Professional Documents
Culture Documents
5 6195094414394657540 PDF
5 6195094414394657540 PDF
எதனால்
அப்படி கேட்டேன் என்றால் காலபுருஷனுக்கு 22 வது நட்சத்திரம்
திருவோணம் வரும் அங்கு தான் அபிஜித் நட்சத்திரம் உள்ளது
நோய் எப்படி வருகிறது 22 வது நட்சத்திரம் மூலம்
திருவோணம்1,2 பாதம்
.
அபிஜித் நட்சத்திரம்.
காலபுருஷனின்,10ம்
பாவத்தில்,கர்மகாரன் முதல் வீட்டில் தொழில்ஸ்தானத்தில்
உள்ளார்கள்.அங்கு செவ்வாய் ( உத்வேகத்தின்,முயற்சி, காரகன்) உச்சம்.
காலை11.16 முதல் 12.18 வரை ,அபிஜித் நேரம்.
இங்கு 23 என்று எப்படி வருகிறது என்ற கேள்வி வருகிறது. நாம் அபிஜித்தை நீக்கி 27
நட்சத்திரங்களை கணக்கில் கொள்ளும்போது 7-22 ஆக வதை-வைநாசிகம்
சொல்லப்படும். அபிஜித்தை சேர்த்து 28 நட்சத்திரங்களாக கணக்கில்
கொள்ளும்போது 7-23 ஆக வதை-வைநாசிகம் அமையும்.
இந்த வதை-வைநாசிகம் தரும் பலன்தான் என்ன? பெண்ணின் ஜென்ம
நட்சத்திரத்திலிருந்து 7வது வதை நட்சத்திரமாக ஆணின் ஜென்ம நட்சத்திரமாக
அமைந்தால் அந்த ஆண் தன் மனைவியை கொடுமைப் படுத்துவான் வதம் செய்வான்
என்பது பலனாகிறது. அதேசமயம் அந்த ஆணின் ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 22/23
ஆக பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் அமைவதால் அந்த பெண்ணால் ஆணானவன்
அழிந்து படுவான் என்பதும் பலனாகிறது. இங்கு ஆண் அழிந்துபட்டால் பெண்
விதவையாகி விடுவாள் என்ற தன்மையில் வதை-வைநாசிகப் பொருத்தம்
வைதவ்யத்தை தரும் என்றனர்.
சந்திரன் சஞ்சரிக்கும் தீர்க்காம்சத்துடன் 276° 40' சேர்த்து அதற்கு மேல் 4° 19' அமையும்
ராசியின் பங்கு குறிப்பிடும் காரகங்கள் உடல் பாகங்கள் சூரியனின் காரகங்களால்
பாதிக்கப்படும். இது குறிப்பாக பொருளாதாரத்தில் பிரச்சனையை தரும்.
காரத்திகை-ஆயில்யம்
ஆயில்யம்-சுவாதி
சித்திரை-பூராடம்
அனுசம்-அவிட்டம்
அவிட்டம்-பரணி
சதயம்-கார்த்திகை
திருவாதிரை-உத்திரமும்
பூரம்-அனுசமும்
பூசம்-சித்திரையும்
மிருகசிரீடம்-பூரமும்
அஸ்தம்-மூலமும்
தம்பதியரானால் வதை-வைநாசிகம் தாரித்திரியத்தை உண்டு பண்ணும்.
ரோகிணி-மகமும்
பூரட்டாதி-ரோகிணியும்
தம்பதியரானால் வதை-வைநாசிகம் சந்தான ஸமிர்த்தியை (விருத்தி) செய்யும்.
அசுவினி-புனர்பூசமும்
சுவாதி-உத்திராடமும்
தம்பதியரானால் பெண் குழந்தைகளே பெறுவர்.
ரேவதி-திருவாதிரையும்
மிருகசிரீடம்-பூரமும்
தம்பதியரானால் இருவரும் வைரம். அதாவது பகையாய் இருப்பர்.
ஆதிரை(ராகு)-உத்திரம்(சூரியன்)
பூரம்(சுக்)-அனுசம்(சனி)
பூசம்(சனி)-சித்திரை(செவ்) வதை-வைநாசிக இணைவு சுகத்தையும்
ஆனால் இதிலும் விதி விலக்காக சுக்ர திசை சனி புத்தி நல்ல பலன்களை தருவதை
வதை-வைநாசிக பலன்கள் சுட்டிக்காட்டுகின்றன.