(சாத்தந்தையார் என்ற பெரியவரின் மகன்) ஐம்பது அகப்பொருட் பாடல்களைக் கொண்ட நூல். கி.பி நான்காம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. ஐந்து நிலைத்திணைகளைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள ஐம்பது பாடல்களும் திணைக்குப் பத்து பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன.