Professional Documents
Culture Documents
Bogar Siddhars Method of Eating Medicines
Bogar Siddhars Method of Eating Medicines
34256/irjt224s1965
RESEARCH ARTICLE
அ
தமிழ்த்துறை, நவரசம் கறை மற்றும் அைிவியல் மகளிர் கல்லூரி அரச்சலூர், ஈரரோடு- 638101,
தமிழ்நோடு, இந்தியோ
முன்னுரை
மூலிரைப் ப ொருள்
மருத்துவத்திற்குப் பயன்படும் தபாருள்கள் பலவளகப்படும். இயற்ளகயில் கிளடக்கும்
தபாருளும் பல வளகயான பிரிவுகள் தகாண்டதாக இருக்கும். இயற்ளகயாக இருக்கும் தாவரங்களும்
அவற்ைில் இருந்து கிளடக்கும் தபாருள்களும், மருந்துக்குப் பயன்படும் மூலிளகப் தபாருள்கைாகும்.
வபாகர் ஏழாயிரத்தில் 'சுமார் 400 மூலிளகப் தபாருள்கள்' பற்ைிய குைிப்புகள் காணப்படுகின்ைன.
அனு ொனம்
மூல மருந்து நன்கு தசயல்பட ஒரு துளணப்தபாருளும் அதனுடன் வசர்த்துக் தகாடுப்பர். அது
திடமாகவும் இருக்கலாம், திரவமாகவும் இருக்கலாம். மூல மருந்ளதயும் திளச மாற்றும் வல்லளம
இந்த அனுபானத்திற்கு உண்டு, எந்த வநாய்க்கு எந்த மூல மருந்தும், துளணப் தபாருளும் வசர்த்துக்
தகாடுக்க வவண்டும் என்ை வளரயளை உண்டு. சில வநாய்க்குச் சில அனுபானம் தபாருந்தாமல்
இருக்கும். அவற்ளை அைிந்து நல்ல முளையில் தசயல் பட்டால் வநாய் விளரவில் குணமாகும்.
அனுபானத்தின் சிைப்ளப,
“வபாகர், ‘பசும் தவண்தணய்’ ‘தநய்’ ‘பால்’ ‘சூரணம்’ ‘வலக்கியம்’ ‘கிரதம்’ ‘இஞ்சிரசம்’ ‘முளலப்பால்’
‘சர்க்களர’ ‘முட்பன்ைி தநய்’ இவற்ளை அனுபானமாகப் பயன்படுத்தி இருக்கிைார”3. வமலும் அனுபானம்
வசர்க்கவவண்டிய அைளவயும் கூறுகின்ைார் (Subramanian, 1983)
புளக, குைிர்ச்சியான நீரில் குைித்தல் இவற்ளையும் நீக்க வவண்டும் என்பர். எந்த வநாய்க்கு,
எந்த மருந்து தகாடுக்கும் வபாது, எப்படி இருக்க வவண்டும் என்ை வளரமுளையும் தகாண்டு
தசயல்பட்டார்கள்.
மருத்துவர் தசால்லும் இயல்புக்கு ஏற்ப நடந்தால், வநாய் விளரவில் நீங்கவும், சுகம் தபைவும்
வழி கிளடக்கும். வபாகர் மருந்துண்ணும் காலத்தில் உண்ண வவண்டியளவ எளவ என்பளத ஒரு
பட்டியல் வபாட்டுக் காட்டுகின்ைார்.
முடிவுறர
வபாகர் ஏழாயிரத்தில் மருந்துக்காக மூலிளககள், உவலாகம். காரசாரம், பாடாணம், உபரசம்,
நவமணி, சூதம், சீவ வகுப்பு, ளவப்புச் சரக்கு, வவளத, தசயநீர், திராவகம், அளனத்ளதயும்
பயன்படுத்தியதாகக் காணப்படுகிைது. கனிமப் தபாருள்கள், நஞ்சுகள், சாரங்கள் ஆகியவற்ளைச்
தசம்ளமயான காயகற்ப மருந்தாக ஆக்கும் அைிளவப் தபற்ைிருக்க வவண்டும். பாசண பற்பம்,
தசந்தூரம், மாத்திளர என்னும், இவற்ைால் வநர்ந்த வதாடங்கட்கு, இலவணச் தசந்தூரம், பற்பம்
முதலியளவகைாலும் மற்ளைச் சரக்குகைால் வநர்ந்த வதாடங்கட்கு மிைகுக் குடிநீராலும் அனுபானத்
திரவியங்கைால் வநர்ந்த வதாடங்கட்கு இஞ்சிச் சாற்ைினாலும் குடிநீர் வளகயால் வநர்ந்த வதாடங்கட்கு,
உத்தாமணிச் சமூலச் சாற்ைினாலும், பானங்கைால் வநர்ந்த வதாடங்கட்கு, வதனினாலும்
நிவாரணமுண்டாகும்
References
Devar, S.S. (1948) Palporut Gunanool, Saiva siddhantha Noorpathippu Kazhagam, Chennai, India.
Hahkim Muhammed Abdulla, (1973) Raja Vaithiya Magudamenmum theraiyar aruli seitha yamaga vemba, Siddha
Maruthuva Kazhagam, Chennai, India.
Ramaiyar Pogar, (2005) Pogar eazhalariyam kaandam, Sakthi Nilaiyam, Chennai, India.
Subramanian, S.V. (1983) Heritage of siddha medicine, Keelavu, International Institute of Tamil Stuides, Chennai, India.
Thiyagarajan, R. (1974) Theraiyar Vemba Mollamum Uraiyum, Pandiatha S.S. Anandham Pathippu, Chennai, India.
© The Author 2022. The text of this article is licensed under a Creative
Commons Attribution 4.0 International License