Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

ஸ்வயம்வர பார்வதி மூல மந்திரம்

 பார்வதியினால் பரமசிவனை மணக்க முதன்முதலில்


பயன்படுத்தப்பட்டது.
 காயத்ரி மந்த்ரத்திற்கு இணையானது. (காயத்ரி மந்த்ரம் 24
அட்சரங்களால் ஆனது. ஸ்வயம்வரபர்வதி மந்த்ரம் 48 அட்சரங்களால்
ஆனது.)
 அனைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம்
விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம்.
 மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், அந்நியோன்யம்
வளரவும், குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது.

ஓம் ஹ்ரீம் யோகின ீம் யோகினி 


யோகேஸ்வரி யோக பயங்கரி 
ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய 
முக ஹ்ருதயம் மம வசம் 
ஆகர்ஷ ஆகர்ஷய நமஹ 
Swayamvara Parvathi Mantra  

Om Hreem Yogini Yogini 


Yogeswari Yoga Bhayankari 
Sakala Sthavara Jangamasya 
Mukha Hrudayam Mama Vasam 
Akarsha Akarshaya Namaha
இம்மந்திரத்தை பல விஷயங்களுக்காகப் பயன்படுத்திப் பலன்
பெறலாம். ஒரு வெள்ளி அல்லது திங்கட்கிழமையில் சாயங்கால
வேளையில் சங்கல்பம் செய்து கொண்டு மந்திர வழிபாட்டுப்
பூஜையை ஆரம்பிக்க வேண்டும். தினமும் அதே நேரத்தில் செய்து
வர வேண்டும். 90 நாட்கள் தொடர்ந்து செய்து வர சவுபாக்கிய

விருத்தி ஏற்பட்டு வாழ்வு வளம் பெறும் 

You might also like