Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

[00:00:00.

300]
வணக்கம் என் பேரு சரவணகுமார் வழக்கறிஞராக பணிபுரிந்து இருக்கேன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சரி
உயர்நீதிமன்றத்திலும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக நான் வந்து ஆரம்பத்திலிருந்து அரசு
பள்ளியில்தான் படித்து வந்தவன் எனக்கு வந்து ஆங்கில வழிக்கல்வி கிடையாது நடுத்தர வர்க்கத்தில் அதுதான் அவளை
தெரிஞ்ச வந்தேன் நான் தான் என் குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு சரி முதல் வழக்கறிஞராகவும் மூன்று தலைமுறை
நாம்தான் இந்த வழக்கறிஞர் தொழிலை ஆரம்ப காலகட்டத்தில் முதலில் வந்து உயர்நீதிமன்றத்தில் தொழில் செய்து மதுரை
மாவட்டம் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியரான இதனால சட்டம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே நம்ம பேச போறோம்
சட்ட சிக்கல்களை பேசப்போகிறோம் சட்டத்திற்கான தீர்வுகளை பேசப் போறோம் அதனால அது மாநில சட்டப் பஞ்சாயத்து.

[00:01:00.300]
பண்ணுங்க சட்டப்பஞ்சாயத்து ஏன் பெயர் வைத்துள்ளனர் அதைப்பற்றி அடுத்த அடுத்த வீடியோக்கள் நம்ம பாக்க போறோம்
ரொம்ப நன்றி.

You might also like