ஒரு காகம் தாகத்துடன் பறந்து பறந்து தண்ணீரை தேடுகிறது.
அப்போது ஒரு மண் பானையில் தண்ணீர்
இருக்கிறது. ஆனால் அந்த காகத்தால் குடிக்க முடியவில்லை.இதனால் காகத்திற்கு ஒரு ஐடியா உதித்தது. அதன் படி கற்களை மண்பானையின் உள்ளே போட்டு அதிக கற்கள் சேர்ந்த பின்னர் தண்ணீர் மேலே வர பின்னர் தனது தாகத்தை காகம் தீர்த்து கொள்ளும்.