Professional Documents
Culture Documents
நன்னெறிக்கல்வி ஆண்டு 6
நன்னெறிக்கல்வி ஆண்டு 6
நன்னெறிக் கல்வி
ஆண்டு 6
பெயர்:______________________
2.பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் நாம் எந்த பழக்கத்தை அதிகமாக கடைபிடிக்க வேண்டும்?
6.விளையாட்டு மைதானத்தில் உள்ள சாக்கடையின் மேல் மூடி உடைந்து விட்டது. உனது நடவடிக்கை
என்ன?
1
7.கிருஸ்துவர்கள் பொதுவாக எந்த கிழமையில் தேவாலையத்திற்குச் செல்வர்?
11.நீ வசிக்கும் பகுதியில் வசிப்பவர் திருமதி அலிசா. கடந்த வாரம் டெங்கிக் காய்ச்சல் காரணமாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகனை நீ இரவுச் சந்தையில் காண்கிறாய். இச்சூழலில்
நீ என்ன செய்வாய்?
அ.சென்று விடுவேன்
ஆ.நலம் விசாரிப்பேன்
இ.பார்த்து சிரிப்பேன்
ஈ.நன்றி கூறுவேன்
அ.சேவையைப் போற்ற
ஆ.பரிசு கொடுக்க
இ.உணவு உண்ண
ஈ.அவமதிக்க
2
13.இச்சூழலில் நீ என்ன செய்வாய்?
அ.அம்மாவிடம் கூறுவேன்
ஆ.அழுவேன்
இ.ஓடி விடுவேன்
ஈ.பந்தை உதைப்பேன்
14.உன் அண்டை வீட்டுப் பிறந்தநாள் விழாவில் நீ கலந்து கொண்டாய். அப்போது தவறுதலாக ஒரு
சிறுவன் உன் மீது தேநீரைக் கொட்டிவிடுகிறான். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?
அ.திட்டுவேன்
ஆ.சண்டை போடுவேன்
இ.அச்சிறுவனை மன்னிப்பேன்
ஈ.அடிப்பேன்
அ.சலுகை தர
ஆ.கோபம் கொள்ள
இ.பணம் கேட்க
ஈ.பேசிப் பழக
அ.அச்சம் ஏற்படும்
ஆ.சிக்கலைத் தீர்க்கலாம்
இ.கோபம் கொள்வர்
ஈ.ஒற்றுமை கெடும்
3
17.இப்படத்தின் வழி என்ன பண்பு வெளிப்படுகிறது?
( 20 புள்ளிகள்)
4
பிரிவு 2-அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.
பின்பற்றக் கூடாது . ( )
( 10 புள்ளிகள் )
உண்மை
நல்லிணக்கத்தோடு
நேர்மையுடன்
நாணயத்துடன்
நம்பிக்கைக்கு
5
இ) சூழலுக்கேற்ற விடையை எழுதுக. ( 10 புள்ளிகள் )
அ. _____________________________ ஆ. _______________________
அ. ___________________________ ஆ. _________________________
அ. ___________________________________________________
ஆ. _________________________________________________________
அ. ____________________________________.
ஆ. ____________________________________
அ._____________________________________
ஆ. ____________________________________
தயாரித்தவர், உறுதிபடுத்தியவர்,
_____________ ___________________
பாட ஆசிரியர்