Professional Documents
Culture Documents
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட
இரட்டைமலை சீனிவாசன்.
மாறுபட்ட அணுகுமுறை
பிறகு, 1932 செப்டம்பர் 24-ல் காந்தியின் உண்ணா விரதத்தால் இரட்டை வாக்குரிமை கோரிக்கை
கைவிடப் பட்டு ஏற்பட்ட பூப னாஒப்பந்தத்தில் சீனிவாசனும் கையெழுத்திட்டார் . காந்தியோடு
இணக்கம் கொண்டிருந்த சுவாமி சகஜானந்தர் போன்றோர்க ட இகூந்தக் கோரிக்கை தொடர்பாக
அம்பேத்கரை ஆதரித்த உணர்வுப த ர்வமானபூருணம் அது . அந்தத் தருணத்தில் மற்றொரு
தாழ்த்தப்பட்டோர் தலைவரான எம்.சி. ராஜா, காந்தி சார்பாக நின்றபோது சீனிவாசன் அம்பேத்கர்
ஆதரவாக இருந்தார். பின்னாளில் காந்தியோடும் தாழ்த்தப்பட்டோர் நலன் தொடர்பாக சீனிவாசன்
தொடர்ந்து உரையாடலில் ஈடுபட்டார்.
- ஸ்டாலின் ராஜாங்கம், சம க
வமூிமர்சகர் , தொடர்புக்கு: stalinrajangam@gmail.com