Professional Documents
Culture Documents
மூதுரை
மூதுரை
மூதுரை
1
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில்
ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாங் கொக்கு.
விளக்கம் :
2
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
விளக்கம்:
3
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புப் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.
விளக்கம்:
ஒருவர் தான் நினைத்த செயலை முடித்திடும் மனவுறுதி பெற்றவராக இருப்பின் அச்செயல்
முடிவுறும் வரை உடல் நோயையும் பசிநோயையும் பசியையும் துக்கத்தையும்
பொருட்படுத்தாததோடு பிறர் தனக்குச் செய்யும் தீங்கினையும் காலத்தின் அருமையையும்
கருதாது அச்செயலிலே கருத்தூன்றி இருப்பார். செயலில் வெற்றியடைய உறுதியான எண்ணம்
கொண்ட ஒருவர் வேறு எதையும் கருதார்.