Professional Documents
Culture Documents
ஸ்ரீராம நவமிக்கு என்ன செய்யவேண்டும் -
ஸ்ரீராம நவமிக்கு என்ன செய்யவேண்டும் -
Follow Us
ஸ்ரீராம நவமிக்கு என்ன
செய்யவேண்டும்?
Popular
Subscrib
ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு நிவேதனமும் புத்தகத்திலேயே குறிக்கப்
பட்டிருக்கும். சுந்தரகாண்டத்தை நாமே பாராயணம் செய்வதே உகந்தது.
இயலாதவர்கள் வேறு எவரையாவது அழைத்துப் பாராயணம் சொல்லச்
சொல்லிக் கேட்கலாம். ஒவ்வொரு நாளுக்கும் உரிய நிவேதனங்களைச்
செய்து வைத்துக்கொண்டு பாராயணம் முடிந்ததும் வெற்றிலை, பாக்கு,
பழம், பூ இவற்றோடு நிவேதனம் செய்ய வேண்டும். இதைத் தவிரவும் மஹா
நைவேத்தியம் என்னும் சாதம் நிவேதனம் செய்யவேண்டும். கடைசி நாள்
பாராயணம் முடியும் அன்று ஸ்ரீராம நவமியாக இருக்கும். அன்று
சுந்தரகாண்டப் பாராயணம் முடிந்தாலும், கட்டாயமாக பட்டாபிஷேஹ
ஸர்க்கத்தையும் பாராயணம் செய்யவேண்டும்.
Posted by:
Sri Mahavishnu info
Related Posts
வைஷ்ணவம்