலக்கூறு மூன்று அணுக்களால் ஆனது.

ஆனால் அணுக்கரு பிணைப்பில் இரண்டு அணுக்களை எடுத்துக்கொண்டு, ஒரு


மூலக்கூறை உருவாக்க வேண்டியதில்லை, ஆனால் இரண்டையும் கலந்து ஒரு

அணுவை உருவாக்குகிறீர்கள். மிகுந்த பலத்துடன் அருகில் கொண்டு வரும்போது,

அவை இணைக்கப்படுகின்றன.

ரெட் ஆலன், இது குறித்து, "இந்தத் தொடர்பு மிகவும் வலுவானது. தூரம் மிகக் தமிழ் பெண்ணை கரம்பிடித்த
குறைவு. நீங்கள் இரண்டு புரோட்டான்களை ஒன்றுக்கொன்று மிக அருகில் வங்கதேச பெண் –
சென்னையில் நடந்த
கொண்டு வந்தால், ஒன்றையொன்று கவரும் அணுக்கரு விசை ஒன்றையொன்று
லெஸ்பியன் திருமணம்
எதிர்க்கும் மின் விசையைவிட, மிக அதிகமாக இருப்பதால் அவை இணைகின்றன."
4 செப்டெம்பர் 2022
என்று விளக்குகிறார்.

இது நிகழும்போது, ஒரு பெரிய அளவு ஆ ற்றல் வெளியேறுகிறது. இதற்குப்

பின்னால் உள்ள காரணத்தைப் பிரபலமான E = MC2 சூத்திரத்தின் மூலம் புரிந்து


கொள்ளலாம்.

அன்பின் தருணமா?
இரையின் இறுதி நிமிடமா?
இந்த ஆண்டின் சிறந்த
காட்டுயிர் ஒளிப்படங்கள்
3 செப்டெம்பர் 2022

GETTY IMAGES
நீண்ட கால உறவை இளைய
தலைமுறையினர்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விரும்பாதது ஏன்?
4 செப்டெம்பர் 2022
1905 ஆ ம் ஆண்டில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இந்த சமன்பாட்டை முன்வைத்து,

நட்சத்திரங்கள் மற்றும் அணு வெடிப்புகளில் ஆ ற்றல் எவ்வாறு வெளிப்படுகிறது


என்பதை விளக்கினார்.

அதிகம் படிக்கப்பட்டது
இந்தச் சமன்பாடு அணுவின் நிறை குறைந்து ஆ ற்றலாக மாறுகிறது என்று
இந்தச் சமன்பாடு அணுவின் நிறை குறைந்து ஆ ற்றலாக மாறுகிறது என்று

கூறுகிறது.
1 ஹேங் ஓவருக்கு என்ன
மருந்து? மது குடிக்கும்போது

ரெட் ஆலன் கூறுகிறார், "நான் குறைந்த நிறை கொண்ட அணுக்களை எடுத்து உடலுக்குள் என்ன
நடக்கிறது?
அவற்றை ஒன்றாக சேர்த்தால், விளைவுப் பொருளின் நிறை தொடக்கத்தில்
இருந்ததை விட குறைவாக இருக்கும். அதைத்தான் நாம் அணுக்கரு பிணைப்பில்

செய்கிறோம். ஆ ற்றல் பெறுவதற்கு அணுக்களை இணைக்கிறோம்."


2 சிறுநீரகக் கல் என்பது
என்ன? அது வராமல் தடுப்பது
எப்படி?
தற்போதுள்ள அணுமின் நிலையங்கள் இந்த வழியில் அதாவது அணுகரு
பிணைப்பு மூலம் ஆ ற்றல் பெறுவதில்லை. அணுக்கரு பிளப்பின் மூலமே 3 உங்கள் ரத்தத்தில் இத்தனை
ரகசியங்கள் இருப்பது
ஆ ற்றலைப் பெறுகின்றன.
தெரியுமா?

அணுக்கரு பிளப்பிலும் ஐன்ஸ்டின் சூத்திரம் பொருந்தும்.


4 சிங்கப்பூரை அச்சுறுத்தும்
உணவுப் பற்றாக்குறை: எப்படி
அணு உலைகளில் நிகழும் அணுக்கரு பிளப்பு என்பது பிணைப்பைக் காட்டிலும் சமாளிக்கிறது சின்னஞ்சிறு
எளிது. ஆனால், பிளப்பிலும் சவால்கள் உண்டு. நாடு?
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 29 ஜூன்
2022

5 "குழந்தைக்கு பால் கூட


வாங்க முடியாமல்
தவிக்கிறேன்" - ஓர்
இலங்கை தாயின் கண்ணீர்
கதை
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 6 ஜூலை
2022

6 ஆ சிய கோப்பை கிரிக்கெட்:


இந்தியா இறுதிப் போட்டிக்கு
செல்ல இனி என்ன வாய்ப்பு?

7 கற்கால மனிதர்கள் பிறருடன்


பேச பயன்படுத்திய 'வழி'
GETTY IMAGES
இதுதான்

ரெட் ஆலன் விளக்குகிறார், "அணுக் கரு பிளப்பில் சில சிக்கல்கள் உள்ளன.


தற்போதுள்ள அணுமின் நிலையங்கள் அவற்றிலிருந்து அதிக ஆ ற்றலைப்
8 பொன்னியின் செல்வன் பட
டிரெய்லர் - 33 குறிப்புகளில்

பெறுகின்றன. ஆனால் நீங்கள் அதிக நிறை கொண்ட அணுவை எடுத்து அதை மொத்த படமும்

உடைக்கும்போது, அதில் சில துண்டுகள் மிச்சம் ஆ கும்.அவை கதிரியக்கம்


மட்டுமல்ல, வேதியியல் ரீதியாகவும் செயல்படக்கூடியவை. அதைத்தான் நாம் 9 தவறுதலாக வேறொருவர்
கணக்குக்கு பணம்
அணுக்கழிவு என்று அழைக்கிறோம்." அனுப்பிவிட்டால் திரும்பப்
பெறுவது எப்படி?
அணுக்கரு பிணைப்பில் உள்ள மிகப்பெரிய சவால், இந்த செயல்முறையை
தொடர்ந்து நிகழ்த்துவதுதான். இந்த நடைமுறையின் கழிவுகள் கரியக்கத்தன்மை 10 லண்டனில் திருடப்பட்ட
சொகுசு கார் கராச்சியில்
அற்றவையாகவோ அல்லது குறைவான கதிரியக்கத் தன்மையுடனோ இருக்கும்.
சிக்கியது எப்படி?
பிணைப்புக்குத் தேவையான எரிபொருளும் எளிதில் கிடைக்கும்.

அணுக்கரு பிணைப்பு எங்கிருந்து தொடங்கியது என்பதை இப்போது


புரிந்துகொள்வோம்.

அதீத நம்பிக்கையால் என்ன ஆ பத்து?

நீண்ட கால உறவை இளைய தலைமுறையினர் விரும்பாதது ஏன்?

ஹேங் ஓவருக்கு என்ன மருந்து? மது குடிக்கும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது?

நட்சத்திரங்களின் ஆற்றல்
1920 ஆ ம் ஆண்டில், பிரிட்டிஷ் வானியல் இயற்பியலாளர் ஆ ர்தர் எடிங்டன் கார்டிஃப்
நகரில் சுமார் ஆ யிரம் விஞ்ஞானிகள் முன்னிலையில் உரை நிகழ்த்தியபோது

முற்றிலும் புதிய விஷயத்தைச் சொன்னார். அணுக்கரு பிணைப்பே சூரியனின்


ஆ ற்றலுக்குக் காரணம் என்பதே அவர் கூறிய அந்த புதிய தகவல்.

பிரின்ஸ்டன் பிளாஸ்மா இயற்பியல் ஆ ய்வகத்தின் முதன்மை ஆ ராய்ச்சியாளரும்,


பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான பாத்திமா இப்ராஹிமி அந்த

உரை குறித்து விளக்குகிறார். "உடுக்களில் (நட்சத்திரங்களில்) உள்ள ஒளித்


துகள்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன என்பதை அவர் விளக்கினார்.
அணுக்கரு பிணைப்பு எதிர்வினை மூலம் அதிக ஆ ற்றலை உருவாக்க முடியும். 1920

களின் முற்பகுதியில் உடுக்கள் தங்கள் ஆ ற்றலை எவ்வாறு உருவாக்குகின்றன


என்பது குறித்த தெளிவு கிடைத்தது."

சூரியனுக்குள் இருக்கும் ஹைட்ரஜன் அணுக்கள், ஹீலியம் என்ற புதிய


தனிமத்தின் அணுக்களை உருவாக்கத் தேவையான வேகத்தில் மோதுகின்றன

என்று ஆ ர்தர் எடிங்டன் கூறினார்.

GETTY IMAGES

இந்தச் செயல்பாட்டில் சிதைவடையும் நிறை ஆ ற்றலாக மாற்றப்படுகிறது. சுமார் ஒரு

தசாப்தத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் விஞ்ஞானி எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட் ஒரு


ஆ ய்வகத்தில் சூரியனுக்குள் நடக்கும் வினையை நிகழ்த்திப் பார்க்க முயற்சி
செய்தார். இதற்காக, டிரிடியம் மற்றும் டியூட்டீரியம் ஆ கிய இரண்டு வகையான

ஹைட்ரஜன் அணுக்களைப் பயன்படுத்தினார்.

பாத்திமா இப்ராஹிமி விளக்குகிறார், "பரிசோதனையின் போது அணுக்கரு


பிணைப்பு நிரூபிக்கப்பட்டது. அவர் ஹைட்ரஜனின் கனமான மாதிரிகளைப்
பயன்படுத்தினார். அவர் இந்த மாதிரிகளை மிகப்பெரிய ஆ ற்றலுடன் மோதவிட்டார்.

இப்படித்தான் இணைவு நடந்தது. அவரும் அவரது சகாக்களும் ஆ ய்வகத்தில்


ஹீலியத்தைப் பயன்படுத்தி ஆ ற்றலை உருவாக்கினர்."

மக்கள் பயன்பாட்டிற்கு பிணைப்பு மூலம் ஆ ற்றலை உருவாக்குவதை யாரும்


அப்போது நினைக்கவில்லை. ஆனால் 1950களில் சிந்தனை மாறியது.

"விஞ்ஞானிகள் பிணைப்பு எதிர்வினைகள் மூலம் ஆ ற்றலை உருவாக்குவது பற்றி

சிந்திக்கத் தொடங்கினர். அது ஒரு உற்சாகமான நேரம். 1950 மற்றும் 1960 களில்,
பிணைப்பு குறித்த முன்னேற்றம் வேகமாக நிகழ்ந்தது." என்கிறார் பாத்திமா.

இந்த செயல்முறையில் இரண்டு பகுதிகள் உள்ளன. இயந்திரத்தை வடிவமைப்பது


மற்றும் இணைவதற்கு ஹைட்ரஜன் பிளாஸ்மாவைத் தயாரிப்பது.

பிளாஸ்மா என்பது ஹைட்ரஜன் அணுக்களின் கலவையாகும். அணு உலைக்குள்

அவை பெருமளவில் வெப்பமடைந்து எங்கும் சிதறிக் கிடக்கின்றன. அணுக்கள்


ஒன்றையொன்று விட்டு ஓடுவதில்லை. மோதுகின்றன. அவை உருகுவதற்கும்
ஆ ற்றலைப் பெறுவதற்கும், சாதனத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக்

கொண்டிருப்பது அவசியம்.

இதைச் செய்யும் முறை என்னவென்றால், பெரிய காந்தங்களின் உதவியுடன்


அணுக்களுக்கு திசையை அளித்து, அவற்றை ஒரு வளையத்தில் வேகமாகச் சுழல
வைப்பதாகும். 1950 ஆ ம் ஆண்டில், அப்போதைய சோவியத் யூனியனைச் சேர்ந்த

இரண்டு விஞ்ஞானிகள், ஆண்ட்ரி சகாரோவ் மற்றும் இகோர் டாம் ஆ கியோர் இதே


போன்ற விளைவுகளைத் தரும் வடிவமைப்பை உருவாக்கினர். அதற்கு டோகோமாக்
என்று பெயரிடப்பட்டது.

ஃபாத்திமா இப்ராஹிமி விளக்குகிறார், "காந்தத்தைப் பயன்படுத்தி இணைவு

செய்யலாம் என்று கூறி இந்தக் கோட்பாட்டை முன்வைத்தார். டோகோமாக்


யோசனையின் கீழ், சூடான அயனியாக்கம் செய்யப்பட்ட வாயு பிளாஸ்மா இந்த
வட்டத்தில் பிணைக்கப்படும் வகையில் ஒரு காந்த வட்டம் உருவாக்கப்படுகிறது."

டோகோமாக் அணுஉலையின் வடிவமைப்பு அணுக்கரு பிணைப்பு பற்றிய


ஆ ராய்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது.
ITER

ஐந்து கோடி டிகிரி வெப்பநிலை


பிரான்சின் தென்பகுதியில் உலகின் முதல் அணுக்கரு பிணைப்பு மின் நிலையம்
அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு சர்வதேச தெர்மோநியூக்ளியர்

பரிசோதனை உலை என்று பெயரிடப்பட்டுள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள்


இதுவரை சுமார் 20 பில்லியன் யூரோக்களை இதில் முதலீடு செய்துள்ளன.

"இது ஒரு மிகப்பெரிய திட்டம். உலகின் அனைத்து பெரிய நாடுகளும் இதில் முதலீடு
செய்துள்ளன. இதற்குத் தேவைப்படும் ஆ ற்றலைவிட பல மடங்கு அதிக ஆ ற்றல்

இதன் விளைவாகக் கிடைப்பதை உறுதி செய்யும் முதல் திட்டம் இது. நாம்


ஆ ற்றலைப் பயன்படுத்துகிறோம், அதை விட அதிகமாகப் பெறுகிறோம்.
வெளியிடப்படும் ஆ ற்றலின் அளவு 10 மடங்கு இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது," என்று அணுசக்தி எதிர்காலத்திற்கான முனைவர் பயிற்சி

மையத்தின் இயக்குனர் மார்க் வெய்ன்மேன் கூறுகிறார்,

இது மிகவும் சிக்கலான திட்டம். இதில் கோடிக்கணக்கான பகுதிகள் உள்ளன. இது


டோகோமாக் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது.

பிளாஸ்மா ஒரு வெற்றிட பாத்திரத்தில் இருக்கிறது என்று மார்க் விளக்குகிறார்.


அது ஒரு டோனட் வடிவத்தில் இருக்கிறது. அதைச் சுற்றி ஒரு சிறப்பு செயல்முறை

மூலம் குளிர்ச்சியூட்டப்பட்ட ஒரு பெரிய காந்தம் உள்ளது.

ஹைட்ரஜன் பிளாஸ்மாவை 50 மில்லியன் டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில்


வைத்திருக்க வேண்டும். இது சூரியனின் வெப்பநிலையை விட பத்து மடங்கு
அதிகம்.

சூடுபடுத்தும் போது, வாயு மற்றும் ஜெல்லி போன்றவை உருவாகும் என்று மார்க்

விளக்குகிறார். அங்கு அணுக்கள் இல்லை. நேர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட


மையம் மற்றும் எதிர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட எலக்ட்ரான்கள் உள்ளன. இது
டோனட் வடிவத்தில் சூப் போன்ற நீர்மமாகத் தொடங்குகிறது. ஹைட்ரஜன்

அணுக்கள் மோதி ஹீலியத்தை உருவாக்குகின்றன.

"இதன் கீழே ஒரு டைவர்ட்டர் உள்ளது. இது காரின் எக்ஸாஸ்டர் போன்றது. காரில்
எரிபொருளை எரிப்பது போல் பிளாஸ்மாவை எரிக்கிறீர்கள் என்று
வைத்துக்கொள்வோம், பிறகு சில துணைப் பொருட்கள் வெளிவரும். இவற்றில்

ஒன்று ஹீலியம் அணுக்கள். நாம் அவற்றை வெளியே எடுக்க வேண்டும்.


இல்லையெனில் அவை பிளாஸ்மாவை மாசுபடுத்தி, முழு செயல்முறையையும்
நிறுத்திவிடும்." என்று மார்க் வெய்ன்மேன் விளக்குகிறார்.

JET/UKAEA

பிளாஸ்மாவை சூடாகவும் மற்ற அனைத்தையும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க

தேவையான ஆற்றலைப் பெற நாம் இன்னும் வெகு தொலைவு செல்ல


வேண்டியுள்ளது என்று மார்க் கூறுகிறார்.

அணுஉலைக்குள் இணைப்பைத் தொடரத் தேவைப்படும் வெப்பநிலை பல


பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது. ஆனால் இந்த வழியில் பெறப்பட்ட அணுசக்தி

நன்மைகளையும் கொண்டுள்ளது.

மார்க் வெய்ன்மேன், "ஒருமுறை நீங்கள் அதை இயக்கிவிட்டால் பிறகு அது


தற்சார்புடன் இயங்கும். அணுஉலையில் எரிபொருளைச் சேர்த்துக் கொண்டே

இருக்க வேண்டும். பிளாஸ்மா காந்தத்தால் சூழப்பட்டிருப்பதை உறுதி செய்ய


வேண்டும்." என்று விவரிக்கிறார்.

பிளாஸ்மாவை சூடாகவும் மற்ற அனைத்தையும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க


தேவையான ஆ ற்றலைப் பெற நாம் இன்னும் வெகு தொலைவு செல்ல

வேண்டியுள்ளது என்று மார்க் கூறுகிறார்.

மேலும் அவர், "உண்மையில், எதிர்காலத்தில் அணுமின் நிலையங்களுக்கு


இயந்திரத் திறன் முக்கியமாக இருக்கும். நாம் 10 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட
ஆ ற்றலைப் பெற விரும்பினால், செயல்முறை தொடர்வது முக்கியம். இதற்கு நாம்

சிறிது ஆ ற்றலைத் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும். அதற்குப் பிறகும், நமக்கு


போதுமான ஆ ற்றல் இருக்க வேண்டும். அதை டர்பைன் கொண்டு, மின்சாரமாக
மாற்றலாம். இதில் பொறியியலுடன் பொருளாதாரமும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் சமீபத்தில் நடந்த ஒரு பரிசோதனையில், ஐந்து வினாடிகள் மட்டுமே

இந்த இணைவு நீடித்தது. அங்கு பயன்படுத்தப்படும் ஆ ற்றலில் மூன்றில் இரண்டு


பங்கு மட்டுமே வெளியே வந்தது. உலையை உருவாக்க நாம் எதைப்
பயன்படுத்துகிறோமோ, அதைப்பொருத்துத் தான், அதன் உள்ளே இருக்கும்

வெப்பம் எவ்வாறு பராமரிக்கப்படும் என்பதும் தீர்மானிக்கப்படுகிறது.

ITER

மூலப்பொருட்களில் உள்ள சவால்கள்


ஷெஃபீல்ட் பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர். ஏமி காண்டி,
"இணைப்பு தொழில்நுட்பம் மற்றும் பிணைப்பு ஆ ற்றல் ஆ கியவை உலகிற்கு நல்ல

அளவிலான ஆ ற்றலை வழங்க முடியும் என்று நான் நினைக்கிறேன். அதுவும்


கார்பன் டை ஆ க்சைடு மற்றும் அணு கதிரியக்கக் கழிவுகளை உற்பத்தி செய்யாமல்.

இதை நிரூபிக்க முடியும். புவிக்கோளை காப்பாற்றும் திசையில் புதிய சகாப்தம்

படைக்கப்படலாம்." என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

அணுக்கரு இணைவு அணு உலை உள்ளே இருக்கும் கடும் வெப்பத்தைத் தாங்கி

நீண்ட நேரம் வேலை செய்யும் ஒரு பொருளை உருவாக்கத் தனது துறை மூலம்

ஆ ய்வு செய்து வருவதாக அவர் கூறுகிறார்.

மேலும் அவர், " அணுக்கரு இணைவு சாதனத்தில் பல்வேறு பொருட்களை

வைக்கலாம், அந்த சாதனம் வாழ்நாள் முழுவதும் செலவின்றச் செயல்பட முடியும்


என்ற நிலையை எட்டும் வகையில் மூலப்பொருள் ஒரே நிலையில் அதிக நேரம்

நீடிக்கும் வகையில் ஒரு செயல்முறைக்கு முயன்று வருகிறோம்." என்று அவர்

கூறுகிறார்.

உலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் வகைகளில் ஒன்று

டிரிடியம். அதன் கிடைத்தற்கரிய வகை.

ஆனால் இணைவு உலைகளில் மற்றொரு வகை ஹைட்ரஜன்


பயன்படுத்தப்படுகிறது. இது டியூட்டிரியம். இது குறித்து ஒரு நல்ல செய்தி உள்ளது.

"டியூட்டீரியம் எளிதில் கிடைக்கிறது. கடல் நீரில் இருந்து டியூட்டீரியத்தை எடுக்கும்

தொழில்நுட்பத்தில் நாங்கள் ஏற்கனவே பணியாற்றி வருகிறோம். விஞ்ஞானிகள்

மற்றும் பொறியாளர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். இது மருத்துவ


சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதன் செயல்முறை நன்கு

அறியப்பட்டதாகும்." என்று டாக்டர் ஏமி காண்டி கூறுகிறார்.

ஆனால் அணுக்கரு பிணைப்பு செய்விப்பது கடினம். பிரிட்டனில் உள்ள பிணைப்பு

உலை ஐந்து வினாடிகள் மட்டுமே நீடித்தது. ஆனால் பிரெஞ்சு அணுஉலையின்

வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று ஏமி


குறிப்பிடுகிறார்.

நம் முகத்தில் வாழும் லட்சக்கணக்கான நுண்ணுயிர் ராணுவம் பற்றித் தெரியுமா?

நாசாவின் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி படம் பிடித்த பூமியை விட இளமையான

புறக்கோள்

காலச்சக்கரம்: நேரத்தை விளக்கும் சூப்பர் கடிகாரங்கள்

"அவர்கள் எளிய தாமிரத்தால் செய்யப்பட்ட காந்தத்தைப் பயன்படுத்தியதால், ஐந்து

வினாடிகள் மட்டுமே நீடிக்க முடிந்தது. ஐந்து வினாடிகளுக்குப் பிறகு அது மிகவும்

சூடாகிவிட்டது. எதிர்கால இணைவு சாதனங்களில் மிகை கடத்தி காந்தங்கள்


பயன்படுத்தப்படும். இது காந்த சக்தியை அதிகரிக்கிறது. அதனால், முந்நூறு முதல்

ஐந்நூறு நொடிகள் வரை அணுக்கரு பிணைப்பு செய்விப்பது சாத்தியமாகும்."

500 வினாடிகள் ஒரு குறுகிய காலம் போல் தோன்றலாம். ஆனால் அணு

இயற்பியலில் இது ஒரு கணிசமான நேரம். பிணைப்பு மூலம் ஆ ற்றலைப் பெறும்

திசையில் இது ஒரு பெரிய திருப்புமுனையாகும்.

மீண்டும் அதே கேள்வி எழுகிறது. உலகின் எரிசக்தி நெருக்கடிக்கு அணுக்கரு

பிணைப்பு நிரந்தரத் தீர்வை அளிக்குமா?

இந்தப் பாதையில் இன்னும் பல தடைகள் உள்ளன, அவை கடக்கப்பட வேண்டும்.

சிக்கல்கள் வடிவமைப்பு தொடர்பானவை. அதிக வெப்பநிலையைத்

தாங்கிக்கொண்டு தொடர்ந்து பிணைப்பு செயல்முறையைத் தொடரக்கூடியதாக


இருக்க வேண்டும்.

நவீன தொழில்நுட்பம் இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மிகவும் நெருக்கமாக

இருப்பதாகத் தெரிகிறது, ஆனால் பிரான்சின் உலை இன்னும் முழுமையாகத்


தயாராகவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இது பலனளிக்கும் போது, மக்களுக்கு வழங்குவதற்காக எரிசக்தியை உற்பத்தி


செய்யும் நோக்கத்திற்காக மேலும் சில அணு உலைகள் கட்டப்பட வேண்டும்.

அதுவரை, நிலக்கரி மற்றும் எண்ணெய் போன்ற மூலங்களிலிருந்து ஆ ற்றலைப்

பெறும்போது கார்பன் உமிழ்வைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய


கவலைகள் இருக்கும்.

ஆனால் இந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் ஆ ற்றல் உற்பத்தியில் புதிய


சகாப்தம் தொடங்கும் என்ற உண்மையான நம்பிக்கை இன்னும் இருப்பதாகத்

தெரிகிறது. நமது பல பிரச்சனைகளை அது நிரந்தரமாகத் தீர்க்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்

டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்


தொடர்புடைய தலைப்புகள்

மின்சாரம் அறிவியல் அணு சக்தி

தொடர்புடைய உள்ளடக்கம்

பேரண்டம் உருவானதன் ரகசியம்


என்ன? புது வகை அணுத் துகள்
கண்டுபிடித்த செர்ன் ஆ ய்வகம்
16 ஜூலை 2020

நீங்கள் ஏ ன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்?

பயன்பாட்டு விதி தனியுரிமை கொள்கை பிபிசியுடன் தொடர்பு கொள்ள

பிபிசி பற்றி குக்கிகள் AdChoices / Do Not Sell My Info

© 2022 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எ ங்கள் அ ணுகுமுறையைப் பற்றி
படிக்கவும்.

You might also like