Professional Documents
Culture Documents
100 தமிழ் சிறுகதைகள் - பகுதி II - கூட்டாஞ்சோறு
100 தமிழ் சிறுகதைகள் - பகுதி II - கூட்டாஞ்சோறு
100 தமிழ் சிறுகதைகள் - பகுதி II - கூட்டாஞ்சோறு
கூட்டாஞ்சோறு
Anything goes
ஜூன் 18, 2009
ராமகிருஷ் ணனின் லிஸ் ட் பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன் . அப்புறம் கொஞ்சம்
புத்தக அலமாரியை புரட்டி பார்த்தேன் . பாஸ் டன் பாலா ஒரு லிங் க் கொடுத்திருந்தார்.
இன் னும் ஞாபகம் வந்தவை.
கு. அழகிரிசாமியின் அன் பளிப்பு, இருவர் கண் ட ஒரே கனவு – அன் பளிப்பு அற்புதம் .
தன் னை மட்டும் விட்டுவிட்டார் என் ற மனநிலையை அருமையாக எழுதி இருக்கிறார்.
இருவர் கண் ட ஒரே கனவு ஓகே, ஆனால் பிரமாதம் இல் லை.
ஜெயகாந்தனின் குரு பீடம் , முன் நிலவும் பின் பனியும் – இரண் டும் மிக நன் றாக
இருக்கிறது. இங் கே படிக்கலாம் .
ஆதவன் சிவப்பா உயரமா மீசை வெச்சுக்காமல் – பாஸ் டன் பாலா லிங் க் கொடுத்து
உதவினார். நன் றாக இருக்கிறது. இங் கே படிக்கலாம் . பகுதி 1, பகுதி 2, பகுதி 3
வண் ணநிலவனின் எஸ் தர், மிருகம் , பலாப்பழம் – எஸ் தர் மிக அருமை. மிருகம்
புரியவே இல் லை. பலாப்பழம் புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும்
இருக்கிறது. கொஞ்சம் subtle ஆன எழுத்தாளர்.
ஜி. நாகராஜனின் டெரிலின் ஷர்ட்டும் எட்டு முழ வேஷ் டியும் அணிந்த மனிதர்,
ஓடிய கால் கள் – ஓடிய கால் கள் எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. டெரிலின் ஷர்ட்
ஓகே.
பூமணியின் ரீதி – தண் ணீருக்கு தவிக்கும் இரு சிறுவர்கள் . நன் றாக இருந்தது.
அழகிய பெரியவனின் வனம் மாள் – பரவாயில் லை. மரங் களை நேசிக்கும் ஒரு
வயதான பாட்டி.
சுயம் புலிங் கத்தின் ஒரு திருணையின் பூர்வீகம் – என் னிடம் இருக்கும் கலெக்ஷனில்
ஒரு திருணையின் கதை என் று ஒன் று இருக்கிறது. பரவாயில் லை.