Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SAINT MARY’S,

KOMPLEKS SEKOLAH WAWASAN, 34200 PARIT BUNTAR, PERAK.


செயிண்மேரி தமிழ்ப்பள்ளி, வாவாசான் பள்ளி வளாகம்,
34200 பாரிட் புந்தார், பேரா.

PEPERIKSAAN AKHIR TAHUN 2018


ஆண்டு இறுதித் தேர்வு
வடிவமைப்பும் தொழில்நுட்பமும்
ஆண்டு 5
பெயர்: ___________________ ஆண்டு : 5_______
பிரிவு A

அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கவும்.

(30 புள்ளிகள்)

1. _____________ பிளவு திருகாணியை இறுக்கவும் தளர்த்தவும் உதவும்.

A. குறடு C. கூர்முனைக் குறடு

B. பூமுனைத் திருப்புளி D. தட்டைமுகத் திருப்புளி

2.

மேற்காணும் மின் பொருளின் குறியீடு எது?

A B C D

3. பிஞ்சு விதைகளைப் பயிர் செய்தால் என்னவாகும்?

A. பயிர் முளைக்காது C. பயிர் வளர்ந்து இறந்துவிடும்

B. பயிர் நன்கு முளைக்கும் D. வளர்ச்சி குன்றி வளரும்

4. புல் பூண்டு அகற்றவும் செடிகளைச் சுற்றி மண்ணைக் கிளறி விடவும் _______ உதவும்.

A. கைமண்வாரி C. மண்வெட்டி

B. பூவாளி D. மண்கிளறி

5. நன்கு __________ பயிரிடத் தகுந்த விதையாகும்.

A. இளம் விதைகள் C. முற்றிய விதைகள்

B. பூச்சி விதைகள் D. வளர்ச்சியில்லாத விதைகள்

6.
 தேங்காய் நாரைக் கொண்டு தயார்ப்படுத்தப்படுகிறது.
 தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர்வகைகளுக்கு ஏற்றாற் போல் தயாரிக்கப்படுகிறது.
மேலே கூறப்படும் கூற்று _______________ பற்றியது.

A. கலவை மண் C. எரு மண்

B. பீட் மோஸ் D. கோக்கோ பீட்

7. பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொடுக்கும் மண்கலவையின் பாகங்களைத் தெரிவு செய்க.

தோட்ட மண் எரு மண் மணல்

A 1 பாகம் 2 பாகம் 3 பாகம்


B 3 பாகம் 1 பாகம் 1 பாகம்
C 2 பாகம் 1 பாகம் 1 பாகம்
D 3 பாகம் 1 பாகம் 2 பாகம்

8. நடப்பட்ட நாற்றுகளைப் பராமரிக்கும் முறைகள் எவை?

i. நீர் ஊற்றுதல்
ii. களை எடுத்தல்
iii. உரமிடுதல்
iv. பூச்சி மற்றும் நோயிலிருந்து பாதுகாத்தல்

A. i, ii & iii C. i, iii & iv

B. ii, iii & iv D. i, ii, iii & iv

9. பாதுகாப்பான உணவு தயாரிப்பு முறைகளை மேற்கொள்ளும் போது ___________ கவனத்தில் வைக்க வேண்டும்.

A. உணவுப் படைப்பைக் C. தூய்மையையும் பாதுகாப்பையும்

B. சமையலை D. காய்கறிகளைக்

10. இக்கருவியை ________________ பயன்படுத்துவோம்.

A. நீர் கொதிக்க C. மீன் பொரிக்க

B. முட்டை வேக வைக்க D. கறி வைக்க

11. கீழ்காண்பவை அனைத்தும் நெகிழிச் சிப்பத்தின் நன்மைகள், ஒன்றைத் தவிர...

A. துருப்பிடிக்காது C. எடை குறைவு

B. மக்கிப் போகாது D. விலை மலிவு

12. கொடுக்கப்பட்டுள்ள உணவை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள் எது?

A. துருவிய தேங்காய் C. ஜாம்

B. சாக்லெட் அரிசி D. வெண்ணெய் கட்டி


13. இறைச்சி வகைகள் நாம் குளிர்சாதனப் பெட்டியில் _________ பகுதியில் வைக்க வேண்டும்.

A. குளிர்பானம் வைக்கும் C. காய்கறி வைக்கும்

B. உறைநிலை D. குளிர் ஏற்றும்

14. கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதனால் நமது உடலுக்கு என்ன விளைவு ஏற்படும்?

A. தலை வலி C. உடல் பருமன்

B. வயிற்று வலி D. உடல் மெலிவு

15. உணவுகள் பற்றிய தகவல்கள் _______ கொடுக்கப்பட்டிருக்கும்.

A. கடிதத்தில் C. உணவுப் பட்டியலில்

B. உணவுப் புத்தகத்தில் D. தாளில்

பிரிவு B

அ. சரியான கூற்றுக்கு ‘சரி’ என்றும் பிழையான கூற்றுக்கு ‘பிழை’ என்றும் எழுதுக.

1. பயிடத் தேவைப்படும் விதைகளைப் பயிரிடுவதற்கு முன்பு நன்கு உலர்த்த வேண்டும்.

2. நெகிழியைக் கொண்டு பயிரிடும் தொட்டி மற்றும் நாற்றுப்பெட்டியில் உள்ள ஓட்டைகளை மூட வேண்டும்.

3. பயிர்வகைகள் நடுவதற்குத் தோட்ட மண் மட்டுமே தேவை.

4. விதை விதைத்த பின்னர் நீர் ஊற்ற கூடாது.

5. வளர்ந்த பயிர்களுக்கு ஒரு முறை மட்டுமே நீர் ஊற்ற வேண்டும்.

(5 புள்ளிகள்)

ஆ. கேள்விகளுக்கு ஏற்ற சரியான விடையைப் பூர்த்தி செய்க.

1. விதைகள் பயிரிட்ட பின்னர் நீர் தெளித்து ____________________ வைக்கவும்.

2. _____________________ விதைகள் கலந்த மண்கலவையைச் சமமாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

3. பயிரிடப்பட்ட நாற்றுகள் வளரும் வேளையில் வளரும் புல் பூண்டுகளைக் ________________ வேண்டும்.

4. நடப்பட்ட நாற்றுகளுக்குப் _______________________ கொண்டு நீர் தெளிக்க வேண்டும்.


5. ____________________ கொண்டு நாற்றுப் பெட்டியில் அல்லது மண்தொட்டியில் உள்ள பயிர்களைப் பாதிப்பு இல்லாமல் மண்ணோடு
பெயர்த்தெடுக்கலாம்.

6. பயிர்கள் செழிப்பாக வளர மண்ணை _______________________ கொண்டு கிளறிவிடவும்.

7. ___________________ வகைகளை ஆசிரியர் மட்டுமே கையாள வேண்டும்.

8. தெரிவு செய்த மண்தொட்டியைப் பயன்படுத்துவதற்கு முன் _________________ அவசியம்.

9. மண்கலவையைத் தயார்படுத்தப்படும் போது ____________ தேவைப்படுகிறது.

10. நன்கு _________________ பயிரிடத் தகுந்த விதையாகும்.

கைமண்வாரி முற்றிய விதைகள் மணல் காளான் கொல்லி சுத்தப்படுத்துதல்


நிழலான இடத்தில் 1 பாகம் எருமண் பூவாளி களை எடுக்க மண் கிளறி
(10 புள்ளிகள்)

பிரிவு C

அ. காகித சிப்பத்தின் நன்மைகளையும் தீமைகளையும் தேர்ந்தெடுத்து எழுதுக.\

நன்மைகள்
1.
2.

எளிதாக நீர் ஒன்று அல்லது இரண்டு முறை


உறிஞ்சி விடும். மட்டுமே பயன்படுத்த இயலும்.
மிருதுவானவை. உறுதியானவை அல்ல. மறுசுழற்சி செய்ய
முடியும்.

தீமைகள்
1.
2.
3.

(5 புள்ளிகள்)

ஆ. சமையலுக்கு உதவும் கருவிகளின் பெயர் மற்றும் அதன் பயன்களை எழுதுக.

கருவி பெயர் பயன்

1
2

சமையல்
பொருள்களைப் நீரைக் கொதிக்க
சமையல் பாத்திரம் போட்டு சமையல் ரொட்டி வாட்டி வைக்க உதவும். மின்சூட்டடுப்பு
செய்ய உதவும்.

சமைத்த, சமைக்க
அணிச்சல், ரொட்டி வேண்டிய ரொட்டியை
போன்ற உணவுகளைத் மின் கெண்டி பொருட்களை வாணலி வாட்டுவதற்கு உதவும்.
தயாரிக்க உதவும். வைக்க உதவும்.

(10 புள்ளிகள்)
-முற்றும்-

அணியம், உறுதியம்,

................................................. . .........................................
(கோ.பொன்னரசி) (நா.பத்மநாதன்)

You might also like