Professional Documents
Culture Documents
Sub Code 204
Sub Code 204
1
மனந்திரும்புங்கள் என்று சொல்லி, இயேசு பிரசங்கிக்கத் தொடங்கினார்."
(மத்தேயு 4:17)
2
புசிப்பும் குடிப்புமல்ல; நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும்
சந்தோஷமுமாயிருக்கிறது." (ரோமர் 14:17, ஈ.வி.வி)
3
உச்சரிக்கிறார்.இந்த ராஜ்யம் இங்கே (இப்பொழுது), மீ ட்கப்பட்டவர்களின்
வாழ்விலும், இதயங்களிலும், எதிர்காலத்தில் முழுமையாகவும்
முழுமையிலும் உள்ளது.
உம்முடைய இராஜ்ய
ம் வ
ருவ
தாக -உம்முடைய சித்த
ம் ப
ரலோக
த்தில்
செய்ய
ப்ப
டுவ
து போலபூமியிலேயும் செய்ய
ப்ப
டுவ
தாக- (ம
த். 6 : 10)
தேவ
னுடைய இர
ட்சிப்பின் திட்ட
த்தில் இயேசு கிறிஸ்துவின் 1000-ம்
வ
ருட பூமியின் அர
சாட்சி அனேக
ருக்கு புரியாத புதிராக உள்ள
து. இந்த
இராஜ்ய
த்தைக் குறித்துத்தான் அன்றே இயேசு கிறிஸ்து ஜெபிக்க
க் க
ற்றுக்
கொடுத்தார். இந்த இராஜ்ய
ம் ஆபிர
காமுக்கு (ஆதி. 22:17)-ல் கொடுத்த
4
வாக்குத்த
த்தின் நிறைவேறுத
ல். இந்த புதிய வான
ம், புதிய பூமியைக் குறித்தே
ஏசாயா, பேதுரு, யோவான் ஆகியோர் எழுதியிருக்கிறார்க
ள். (ஏசா. 65:17, 2 பேது.
3:13, வெளி. 2:11) கிறிஸ்துவின் இராஜ்ய
ம் இர
ண்டுவித ப
ங்குடைய
தாய்
இருக்கிற
து. ஒன்று ஆவிக்குரிய
து ம
ற்ற
து பூமிக்குரிய
து. ஆவிக்குரிய
இராஜ்ய
த்தைக் குறித்து ஆபிர
காமின் ஆசீர்வாத
த்தில் பார்க்கிறோம்”வான
த்து
ந
ட்ச
த்திர
ங்க
ள்”(ஆதி. 22:17) கிறிஸ்துவும் அவ
ரைப்பின்ப
ற்றும் ச
பையும் (க
லா.
3:16, 29) இங்கு கிறிஸ்துவும், ச
பையும் பூமியைச் சுத
ந்திரிப்ப
வர்க
ளை
ஆய
த்த
ப்ப
டுத்துவ
தைக் குறித்து வாசிக்கிறோம்.
5
உல
கில் காண
ப்ப
டும் பாவ
ங்க
ளையும், த
ன்ன
லத்தையும் மாற்றி ரோம
ர் 8:19-ல்
கான
ப்ப
டும் ஆசீர்வாத
ங்க
ளைக் கொண்டுவ
ரும்.
இந்த இராஜ்ய
ம் ஆவிக்குரிய இராஜ்ய
மாக இருக்கும். இந்த ப
ரிசுத்த
ந
கர
ம் - புதிய எருச
லேம் தேவ
னிட
த்திலிருந்து இற
ங்கி வ
ருகிற
து. (வெளி. 21: 2)
இந்த இராஜ்ய
ம் கிறிஸ்துவை மைய
மாக வைத்து செய
ல்ப
டும்.
மெல்கிசெதேக்கின் முறைமையின்ப
டி (எபி.5:6,8-10) அந்த ஆசாரிய
த்துவ
மும்,
இராஜாங்க
மும் ம
னித
னுடைய ச
மூக
, ஆத்மீ க முறைக
ளும் வெளி. 1:6, 5:10-ல்
வாசிக்கிற
படி காண
ப்ப
டும். இந்த இராஜ்ய
த்தின் ஆளுகையின்
ஆர
ம்ப
த்திலேயே இயேசு கிறிஸ்துவின் இர
த்த
ம் - ஆதாமின் சாப
த்திலிருந்து
ம
னுக்குல
த்தை மீ ட்டு புதியஉட
ன்ப
டிக்கையின் ஆசீர்வாத
த்தை முத்திரிக்கும்.
(ம
த். 26:28, ரோ. 5:18- 19). இது ம
னுக்குல
த்தை இயேசு கிறிஸ்துவை நோக்கித்
திருப்பி அவ
ரே இவ
ர்க
ளுக்கு ப
ரிகாரியாக செய
ல்ப
ட வ
ழிவ
கை செய்யும்
(எபி. 12:24).
"இருப்புக்கோலால்" அர
சாளுவார் என்று எழுத
ப்ப
ட்டிருக்கிற
து. எந்த
ச
க்தியும் இந்த ஆட்சியை எதிர்க்க
வோ அல்ல
து எதிரிடையாக செய
ல்ப
டவோ
முடியாது (ச
ங். 2: 1 - 9, வெளி. 2 : 27). ஆவிக்குரிய இந்த இயேசு கிறிஸ்துவின்
அர
சாங்க
த்திலே பூமிக்க
டுத்த பிர
திநிதிக
ளும் இருப்பார்க
ள். இவ
ர்க
ளைத்தான்
நாம் ப
ழைய ஏற்பாட்டு ப
ரிசுத்த
வான்க
ள் என அழைக்கிறோம். இயேசு
கிறிஸ்துவின் சிலுவை ம
ரண
த்திற்கு முன்பாக ப
ழைய ஏற்பாட்டின்
நிய
மன
த்தின்ப
டி விசுவாசித்து கீ ழ்ப
டிந்த
வர்க
ள் இவ
ர்க
ளே. (எபி. 11: 4 - 38 வ
ரை
காண்க
) இவ
ர்க
ள் இந்த "பூமியின் இராஜாக்க
ளாக
" கிறிஸ்துவினாலும்
6
அவ
ருடைய ச
பையினாலும், "எருச
லேமிலிருந்து தேவ வார்த்தையை
"தெரிய
ப்ப
டுத்துவார்க
ள் (ச
ங். 45:16, ஏசா. 2 :3). இந்தத
னிப்ப
ட்டப
ழையஏற்பாட்டு
ப
ரிசுத்த
வான்க
ள் ஆபேல், நோவா, ஆபிர
காம், சாராள், யோசேப்பு, மோசே,
இராகாப்.. இன்னும் எபிரேய
ர் 11-ம் அதிகார
த்தில் குறிப்பிட
ப்ப
ட்ட இவ
ர்க
ள்,
ம
ணவாட்டி ச
பையோடு இணைந்து தேவாதி தேவ
னின்
குணாதிச
யங்க
ளையும், அவ
ரது ச
த்த்ய
த்தையும், நேர்மையையும் ப
ற்றி த
ங்க
ள்
அனுப
வத்தின் மூல
மாக ம
னுக்குல
த்தை ந
ல்வ
ழிப்ப
டுத்துவார்க
ள். இந்த பூமி
இஸ்ரேலை மைய
மாக
க் கொண்டு செய
ல்ப
டும். இயேசு கிறிஸ்துவின்
ராஜாங்க
த்தின் அஸ்திபார
ம் புதிய உட
ன்ப
டிக்கையாக இஸ்ரேலுட
ன்
ஸ்தாபிக்க
ப்ப
டும் (எரே 31: 31 - 33, எபி. 8: 8 - 10). உல
கமெங்கும் சித
றிக்கிட
க்கும்
இஸ்ர
வேல
ர்க
ளை மீ ண்டும் திரும்ப
க்கூட்டிச் சேர்த்து யாக்கோபின்
உப
த்திர
வங்க
ளிலிருந்து அவ
ர்க
ளை தேவ த
யவினால் மீ ட்டு புதிய
உட
ன்ப
டிக்கையின் ப
ங்காளிக
ளாகஉறுதிப்ப
டுத்த
ப்ப
டுவ
ர் (எசே. 20 : 37)
7
யாக்கோபின் வித்து பூமியின் தூளைப்போல மேற்கிலும்,
கிழ
க்கிலும்,வ
டக்கிலும்,தெற்கிலும்வியாபித்திருக்கும்(ஆதி.28:14)
8
பார்க்கிறோம். அதாவது 'பிரத்தியட்சமாய்' என்பதற்கு 'காணக்கூடிய' அல்லது
'கண்ணுக்கெட்டுகிற' என்று விளக்கம்.
9
தேவனுடைய முன்னிலைக்கு எடுக்கப்படும் என்று நம்புகிறீர்களா? அதாவது
ஆகாதவைகளுக்கு ஓசியில் ஒரு பரலோக பயணம்!
10
(எபி 3:11, 18, 19; 4:3, 5, 6, 11 காணவும்)
11
பிரவேசிப்பதற்கும், சுதந்தரித்துகொள்வதற்கும் தேவனுடைய இராஜ்யம் ஒரு
இடம் அல்லது பொருள் கிடையாது. எப்படி இளைப்பாறுதல்
ஐம்புலன்களையும் கடந்த ஒன்றாக இருக்கிறதோ அப்படியே தேவனுடைய
இராஜ்யமும் இருக்கிறது. அதினாலே தான் இயேசு இப்படி சொன்னார்:
12
அவருடைய ஊழியத்தின் முக்கிய செய்தி: பூமியில் வரவிருக்கும்
தேவனின் இராஜ்யமே மனுக்குலத்தின் விடிவுகாலம்.
தன் சீடர்கள் ஜெபம் செய்ய கற்றுக்கொடுக்கும்படி தன்னிடம் கேட்டபோது,
இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தில் தேவனை துதித்தவுடன் அவர்
சொல்லச்சொன்ன வரிகளாவன: "உம்முடைய இராஜ்யம் வருவதாக;
உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல
பூமியிலேயும் செய்யபடுவதாக." (மத்தேயு 6:10). ஆம், தேவனின் இராஜ்யம்
பூமியில் வரவிருக்கிறது! அப்பொழுது அவருடைய சித்தம் பரலோகத்தில்
செய்யபடுவதை போல பூமிலேயும் செய்யப்படும்!
2) ஆனால் பரலோகத்தின் இராஜ்யம் பரலோகத்தில் அல்லவா இருக்கும்?
வேதாகமத்தின் புதிய ஏற்பாடு புத்தகங்களில் மத்தேயு மட்டும் தான் ‘பரலோக
இராஜ்யம்’ என்ற சொற்றொடரை பயன்படுத்துகிறார். மற்ற புதிய ஏற்பாட்டு
ஆசிரியர்கள் அதனை ‘தேவனின் இராஜ்யம்’ என்று கூறுகின்றனர். மத்தேயு
மட்டும் ‘தேவனின் இராஜ்யம்’ என்பதற்கு பதிலாக ‘பரலோகத்தின் இராஜ்யம்’
என்று மாற்றி அழைப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. மத்தேயு தன்
புத்தகத்தைக் குறிப்பாக யுத மக்களுக்காகவே எழுதினார். யூதர்கள் பெரும்
மதிப்பிற்குரிய தேவனின் பெயரை அடிக்கடி பயன்படுத்துவதை எதிர்த்தனர்.
'தேவன்' என்பதற்கு பதிலாக 'பரலோகம்' என்று வார்த்தையை மரியாதை
நிமித்தம் பயன்படுத்தினர் (எடுத்துக்காட்டுகள்: லூக்கா 15:21, தானியேல் 4:26).
மத்தேயு அந்த பழக்கத்தைத்தான் பின்பற்றினார்.
இன்றும்கூட, மக்கள் வரலாற்று ரீதியாக "பிரிட்டனின் சாம்ராஜ்யம்" என்று
கூறுகையில், அவர்கள் பிரிட்டன் நாட்டைக் குறிக்கவில்லை. மாறாக
பிரிட்டனில் இருந்த அரசாங்கத்தால் அரசாளப்பட்டு வந்த உலகளாவிய
நாடுகளைத்தான் குறிக்கிறார்கள். இதுபோலவே தான் பரலோக(த்தின்)
இராஜ்யம் என்பது தேவனின் இராஜ்யத்தையே குறிக்கும்.
13
'இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப
1.பயன்படக்கூடியது
புளித்தமா பயன்படக்கூடியது. இதைப் போலவே தேவராஜ்யமும், ராஜ்யத்தின்
செய்தியும் பயன்படக்கூடியது. உண்மையாகவே இது பயன்படக் கூடியதா என்று ஒரு
கேள்வி எழும்பலாம். நம்முடைய வாழ்க்கையில், உறவுகளில் ஏற்படுகிற ஒவ்வொரு
பிரச்சனைகளுக்கும் அதற்கான ஆலோசனைகளெல்லாம் திருமறையிலும் அவரது
14
போதனையிலும் உண்டு. இந்தப் போதனைகளை நாம் உண்மையாக
கற்றுக்கொள்ளும்போது, அது வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் நமக்கு
உதவுகின்றது.
தேவனுடைய ராஜ்யத்தின் புத்திரர்கள் உப்பாக, வெளிச்சமாக, மலையின் மேலிருக்கும்
பட்டணமாக இருக்கவேண்டும் என்று ஆண்டவர் சொன்னார். உப்பு ருசி கொடுக்கிறது,
வெளிச்சம் இருளில் பிரகாசிக்கிறது, மலையின்மேல் உள்ள பட்டணம்
மறைந்திருக்கமாட்டாது. அதைப்போலத்தான் தேவ ராஜ்யமும், தேவராஜ்யத்தின்
புத்திரர்களும் உலகத்திற்கும் உலகமக்களுக்கும் பயன்படக் கூடியவர்கள் ஆவர்.
2.பக்குவப்படுத்தக்கூடியது
இரண்டாவதாக, சிறிது புளித்த மா பிசைந்த மா முழுவதையும் பக்குவப்படுத்தக்
கூடியது. தேவனுடைய ராஜ்யம் பயன்படக்கூடியது மட்டுமல்ல, அது பக்குவப்படுத்தக்
கூடியது. ரொட்டி செய்வதற்கோ, அப்பம் செய்வதற்கோ அல்லது வேறு ஏதாவது
பலகாரம் தயாரிப்பதற்கோ உபயோகப்படுத்தப்படும் மாவு முழுவதையும் ஒரு சிறிய
அளவிலான புளித்தமா எவ்வாறு பக்குவப்படுத்துகிறதோ அதேபோலவே தேவ
ராஜ்யமும் மனிதர்களைப் பக்குவப்படுத்துகின்றது. நமது வாழ்க்கையிலே நமக்கு
நேரிடுகிற சோதனைகள், நாம் சந்திக்கிற போராட்டங்களிலேகூட நாமும் கிறிஸ்தவ
வாழ்வின் முதிர்ச்சிக்கு நேராக பக்குவமடைய முடிகிறது. தனி மனிதனை
மட்டுமல்ல, அது முழு உலகத்தையுமே பக்குவப்படுத்துவதாயிருக்கிறது.
3.பாதிக்கக்கூடியது
கொஞ்சம் புளித்த மா மூன்றுபடி மாவை புளிக்க வைத்தது. அதைப்போல தேவ
ராஜ்யத்தின் செய்தி சிறியதுதான், திருப்பணி சின்னதுதான், தேவபுத்திரர்
சிறியவர்கள்தான். தேவ ராஜ்யத்தின் வல்லமையானது உலகத்தின் மக்களைப்
பாதித்து தன் பக்கமாக இழுத்துகொள்ளும் வல்லமை படைத்தது. அப்.16:31
இவ்விதமாகச் சொல்லுகிறது: “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி,
அப்பொழுது நீயும் உன் வட்டாரும்
ீ இரட்சிக்கப்படுவர்கள்”.
ீ
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது நமது
வாழ்வில் ஏற்படும் தேவ ஆளுகை, பண்புகள் நமது குடும்பத்தில் உள்ள
எல்லாரையும் அவருக்குள் இழுத்துக்கொள்ளும் வல்லமை படைத்தது.
15
செய்து வெளிப்படையாக அது மாற்றங்களை உருவாக்கினது. தேவராஜ்யத்தின்
வல்லமையானது நமது உறவுகளை, செயல்களை, பரிசுத்த வாழ்க்கை
எல்லாவற்றையும் ஆக்கிரமித்து பெரிய மாற்றங்களுக்குள் கொண்டுவருகிறது.
கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொள்ளும் போது நாம் புதிய சிருஷ்டியாக
மாற்றப்படுகிறோம். இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளோடு ஐக்கியம் கொள்ளும்போது
புதிய சமுதாயம் உருவாகிறது.
இயேசு எப்படி நிகரற்ற ஒரு ராஜாவாக இருக்கிறார்? ஒன்று, அவர் சாகவே மாட்டார்.
மனித ராஜாக்களோடு ஒப்பிடும்போது, இயேசு ஒருவரே ‘அழியாத ஜீவனுக்குரியவர்’
என்று பைபிள் குறிப்பிடுகிறது. (எபிரெயர் 7:17) அப்படியானால், அவர் செய்கிற
நன்மையான காரியங்கள் அனைத்தும் என்றென்றுமாக நிலைத்திருக்கும். ஆம்,
மகத்தான, நன்மையான காரியங்களை அவர் கண்டிப்பாகச் செய்யப் போகிறார்.
16
போகிறார்கள். உதாரணத்திற்கு, “அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால்
அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” என தீமோத்தேயுவிடம் அப்போஸ்தலன்
பவுல் கூறினார். (2 தீமோத்தேயு 2:12) ஆம், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பவுலும்,
தீமோத்தேயுவும், விசுவாசமிக்க வேறு சிலரும் அந்தப் பரலோக ராஜ்யத்தில்
இயேசுவோடுகூட ஆட்சி செய்வார்கள். அந்த விசேஷ வாய்ப்பை எத்தனை பேர்
பெறுவார்கள்?
17
கடவுளுடைய ராஜ்யம் வர வேண்டுமென ஜெபிக்கும்படி இயேசு தம் சீஷர்களிடம்
சொன்னபோது, கடவுளுடைய சித்தம் “பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல
பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்றும் ஜெபிக்கும்படி கூறினார். கடவுள்
பரலோகத்தில் இருக்கிறார், அவருடைய சித்தத்தை விசுவாசமிக்க தேவதூதர்கள்
அங்கு எப்பொழுதும் செய்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு பொல்லாத தூதன்
கடவுளுடைய சித்தத்தைச் செய்வதை நிறுத்திவிட்டு, ஆதாம் ஏவாளைப் பாவம்
செய்ய வைத்தான்; அதைப் பற்றி இப்புத்தகத்தின் மூன்றாம் அதிகாரத்தில் நாம்
பார்த்தோம். அந்தப் பொல்லாத தூதனை, அதாவது பிசாசாகிய சாத்தானைப் பற்றி
பைபிள் கற்பிக்கிற மேலுமான விஷயங்களை 10-ம் அதிகாரத்தில் நாம்
தெரிந்துகொள்வோம். சாத்தானும் அவனைப் பின்பற்ற விரும்பிய தேவதூதர்களும்
(பேய்கள் எனப்படுகிறவர்கள்) சிறிது காலத்திற்குப் பரலோகத்தில் இருக்க
அனுமதிக்கப்பட்டார்கள். எனவே, பரலோகத்திலிருந்த எல்லாருமே அப்போது
கடவுளுடைய சித்தத்தைச் செய்துகொண்டிருக்கவில்லை. ஆனால் கடவுளுடைய
ராஜ்யம் ஆட்சி செய்யத் தொடங்கும்போது அந்த நிலை மாறவிருந்தது. புதிதாக
முடிசூட்டப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்து சாத்தானோடு போர் புரியவிருந்தார்.—
வெளிப்படுத்துதல் 12:7-9.
18
புருஷ
னும் அவ
னுடைய சுற்றுப்புற சூழ
லையுங் குறித்து ஏசாயா 35 -ம்
அதிகார
த்தில் ஒவ்வொரு வ
சன
மாக
த் தியானித்தால் - பெரும் பாதையின்
ப
ரிசுத்த
த்திற்கு - விழுந்து போன ம
னித
ன் திரும்புவ
தைக் காண்கிறோம்.
இழ
ந்து போன உரிமையை மீ ண்டும் பெற்றுக்கொண்டு இந்த புதுப்பிக்க
ப்ப
ட்ட
பூமியில் வாச
ம் செய்வ
தைக் குறித்து பேதுருவின் தேவால
ய செய்தி மூல
ம்
அறிகிறோம். இவ்வாறு வ
ரப்போகும் ம
கிமையான எதிர் கால
த்தில்
ம
னித
னுக்காக தேவ
ன் ஆய
த்த
ம் ப
ண்ணும் இந்த புதிய
/புதுப்பிக்க
ப்ப
ட்ட
பூமியைக் குறித்து இன்னும் விரிவாகசிந்திப்போம். தேவ
னுடையஇர
ட்சிப்பின்
திட்ட
த்தில் இயேசு கிறிஸ்துவின் 1000-ம் வ
ருட பூமியின் அர
சாட்சி
அனேக
ருக்கு புரியாத புதிராக உள்ள
து. இந்த இராஜ்ய
த்தைக் குறித்துத்தான்
அன்றே இயேசு கிறிஸ்து ஜெபிக்க
க் க
ற்றுக் கொடுத்தார். இந்த இராஜ்ய
ம்
ஆபிர
காமுக்கு (ஆதி. 22:17)-ல் கொடுத்த வாக்குத்த
த்தின் நிறைவேறுத
ல். இந்த
புதிய வான
ம், புதிய பூமியைக் குறித்தே ஏசாயா, பேதுரு, யோவான் ஆகியோர்
எழுதியிருக்கிறார்க
ள். (ஏசா. 65:17, 2 பேது. 3:13, வெளி. 2:11) கிறிஸ்துவின்
இராஜ்ய
ம் இர
ண்டுவித ப
ங்குடைய
தாய் இருக்கிற
து. ஒன்று ஆவிக்குரிய
து
ம
ற்ற
து பூமிக்குரிய
து. ஆவிக்குரிய இராஜ்ய
த்தைக் குறித்து ஆபிர
காமின்
ஆசீர்வாத
த்தில் பார்க்கிறோம் " வான
த்து ந
ட்ச
த்திர
ங்க
ள் " (ஆதி. 22:17)
கிறிஸ்துவும் அவ
ரைப்பின்ப
ற்றும் ச
பையும் (க
லா. 3:16, 29) இங்கு கிறிஸ்துவும்,
ச
பையும் பூமியைச் சுத
ந்திரிப்ப
வர்க
ளை ஆய
த்த
ப்ப
டுத்துவ
தைக் குறித்து
வாசிக்கிறோம்.
19
இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்
என்றார்.
20
உல
கில் காண
ப்ப
டும் பாவ
ங்க
ளையும், த
ன்ன
லத்தையும் மாற்றி ரோம
ர் 8:19-ல்
கான
ப்ப
டும் ஆசீர்வாத
ங்க
ளைக் கொண்டுவ
ரும்.
உல
கமெங்கும் சித
றிக்கிட
க்கும் இஸ்ர
வேல
ர்க
ளை மீ ண்டும் திரும்ப
க்கூட்டிச்
சேர்த்து யாக்கோபின் உப
த்திர
வங்க
ளிலிருந்து அவ
ர்க
ளை தேவ த
யவினால்
மீ ட்டு புதிய உட
ன்ப
டிக்கையின் ப
ங்காளிக
ளாக உறுதிப்ப
டுத்த
ப்ப
டுவ
ர் (எசே.
20 : 37) இந்த புதிய உட
ன்ப
டிக்கையின்ப
டி தேவ
ன் இஸ்ர
வேல
ரை அவ
ர்க
ள்
அசுத்த
த்திலிருந்து சுத்திக
ரித்து ச
தையான இருத
யத்தை அவ
ர்க
ளுக்குக்
கொடுத்து அவ
ர்க
ளுடைய இருத
யங்க
ளில் அவ
ருடைய க
ட்ட
ளைக
ளை
எழுதுவார். அவ
ருடைய ஆவியை அவ
ர்க
ளுக்குக் கொடுத்து அவ
ருடைய நீதி
நியாய
ங்க
ளில் அவ
ர்க
ளை ந
டக்க
ச் செய்வார். அவ
ர்க
ள் அவ
ருடைய
பிள்ளைக
ளாவார்க
ள், அவ
ர் அவ
ர்க
ள் தேவ
னாயிருப்பார் (எசே. 36 : 24 - 28).
மீ த
மான ம
னித
குல
ம் இந்த மாறுத
ல்க
ளுக்கு த
ங்க
ளை ஒப்புக்கொடுத்து இந்த
புதிய உட
ன்ப
டிக்கையின் ஆசீர்வாத
ங்க
ளைச் சுத
ந்த
ரித்துக்கொள்ள
வாஞ்சிப்பார்க
ள் (எசே 36: 36). இந்த தேவாதி தேவ
னை ப
ணிந்து
ப
ற்றிக்கொள்ள
வும், தேடி விண்ண
ப்ப
ம் ப
ண்ண
வும் எருச
லேமுக்குச்
செல்வார்க
ள். எல்லாவித பாஷைக்கார
ரும் ஒரு யூத
னுடைய
வ
ஸ்திர
த்தொங்க
லைப் பிடித்துக்கொண்டு தேவ
ன் உங்க
ளோடே இருக்கிறார்
என்று கேள்விப்ப
ட்டோமாகையால் உங்க
ளோடே கூட
ப்போவோம் என்று
சொல்லி அவ
னைப் ப
ற்றிக்கொள்வார்க
ள் (ச
க. 8 : 21 - 23) இஸ்ர
வேல்
ஆசீர்வாத
த்துக்கு உதார
ணமாயிருப்பார்க
ள். ம
ற்ற ஜாதிக்கார
ர்க
ள்
இத
னைப்பார்த்து தாங்க
ளும் இஸ்ர
வேல
ர்க
ளாகி இந்த ஆசீர்வாத
ங்க
ளைச்
சுத
ந்த
ரித்துக்கொள்ள வாஞ்சிப்பார்க
ள் (ச
க: 8 : 13) இத்த
கைய ஆசீர்வாத
த்தாலே
யாக்கோபின் வித்து பூமியின் தூளைப்போல மேற்கிலும்,
கிழ
க்கிலும்,வ
டக்கிலும்,தெற்கிலும்வியாபித்திருக்கும்(ஆதி.28:14)
21