Professional Documents
Culture Documents
பதினெண் மேல்கணக்கு
பதினெண் மேல்கணக்கு
எட்டுத்தொகை(அகப்பாடல்கள்)
நற்றிணை
குறுந்தொகை
- பேரரசர்கள்சோழன்,பாண்டியன்,குட்டுவன்
- சிற்றரசர்கள்பாரி,நள்ளி,நன்னன்
ஐங்குறுநூறு
- தொகுக்க உதவிய மன்னன் யானைக் கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர
மன்னன்
பதிற்றுப்பத்து
- சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின்
தொகுப்பு
பரிபாடல்
-இதில் திருமால் ,முருகன், கொற்றவை என்ற தெய்வங்கள் பற்றியும் மதுரை நகர் பற்றியும்
வையையாறுபற்றியும் புகழ்ந்து பேசும் எழுபது பாடல்கள் இருந்தன
கலித்தொகை
கலித்தொகைப் பாடல்கள்-
1. 149 பாடல்கள்
2. பாலைகலியில் 35
3. குறிஞ்சிகலியில் 29
4. மருதக்கலியில் 35
5. முல்லைகலிதை 17
6.நெய்தற்கலியில் 33
குறிஞ்சிக்கலி
புணர்ந்தாலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி ஆகும்
முல்லைக்கலி
நோக்கம்:- ஒன்றுபட்டு இல்லாதிருக்கும் தலைவி ஆற்றியிருந்தலைக் கூறுகின்றன
மருதக்கலி
பரத்தையின் காரணமாகத் தலைவன் பிரிவது
நெய்தற்கலி
பிரிவாற்றாத தலைவி, தலைவனின் துன்பங்களைப் புலப்படுத்தும், மடலேறுதல், மாலைப் பொழுதில்
புலத்தல் போன்றதைக் கூறுகிறது
பாலைகவி
பாலை நிலத்தின் கொடுமை
அகநானூறு
-களிற்று யானைநிரை
-மணிமிடை பவளம் மூன்று தொகுதிகள்
-நித்திலக்கோவை
-175 புலவர்களின் செய்யுட்கள் உள்ளன
புறநானூறு
திருமுருகாற்றுப்படை
-நக்கீர புலவரால் இயற்றப்பட்டது
-கடைச் சங்கம் நூல்களில் ஒன்று
-முருகப் பெருமானே பாட்டுத்தலைவனாக கொண்ட நூல்
-317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது
-'ஆற்றுப்படுத்தல்' என்னும் சொல் வழிப்படுத்தல் என்று பொருள்படுகிறது
-'முருகாற்றுப்படை' எனும்போது வீடு பெற்ற ஒருவன் வழிப்படுவது என்று பொருள்படுகிறது .
-மொத்தம் 6 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
திருப்பரங்குன்றம்
திருச்செந்தூர்
பழனி
திருச்செங்கோடு
குன்றுதோறாடல்
பழமுதிர்ச்சோலை
பொருநாராற்றுப்படை
-கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு
இயற்றப்பட்டது
-முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர்
-248 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவாலானது .
-போர்க்காளம் பாடும் பெருநாரைப் பற்றி கூறும் புறத்தினை நூலாகும்
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
முல்லைப்பாட்டின் பொருள்:
முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல் அகப்பொருள் பற்றியது. மழைக் காலத்துக்கு
முன் திரும்பி வருவதாக சொல்லி போருக்கு சென்ற தலைவன் குறித்த காலத்தில்
வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாழாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரம்
அறிய சென்றுவந்த தோழியின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை,
போரில் வெற்றி பெற்று தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதல் அடைந்து இன்பம்
அடைகிறாள்.
மதுரைகாஞ்சி
- பாடியவர்: மாங்குடி மருதனார்
- பாடப்பெற்றவர்: தலையாலங்கானம் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன்
- அடிகள்: 782
- இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் இந்த நூல்தான் மிகவும் நீளமானது
- உருவானதர்கான காரணம்: பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல்
உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது
- பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற
இந்நூல், ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது.
- இப்பாட்டின் தொடக்கத்தில் திரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர், பிறகு தேன்
கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார்.
- இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல.
- வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது.எனவே, நல்லறங்கள் செய்து மலை போல்
என்றும் அழியாப் புகழைத் தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.
நெடுநல்வாடை
அடிகள் : 188
திணை : வாகை
குறிஞ்சிப்பாட்டு
*பாடியவர் கபிலர் .
*261 அடிகள் உள்ளது பிரகத்தன் என்ற ஆரிய அரசனுக்கு தமிழின் சுவையை உணர்த்த
பாடியது *இப்பாடலின் இறுதியில் இரண்டு வெண்பாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன .
நூல் தோன்ற காரணம்
*ஆரிய அரசன் பிரகத்தன் தமிழரின் களவு நெறியைத் இது என்றான் இது கற்புநெறியில்
முடியும் இதுவும் நல்லது என்னும் உண்மைகளை தெளிவுபடுத்த எழுதப்பட்டது.
பாடல் அமைதி
பட்டினப்பாலை
- எழுதியவர் கடியலூர் .
உருத்திரங்கண்ணனார்
- 301 வரிகளை கொண்டுள்ளது.
- 163 வஞ்சி அடிகள் கொண்டுள்ளன.
- செலவழங்குதல் எனும் துறையே சார்ந்ததாகும்.
-சோழ மண் அதினில் பாயும் காவிரி வணிபம் கரிகாற்பெருவளத்தான் பெருமை எனப்பல
செய்திகள் விளக்கப் பெறுகின்றன.
-நச்சினார்க்கினியர் உரை காணப்படுகின்றது.
மலைபடுகடாம்