Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

குறள்:

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு


எழுமையும் ஏமாப் புடைத்து.

பொருள்

ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது,


ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு
பிறப்புக்களிலும் அவனைப் பாதுகாக்கும்
சிறப்புடையது ஆகும்.

You might also like