Professional Documents
Culture Documents
முன்னுரை
முன்னுரை
மேலும் நல்ல நெறிகளைப் பின்பற்றி நடத்தல் ஒழுக்கம் எனப்படும். ஒழுக்கத்தை தமிழர்கள் சிறப்பு
வாய்ந்த ஒரு பண்பாட்டுக் கூறாகக் கொண்டிருந்தனர்.
நாம் வாழ்வில் பின்பற்றப்படுகின்ற நல்ல நெறியே ஒழுக்கமாகும். நல்ல பண்புகள் உள்ளவன் நல்ல
ஒழுக்கம் உடையவன் என்று குறிப்பிடப்படுகிறான். இக்கட்டுரையில் ஒழுக்கம் பற்றி காண்போம்.
நீதி நெறிகளை நமக்கு வலியுறுத்தும் நோக்குடன் நம் முன்னோர்கள் இயற்றிய நீதி நூல்கள் பல
நீதிக் கருத்துக்களை நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளன.
மனிதனுக்கு உயர்வு தரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக கருத வேண்டும் என்கின்றார். இதனை
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” எனும் குறளின் ஊடாக
வெளிப்படுத்தியுள்ளார்.
ஒழுக்கக் கல்வி
முடிவுரை
தீயொழுக்கம் தீமைதரும்
தீய ஒழுக்கம் சிறிது காலத்துக்கு இனிப்பாகவே இருக்கும் ஆனால் பின்னாளில் அது பெரும்
துன்பத்தை தரும் இதனையே “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்று கூறுவார்கள்.
முடிவுரை
அன்று தொட்டு இன்று வரை ஒழுக்கமே சிறந்தது என ஒழுகி வரும் இனம் சார்ந்த நாம்
எப்போதும் நம்மை உயர்த்த கூடிய ஒழுக்க நெறி நின்று இவ் வையத்துள் வாழ்வாங்கு
வாழவேண்டும்.