1. தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும்.

இதனை எழுதியவர்

தொல்காப்பியர். அகத்தியரின் பன்னிரண்டு மாணவர்களில் இவரும்

ஒருவர். தொல்காப்பியம், எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள்

அதிகாரம் எனும் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. பொருள்

இலக்கணம் தருவது இந்நூலின் தனிச்சிறப்பாகும். இந்நூல் தமிழுக்குத்

தனிப்புகழ் சேர்க்கும் நூல் எனவும் பெயர் பெற்றுள்ளது. மேலும்,

பழந்தமிழ் வாழ்வு கூறும் வரலாற்றுக் கருவூலம் என்றும் இதனை

அழைக்கலாம்.

You might also like