Professional Documents
Culture Documents
Ayyappa Rules
Ayyappa Rules
என்ன செய்யக்
கூடாது?
சபரிமலைக்கு மாலை போடுபவர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்
கூடாது?
ஐயப்பனுக்கு கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து, ஒரு மண்டலம் என
சொல்லக் கூடிய 41 நாட்கள் விரதமிருந்து, மார்கழியில் மலைக்கு செல்வதை
பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் 60 நாட்கள் கடுமையாக
விரதமிருந்து மகரஜோதி காண செல்லும் வழக்கம் வைத்துள்ளனர். ஆனால் 41
நாட்கள் விரதம் இருப்பவர்களே அதிகம்.
இரவு உறங்கும் போது தரையில் தான் படுத்துக் கொள்ள வேண்டும். புதிதாக ஒரு
பாய் வாங்கி அதை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாலை அணிந்த காலத்தில்
அனைவரிடமும் மரியாதையாக, சாந்தமாக பேச வேண்டும் என்ற மற்றொரு
நியதி உண்டு. பார்க்கும் அனைவரையும் ஐயப்பனின் ரூபமாக பார்க்க வேண்டும்
என்பதால் தான் மனைவியை கூட "சாமி"என்று அழைக்க வேண்டும்.
கலியுக வரதன் ஐயப்பன்
கலியுக வரதன் ஐயப்பன்
மண்டல விரதம்
ஐயப்பனுக்கு கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து, ஒரு மண்டலம் என
சொல்லக் கூடிய 41 நாட்கள் விரதமிருந்து, மார்கழியில் மலைக்கு செல்வதை
பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் 60 நாட்கள் கடுமையாக
விரதமிருந்து மகரஜோதி காண செல்லும் வழக்கம் வைத்துள்ளனர். ஆனால் 41
நாட்கள் விரதம் இருப்பவர்களே அதிகம். இப்படி மாலை அணியும் பக்தர்கள் விரத
காலத்தில் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது
என்பதனை இங்கே காணலாம்.
* வட்டில்
ீ உள்ள மனைவியோ அல்லது தாயோ பூஜை அறைக்கு வர முடியாத
காலத்தில் என்ன செய்வது என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. அந்த காலத்தில்
பெரிய வடாகீ இருக்கும் அவர்கள் தனி அறையில் இருந்து கொண்டு, மாலை
அணிந்தவர்களை பார்க்காமல் ஒதுங்கி இருப்பார்கள். இப்போதும் அப்படி இருக்க
முடிந்தால் இருக்கலாம். அப்படி இருக்க முடியாதவர்கள், அந்த நாட்களை
கணக்கிட்டு, தங்களின் விரத காலத்தை அரை மண்டலமாக, அதாவது 24 நாட்கள்
என்ற அளவில் குறைத்துக் கொள்ளலாம்.
அன்னதானம் அவசியம்
அன்னதானம் அவசியம்