Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

பிரிவு 1 : செய்யுள் மொழியணிகள்

கேள்வி 1- 7 ( 7 புள்ளிகள்)

பாகம் 1 : கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான விடையை வட்டமிடுக.

1 படத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

A. விளையும் பயிர் முளையிலே தெரியும்

B. ஒற்றுமை வலிமையாம்

C. அன்பான நண்பனை ஆபத்தில் அறி

D. சிறு துளி பெரு வெள்ளம்

2 பழழொழியில் விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.

அன்பான நண்பனை ஆபத்தில் ______________

A. அறி C. காப்பாற்று

B. தறி D. விடு

3 சரியான இணையைத் தெரிவு செய்க


மரபுத்தொடர் பொருள்
A. முழு மூச்சு முழு முயற்சியுடன்
B. ஓட்டை வாய் இரகசியம் காத்தல்
C. அவசரக் குடுக்கை நிதானமாகச் செய்தல்
4
சூழலுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

கல்வியில் சிறந்து விளங்கிய இளவேனில் வெளிநாட்டிற்குச் சென்று


பொருள் ஈட்ட விரும்பினாள்.

A. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

B. நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

C. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

D. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

பாகம் 2 : கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளைச் சரியாகப் பூர்த்திச் செய்க.

1. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

2. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

3. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

புண்ணுடையர் கல்லாதவர்
அன்றே மறப்பது நன்று
நற்றாள் தொழாஅர் எனின்

பிரிவு 2 : இலக்கணம்
கேள்வி 1 - 7 ( 7 புள்ளிகள்)

பாகம் 2 : கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான விடையை வட்டமிடுக.

1. கீழ்க்காணும் வாக்கியத்தில் சரியான பால் வகையைத் தெரிவு செய்க.

மாணவர்கள் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றனர்.

A. ஆண்பால்
B. பலர்பால்
C. பெண்பால்
D. ஒன்றன்பால்

2 சரியான நெட்டெழுத்து சொற்றொடரைத் தெரிவு செய்க.

A. சிறிய பெட்டி
B. சந்தன மரம்
C. தென்னை மரம்
D. மாலை நேரம்

3 சரியான ஒருமை பன்மை இணையைத் தெரிவு செய்க.

A. புத்தகம் = புத்தகம்கள் C. பட்டம் = பட்டம்ங்கள்

B. அன்னம் = அன்னம்கள் D. வாக்கியம் = வாக்கியங்கள்

4. கீழ்க்காணும் மிருகத்தின் ஒலிமரபுச் சொல்லை தெரிவு செய்க.

A. கத்தும் C. உறுமும்

B. பிளிரும் D. கனைக்கும்

பாகம் 2 : கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைச் சரியான காலங்களுடன்


இணைத்திடுக.
மீன்கள் குளத்தில் எதிர்காலம்
நீந்துகின்றன.

அப்பா புதிய மகிழுந்து நிகழ்காலம்


வாங்குவார்.

தம்பி அழகான ஓவியம் இறந்த காலம்


வரைந்தான்.

பிரிவு 3 : கருத்துணர்
கேள்வி 1 - 4 ( 6 புள்ளிகள்)

கீழே கொடுக்கப்பட்டுள்ள பனுவலை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்


வினாக்களுக்கு விடை எழுதுக.

வௌவால் குகைகளில் வாழும் ஒருவகை பிராணியாகும். அது பகலில் தூங்கி இரவில்

இரை தேடும். வெளவாலுக்கு இரவில் கண் நன்றாகத் தெரியும். வெளவால் பறவை

போல் பறக்கும். வெளவால் குட்டி போட்டு பால் கொடுக்கும். வெளவால் பாலூட்டி

இனத்தைச் சேர்ந்தது. வெளவாலுக்கு மிருகங்களைப் போன்று பற்கள் இருக்கின்றன.

வெளவால் செவித்திறமையால் கண்டறிந்து நுகரும் சக்தியின் வழி இறையைப்

பிடித்துவிடும். வெளவால் பகல் முழுவதும் தலைக் கீழாகத் தொங்கி கொண்டிருக்கும்.

1. குகைகளில் வாழும் பிராணி யாது ?

___________________________________________________________
(1 புள்ளி)
2. வெளவால் எந்த இனத்தைச் சேர்ந்தது ?

___________________________________________________________
(1 புள்ளி)

3. வெளவால் எவ்வாறு உணவு தேடும்?.


___________________________________________________________
___________________________________________________________
( 2 புள்ளிகள்)

4. குட்டி போட்டு பால் கொடுக்கும் 2 பிராணிகளை எழுதுக.

i) _______________________________________________
ii) _______________________________________________
( 2 புள்ளிகள்)

பிரிவு 4 : வாக்கியம் அமைத்தல்


கேள்வி 1 - 4 ( 10 புள்ளிகள்)

படத்தைப் பார்த்து கொடுக்கப்பட்டுள்ள சொற்களை விரிவுபடுத்தி வாக்கியம்


எழுதுக.

புதிய சட்டை
சட்டை

வாங்கிய நீல நிறம்

1. சட்டை.

2. இது _______________.

3. இது அப்பாவின் ______________________.

4. ________________________________________________.

5. ________________________________________________.

பிரிவு 5 : கட்டுரை
கேள்வி 1 ( 20 புள்ளிகள்)

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை வாசித்து கதையினை நிரல்படுத்துக. பின்னர்,


பத்தியில் எழுதுக.
 புறா இலையைப் பறித்துப் போட்டது.

 எறும்பு ஆற்று நீரில் தத்தளித்தது.

 மறு நாள் வேடன் புறாவைக் குறி வைத்தான்.

 எறும்பு இலையில் ஏறிக் கரையை அடைந்தது.

 புறா பறந்து சென்றது.

 வேடனின் குறி தவறியது.

 எறும்பு வேடனின் காலைக் கடித்தது.

You might also like