Professional Documents
Culture Documents
ஐந்து கரத்தனை
ஐந்து கரத்தனை
ஐந்து கரத்தனை ஆனை முஹத்தனை ஐந்தின் இல்லம்பிறை போலும் யீற்றானை நந்தி மகான் தானை
ஞானக் கொழுந்தனை.
குரு ப்3 ரஹ்ம குரு விஷ்ணு குரு தேவோ மஹேஶ்வரஹ குரு ஶக்ஷாத்
காயத்திரி மந்திரம்
ஓம் புர் புவஹ் ஸ்வாஹ் அந்த சவிதுர் வரேண்யம் பார்கோ தேவஸ்யே தீமஹி
AUM திருச்சிற்றம்பலம்
தொடுடைய செவியன் விடை தெரியோர் தூவேன் மதி சூடி (2x) காடுடைய சுடலைப் (2x) பொடி பூசியேன்
உள்ளம் கவர் கள்வன்
எதுடைய மலரான் உன்னை நட்பண்ணிந்தேத அருள் செய்த (2x) பீடுடைய பிறமா (2x) புறம் மேவிய பேமான்
இவன் அன்றே
வேத மோதி வெண்நூல் பூண்டு வெள்ளை யேறுதெரிப் பூதம் சூலப் பொலிய வருவார் புலியினூரி தோழன்
நாத்தா எனவும் நாக்க எனவும் நம்பா என்ன நின்று
வேடத்தில் உள்ளத்து நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு (2x) போதம் தருவது நீறு புன்மை தவிற்பது நீறு (2x) ஓதத்
தாக்குவது நீறு உண்மையில் உள்ளத்து நீறு (2x)
பக்கம் | 2
சோற்றுணை வாத்தியன் சூடி வானவன் போற்றுணை திருந்தாதிபொருந்த காய் தோள கற்றுணை போடியூர்
கடலில் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நம் சிவாயவே...
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிலா வெயிலிலும் மூசு வந்தரை பொய்கையும்
போயந்திரதீ ஈசன் எந்தைஇனியடி நீழலே
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா.. எத்தன் மறவாதே நினைத்து நான் உன்னை
வைத்தைப் பெண்ணைத் தென்பால் வெண்ணைநல்லூர் அருள் துறையுள் அர்த்தா உனக்கு ஆளாயினி
அல்லேன் எனலானேன் (2x)
பக்கம் | 3
மண்ணே மாமணியே மால்(ழ) பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னை யல்லாள் இனி யாரை நினைக்கேனே
பூசுவதும் வெண்ணிறு ஒன்றாவதும் பொங்கரவன் பேசுவதும் திரு-வாயல் மறை போலும் காணேடி பூசுவதும்
பேசுவதும் பூண்பதும் கொண்டேன்னை ஈசன் அவன் எவ்விக்கும் இயல் பாணன் சா-ல-லோ.
இசை வினையர் யாழினார் ஒருபால் இருகோடு தோத்திரம் இயம்பினார் ஒருபால் துண்ணிய பின்னைமலர்
கையினார் ஒருபால்
தொழுகையார் அழுகியார் துவல்கையார் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பப் பெருந்துறை யுரை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான்
பள்ளி எழுந்தருளே.
சலாம் பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலு முன்னை
மறந்தறியேன் உன்னமாம் என்னவிர் மறந்தறியேன் உளந்தார் தலையில் பலி கொண்டுள்வாய் உடலுள் லுரு
சூலை தவிர் தருள்வாய் அலந்தேன் அடியேன் அதிகாய் கேட்டேன்
பக்கம் | 4
மாற்றுப் பற்றெனக் கின்றி நின் திருப்பப் பாடமே மனம் பாவித்தேன் பெற்றாலும் பிறந்து தேன் இனிப் பிறவாத
தன்மை வந்து தீதினேன் கற்றவர் தொழு தாதும் சீர்கரை யோரித் பாண்டிக் கொடுமுடி.
பக்தியாள் யான் உனைப் பழகாலும் பாத்திரமே மாத்திருப் புகழ் பாடிய முத்தனா மாறனைப் பெறு வாழ்வின்
முக்தியே சேர்வதக் கருள் வாயே உத்தம தானாசர்க் குணர் நாய ஒப்பிலா மாமணிக் கிரி வாச வித்தகா
வெற்றிப் புகழ் பாடாய்.
பக்கம் | 6
கணபதி வணக்கம்
கலை நிரை கணபதி சரணம் சரணம்
கஜ முக குணபதி சரணம் சரணம்
தலைவனின் யினையடி சரணம் சரணம்
சரவண பவகுஹ சரணம் சரணம்
சிலை மாலை யுதாயி யவ சரணம் சரணம்
சிவ சிவ சிவ சிவ சரணம் சரணம்
உலைவரு மறுபரை சரணம் சரணம்
நாமாவளி
ஜெய கணேசா ஜெய கணேசா
ஜய கணேச பாஹி மாம்
ஸ்ரீ கணேசா ஸ்ரீ கணேசா